{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_06_19_archive.html", "date_download": "2018-12-17T07:53:05Z", "digest": "sha1:27E3GCJWEKON24XXFMH76TMPFECNPZ4H", "length": 57143, "nlines": 775, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 06/19/10", "raw_content": "\nசுவிஸில் தமிழ் பொது மக்களினால் தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு 27.06.2010..14.00h\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/19/2010 11:26:00 பிற்பகல் 0 Kommentare\nஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினா கே.பத்மநாபாவின் 20 ஆவது நினைவு தின நிகழ்வு\nவிடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த கால யுத்தத்தின் போது 1165 ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பத்மநாபா அணியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.\nகடந்த 19.06.1990 அன்று சென்னையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் கே.பத்மநாபாவின் 20 ஆவது நினைவு தினதியாகிகள் தினமான இன்று இறந்த போராளிகளின் நினைவாக நினைவுத்தூபி திறக்கப்பட்டதுடன் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.\nமட்டக்களப்பு ஈபிஆர்எல்எப் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ரி.எம்.வி.பி.கட்சின் செயலாளர் நாயகம் மாகாண சபைஉறுப்பினர்கள் இறந்த போராளிகளின் உறவுகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/19/2010 06:34:00 பிற்பகல் 0 Kommentare\nஜப்பானில் கடும் நில நடுக்கம்\nஜப்பானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடக்கு பகுதியில் உ ள்ள ஹக்காய்டோ தீவில் காலை 11 மணி அளவில் இது ஏற்பட்டது. அப்போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பிதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நில நடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.\nநிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/19/2010 02:55:00 பிற்பகல் 0 Kommentare\nஅமெரிக்க சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை: இரட்டை கொலை செய்தவரை கொன்றனர்\nஅமெரிக்காவில் உத்தா மாகாணத்தை சேர்ந்தவர் ரோன்னி லீ கார்ட்னர் (49). இவர் கடந்த 1985-ம் ஆண்டு 2 பேரை கொலை செய்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில் சமீபத்தில் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. எனவே உத்தா சிறையில் நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n5 பேர் கொண்ட குழுவினர் நெஞ்சில் துப்பாக்கி யால் சுட்டு அவரை கொன்றனர். முன்னதாக அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலை யில் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். அவரது முகத்தில் கருப்பு துணியால் மூடி இந்த தண்டனை நிறை வேற்றப்பட்டது.\nசமீப காலமாக அமெரிக்க சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந் தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுதான் ரோன்னி லீ கார்ட்னருக்கு இந்த தண்டனை நிறைவேறியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/19/2010 02:50:00 பிற்பகல் 0 Kommentare\nஉறுதிமொழி வாயளவில் இருக்கிறது: “இலங்கையில் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- ஜெயலலிதா அறிக்கை\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் அங்குள்ள லட்சக் கணக்கான தமிழர்கள் எந்தவித வசதியும் இல்லாமல் அகதிகளாக, அனாதைகளாக, அடிமைகளாக முகாம்களில் கட்டாயமாக அடைக்கப்பட்டு அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nசென்ற ஆண்டு இலங்கையில் போர் முடிந்தவுடன், கனிமொழி உட்பட தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்ததமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை அதிபரை சந்தித்து, இலங்கைத் தமிழர் களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து விட்டு வந்தனர்.\nஇலங்கை அதிபரும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர் களிடம் உறுதி அளித்தார். ஆனால், இன்னமும் அதே நிலைமை தான் அங்கு நீடிக்கிறது.\nஅண்மையில் இலங்கை அதிபர் பாரதப்பிரதமரை சந்திக்க இந்தியாவிற்கு வருகை புரிந்துவிட்டுச் சென்றார். இலங்கை அதிபர் வருகிறார் என்ற உடனேயே, இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்ப இலங்கை அதிபரை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பாரதப் பிரதமருக்கு வழக்கம் போல் கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி.\nஉடனே பாரதப்பிரதமரும், இந்த ஆண்டு இறுதிக்குள் 47 ஆயிரம் தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் தன்னிடம் உறுதி அளித்த தாக கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகை களில் செய்தி வந்துள்ளது.\nஉண்மை நிலையோ தலைகீழாக உள்ளது. வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவ தாகவும்; தமிழர்களின் பண் பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படு வதாகவும்; தமிழ்ப் பெயரில் இருந்த சாலைகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும்;\nதமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும்; இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற முயற்சி நடப்பதாகவும்; போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், புத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப்பகுதிகள் சிங்கள மயமாக்கப் படுகின்றன.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங் களுக்கு திருப்பி அனுப்பு வது என்பது எப்படி சாத்திய மாகும் என்று புரியவில்லை. 1,000 கோடி ரூபாய் மதிப்பில் 50,000 வீடுகள் கட்டித் தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டதே அந்த நிதி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்த அளவிற்கு உபயோகப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா\n2009 ஆம் ஆண்டு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு சென்று தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்ட போது, அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார் இலங்கை அதிபர். தற்போது, பாரதப்பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடிய மர்த்தப்படுவதாக உறுதி அளித்து இருக்கிறார்.\nஇந்த உறுதிமொழியெல் லாம் வாயளவில் தான் இருக்கின்றதே தவிர செயல் பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்.\nஅழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும். அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும். மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.\nபுதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும். பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.\nபோரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.\nகோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போரில் ஊன முற்றவர்களுக்கு சிகிச்சை யும், மறுவாழ்வும் தர வேண்டும்.\nஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும். பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.\nவருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ்மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.\nபத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.\nஇவற்றையெல்லாம் நிறை வேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப்பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/19/2010 02:46:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று கிளிநொச்சி விவசாயிகளுக்கு 33 உழவு இயந்திரங்களை வழங்கினர்.\nகிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே ஜப்பான் அரசின் உதவியுடன் பெறப்பட்ட 29 சிறிய ரக உழவு இயந்திரங்களும் (லேண்ட் மாஸ்டர்) மூன்று பெரிய உழவு இயந்திரங்களும் (டிரக்டர்கள்) கையளிக்கப்பட்டன.\nஅடுத்த பெரும் போகத்தின் போது வடமாகாணத்தில் அனைத்து விளைநிலங்களிலும் செய்கை பண்ணும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கிளிநொச்சி விவசாயிகளுக்கு இவை வழங்கப்பட்டன. ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட எம்.பி. எம். சந்திர குமார், தமிழ்க் கூட்டமைப்பு எம். பி. சிவஞானம் சிறிதரன், கிளிநொ ச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி கட்டளை த்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜ குரு ஆகியோரும் கலந்து கொண் டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/19/2010 01:20:00 பிற்பகல் 0 Kommentare\nயுத்த வெற்றியினால் வடக்கு மக்களுக்கே கூடுதல் மகிழ்ச்சி இந்த நிலையை உருவாக்குவதே அரசின் இலக்கு - ஜனாதிபதி\nவட க்கு மக் களின் பிரச்சினைகளுக்கு வருட இறுதிக்குள் தீர்வு\nஎமது மக்களின் பிரச்சினை வெளியாருக்கு சுமையாகக் கூடாது\nபயங்கரவாதத்திற்கு துணைபோகும் நாடுகள் பயங்கரவாதத்திற்கே பலி\nயுத்த வெற்றியின் மூலம் கூடுதலாக மகிழ்ச்சியடையும் மக்கள் பிரிவினராக வடபகுதி மக்கள் இருக்கும் நிலையை உருவாக்குவதே தமது நோக்கமாகுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் பிரச்சினைகள் இவ்வருட இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படு மென்றும் ஜனாதிபதி கூறினார்.\nதமிழ் மக்களுடைய பிரச்சினையாக இருந்தாலும் முஸ்லிம் மக்களுடையதாக இருந்தாலும் இந்த நாட்டில் பிறந்து வாழும் எவருடைய பிரச்சினையும் வெளியில் உள்ளவருக்கு சுமையாக இருக்க முடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி நமது நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியது நமது பொறுப்பாகுமென்றும் சொன்னார். யுத்த வெற்றியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு காலி முகத்திடலில் நேற்றுக் காலை (18) நடைபெற்ற தேசிய வெற்றி அணிவகுப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.\nபிரதமர் டி.எம்.ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்ட நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாட்டின் சுதந்திரத்தைக் காட்டிக் கொடுத்து உதவிபெறுகின்ற நிலைக்குச் செல்லத் தயாரில்லையென்றும் உதவிகளாலும் நிவாரணங்களாலும் இந்த நாட்டை அச்சுறுத்திய யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.\nபயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் அனுதாபம் செலுத்தும் நாடுகள் பயங்கரவாதத்திற்கே பலியாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கில் பிரிவினைவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வெளிநாடுகளில் இருந்து உதவியளிப்பவர்களின் செயற்பாடுகள் வடக்கு மக்களை மீண்டும் முகாமுக்குள் அனுப்புவதாகவே அமையும், எனக் குறிப்பிட்டார்.\n‘நமக்காக நாம்’ என்ற சுலோகத்தின் கீழ் யுத்தம் செய்ததைப் போன்று, நாட்டைக் கட்டியெழுப்பும் போது ‘நாட்டுக்காக நாம்’ என்ற சுலோகத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, முப்படையினரைப் போன்று அரச துறையில் உள்ள ஆறு மடங்கு ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இலங்கையை ஆசியாவிலேயே அற்புதநாடாக மாற்றியமைக்க முடியுமெனத் தெரிவித்தார்.\n“சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் இரவு பகல் பாராது, மழை வெயில் பாராது நான்கு வருடங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். இந்த வெற்றியைப் பாதுகாக்கும் பெரும் சவாலை இந்த நாட்டு மக்கள் ஏற்றிருக்கிறார்கள் என்பதை, யுத்தத்தில் வெற்றிபெற்ற அதே மகிழ்ச்சியுடனும் திருப்தியுடன் குறிப்பிட விரும்புகிறேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி அந்த வெற்றியை மலினப்படுத்த பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டதென்றும் மிகப் பெரும் மனிதாபிமான நடவடிக்கைக் காக உயிர்த்தியாகம் செய்த படையினர், வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்த மக்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டமை அவர்களுக்குச் செய்யப்பட்ட மாபெரும் அவமானமாகுமென்றும் கூறினார். “பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் இலங்கை பெற்றுக் கொண்ட இந்த வெற்றியிலிருந்து சக்தியையும், தைரியத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறு எங்கே விடப்பட்டது என்பதையும் அவை எண்ணிபார்க்க வேண்டும்.\nவடக்கில் தமிழ் மக்களின் நலன்களுக்காக பயங்கரவாதிகளிடம் கொடுக்கப்பட்ட உதவிகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடிப்பார்க்க வேண்டும். எல்லா நிதியும் பிரிவினை வாதிகள் நலன்களுக்காகவும் வடக்கு மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காகவுமே பயன்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, மீண்டும் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்க உதவியளித்தால், மக்களை மீண்டும் முகாம்களுக்குள் தள்ளுவதாகவே அமையும்” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்த நாட்டு மக்களிடம் சக்தியும் தைரியமும் உள்ளதாகவும் அதற்கான விருப்பமும் மனோதிடமுமே தேவையாக உள்ளதாகவும் கூறினார்.\nமேலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் இந்த நாட்டை விடுவிப்பதற்காகப் படையினர் சிந்திய ஒவ்வொரு இரத்தத் துளிக்காகவும் ஒவ்வொரு வியர்வைத் துளிக்காகவும் தேசத்தின் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/19/2010 01:18:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய கல்விச்சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் பரிந்துரை\nதேசியக் கல்விச் சட்டம் மற்றும் மறுசீரமைப்புத் தொடர்பாக கலந்துரையாடப்படுவதற்கு கல்வி மறுசீரமைப்புத் தொடர்பான ஆலோசனைக் குழுக்கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி கூடவுள்ளது கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விச் சட்டத்தைத் தயாரிப்பதற்கென விசேட குழுவொன்றும் அன்றைய தினம் நியமிக்கப்படவுள்ளது. இதேவேளை இந்தக் குழுவினரால் தயாரிக்கப்படும் சட்டமூலம் தொடர்பாக கல்வித் துறையின் அனைத்துப் முக்கிய பிரிவினருடனும் கலந்தாலோசிக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.\nஇதேவேளை அனைவரினது கருத்துகளையும் கேட்டறிந்ததன் பின்னர் புதிய சட்டமூலம் அங்கிகாரத்திற்கென நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/19/2010 01:14:00 பிற்பகல் 0 Kommentare\nஅகதிகள் படகில் முற்றுகையிடப்பட்டவர்கள் கிரிஸ்மஸ் தீவில் தஞ்சம்\nஅவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து முற்றுகையிடப்பட்ட அகதிகள் தற்போது கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்பகுதியில் வைத்து குறித்த இரண்டு படகுகளும் 40 நிமிட இடைவெளியில் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த இரண்டு படகுகளிலும் 74 அகதிகள் பயணித்துள்ளதுடன், அவர்கள் இலங்கை அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாமென நம்பப்படுகிறது.\nஇந்த வருடத்தில் மாத்திரம் அவுஸ்திரேலியாவிற்கு 3 ஆயிரத்து 278 பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/19/2010 01:09:00 பிற்பகல் 0 Kommentare\nதென் மாகாண பஸ் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு\nதென் மாகாண பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பஸ் கட்டண மாற்றங்கள் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் தென் மாகாண சபை முதலமைச்சர் ஷான் விஜயலால் குறிப்பிட்டுள்ளார்.\nபஸ் உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தென் மாகாண சபை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, பயணத்தூரத்தை அடிப்படையாகக் கொண்டு, தென் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் ஊடாக பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.\nஇதன்படி, தென் மாகாணத்தின் 388 மார்க்கங்களில் 221 மார்க்கங்களின் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தவிர, 54 மார்க்கங்களின் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சபை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை தென் மாகாணத்திலுள்ள 113 மார்க்கங்களின் பஸ் கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/19/2010 01:08:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nதென் மாகாண பஸ் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு\nஅகதிகள் படகில் முற்றுகையிடப்பட்டவர்கள் கிரிஸ்மஸ் த...\nபுதிய கல்விச்சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் பரிந்துரை...\nயுத்த வெற்றியினால் வடக்கு மக்களுக்கே கூடுதல் மகிழ்...\nஇலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி...\nஉறுதிமொழி வாயளவில் இருக்கிறது: “இலங்கையில் தமிழர்க...\nஅமெரிக்க சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை...\nஜப்பானில் கடும் நில நடுக்கம்\nஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினா கே.பத்மநாபாவின் 20 ஆவது...\nசுவிஸில் தமிழ் பொது மக்களினால் தியாகிகளை நினைவுகூர...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_265.html", "date_download": "2018-12-17T07:56:07Z", "digest": "sha1:7BLY3XEGRCUZ5SXMRTUPVKQR7NRJJKFG", "length": 38572, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அவனது அருளுக்காய்... ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅண்மையில் ஊரில் நிகழ்ந்த இளம் பெண்ணொருவரின் மரணம் என்னையும் பாதித்திருந்தது. அவர் சில மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவியிருந்தார்.\nவைத்தியர்கள் மூலம் தனது இறுதிமூச்சு நெருங்குவதை அறிந்திருந்த அப்பெண் ஆத்மீக ரீதியாக ஏற்கெனவே பண்பட்டவராயினும் தன்னை அதில் மேலும் ஈடுபடுத்தியதோடு, தான் நினைத்த எல்லைவரை இறை திருப்திக்காக முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்த முயற்சியின் உச்சமாக புனித உம்றாக் வணக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார்.\nஎதிர்வு கூறியபடியே சில மாதங்களுக்குப் பின்னர் கிடைத்த அவரது மரணச் செய்தி எமக்குப் பிரிவுத் துயரை தந்திருந்தாலும் தனக்குள் திருப்தியோடு மரணிக்கும் அவகாசத்தை இறைவன் அப்பெண்ணுக்கு வழங்கியிருந்தமை பாக்கியம் என்றே எண்ணுகிறேன்.\nமரணத்தறுவாயில் ஆத்மாக்கள் \"எனக்கு இன்னும் ஒரு வினாடிப் பொழுதேனும் நீடித்து தரமாட்டாயா\nஎன இறைவனிடம் மன்றாடுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்படியொரு நிலைமை இப்பெண்ணைத் தழுவாமல் சில மாதங்களை மரணத்திற்கான முன்னாயத்திற்காகப் பெற்றிருந்தார் என்பது சிந்திக்கத்தக்கது.\nஅண்மையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அலி பெனார்ட் என்ற பணக்கார இளைஞரும் இப்படியான மரணத்தையே தழுவியிருந்ததாக ஊடகங்கள் ஆச்சரியம் கலந்த கோணத்தில் அதை வெளியிட்டிருந்தன.\nதிடீர் மரணங்களிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுமாறு நபியவர்கள் எமக்கு ஏவியிருக்கிறார்கள். எமது மரணங்களின் நிலை எவ்வாறானது என்பதை இறைவன் வெளிப்படுத்தினால் தவிர எம்மால் யூகிக்க முடியாததொன்றாகும்.\nமரணம் நிச்சயிக்கப்பட்டதாயினும், மரணத்திற்கும் எமக்கும் இடையிலான தூரம் அதிகரிக்கவும் எம் ஆயத்தங்கள் ஈருலக வெற்றியை நோக்கி நடைபோடவும் இறைவனது பேரருளை வேண்டுகிறேன்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "https://radio.ibctamil.com/", "date_download": "2018-12-17T08:30:46Z", "digest": "sha1:2UOZYDGHJMEOLWBXEJPIFQDTNNFFHPVU", "length": 2971, "nlines": 95, "source_domain": "radio.ibctamil.com", "title": "IBC Tamil Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\n09:00 AM - 11:00 AM மனங்கள் பேசட்டும்\n11:00 AM - 12:00 PM நெஞ்சில் நிறைந்தவை\nமனங்கள் பேசட்டும் 09:00 AM - 11:00 AM\nநெஞ்சில் நிறைந்தவை 11:00 AM - 12:00 PM\nஉங்கள் விருப்பம் 13:00 PM - 15:00 PM\nஅந்திவரும் நேரம் 17:00 PM - 19:00 PM\nகட்டழகனாய் உலக சாதனை படைத்த ஈழத் தமிழன்\nமன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்\nநாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள விசேட கூட்டம்\nபாலத்தில் இருந்து குதித்த அந்த நபர் யார்\nஅலரி மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்ற ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ready4repeal.com/petition-tm", "date_download": "2018-12-17T07:19:19Z", "digest": "sha1:VZSZPG2XNZETAEK7VMR2GWUNHXFWI6KD", "length": 13113, "nlines": 67, "source_domain": "ready4repeal.com", "title": "ரீபிலுக்கு — #Ready4Repeal", "raw_content": "\nஇவ்வாண்டு நடைபெறும் சிங்கப்பூர் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் மறுஆய்வு தொடர்பான மனு ஒன்றை நாங்கள் தயார் செய்துள்ளோம். பொது மக்களிடையே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தொகுப்பு மறுஆய்வு குறித்த ஆலோசனையின் தொடர்பாக, இந்த மனுவும் அதற்கான ஆதரவு கையொப்பங்களும் இம்மாதம் 28ஆம் தேதிக்குள் உள்துறை அமைச்சிற்கு சமர்பிக்கப்படும்.\n377A பிரிவு என்பது, இரண்டு ஆண்களுக்கு இடையிலான, ஒப்புதலுக்கு உட்பட்ட ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் காலனித்துவ சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்கள் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். இச்சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை என்றாலும், ஓரினச்சேர்க்கையாளர்களான நமது நண்பர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஆகியோரின் அடையாளத்தையும், அவர்களது நடவடிக்கைகளையும் தவறு என்று சுட்டிக்காட்டுவதன் வழி இச்சட்டம் அவர்களை தண்டிக்கின்றது.\nஇம்மாதம் 6ஆம் தேதியன்று, இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதன் அடிப்படையில், இந்திய உச்ச நீதிமன்றம் அப்பிரிவினை நீக்கியது. \"பாலியல் சிறுபான்மையினரைச் சேர்ந்த இந்திய குடிமக்கள் இத்தனை காலம் காத்திருந்தனர். சக குடிமக்கள் பிரிட்டனின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், தங்களுடைய அடிப்படை சுதந்திரம் பழைமையான, தற்காலத்திற்கு பொருந்தாத காலனித்துவ சட்டத்தின் கீழ் கட்டுப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனால், அவர்கள் அச்சத்தில் மறைத்து வாழ்வதோடு, இரண்டாம் வகுப்பு குடிமக்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்” என்று இந்தியாவின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பின்போது கூறினார்.\nசிங்கப்பூரர்கள் அனைவரையும் பாதுகாக்கவேண்டிய சட்ட விதிமுறைகளே ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் என முத்திரை குத்துகின்றது. இந்நிலையில், அத்தகைய சிங்கப்பூரர்கள் இன்னும் எத்தனை காலம் இரண்டாம் வகுப்பு குடிமக்களாக வாழவேண்டும்\nகுடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்தும் நாடாக சிங்கப்பூர் உருவாக நாங்கள் தயாராக உள்ளோம். சிறுபான்மையினரை மதித்து, தனிப்பட்ட சுதந்திரத்தையும் தனி நபர் கௌரவத்தையும் ஊக்குவிக்கும் சிங்கப்பூருக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எவராயிருப்பினும், அவர்கள் அவர்களாகவே வாழ வழிவகுக்கும் ஒரு சிங்கப்பூருக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.\nகிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான பிறகு, சிங்கப்பூரின் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் முதல் முக்கிய மறுஆய்வை அரசாங்கம் மேற்கொள்கிறது. குற்றவியல் தண்டனைச் சட்டத் தொகுப்பு மறுஆய்வு குழுவின் அறிக்கை குறித்து மூன்று வாரங்களுக்கு நடைபெற்ற பொது மக்களிடையிலான ஆலோசனை இம்மாதம் 30ம் தேதி ஒரு முடிவுக்கு வரும்.\nகுற்றவியல் தண்டனைச் சட்டத்திற்காக முன்மொழியப்பட்ட மாற்றங்கள் இவ்வாண்டு நவம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துரதிஷ்டவசமாக, 377A பிரிவினை மறுஆய்விலிருந்து முற்றிலுமாக நீக்கிவிட அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.\nஅனைவரையும் உள்ளடக்கிய, அனைவரையும் சமமாய் நடத்தும் ஒரு சிங்கப்பூருக்கான கனவை நீங்களும் கொண்டிருந்தால், இந்த மனுவில் கையெழுத்திடுவதன் வழி உங்களுடைய கருத்தினை பதிவுசெய்யுங்கள். மாற்றம், இப்போது நம் கைகளில்.\nஆசிரியர்கள்: க்ளென் கோயி மற்றும் ஜோகன்னஸ் ஹடி.\nகுறிப்பு: எங்களுடைய வேண்டுகோளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பின் காரணமாக, கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியலை தற்காலிகமாக அணுக இயலாது. கையொப்பப் பட்டியல் வரும் வாரங்களில் பொது மக்களின் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும். உங்களுடைய பொறுமைக்கு நன்றி.\nசிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளாகிய நாம், குற்றிவியல் தண்டனைச் சட்டத்தின் 377A பிரிவை அகற்ற நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுவதற்கு பின்வருபவையே காரணங்களாகும்:\nஇச்சட்டம் சிங்கப்பூர் பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது நம் மீது திணிக்கப்பட்ட சட்டம். எனவே, அது இனிமேலும் நமக்கு பொருந்தாது.\nஇச்சட்டம் பாரபட்சத்தை ஊக்குவிப்பதோடு, LGBTQ+ சிங்கப்பூரர்களை குற்றவாளிகளாக முத்திரை குத்துவதன் வழி அவர்களை பெருமளவில் பாதிக்கின்றது.\nசிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கும் பன்மைவாத சமூகமாக சிங்கப்பூர் இருப்பதை இச்சட்டம் தடுக்கின்றது.\nநமது சட்டங்கள் மதச்சார்பற்றவையாகவும், மதங்களின் தாக்கத்திற்கு உட்படுத்தப்படாதவையாகவும் இருக்க வேண்டும்.\nஇப்பிரிவுக்கு சட்ட அமலாக்கமின்மை எனும் கொள்கை தெளிவற்றது மற்றும் தன்னிச்சையானது. எனவே, இது நமது சட்ட திட்டங்களை வலுவிழக்கச் செய்கின்றது.\nகாலனித்துவத்தின்போது அநீதியாக திணிக்கப்பட்ட இத்தவற்றை சரிசெய்வதில் உலகின் மற்ற நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆகவே, சிங்கப்பூர் வரலாற்றின் தவறான பக்கங்களில் பதிவாகிவிடக்கூடாது என்பதே எங்களுடைய விருப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AE%95%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-17T07:43:35Z", "digest": "sha1:P6YK6RUG6VMVZE7TQJEMJXCWFVSMKKI4", "length": 3911, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அங்கசேஷ்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அங்கசேஷ்டை யின் அர்த்தம்\n(பிறருக்கு எரிச்சலூட்டும் விதமாகவோ கோமாளித்தனமாகவோ) உடல் உறுப்புகளை மிகையாக அசைக்கும் செய்கை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-12-17T07:31:59Z", "digest": "sha1:CZFAZR6LO6LUH4GN4DENCROG3YQPEUDR", "length": 3720, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மனைவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மனைவி யின் அர்த்தம்\nஓர் ஆணைச் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட பெண்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-12-17T08:25:06Z", "digest": "sha1:QCD4QGV72RRNH22ELEZKT73M33HUTNDF", "length": 3753, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மாக்கோலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மாக்கோலம் யின் அர்த்தம்\nஅரிசி மாவை நீரில் கரைத்துப் போடும் கோலம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-17T07:34:35Z", "digest": "sha1:B2QOIPT6YVZAMK3AVIVATAD5LNBZFOSA", "length": 4786, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மூன்று சக்கர வண்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மூன்று சக்கர வண்டி\nதமிழ் மூன்று சக்கர வண்டி யின் அர்த்தம்\n(ஊனமுற்றோர், காயமுற்றோர் போன்றோர் பயன்படுத்தும்) பின்புறம் இரண்டு சக்கரங்களையும், முன்புறம் ஒரு சக்கரத்தையும் பெற்றிருக்கும், கைகளால் இயக்கும் வண்டி.\n‘காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன’\n(பொருள்களைக் கொண்டு செல்லப் பயன்படும்) பின்புறம் இரண்டு சக்கரங்களையும், முன்புறம் ஒரு சக்கரத்தையும் பெற்றிருக்கும், கால்களால் மிதித்து இயக்கும் வண்டி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2018-12-17T08:19:01Z", "digest": "sha1:C7OSGVBL52Q2FEV57LJZH7XBO2WZI6N4", "length": 4153, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வருவாய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வருவாய் யின் அர்த்தம்\n(பெரும்பாலும் அரசு, நிறுவனங்கள் போன்றவை தொடர்பாகக் குறிப்பிடும்போது) வருமானம்.\n‘வருவாய் அதிகம் இல்லாத கோயில்கள்’\n‘வருவாய் இல்லாமல் இவ்வளவு பெரிய அமைப்பை நடத்த முடியுமா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-12-17T07:34:31Z", "digest": "sha1:NHODYREUUYYV5K2WD5YIP6HZU45WI3GO", "length": 4247, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வினைப்படுத்தும் வினை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வினைப்படுத்தும் வினை\nதமிழ் வினைப்படுத்தும் வினை யின் அர்த்தம்\nஒரு பெயர்ச்சொல்லுக்குப் பின் இணைந்து புதிய வினைச்சொல்லை உருவாக்கும் துணை வினை.\n‘‘கைது செய்’ என்பதில் ‘செய்’ என்பது வினைப்படுத்தும் வினையாகச் செயல்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/gangai-amaran-speaks-on-his-meet-with-rajinikanth-045353.html", "date_download": "2018-12-17T08:19:29Z", "digest": "sha1:ZUYSLFPL2PQMCYCB63OOGF73THYH7FKW", "length": 10932, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் ஏன் சூப்பர் ஸ்டாரைப் போய்ப் பார்த்தேன் தெரியுமா? - கங்கை அமரன் | Gangai Amaran speaks on his meet with Rajinikanth - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் ஏன் சூப்பர் ஸ்டாரைப் போய்ப் பார்த்தேன் தெரியுமா\nநான் ஏன் சூப்பர் ஸ்டாரைப் போய்ப் பார்த்தேன் தெரியுமா\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று சந்தித்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார் கங்கை அமரன்.\nஆர்கே நகர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் இன்று திடீரென ரஜினிகாந்தைச் சந்தித்து, அந்த சந்திப்பு குறித்த படங்களையும் வெளியிட்டார்.\nஇந்த சந்திப்பு குறித்து கங்கை அமரன் கூறுகையில், \"எனது நீண்ட கால நண்பர் ரஜினி. நான் தேர்தலில் போட்டியிடுவதையறிந்த ரஜினி, உடனே எனக்கு போனில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது நேரில் சந்திக்கலாம் என்று கூறினார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிலிருந்து எனக்கு இன்று அழைப்பு வந்தது. பிரசார இடைவெளியில் அவரை இன்று சந்திக்க வீட்டுக்குச் சென்றேன். என்னை அன்போடு வரவேற்ற ரஜினி, கட்டியணைத்துக் கொண்டார். பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதித்தோம்.\nஆன்மிகத்திலிருந்து அரசியல் பிரவேசம் வரை பேசினோம். அப்போது, 'உங்களை மாதிரியான நபர்கள் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்' என்று ரஜினி தெரிவித்தார். ரஜினியின் வாழ்த்துகளை ராகவேந்திராவின் வார்த்தையாக கருதுகிறேன்,\" என்றார்.\nதானாக சர்ச்சையில் சிக்கிய அமலா பால்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல 59... ஸ்ரீதேவியின் ஆசையை அஜித் நிறைவேற்றிவிட்டார்.. போனிகபூர் உருக்கம்\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\n#Thala59 படத்திற்கு பூஜை போட்டாச்சு: சிவா மாதிரி மட்டும் இருக்காதீங்க வினோத்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.softwareshops.net/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?max-results=5", "date_download": "2018-12-17T08:15:01Z", "digest": "sha1:3BPLWEPS2HFYMDDXI6B6JEH557WAWQZK", "length": 5754, "nlines": 52, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: பிரௌசர் டிப்ஸ்", "raw_content": "\nபிரௌசர் மிக மெதுவாக இயங்குகிறதா\nபிரௌசர் மிக மெதுவாக இயங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானதாக அதில் தேவையில்லாத டூல்பார்கள் இன்ஸ்டால் வைப்பது தான். இந்...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilpriyan.com/2012/11/", "date_download": "2018-12-17T08:00:11Z", "digest": "sha1:GZAGEAQ22IJKAHUED3CZA6T3FW2AAZ5E", "length": 7266, "nlines": 107, "source_domain": "www.tamilpriyan.com", "title": "November 2012 - தமிழ் பிரியன்", "raw_content": "\nமரிய ரீகன் ஜோன்ஸ் November 30, 2012 கவிதைகள் 1 Comment\nகரைந்து போகும் பணத்திற்காக காலமெல்லாம் பதைக்கிறாய் மடிந்துபோகும் மக்கள் மீது மனம் பதற மறுக்கிறாய் அழிந்து போகும் வாழ்விற்காக அஞ்சாமல் அலைகிறாய் சொகுசாக வாழ எண்ணி சொந்தங்களை மறக்கிறாய் பாசம் காட்டப் பழகாமல் பாதிபேரை பகைக்கிறாய் அறம் செய்ய நினையாமல் அடுக்கடுக்காய் சேர்க்கிறாய் சமத்துவம் சரிந்தால் சளைக்கிறாய் சரிக்கு சரிகட்ட துணிகிறாய் நீ வாழ பிறர் …\nமரிய ரீகன் ஜோன்ஸ் November 27, 2012 சமுதாயம், சிந்தனை 2 Comments\nபார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற்போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்கு பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை அறிய குவியாடிப் பார்வை. அப்போதுதான் விபத்தைத் தவிர்க்கலாம். கண் குறைபாடு உள்ளவர்களுக்கு கிட்டப் பார்வை அல்லது …\nமரிய ரீகன் ஜோன்ஸ் November 22, 2012 கவிதைகள் 2 Comments\nஅடிமையை போக்க வந்த வாய்மையே அன்பு வழிகாட்டித் தந்த அற நெறியே அன்பு வழிகாட்டித் தந்த அற நெறியே சாந்தமே உருவான சத்தியமே சீலம் சிறிதும் குறையாத எளியவரே மாந்தர்கள் போற்றும் நல்லவரே – எம் மனதில் மிடுக்காய் என்றும் உள்ளவரே சற்றும் நேர்மை பிறழா வலியவரே சற்றும் நேர்மை பிறழா வலியவரே \nநாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்\nமரிய ரீகன் ஜோன்ஸ் November 13, 2012 தெரிந்துகொள்ளுங்கள் 12 Comments\nநாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக்கப் போவதற்கும் சம்பந்தம் இருப்போது போன்று உணர்கிறோம். சரி, நாம் காணூம் கனவுகளுக்கு அர்த்தம் உண்டா ஆம், என்கிறார்கள் பெரியவர்கள். கனவு எப்படி வருகிறது ஆம், என்கிறார்கள் பெரியவர்கள். கனவு எப்படி வருகிறது அறிவியல் முறைப்படி: நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனக்குழப்பம் …\nமரிய ரீகன் ஜோன்ஸ் November 3, 2012 கட்டுரைகள் 2 Comments\nதெய்வ பக்தி உள்ள ஒவ்வொருவரும் ஒரு செயலை தொடங்கும்முன் கடவுளைத் தொழுவது நாம் பார்க்கின்ற உண்மை. கவிஞர்களும் அதைத்தான் செய்துள்ளார்கள். திருவாசகத்தை எழுதிய மாணிக்க வாசகரின் “வானாகி, மண்ணாகி” என்ற கடவுள் வாழ்த்து மனதை உருக்குகிற ஒரு பாடல். தெய்வ பக்தி கொண்ட திருவள்ளுவரும் 10 குறள்களைக் கொண்ட ஒரு அதிகாரத்தையே கடவுள் வாழ்த்துப் பகுதியாக …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2018-12-17T07:57:34Z", "digest": "sha1:MMXD7WXT4FF3K5MSD4TLAC7YRXNZQYGB", "length": 7033, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "உளவுத் துறை அதிகாரி விலக வேண்டும் என தெரிவிக்கப்படும் கூற்றை மேர்க்கல் உறுதிப்படுத்த மறுப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு\nஉளவுத் துறை அதிகாரி விலக வேண்டும் என தெரிவிக்கப்படும் கூற்றை மேர்க்கல் உறுதிப்படுத்த மறுப்பு\nஉளவுத் துறை அதிகாரி விலக வேண்டும் என தெரிவிக்கப்படும் கூற்றை மேர்க்கல் உறுதிப்படுத்த மறுப்பு\nஜேர்மனியின் உள்நாட்டு புலனாய்வு முகவரகத்தின் தலைவர், நாளுக்கு நாள் அரசியலில் தலையிட்டிருக்கிறார் என்று கருதுவதால் அவர் பதவி விலக வேண்டும் என்று ஜேர்மன் தலைவர் அங்கேலா மேர்க்கல் தீர்மானித்துள்ளதாக செய்தித்தாள் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) செய்தி வௌியிட்டிருந்தது.\nஆனால் கடந்த வாரம் தான் வௌியிட்ட உரைகளின் போது, அவ்வாறான ஒரு கருத்தை சேர்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு BfV புலனாய்வு அமைப்பின் தலைவரான ஹேன்ஸ்-ஜார்ஜ் மாசென் கடமையாற்றுகிறார்.\nஜேர்மனில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து, புலம் பெயர்ந்தவர்களை துரத்தும் தீவிர வலதுசாரி எதிர்ப்பாளர்களை சித்தரிக்கும் காணொளியில் அவர் இருந்ததாக சந்தேகம் வௌியான நிலையில், இந்த சர்ச்சை எழுந்துள்ளது.\nமாசெனின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக கூட்டணி அரச தரப்பினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திப்பொன்றை நடத்துகின்றனர்\nஉள்நாட்டு உளவுத்துறைத் தலைவரை அகற்றுவது தொடர்பில், ஜேர்மன் தலைவர் அங்கேலா மேர்க்கெல் மீதான அரசியல் அழுத்தம் ஒரு உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/devotional/benifits/58028/If-someone-dies-in-this-star-those-in-the-house-are-at-risk", "date_download": "2018-12-17T07:05:23Z", "digest": "sha1:SOHFAOZEJQDJ6K7XSJBIDW242WYAHOZB", "length": 7953, "nlines": 123, "source_domain": "newstig.com", "title": "இந்த நட்சத்திரத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்தாம் - News Tig", "raw_content": "\nNews Tig ஆன்மீகம் பலன்கள்\nஇந்த நட்சத்திரத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்தாம்\nஒருவருடைய வீட்டில் உள்ளவர்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் 6 மாதம் அந்த வீட்டை பூட்டி வைக்க வேண்டுமாம்..\nஏனெனில் இறந்தவர்களின் ஆத்மா அந்த வீட்டை சுற்றி வருவதுடன், அந்த வீட்டில் உள்ளவர்களையும் தன்னுடன் அழைத்து சென்றுவிடும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது\nஎனவே மேற்க்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அவர்களின் ஆத்மா மீண்டும் அந்த வீட்டிற்கு வராமல், மேலோகம் சென்று விடவேண்டும் என்பதற்காக வீட்டு கூரையை பிரித்து அதன் வழியாக பிணத்தை வெளியேற்றி சுடுகாட்டிற்கு கொண்டு செல்வார்களாம்..\nசிலர் வீட்டுக்கு வரும் வாசல் மறக்கனும்னு சொல்லி வீட்டு பின்பக்க சுவரை உடைத்து அதன் வழியே கொண்டு செல்வார்களாம்..\nஇதனால் தான் இறந்தவர்களுக்கு 16 ஆம் நாள் மந்திரம் சொல்லி கெட்ட சக்தியை வெளியேற்றுவதற்காக காரியம் செய்யப்படுகிறது.\nஎனினும் மேற்க்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அந்த வீட்டை 6 மாதம் பூட்டி வைப்பது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.\nகுப்பைமேட்டில் இருப்பவனையும் பணக்காரனாக்கிடும் அற்புதம் இந்த ஒரு பொருளுக்கு மட்டும்தான் உண்டு\nPrevious article குப்பைமேட்டில் இருப்பவனையும் பணக்காரனாக்கிடும் அற்புதம் இந்த ஒரு பொருளுக்கு மட்டும்தான் உண்டு\nNext article தமிழகத்தின் பாதி முடிந்தது மற்றொரு பாதி என்ன நிலையில் பார்க்கும்போதே முதுகு சில்லிட்டு பயம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nடாப் கியரில் விஜய் கடுமையாக போராடவேண்டிய கட்டாயத்தில் அஜித்\nஒரு சில நிமிடத்திலேயே லீக்கான விஜய் 62 படத்தின் புகைப்படங்கள் அதிர்ச்சியில் படக்குழு\nகோடி கோடியாக கருப்பு பணத்தை கடத்திய விமான பணிப்பெண் பல நாளாக நடந்த வேற லெவல் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sadharanamanaval.blogspot.com/2010/12/blog-post_26.html", "date_download": "2018-12-17T07:42:28Z", "digest": "sha1:IMZD2ZE2SRL4INWNMCEQPVSN3WWTYULK", "length": 10578, "nlines": 146, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": உங்கள் கையெழுத்தும் குணாதிசயமும்", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nநம்ம கையெழுத்து எப்படி இருக்கோ அப்படி தான் தலையெழுத்தும்னு பொதுவா சொல்லுவாங்க. ஆனா, நம்ம கையெழுத்தை வச்சு நம்ம குணத்தை கண்டுபிடிக்கவும் முடியும். அதுக்கான சில குறிப்புகள் தான் இந்த பதிவு.\nபேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள்.\nஎதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்கள்.\nஎதிர்கால வாழ்வில் இன்பமாய் இருப்பார்கள்.\nபயந்த சுபாவம் உள்ளவர்கள் , நடந்துபோன காரியங்களை நினைத்து வருந்துவார்கள்.\nஎழுத்துக்களை நீட்டி நீட்டி அசாதாரணமாக எழுதுவோர்:\nஎந்த காரியத்திலும் அசாதாரண துணிச்சலை காட்டுவார்கள்.\nகுழப்ப மனம் படைத்தவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதப்படுத்துவர்.\nநான் பரிசோதித்து பார்த்த வரை பெரும்பாலும் உண்மையாகவே உள்ளது. நீங்களும் check பண்ணிக்கோங்க. (பத்து மொக்க பதிவு போட்டா ஒரு உபயோகமான பதிவும் போடணும்னு போட்டது. பாத்து சொல்லுங்க. இதாவது உபயோகமான்னு)\nஇதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.\n//சிறிய எழுத்தாக எழுதுவோர்: எதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்கள். //ஆம் இது நான்....ஹிஹிஹி\n//(பத்து மொக்க பதிவு போட்டா ஒரு உபயோகமான பதிவும் போடணும்னு போட்டது. பாத்து சொல்லுங்க. இதாவது உபயோகமான்னு)//\nமிக மிக பயனுள்ளது உபயோகமானதுதொடரட்டும் உங்கள் பொன்னான பணி....எப்படி நம்ம டெம்ளேட் கமெண்ட் ஹிஹி\n//நல்லா இருக்கா...பகிர்ந்த துன்பம் பாதியாகிறதுபகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறதுஇதுவும் நம்ம சரக்கு//\nஉண்மையா இருக்கு நல்லது. வாழ்த்துக்கள் \nநல்ல பகிர்வு. மிக்க நன்றி.\nதினேஷ், மாணவன், பாரதி வைதேகி, கல்பனா, வெங்கட், ஜெயா அனைவருக்கும் நன்றி.\nடெம்ப்ளெட்டை மாத்த மாட்டிங்களா மாணவன்\nஎன் கையெழுத்து என்னம்மா சொல்லுது\nஎளிமையாகவும் கச்சிதமாகவும் உள்ளது.பகிர்ந்தமைக்கு நன்றி.\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nதமிழ்மண விருதில் ஒரு சுயேட்சைக்கு டெபாசிட் கிடைச்ச...\nபல்கலைக்கழக தேர்வில் ஜெயிப்பது எப்படி\nநீங்கள் பார்த்த மானஸ்தனுக்கு எத்தனை வயதிருக்கும்\nஏ டண்டணக்கா.... ஏ டணக்குணக்கா...\nஏற்கனவே அழகா இருக்கறவங்க இதை படிக்க வேண்டாம்.\nதிருக்குறள் விளக்கம் (நம்ம ஸ்டைல்ல)\nபதிவர் சாதாரணமானவள் கோர்ட்டுக்குப் போனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsaaral.com/index.php/2018-09-30-14-58-44", "date_download": "2018-12-17T07:06:34Z", "digest": "sha1:IOFA34AQFHWSDYGVFACUMX2VYD7TAXFK", "length": 39365, "nlines": 179, "source_domain": "tamilsaaral.com", "title": "ஆரோக்யம் - தமிழ்ச்சாரல்", "raw_content": "\nசித்ரவதை = சித்தர் + வதை\n*இயற்கையை மாற்றியதால் வந்த விளைவு*😥😰😢😭😳🤔😟\nகோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில்.\nமயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது \nஅதற்குப் பதிலளித்தார் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவுமுள்ள ஒரு அதிகாரி:\nமுன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன.\nஇட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல்.\nஇருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை.\nஇந்த இட்டேரி என்பது \"ஒரு தனி உலகம்.\" இதை நான் \"Itteri eco-system\" என்று அழைப்பேன்.\nகள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.\nஇவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன.\nகறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.\nஇவற்றை உணவாக கொள்ள வண்டுகள் , நண்டுகள்\nபாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.\nமனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும்,\nகோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும்,\nமூலிகைகளும் கிடைத்தன. (ஏன் இன்று பணமழை பொழியும் கண்வலிப்பூக்கள் காய்கள் வேலியில்தான் ஆங்காங்கு படர்ந்திருக்கும்)\nஇங்கே பலருக்கும் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில்\nஓனானைக்கண்டால் ஓட ஓட விரட்டு\nபாப்பிராண்டி கண்டால் பாவம்ன்னு விடு என்று ஓனான் வேட்டைக்குப் போன அனுபவம் கண்டிப்பாக இருக்கும்.\nஇந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓனான்கள், தவளைகள் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன.\nபாம்புகள், ஆந்தைகள் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.\nபாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின.\n\"மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின.\"\nவிவசாய நிலங்கள் ப்ளாட்டுகள் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகள் ஆன போது இட்டேரிகள் மறைந்தன.\nகொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் வேலியை அழித்து காக்கா குருவி கூட கூடு கட்டாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன.\nஇதனால் எண்ணற்ற ஜீவராசிகள் வாழ இடமின்றி போனது.\nஇவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்.\nஇவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.\nமயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டன.\n\" நாம் விதைத்தது நாம் அறுவடை செய்கிறோம்\"\nகொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும்.\nமயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள்.\nஇல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.\n1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை\n1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்\n1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.\n♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…\n♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.\n♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.\n♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…\n♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…\n♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…\n♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…\n♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…\n♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…\n♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…\n♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…\n♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…\n♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…\n♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…\n♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…\n♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…\n♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…\n♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…\n♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…\n♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…\n♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…\n♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…\n♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…\n♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…\n♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…\n♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…\n♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…\n♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…\n♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…\n♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…\n♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…\n♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…\n♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…\n♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…\nஅடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…\n♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…\n♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…\n♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…\n♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…\n♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…\nபதடட்மும் மன உளைச்சலும் சிந்தனையை செயல்படாமல் வைக்கும்\nஉலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலிய்னை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது..சிறையில் மன் உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவன்ம் போகவில்லை..சிறிது கால்த்தில் இறந்தும் போனார்..பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது..அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான் வ்ழியை அந்த குறீப்பு சொல்லி இருந்த்து...ஆனால் அவரின் மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்ப்க்கும் வழியை மூடி மறைத்தது....\nஉறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறீயில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்த்னை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...\nமாவீரனுக்கும் சரி..சாதாரண எலிக்கும் சரி...பதடட்மும் மன உளைச்சலும் அவர்களீன் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...\nபசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை\nஇந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம்.\nஇதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங். தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயி. உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கும் நவீன விவசாயத்திலிருந்து மாற்றத்தை விரும்பிய பவன்குமார், 2003-ல் சிக்கிம் மாநிலத்தை ’ஆர்கானிக் ஸ்டேட்’ எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார். ‘மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ‘ஒரு லட்ச ரூபாய் அபராதம்; மூன்றாண்டுகள் சிறை தண்டனை’எனவும் தடாலடியாக அறிவித்தார்.\nவழக்கம் போல இந்த அறிவிப்பு அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. எதைப்பற்றியும் கவலைப்படாத பவன்குமார், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘ஆர்கானிக் ஸ்டேட் போர்டு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானித்துக் கொண்டு செயலில் இறங்கியது இந்த வாரியம்.\nஒரு பக்கம் இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம், மறுபுறம் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும் இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமான மானியங்களை வழங்கியது மாநில அரசு. மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும் 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் அரசால் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.\nஇந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் எட்டாயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையே, 2006-07-ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன் கூடிய ரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் பவன்குமார். அடுத்தகட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டு, அதுவும் நிறைவேற்றப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக ‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் கிராமங்களுக்கு ‘பயோ வில்லேஜ்’ என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப்போனதற்குக் காரணமே தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான்.\nஇதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும், Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாயப் பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறது பவன்குமார் சாம்லிங் அரசு.\nதொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிகிறது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி, மத்திய ஆசிய நாடுகளில் தவம் கிடக்கிறார்கள்.\nஅண்மையில் சிக்கிம் சென்றிருந்த தேசியப் பிற்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன், அங்குள்ள இயற்கை வேளாண் நிலங்களையும், விவசாயிகளையும் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:\n’’நானும் ஒரு இயற்கை விவசாயிதான். அந்த ஆர்வத்தில் சிக்கிம் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன். சிக்கிமின் சில மலைப் பகுதிகளில் வாழும் ஒருசிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும், அது எடுபடவில்லை. சிக்கிம் மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் கடந்த ஆண்டில் மட்டுமே 80 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சிக்கிம் விவசாயிகள் உற்பத்தி செய்திருக்கிறார்கள். இதில் இஞ்சி 45,890 மெட்ரிக் டன், மோட்டா ரக மிளகு 3,510 மெட்ரிக் டன், மஞ்சள் 2,790 மெட்ரிக் டன், சன்ன ரகக் கோதுமை 4,100 மெட்ரிக் டன்.\nவருடத்தில் மூன்று மாதங்கள் அங்கே கடும் குளிர் நிலவும். அதை சமாளிப்பதற்காக உடலுக்குக் கேட்டை உண்டாக்காத, ரசாயனம் கலக்காத ‘பயோ விஸ்கி’யையும் அங்கே தயாரிக்கிறார்கள்.\nபயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது. இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nமிகவும் பின் தங்கிய சிக்கிம் மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், நாம் அது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்கிறார் கார்வேந்தன்.\nஜனவரி 18-ம் தேதி, சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் சாதித்த பவன்குமார் சாம்லிங்குக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.\n“பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களையும் உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள். ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன. ரசாயன உரங்களை ஒழிக்கப் போராடுவதுதான் இப்போது முக்கியம்.\nகடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். இதற்கு ரசாயன உரங்களும் முக்கியக் காரணம். சிக்கிமைத் தொடர்ந்து உத்தராகண்ட், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. ராஜஸ்தான், பஞ்சா மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், வளமான விவசாயப் பூமியைக் கொண்ட தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த புரிதல் வேளாண் அதிகாரிகளுக்கே இல்லையே” என்கிறார் உழவர் உழைப்பாளர் கூட்டமைப்பினர்.\nமெல்லக் கொல்லும் ரசாயனத்தின் பிடியிலிருந்து சிக்கிம் மீண்டுவிட்டது. தமிழகம்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456805", "date_download": "2018-12-17T08:54:34Z", "digest": "sha1:P6DPTMEQJSZETWQ5QEQQX3PWBOXC62F3", "length": 9494, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "போலீசிடம் இருந்து தப்பிய கைதி ஆம்னி பஸ் மோதியதில் சாவு | prisoner Omni bus collided with the police - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபோலீசிடம் இருந்து தப்பிய கைதி ஆம்னி பஸ் மோதியதில் சாவு\nதிண்டிவனம்: திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் ராஜாமணி மகன் சிவஞானம் (34). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது அண்ணாநகர் என்ற இடத்தில் சந்திரசேகரன் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். அப்போது சந்திரசேகரன் மகள் சர்மிலி (24) என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஆனால், சிவஞானத்தின் நடத்தை சரியில்லாததால் சர்மிலி விலகிவிட்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சர்மிலி அவரது தாய்மாமன் சந்தோஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அவர்கள் இருவரும் பெங்களூருவில் குடும்பம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த சிவஞானம், சர்மிலியை காதலிக்கும் போது நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சர்மிலிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அனுப்பி வைத்ததுடன், அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டினார்.\nஇதுகுறித்து சந்திரசேகரன் செங்கல்பட்டு காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார், மதுரையில் இருந்த சிவஞானத்தை பிடித்து, விசாரணைக்காக நேற்று செங்கல்பட்டுக்கு அழைத்து வந்தனர். அதிகாலை 3 மணியளவில் திண்டிவனம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சிவஞானம் சிறுநீர் கழிக்க வேண்டும், வாகனத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார். இதனால் வரும் வழியில் ஒரு தனியார் ஓட்டல் அருகில் வாகனத்தை போலீசார் நிறுத்தினர். இதையடுத்து வாகனத்திலிருந்து இறங்கிய சிவஞானம் தனது அருகில் நின்றிருந்த காவலர்களான திருமால், சுதாகர் ஆகியோரை தள்ளிவிட்டுவிட்டு இருட்டான பகுதியை நோக்கி ஓடியதாக தெரிகிறது. அப்போது அவ்வழியே வேகமாக வந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்று சிவஞானத்தின் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த சிவஞானத்தை போலீசார், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவஞானம் உயிரிழந்தார். இதுகுறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆம்னி பஸ் சாவு\nஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nநெய்வேலி என்.எல்.சியின் 3ம் சுரங்கத்திட்டம்: சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க மக்கள் எதிர்ப்பு\nகஜா புயல் தாக்கி ஒரு மாதமான நிலையில் கீற்று விலை உயர்வால் வீடுகளை சீரமைக்க முடியாத அவலம்\nகாரைக்காலில் கடும் சீற்றம் : 100 மீட்டர் தூரம் கடல் நீர் உட்புகுந்தது\nதேன்கனிக்கோட்டை வனத்தில் 100 காட்டு யானைகள் முகாம்\nதொண்டி, நம்புதாளை,ஆனந்தூர் பகுதியில் தண்ணீரின்றி கருகும் பயிர்கள் : கண்ணீரில் நெல் விவசாயிகள்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTU5NDc4NjM1Ng==.htm", "date_download": "2018-12-17T08:40:32Z", "digest": "sha1:HSP7M5CSEQDLT5XG24VEVZR44TVF5NM3", "length": 32630, "nlines": 202, "source_domain": "www.paristamil.com", "title": "கூட்டமைப்பின் தலைவர் நம்பிக்கை இழந்து விட்டாரா…?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nSmic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nகூட்டமைப்பின் தலைவர் நம்பிக்கை இழந்து விட்டாரா…\nபுதிய அரசியல் யாப்பிற்கு மட்டுமே ஆதரவு வழங்கப்படும். அதிலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு உள்ளடக்கப்படும் பட்சத்திலேயே கூட்டமைப்பினுடைய ஆதரவு புதிய அரசியலமைப்புக்கு கிடைக்கும் என்றும், அந்த கருமத்தை நிறைவேற்றுவதற்காகவே நாம் எதிர்கட்சித் தலைவர் பதவியையும், வழிநடத்தல் குழுவின் அங்கத்துவத்தையும் ஏற்றுள்ளோம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் கூறியிருந்தார்.\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையுடன் 19 ஆவது திருத்தின் ஊடாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டன. இதற்கு கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது.\nகடந்த வாரம் புதன்கிழமை 20 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபை தேர்தல் முறையும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கும் எதிர்கட்சித் தலைவர் தமது ஆதரவை வழங்கியிருந்தார். ஒரு புதிய அரசியல் யாப்பைத் தவிர்ந்த வேறு எதற்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் மேற்சொன்ன இரண்டு திருத்தங்களுக்கும் ஆதரவு அளித்ததன் மூலம் தனது உறுதிப்பாட்டை இழந்து விட்டார் என்பது புலனாகின்றது.\nஇந்த அரசாங்கம் உருவானது தொடக்கம் இன்று வரை திரு சம்மந்தனது பங்களிப்பு என்பது மிகவும் காத்திரமானதும், சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்ததுமான செயற்பாடு ஆகும். இந்த அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவைக் கொண்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்கான குரலை நியாயமாக எடுத்துச் சொல்லி, அனைத்து தரப்பினரதும் ஆதரவை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் சம்மந்தரின் இராஜதந்திரம் தோற்று விட்டதாகவே தெரிகிறது.\nபாராளுமன்ற தேர்தலில் நீண்டகாலத்திற்கு பிறகு 16 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த ஆசனங்களைக் கொண்டு உரிய வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்பதுடன், இணக்க அரசியல் என்ற பெயரில் சரணாகதி அரசியலுக்கு சென்றுள்ளதை பார்க்க முடிகிறது. இதன் வெளிப்பாடே அரசியல் தீர்வு வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். நாம் நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது என்று கூட்டமைப்பின் தலைவர் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாக சொல்லியிருக்கிறார்.\nஇதற்கு முன்னர் 2016 இற்குள் தீர்வு கிடைத்து விடும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிய தலைவருக்கு இன்று எத்தகைய உத்தரவாதத்தையும் கொடுக்க முடியவில்லை. மேலும் நிதானமாக செயற்பட வேண்டும் என்று அறிவுறத்தலும் செய்கிறார். யாரை நிதானமாக இருக்கச் சொல்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.\nபாதிக்கப்பட்ட மக்கள் தலைமையை நம்பி பயனில்லை என்று கருதிய நிலையில் தமது பிரச்சனைகளை தாமே கையில் எடுத்துக் கொண்டு சுமார் 8 மாதங்களாக எவ்வித சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளும் ஏற்பட்டு விடாமல் வீதிகளில் இறங்கி நியாயம் கேட்டு போராடுகின்றார்கள். உரிமைக்காவும், நீதிகாகவும் மக்கள் கடைப்பிடிக்கும் இந்த நிதானத்தை விட வேறு எப்படி நிதானத்தை கடைப்பிடிப்பது என்று தெரியவில்லை.\nசர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் சென்று மண்டியிட்டு தன்னை காப்பாற்றுமாறு கோருகிறது. அவசரப்பட வேண்டாம். பொருளாதார வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றோம் என்றும், 30 ஆண்டுகால பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது என்றும், இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் இறைஞ்சுகிறது. பாதிக்கபட்பட்ட மக்களின் பிரதிநிதிகாக மட்டுமன்றி அரசாங்கத்தின் வழிநடத்தல் குழுவிலும் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற கூட்டமைப்பின் தலைவர் அந்த மக்களின் பிரச்சனைகளை வினைத்திறனுடன் சர்வ மட்டத்திலும், ஐ.நாவிலும் முன்வைத்தாரா என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது.\nதமிழ் மக்களின் ஆதரவுடன் உருவான இந்த மைத்திரி -ரணில் அரசாங்கம் நினைத்திருந்தால் கடந்த இரண்டு வருட காலத்தில் புதிய அரசியலமைப்பின் மூலமாக இனப்பிரச்சனை உள்ளிட்ட சகல பிரச்சனைகளுக்கும் தீர்வைக் கண்டிருக்க முடியும். ஆனால் சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காகவும், சிங்கள மக்களின் மனோநிலையை தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக வைத்திருப்பதற்காகவும், அரசாங்கம் போலி வேடமிட்டு பல முகங்களை காட்டுகிறது.\nஅரசாங்கத்தின் இந்த நடிப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் துணை போயிருப்பது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் கூனிக் குறுக வைத்துள்ளது. ஒரு வீரம் செறிந்த உரிமைக்கான போராட்டம் பயங்கரவாததத்திற்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டு மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் அரசியல் உரிமைக்கான தமிழ் தேசிய இனத்தினது போராட்டமானது தொழிற்சங்க போராட்டமாக தரம் தாழ்ந்து இருக்கின்றது.\nஇறைமையைப் பங்கிட்டு அதனடிப்படையில் சகல தேசிய இனங்களும் சமத்துவமாக வாழ்வதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு மேலும் போராட வேண்டும் என்ற நிலைக்கு, இன்னும் சொல்லப்போனால் ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்களுக்கு அதன் தலைமையினாலேயே அறிவுறுத்தப்படுகிறது. இதுவரை காலமும் சம்பள உயர்வு மற்றும் அடிப்படை தேவைகள் போன்றவற்றை முன்னிறுத்தி தொழிற்சங்க ரீதியாக போராடி வந்த மலையக சமூகம் இன்று அரசியல் உரிமைக்காக போராடத் தொடங்கியுள்ளது.\nவடக்கு -கிழக்கு தலைமையைப் பொறுத்த வரையில் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழ் தேசிய இனம் பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்காக களம் புகுந்தது. அதற்கு வித்திட்ட மிதவாத தலைவர்களே இன்று அரசாங்கத்துடன் சமரசம் செய்து கொள்வது எந்தவகையில் நியாயம்.\nஒவ்வொரு மேடையிலும் எங்களுக்கு உரித்தில்லாத எதையும் நான் கேட்கவில்லை. எமக்கு உரியதை யாரும் தட்டிக் பறிக்க முடியாது. யாருக்கும் நிராகரிக்கும் உரித்துக் கிடையாது என்றெல்லாம் வீரவசனம் பேசிய இன்றைய எதிர்கட்சித் தலைவர் ஒன்றுமே கிடைக்காவிட்டாலும் நிதானமாக இருக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையானது.\nதமிழ் தேசிய இனம் கடந்த மூன்று தசாப்த காலப் பகுதியில் தமது உரிமைக்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளது. பல இளைஞர், யுவதிகள் இந்தப் புனிதமான உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியுள்ளனர். அந்த தியாகங்கள் வீண் போகாத வகையில் இன்றைய தலைமைகள் செயற்பட வேண்டும்.\nஅன்றைய காலகட்டத்தில் மிதவாத தலைமைகள் வாக்கைப் பெற்றுக் கொள்வதற்காகவே அதியுச்ச கோரிக்கைகளை முன்வைக்கின்றன என்று கருதிய இளைஞர்கள் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும், சாத்வீக போராட்டங்களை அரசாங்கம் ஆயுதம் கொண்டு நசுக்கியதன் காரணமாகவும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அவர்களுடைய போராட்டத்தில் நேர்மையும், அர்ப்பணிப்பும், மிகுந்திருந்தது. அந்த வழியில் வந்த இன்றைய தலைவர்கள் சிலர் தமிழரசுக் கட்சியின் தேர்தலை மையப்படுத்திய அரசியல் நகர்வுகளுக்கு துணை போவது மிகவும் வேதனையான விடயம்.\nதமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டிக்காமல் அல்லது கூட்டமைப்பின் பெயரால் அந்தக் கட்சி தமிழர்களுக்கு இழைக்கின்ற பாதகங்களை கணடடு கொள்ளாமல் இருப்பது என்பது இவர்களெல்லாம் தமது தைரியத்தை இழந்து விட்டார்களோ என்றும், அந்த பற்றுதியில் இருந்தும், அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அபிலாசையில் இருந்தும் விலகிச சென்று விட்டனரோ என்றும் சிந்திக்க தூண்டுகிறது.\nஅரசியல் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய ஒரு இக்காட்டான சூழலில் தமிழ் மக்களை காப்பாற்ற பரந்துபட்ட ஒரு பொது அமைப்பின் ஊடாக கட்டுப்பாட்டுடனும், வினைத்திறன் மிக்க வகையிலும் அரசியல் உரிமைக் கோரிக்கைகைளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து தமிழ் தலைமைகளும் ஓரணியில் திரளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nஇலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த\nபுதிய கூட்டு முன்னணி ஒன்றிற்கான விக்கினேஸ்வரனின் அழைப்பு\nநாடு ஒரு அவசரமான தேர்தலை எதிர்கொள்ளலாம் என்னும் நிலையில், புதிய கூட்டு தொடர்பில் பலவாறான\nபாராளுமன்றக் கூத்துகளும் பழைய ஞாபகங்களும்...\nதிருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது கம்பஹா மாவட்டத்தில் ஒரு\nஅண்மையில் ஏற்பட்ட சிறிலங்கா அரசியல் குழப்பத்தில்- அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள், புலம் பெயர்ந்த மக்கள்,\nகுற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nகொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய\n« முன்னய பக்கம்123456789...4243அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/04/07.html", "date_download": "2018-12-17T07:28:16Z", "digest": "sha1:45UKKJ6QNBXPWLA2F76JT5FAWY3MI7IR", "length": 48711, "nlines": 626, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 07 சொடக்கு மேலே சொடக்குப்போடும் தாத்தாமாரின் கதை ஊடகங்களும் ராசிபலன் - ஆயுள் பலன் சொல்லும் சோதிடர்களும் - முருகபூபதி - அவுஸ்திரேலியா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/12/2018 - 23/12/ 2018 தமிழ் 09 முரசு 36 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 07 சொடக்கு மேலே சொடக்குப்போடும் தாத்தாமாரின் கதை ஊடகங்களும் ராசிபலன் - ஆயுள் பலன் சொல்லும் சோதிடர்களும் - முருகபூபதி - அவுஸ்திரேலியா\nஎனது பால்யகாலத்தில் எனக்கு பல தாத்தாமார் இருந்தனர். அப்பாவின் வழியில் எவரும் இலங்கையில் இல்லை. அவர்கள் அனைவரும் தமிழகத்தில்.\nஅம்மாவின் வழியில் பலர் இருந்தனர். அம்மாவின் அப்பா பொலிஸ் தாத்தா 1956 இல் மறைந்த பின்னர் குருநாகலிலிருந்து குப்பமுத்து செட்டியார் என்ற பெயரில் ஒரு தாத்தா வந்து எங்களுடன் தங்கியிருந்தார்.\nஎமது தாய்மாமனாரின் மனைவியான அத்தையின் வழியில் அவரது அப்பா வேலு செட்டியார் என்ற தாத்தாவும் மாத்தளையிலிருந்து வந்து அத்தையுடன் இருந்தார்.\nஇரண்டு செட்டிமாரும் அடிக்கடி சந்தித்து சுகநலம் விசாரித்துக்கொள்வார்கள். அப்போது அவர்கள் தத்தம் விரல்களை மடக்கி சொடக்கு போட்டுக்கொண்டே பேசுவார்கள். வேலு செட்டியார் மாத்தளையிலிருந்து வந்திருந்தமையால் அவரை மாத்தளை தாத்தா என்றும் குப்பமுத்து செட்டியார் குருநாகலிலிருந்து வந்திருந்தமையால் அவரை குருநாகல் தாத்தா என்றும் அழைப்போம்.\nஇருவரும் சந்திக்கும்போது முதலாம் , இரண்டாம் உலகமகா யுத்தங்கள் பற்றி பேசிக்கொள்வார்கள். அவர்களின் உரையாடல் கதை சொல்லும் பாங்கிலிருந்தமையால் நானும் அருகிலிருந்து கேட்பேன். அடிக்கடி அவர்கள் சொடக்குபோடும் ஒலியும் கேட்கும். குருநாகல் தாத்தா அடிக்கடி போஜர் யுத்தம் பற்றி பேசியதனால் அவருக்கு போஜர் தாத்தா என்றும் ஒரு பட்டப்பெயர் வைத்தோம்.\nஒருநாள் போஜர் தாத்தா திடீரென சுகவீனமுற்றார். அம்மா, அப்பா, மாமா, அத்தை அனைவரும் காரைநகர் ஈழத்துச்சிதம்பரம் சிவன்கோயில் திருவிழாவுக்கு ஒரு வாடகைக்காரில் போயிருந்தார்கள்.\nஎங்கள் வீட்டில் நானும் அக்காவும் தம்பிமார் தங்கையும்மாத்திரமே. தன்னையும் அழைத்துக்கொண்டு செல்லவில்லை என்ற கோபத்தில் பாட்டி ( அம்மாவின் அம்மா) கதிர்காமம் போய்விட்டார்கள்.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை. எங்கள் வீட்டிலிருந்த காய்ச்சலுடன் போராடிய குருநாகல் தாத்தாவை காலைவேளையில் நான்தான் ஒரு மாட்டுவண்டிலில் அழைத்துக்கொண்டு எங்கள் ஊர் ஆஸ்பத்திரிக்குச் சென்று காண்பித்து மருந்து எடுத்துக்கொண்டு வந்தேன். இதனைக்கேள்விப்பட்ட மாத்தளைத்தாத்தா, அன்று மதிய வேளையில் வெய்யிலையும் பொருட்படுத்தாமல், தனது குடையையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.\nநோயுற்றிருந்த எங்கள் வீட்டுத்தாத்தவுக்கு மாத்தளைத்தாத்தா தேறுதல் சொன்னார். மருத்துவ ஆலோசனைகளும் கூறினார். கையில் எடுத்துவந்திருந்த இரண்டு தோடம்பழங்களை அக்காவிடம் கொடுத்து அதனை பிழிந்து கொடுக்கச்செய்தார்.\n\" சில நாட்களுக்கு சோறு கொடுக்கவேண்டாம். கஞ்சி காய்ச்சி கொடுக்குமாறும், ரோஸ்பாண் வாங்கிக்கொடுக்குமாறும்\" அக்காவிடம் சொன்னார் மாத்தளைத் தாத்தா.\nமிகுந்த பரிவோடு அவர் எங்கள் வீட்டுத்தாத்தாவுடன் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு குடையையும் மறக்காமல் விரித்து எடுத்துக்கொண்டு விடைபெற்றுப் போனார் மாத்தளைத்தாத்தா.\nஅன்று இரவு எட்டுமணியிருக்கும் , அத்தை வீட்டிலிருந்து எனது வயதுடைய மச்சான் முருகானந்தன் தலைதெறிக்க ஓடிவந்தான்.\n\" மாத்தளைத் தாத்தா சற்று நேரத்துக்கு முன்னர் மரணமானார்\"\nநானும் அக்காவும் தம்பிமாரையும் தங்கையையும் எங்கள் வீட்டுத்தாத்தாவை பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு, ஓடினோம். குடும்ப டாக்டர் பாலசுப்பிரமணியம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மாமா - அத்தை வீட்டுப்பிள்ளைகள் கதறிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த எங்கள் மாமி ஒருவர் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருந்தார்கள்.\nமாத்தளைத்தாத்தா பகலில் எங்கள் வீட்டுத்தாத்தாவின் சுகம் விசாரிக்கப்போன கதையைத்தான் அழுகுரல் கேட்டு ஓடிவந்த அயலவர்களிடம் அந்த மாமி சொல்லிக்கொண்டிருந்தார்.\nமாத்தளைத் தாத்தாவுக்கு வந்தது மாரடைப்பு என்பதே குடும்ப டாக்டரின் முடிவு.\n\" நெஞ்சு வலிக்கிறது என்றார், சுடுதண்ணீர் கேட்டார். எடுத்துவருவதற்குள் சரிந்துவிட்டார்\" என்று கண்ணீருடன் சொன்னாள் மாமா - அத்தையின் மூத்த மகள்.\nயாழ்ப்பாணம் சென்றிருந்தவர்கள் அன்று நடு இரவு திரும்பினர். அனைவருக்கும் மாத்தளை தாத்தாவின் தீடீர் மரணம் பெரிய அதிர்ச்சி. அவருடைய பூத உடலுடன் மறுநாள் நாங்கள் அனைவரும் அவரது சொந்த ஊருக்குப்புறப்பட்டோம்.\nகுருநாகல் தாத்தா, எங்கள் வீட்டில் அயலவர்கள் துணையுடன் இருந்தார். அவர் அதற்குப்பிறகு பல வருடங்கள் கழித்தே இறந்தார்.\nமரணம் எப்படியும் எந்தவேளையிலும் வரலாம் என்பதை அன்றுதான் முதல் முதலில் தெரிந்துகொண்டேன். அப்பொழுது எனது வயது 14.\nஇதுபோன்றதொரு சிறுகதையை தி. ஜானகிராமனின் அக்பர்சாஸ்திரி கதைத்தொகுப்பிலும் படித்திருக்கின்றேன். ஒரு ரயில் பயணத்தில் இரண்டு வயோதிபர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல், அன்று எங்கள் குடும்பத்து தாத்தாமாருக்கிடையில் நடந்தது போலிருக்கும்.\nநோயாளியானவருக்கு அந்தப்பயணம் முழுவதும் ஆரோக்கியமான முதியவர் மருத்துவ ஆலோசனைகள் சொல்லிக்கொண்டு வருவார். ஒரு கட்டத்தில் நெஞ்சைப்பிடித்துக்கொள்வார். ஆவி பிரிந்துவிடும்.\nஇந்தச் சொல்லத்தவறிய கதைகள் ஏன் இப்பொழுது வருகிறதென்றால், நானும் தற்பொழுது ஒரு தாத்தாதான். எனக்கும் 67 வயதாகிறது. நானும் விரல்களை மடக்கி சொடக்கு போடுகின்றேன்.\nஎனது மகள்மார் வழியில் மூன்று பேரக்குழந்தைகள் அவுஸ்திரேலியாவிலிருந்தாலும், மேலும் பல பேரக்குழந்தைகள் இங்கும், இலங்கை, தமிழகம், மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் \" தாத்தா\" என அன்பொழுக அழைத்துக்கொண்டிருக்கின்றனர்.\nஅண்மையில் நடந்த எனது புதிய நூல் வெளியீட்டுவிழாவை ஒரு பேத்திதான் வரவேற்புரையுடன் தொடக்கிவைத்தாள். மற்றும் ஒரு பேத்தி நூலை வெளியிட்டுவைத்தாள்.\nஇந்தக்காட்சிகளைக் காணுவதற்கு எனது பெற்றோரும் இல்லை நான் நேசித்த அந்தத் தாத்தாமாரும் இல்லை.\nதாத்தாவாகியிருக்கும் எனது கதைக்கு இனி வருகின்றேன். தற்பொழுது ஓய்வூதியத்துடனும் மருந்து மாத்திரைகளுடனும் காலத்தை ஓட்டுவதனால், என்னையும் நான் வசிக்கும் தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு எனது குடும்ப நண்பர் ஒருவர், என்னைவிட வயதால் மூத்தவர் அழைத்தார்.\nஅவர் ஒரு பட்டயக்கணக்காளர். வாரத்தில் ஒருநாள் நான் வசிக்கும் ஊரிலிருக்கும் தனது அலுவலகத்திற்கு வந்து திரும்புபவர். அதனால் வாராந்தம் அவரை சந்திப்பேன். அவரே மூத்த பிரஜைகள் சங்கத்தின் கணக்காய்வாளர் ( Auditor).\nஅவர், தமது மூத்த பிரஜைகள் அமைப்பின் உறுப்புரிமை விண்ணப்ப படிவமும் - உறுப்பினர் மறைந்தால் குறிப்பிட்ட அமைப்பினால் பெறக்கூடிய மரணச்சடங்கிற்கான சகாய உதவி வழங்கும் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பப்படிவமும் (Death Donation Fund Enrolment Form ) எடுத்துவந்து தந்தார்.\nஇரண்டையும் பூரணப்படுத்தினேன். கடவுச்சீட்டினதும் குடியுரிமைச்சான்றிதழினதும் பிரதிகளும் இணைத்து, எனது மருத்துவரினால் ( G.P) தரப்படும் எனது சிகிச்சைகள் தொடர்பான குறிப்புகள், நான் பாவிக்கும் மருந்துகள், எனக்கு நடந்துள்ள சத்திர சிகிச்சைகள் பற்றிய விபரங்களையெல்லாம் அந்தப்படிவத்தில் எந்த ஒளிவு மறைவுமின்றி பதிவுசெய்து, அனைத்தையும் குறிப்பிட்ட குடும்ப நண்பர் கணக்காய்வாளர் ஊடாகவே மூத்த பிரஜைகள் சங்கத்தின் தலைமைப்பீடத்திற்கு அனுப்பியிருந்தேன்.\nஅவற்றை பார்வையிட்ட தலைமைப்பீடம் எனக்கு தொலைபேசி மூலம் நான் இணைந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியையும் தெரிவித்து, அனுப்பிய உறுப்புரிமைப்பணத்திற்கான பற்றுச்சீட்டும் தங்கள் அமைப்பில் நான் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதை அத்தாட்சிப்படுத்தும் கடிதமும் தபாலில் அனுப்பியிருந்ததுடன், தங்கள் அமைப்பின் அமைப்புவிதிகளையும் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழையும் வழங்கியிருந்தார்கள்.\nஇந்த நாட்டின் மூத்த பிரஜை என்ற அங்கீகாரமும் அடையாளமும் கிடைத்திருக்கிறது என்று எனது மனைவியிடம் சொல்லிச்சிரித்துக்கொண்டிருந்தேன்.\nஅடுத்த வாரம் அந்தச்சிரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமாப்போன்று ஒரு கடிதம் வந்தது. எனது Death Donation Fund Enrolment Form ஐ தங்களது அமைப்பின் செயற்குழு ஆராய்ந்து, அதனை நிராகரிப்பதாகவும் அதற்காக நான் செலுத்தியிருந்த முற்பணத்தை திருப்பி அனுப்புவதாகவும் அந்தக்கடிதம் செய்தி சொன்னது.\nஆனால், அந்த விண்ணப்பத்தை மாத்திரம் அவர்கள் நிராகரித்தமைக்கான காரணத்தை அதில் எழுதியிருக்கவில்லை. எனக்கு காரணம் ஓரளவு புரிந்தது.\nஎனினும் அடுத்தவாரம் குறிப்பிட்ட குடும்ப நண்பரான கணக்காய்வாளர் எங்கள் ஊருக்கு அவரது அலுவலகம் வந்ததும் அந்தப்பதிலை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன்.\nஅவருக்கும் அந்தப்பதில் அதிசயமாக இருந்தது. உடனே என் முன்னிலையிலேயே சம்பந்தப்பட்டவர்களிடம் தொலைபேசியில் கேட்டார்.\nஎனக்கிருக்கும் உடல் உபாதைகள் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் பற்றி மருத்துவரின் குறிப்புகள் இருப்பதனால், இந்த நிலையில் அந்த Death Donation Fund சகாய நிதித்திட்டத்தில் இணைத்துக்கொள்ளமுடியாதிருப்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக மறுமுனையிலிருந்து வந்த பதிலை கணக்காய்வாளர் சொன்னார்.\n ஏன் அந்தக்காரணத்தை அந்தப்பதிலிலில் அவர்கள் சொல்லவில்லை\" செய்தியாளன் புத்தியோடு கேட்டேன்.\nஅவர் மந்தகாசமான புன்னகையுடன், \" அதற்கும் அவர்கள் பதில்சொன்னார்கள். ஆனால், எப்படிச்சொல்வது\" என்றபோது, எனக்கு முழுவதும் புரிந்தது.\nவீட்டுக்குத்திரும்பி வந்து, மனைவியிடம், \" நான் சிலவேளை கெதியாய்ப்போய்விடக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். பிறகு அவர்கள்தானே வீணாக நான் செலுத்தாத பணத்தையும் அநாவசியமாக மீளச்செலுத்துவதற்கு நேரிடும் \" என்று மந்தகாசப்புன்னகையுடன் அல்ல, அட்டகாசமாகச்சிரித்துக்கொண்டே சொன்னேன்.\nகடந்த வருடம் ( 2017 இல்) இலங்கைப்பயணம் சென்றிருந்தபோது திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமத்தில் ஒரு புறநகரில் தனித்துவாழும் குறி சொல்லும் குரவர் சமூகம் வாழும் இடத்திற்குச்சென்றிருந்தேன்.\nஅந்த சமூகத்தில் மாறிவரும் பண்பாட்டுக்கோலங்கள் பற்றியும் அந்தப்பயணம் பற்றி நான் எழுதிய ( பயணியின் பார்வையில் ) தொடரில் குறிப்பிட்டுள்ளேன்.\nஅன்று எனது உள்ளங்கைகள் இரண்டையும் மாறி மாறிப் பார்த்த அந்த குறிசொல்லும் பெண், என்னை பல தடவை \"மகராசா\" என்று விளித்திருந்தார். \" அய்யா மகராசா, உங்களுக்கு நோய் நொடி, கஷ்டம் துக்கம், போராட்டம் எல்லாம் வரும் மகராசா, ஆனா, நீங்க நெடுங்காலம் வாழ்வீங்கள் அய்யா\" என்றார்.\n\" நீங்க மகராசா தொன்னூத்தி ஐஞ்சு வயசு வரைக்கும் வாழுவீங்கள் அய்யா தினமும் முருகனை வணங்குங்க அய்யா தினமும் முருகனை வணங்குங்க அய்யா\n\" என்ற பெயரிலும் முருகன் இருக்கிறார்\" என்று சொன்ன நான், அந்த முருகன் வாழ்வில் நடந்ததும் எனக்கும் நடந்திருக்கு என்று மாத்திரம் சொல்லவில்லை.\nஇந்தச்சம்பவத்தை மனைவியிடம் சொல்லி, \" குறிப்பிட்ட குறிசொல்லும் பெண்ணிடமிருந்து எனது ஆயுள் பற்றிய ஒரு சான்றிதழ் பெற்று இந்த மூத்த பிரஜைகள் அமைப்பிடம் கொடுக்கவா\n\" உங்களுக்கு என்ன விசரா\n\" அந்தப்பெண் நான் நெடுங்காலம் வாழப்போகும் மகராசன் என்று சொல்லியிருக்கிறாள், நீர் இப்படிச்சொல்கிறீரே\n\" அது, நீங்கள் அந்த சாத்திரகாரிக்கு கொடுத்த பணம் சொன்ன வார்த்தைகள்\"\n\" இங்கும் என்னை பரிசோதித்து பராமரிக்கும் மருத்துவருக்கு அரசாங்கம் Medicare மூலமாக பணம் கொடுக்கிறதுதானே\n\" இவர்கள் உண்மை சொல்லும் மருத்துவர்கள். அவர்கள் பொய்சொல்லும் சாத்திரக்காரர்கள்\" என்றாள் மனைவி.\n\" இன்று இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் பல உலக நாடுகளிலும் தினப்பலன், வார பலன், குருப்பெயரச்சி பலன், தனிநபர் ராசி - நட்சத்திரப்பலன் , வருடப்பலன் எல்லாம் ஊடகங்களிலும் இணையங்களிலும் பலரும் சொல்லி வருகிறார்களே அதில் மக்களுக்கு நம்பிக்கை இருப்பதனால்தானே அவுஸ்திரேலியா ஆங்கில தினசரிகளிலும் தினமும் ராசி பலன் பதிவுசெய்துவருகிறார்கள். மருத்துவரின் அத்தாட்சிக்கடிதத்தை ஏற்கும் அமைப்புகள், இந்த சோதிடர்கள் தரும் \"ஆயுள் கூறும்\" அத்தாட்சி கடிதத்தை ஏற்கமாட்டார்களா அதில் மக்களுக்கு நம்பிக்கை இருப்பதனால்தானே அவுஸ்திரேலியா ஆங்கில தினசரிகளிலும் தினமும் ராசி பலன் பதிவுசெய்துவருகிறார்கள். மருத்துவரின் அத்தாட்சிக்கடிதத்தை ஏற்கும் அமைப்புகள், இந்த சோதிடர்கள் தரும் \"ஆயுள் கூறும்\" அத்தாட்சி கடிதத்தை ஏற்கமாட்டார்களா இது என்ன நியாயம்\" என்று எனது வாதத்தை மனைவியிடம் முன்வைத்தேன்.\n\" உங்களுக்கு விசர் அல்ல\nஅவளுக்கு எங்கள் குருநாகல் தாத்தாவினதும் மாத்தளைத் தாத்தவினதும் கதையைச்சொல்லிவிட்டு, தி. ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி கதையையும் சொன்னேன்.\nஇப்போது வாசகர்களாகிய உங்களுக்கு தாத்தாமாரின் கதையையும் என் கதையையும் சொல்கின்றேன்.\n\"அனைவரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே\nஇதனை கணினியில் பதிவுசெய்துவிட்டு, சொடக்கு மேலே சொடக்குப்போட்டுக்கொண்டேன்.\nகண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..\nமெல்பனில்: மூத்த - இளம் தலைமுறையினர் சங்கமித்த கவ...\nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 07 சொடக்கு மேலே சொடக...\nஅவுஸ்திரேலியாவில் தமிழ்க் கவிதை இலக்கியம் மெல்பனி...\nமூன்று இலங்கை தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் நாடு அரசு...\nதமிழ் சினிமா - பசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://sathiyavasanam.in/?m=20180418", "date_download": "2018-12-17T08:03:40Z", "digest": "sha1:JXZHWN2XJPEMYFZ4LXCDX5JAGGD5DIGF", "length": 12260, "nlines": 136, "source_domain": "sathiyavasanam.in", "title": "18 | April | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஏப்ரல் 18 புதன்\nஉன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது. (ரூத்.3:10)\nவேதவாசிப்பு: ரூத்.3,4 | லூக்கா.14\nஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 18 புதன்\n“நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்” (உபா28:6) என்ற வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தின் பங்காளர்களாகவும் ஆதரவாளர்களாகவும் ஜெபத்தினால் தாங்கி வருகிற ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதித்து அவர்களை கனப்படுத்த வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2018 ஏப்ரல் 18 புதன்; வேத வாசிப்பு: யோவான் 13:1-11\n“அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய் செய் என்றார்” (யோவான் 13:27).\nவனாந்தரமான இடத்தில் பிரயாணப்பட்ட ஒருவன் தனது ஒட்டகத்தை வெளியில் விட்டு கூடாரத்துக்குள் படுத்துக்கொண்டான். குளிர் அதிகமாகவே ஒட்டகமானது தனது மூக்கைக் கூடாரத்துக்குள் விட்டது. இதைக் கண்ட மனிதன் பரவாயில்லை என்று இருந்துவிட்டான். சிறிது நேரத்தில் ஒட்டகம் தனது தலையை விட்டது. அதையும் அவன் கவனத்திற் கொள்ளவில்லை. சற்று நேரத்தில் ஒட்டகம் தனது முதுகையும் கூடாரத்துக்குள் நுழைக்க, கூடாரம் உடைந்து இருவருமே குளிரில் நடுங்கினர்.\nஇதைப்போலவேதான் யூதாசும் பிசாசுக்கு தன் உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இடங்கொடுத்திருந்தான். முடிவில் பிசாசானவன் முழுவதுமாகவே அவனுக்குள் புகுந்துவிட்டான் என்று வாசிக்கிறோம். இப்போது யூதாஸ் பிசாசின் பிடியில் முழுமையாகவே சிக்கிக்கொண்டான். அவன் வெளியுலகில் பரிசேயர் வேதபாரகரின் சூழ்ச்சிக்கும், உள்ளத்திலோ பிசாசின் தந்திரத்துக்குள்ளும் அகப்பட்டு, பண ஆசையில் சிக்கி ஒரு முப்பது வெள்ளிக்காசுக்காக இவ்விதமாக எல்லாவிதத்திலும் வெளிவரமுடியாதபடி சாத்தானிடம் சிக்கிக்கொண்டான். அவனை விடுதலையாக்க ஆண்டவரால் மட்டுமே முடியும் நிலையில் இருந்தது. ஆண்டவரோ துணிக்கையைக் கொடுத்து, ‘நீ செய்வதைச் சீக்கிரமாய் செய்’ என்றபோது, ஆண்டவரின் பாதத்தில் விழுந்திருந்தால் மன்னிப்பை அவன் பெற்றிருப்பான். அவனோ பிசாசுக்கு அடிமைப்பட்டவனாய் அங்கிருந்து சீக்கிரமாய்ப் புறப்பட்டுவிட்டான்; முடிவில் அழிந்துபோனான்.\nநம்மைச் சிக்கவைத்து விழ வைக்கவே பிசாசானவன் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறான். அவனது தந்திரங்களை நாம் இனங்கண்டு அதைவிட்டு விலகாவிடில் நாமும் யூதாசைப்போலவே சிக்கிக்கொள்ளுவோம். பிசாசுக்கு நாம் ஒரு சிறிய இடத்தைக் கொடுத்தால் போதும், நம்மை முழுமையாக தன் வலைக்குள் அவன் சிக்கவைத்து விடுவான். அவனது தந்திரங்களை முளையிலேயே கிள்ளி எறிய நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும். பாவத்தில் சிறிய பாவம், பெரிய பாவம் என்று எதுவும் கிடையாது. தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பான அனைத்துமே பாவம்தான். ஒரு சிறு பொறி மனதில் விழுந்துவிட்டதை உணரும்போதே உஷாராகி, தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுத்து விடுவோமாக. பொறி பற்றியெரிய ஆரம்பித்தால், நாம் எரிந்துபோய் விடுவோம்.\n“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்” (எபேசியர் 6:11).\nஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, நான் பிசாசின் தந்திரத்துக்குள் சிக்கிக்கொண்ட தருணங்களுக்காக மனவருந்துகிறேன். அதற்கான காரணங்களை தேவசமுகத்தில் கண்டறிந்து அதை சரி செய்வதற்கு உதவியருளும். ஆமென்.\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/last-day-to-set-up-cauvery-management-board-what-will-centre-decide/", "date_download": "2018-12-17T08:54:10Z", "digest": "sha1:DSABT52TGZ4LU4ESX3LOPXUYEYXZLGRF", "length": 16600, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா?... தமிழகத்தில் இன்று ஆலோசனை கூட்டம். Last day to set up Cauvery Management Board. What will centre decide?", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nகாவிரி விவகாரம் : அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை\nதமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது. தமிழகத்தில் முதல்வர் சார்பில் அலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.\nகர்நாடகா நதி நீர் பங்கீடு குறித்து, சுப்ரிம் கோர்ட் பிபரவரி 16ம் தேதி தனது இறுதி தீர்ப்பை சொன்னது. கர்நாடகாவிற்கு 284.75 டிஎம்சி நீர் மற்றும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவில் காவிரியை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாடக் கூடாது. இதற்காக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அடிப்படையில் ஒரு அமைப்பை 6 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டு என்றும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்ய இயலாது என்றும் தீர்பு வழங்கியது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. சுப்ரிம் கோர்ட் விதித்த ஆறு வார கெடு இன்றுடன் (மார்ச்- 29ம் தேதியுடன்) முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு, உச்ச நீதி மன்ற தீர்ப்பில் சொல்லப்பட்ட ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை எதை குறிக்கிறது என்பது குறித்து சுப்ரிம் கோர்ட்டில் விளக்கம் கேட்கப் போவதாக அறிவித்துள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என தமிழக எதிர்கட்சிகள் கடுமையாக எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகுடியரசுத் தலைவர் மேற்பார்வையில் அமைக்கப்பட வேண்டிய இந்த வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் நடந்த மாநாட்டில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றார் தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும்.” என்று கூறினார். இது குறித்து விவாதிக்க, திமுக செயற்குழு நாளை சென்னையில் கூடுகிறது. இவ்விவகாரத்தில், தஞ்சையில் டிடிவி தினகரன் தலைமையிலும் 25ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக காவிரி மேற்பார்வை குழு அமைக்க ஆலோசிப்பதாக சொல்லப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதற்குச் பதிலளித்த தமிழிசை, “காவிரி விவகாரத்தில் வாரியமோ, குழுவோ இதில் எது அமைத்தாலும் தமிழக மக்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எந்தப் பெயர் இருந்தால் என்ன, மத்திய அரசின் முடிவைத் தமிழகம் கேட்டுத்தான் ஆக வேண்டும். பெயர் வேண்டுமா நீர் வேண்டுமா\nசுப்ரிம் கோர்ட் விதித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\n“என்ன கொடுமை சார் இது”: காதலி படிக்கும் பெண்கள் கல்லூரியில் சீட் வேண்டும் என்று சண்டையிட்ட இளைஞன்\nமதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை கணவர் தீக்குளிப்பு\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nசம்பளம் வாங்குவோர் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nஅந்தமான் தீவுகளில் 5 நாட்கள் / 4 இரவுகள் தங்குவதற்காக புதிய பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது IRCTC Tourism\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/notice/notice3360.html", "date_download": "2018-12-17T08:51:32Z", "digest": "sha1:FOGA3F3O2KZ3GLHTFQT3TMQG5QL2TLNT", "length": 5924, "nlines": 46, "source_domain": "www.tamilan24.com", "title": "திரு குமாரசாமி சித்தார்த்தன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nதாய் மடியில் : 26, May 1945 — இறைவன் அடியில் : 09, Oct 2018வெளியீட்ட நாள் : 12, Oct 2018\nயாழ். திருநெல்வேலி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சித்தார்த்தன் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் ஏய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற வெற்றிவேலு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,\nபவதாரணி, சாயிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nரேணுகா, மைத்திரேயி, சிற்சபேஜன், கோமனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சித்தரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசெல்வராஜா அகிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற திருஞானசம்பந்தர், பரிமளம் தம்பதிகளின் தாய்வழி மருமகனும்,\nஇராசரத்தினம், யோகரட்ணம், தனலட்சுமி, சிவசுப்பிரமணியம்(கனடா), திரிவேணி, கௌரிசங்கர், கேதாரிநாத், பகிரதி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், சுந்தரலிங்கம்(கனடா), குமாரலிங்கம், ராமலிங்கம், பரமேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமதுரிகா, ராம்குமார், கோகுலன், ஜனகன், ராகவன், மைதிலி(கனடா), மாலதி(இலங்கை), மதிஅழகன்(ஜெர்மனி), பன்னீதாசன்(கனடா), சுஜாதா(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,\nயஸ்மின், வித்தியா, சரண்ணியா, திரிபுரசுந்தரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nஅபிஷா, அபிராம், அபிஷோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 14/10/2018, 04:00 பி.ப — 06:00 பி.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 21/10/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilpriyan.com/2013/11/", "date_download": "2018-12-17T08:03:28Z", "digest": "sha1:DSEX7V33PVGPGRQUGK4ALQH3CXWPWJLM", "length": 5217, "nlines": 99, "source_domain": "www.tamilpriyan.com", "title": "November 2013 - தமிழ் பிரியன்", "raw_content": "\nமரிய ரீகன் ஜோன்ஸ் November 24, 2013 சிந்தனை 8 Comments\nபனை மரத்திலிருந்து கீழே விழுந்து பொழச்சவனும் இருக்கான்; புல் தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான். அறிவாளியா இருந்து அழிஞ்சவனும் இருக்கான்; சிறு உழைப்பாளியா இருந்து முதலாளியா ஆனவனும் இருக்கான். ஏழை வீட்டுல பொறந்து மாடி வீட்டுல வாழ்க்கப்பட்டவளும் இருக்கா; மகாராணியா வளர்ந்து கோர வாழ்க்கைக்கு ஆளானவளும் இருக்கா. அதிஷ்டத்துல முன்னேறுபவங்களும் இருக்காங்க; கஷ்டத்துல ஆண்டியாகறவங்களும் இருக்காங்க. …\nஇன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்\nபொறியியல் படிக்கும் தினேஷ் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் வீட்டிற்கு சென்றுவர ரூபாய் 600 ஆகும். 10 மணி நேர பயணமும் கூட. எனவே அவன் விடுதியில் தங்கவேண்டியதாயிற்று. முதல் வருடம் நல்லதாக முடிந்து விட்டது. விடுமுறை முடிந்து மீண்டும் விடுதிக்கு திரும்பினான் தினேஷ். அந்த ஆண்டு யாருக்கு எந்த அறை என்பதை …\nமரிய ரீகன் ஜோன்ஸ் November 2, 2013 சிந்தனை 2 Comments\nகுறிப்பு: இங்கு என்னாங்க என்பது செய்தால் என்ன, ஏன் செய்யக்கூடாது, ஏன் செய்யத் தவறுகிறீர்கள் என்ற அர்த்தங்களில் வருகிறது. என்னங்க என்பது ஒரு செயலை செய்ய பல நல்ல மாற்று வழிகள் இருக்கும்போது தவறான வழியை ஏன் கையாளுகிறீர்கள் என்ற அர்த்தங்களில் வருகிறது. என்னங்க என்பது ஒரு செயலை செய்ய பல நல்ல மாற்று வழிகள் இருக்கும்போது தவறான வழியை ஏன் கையாளுகிறீர்கள் என்னும் அர்த்தத்தில் வருகிறது. கேட்டா என்னாங்க என்னும் அர்த்தத்தில் வருகிறது. கேட்டா என்னாங்க கண் முன்னே தவறு நடக்கும்போது அதை தட்டிக்கேட்டா என்னாங்க கண் முன்னே தவறு நடக்கும்போது அதை தட்டிக்கேட்டா என்னாங்க\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121470-new-uniforms-for-high-secondary-school-student.html", "date_download": "2018-12-17T07:01:41Z", "digest": "sha1:FA2R6PU7HLME67HI2AT3T3JLBDXZS2R6", "length": 18533, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "தனியாரை விஞ்சும் அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடை! அசத்தும் தமிழக பள்ளிக் கல்வித்துறை | New uniforms for high secondary school student", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:12 (07/04/2018)\nதனியாரை விஞ்சும் அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடை அசத்தும் தமிழக பள்ளிக் கல்வித்துறை\n9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிச் சீருடையில் தமிழகம் மாற்றம் செய்து ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுகுறித்து தமிழக அரசுப் பள்ளிகளுக்கு தற்போது சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருடத்துக்கு 2 செட் சீருடைகள் தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. light brown மற்றும் maroon கலரில் வழங்கப்படும் இந்தச் சீருடைகளை 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தங்கள் சொந்த செலவில் வாங்கிக்கொள்கின்றனர்.\nஇந்நிலையில், மாணவர்களுக்கான பள்ளிச் சீருடையில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, சாம்பல் நிறத்தில் பேன்ட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\nஇதேபோல், 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கருநீல நிற வண்ணத்தில் முழுக்கால் சட்டையும் கருநீல நிற கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டு முதல் இந்தப் புதிய சீருடை முறை பின்பற்ற வேண்டும் என்றும் மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் ஆடைகளை வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'பந்தலுக்கு முன்னால் உண்ணாவிரதம்; பின்னால் சாப்பாடு'- அதிமுகவை கிண்டலடித்த பிரேமலதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-12-17T06:59:14Z", "digest": "sha1:RGE4MYADZO2DWCE5KKJDB37G6NJKHODX", "length": 6007, "nlines": 78, "source_domain": "noolaham.org", "title": "வியத்தகு இந்தியா - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் பசாம், A. L.\nவெளியீட்டாளர் அரசகரும மொழித் திணைக்கள வெளியீடு\nவியத்தகு இந்தியா (48.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமுன்னுரை - நந்ததேவ விசயசேகர\nகோட்டு வரைதல்களும் நாட்டுப் படங்களும்\nமுகமதியருக்கு முற்பட்ட இந்தியாவின் காலவரன் முறை\nதோற்றுவாய்: இந்தியாவும் அதன் பண்டைப் பண்பாடும்\nவரலாற்றுக்கு முற்ப்பட்ட காலம்: அரப்பாய் பண்பாடும் ஆரியரும்\nவரலாறு: பண்டைக்கால இடைக்காலப் பேரரசுகள்: வரலாற்று மூலங்கள்\nஅரசு: அரசியல் வாழ்வும் சிந்தனையும்\nசமூகம்: வருணம், குடும்பம், தனியாள்\nஅன்றாட வாழ்க்கை: நகரத்திலும் ஊரிலும் நாடோறும் நடைப்பெற்ற தொழில்கள்\nசமயம்: வழிபாட்டு முறைகள், கோட்பாடுகள், ஆன்மதத்துவ ஆராய்ச்சிகள்\nகலைகள்: கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம், இசை, ஆடல்\nபின்னிணைப்பு I: அண்டவியலும் புவியியலும்\nபின்னிணைப்பு V: பௌதிகவியலும் இரசாயனவியலும்\nபின்னிணைப்பு VI: உடற்றொழியலும் மருத்துவம்\nபின்னிணைப்பு VII: தருக்கவியலும் அறிவியலும்\nபின்னிணைப்பு VIII: நிறுவைகளும் அளவைகளும்\nபின்னிணைப்பு X: நெடுங்கணக்கும் அதன் ஒலிப்பு முறைகளும்\nபின்னிணைப்பு XII: நாடோடிக் குறவர்\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\n1963 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 23:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pungudutivukannakaiamman.com/almsgiving-april-2017.php", "date_download": "2018-12-17T07:56:25Z", "digest": "sha1:KSQCGXCAMRBLORLJ3T3SB7TJE3STP2FB", "length": 2701, "nlines": 44, "source_domain": "pungudutivukannakaiamman.com", "title": "Pungudutivu Kannakai Amman Temple. புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்.", "raw_content": "\n01. திரு மார்க்கண்டு லிங்கநாதன்\n02. திரு செல்லையா குகேந்திரன்\n03. திரு தாமோதரம்பிள்ளை சிவக்கொழுந்து\n04. திருமதி நல்லதம்பி பாக்கியம்\n05. திரு வல்லிபுரம் பாலசிங்கம்\n06. திரு தர்மபாலன் குணரட்ணம்\n08. திரு மார்க்கண்டு லிங்கநாதன்\n09. திரு செல்லையா ரவீந்திரன்\n10. திரு அமிர்தலிங்கம் அமுதகுமார்\n11. திருமதி தர்மரட்ணம் இராசலட்சுமி\n12. திரு சந்திரகுமார் ஜவாகர்\n13. திரு நிரூசன் ஜசிக்கா\n14. திருமதி பரமேஸ்வரி செல்லத்துரை\n15. திரு மார்க்கண்டு லிங்கநாதன்\n16. திரு கார்த்திகேசு வைரமுத்து\n17. திருமதி புனிதவதி சுந்தரலிங்கம்\n18. திருமதி ஆறுமுகம் புவனம்\n19. திருமதி கணேசன் வடிவாம்பிகை\n20. திரு யோகராசா கோசன்\n21. திரு நாகமுத்து துரைசுவாமி\n22. திரு மார்க்கண்டு லிங்கநாதன்\n23. திரு விநாசித்தம்பி சோமசுந்தரம்\n24. திருமதி ஷாந்தி கணேசன்\n25. திருமதி மஞ்சுளா கிருபானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/681722689/rokovojj-futbol_online-game.html", "date_download": "2018-12-17T07:17:13Z", "digest": "sha1:ND2ADGK4N4OV5UNTGMSGQWJJGQ6QMQOJ", "length": 10317, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு துக்க கால்பந்து ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட துக்க கால்பந்து ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் துக்க கால்பந்து\nசற்றே, ஆனால் இன்னும் ஒரு வளரும் கால்பந்து. இவர்களை ஒருவேளை கால்பந்து விளையாடி, நாம் அவர்களுக்கு குறைந்தபட்சம் அடிப்படைகளை அறிய உதவ வேண்டும். . விளையாட்டு விளையாட துக்க கால்பந்து ஆன்லைன்.\nவிளையாட்டு துக்க கால்பந்து தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு துக்க கால்பந்து சேர்க்கப்பட்டது: 20.03.2011\nவிளையாட்டு அளவு: 0.63 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு துக்க கால்பந்து போன்ற விளையாட்டுகள்\n9 மீட்டர் இருந்து அபராதம்\nஜான் டெர்ரி இருங்கள். பாதுகாவலர்களாக கிங்\nஉலக கோப்பை வினாடி வினா\nவிளையாட்டு துக்க கால்பந்து பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு துக்க கால்பந்து பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு துக்க கால்பந்து நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு துக்க கால்பந்து, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு துக்க கால்பந்து உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n9 மீட்டர் இருந்து அபராதம்\nஜான் டெர்ரி இருங்கள். பாதுகாவலர்களாக கிங்\nஉலக கோப்பை வினாடி வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/37019-rajinikanth-praised-chennai-engira-madras.html", "date_download": "2018-12-17T08:33:55Z", "digest": "sha1:IVBPVX34SNKLGTC6SD55EN4FZW5UXL42", "length": 8907, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினி ரசித்த பைலட் ஃபிலிம் | Rajinikanth Praised \"CHENNAI ENGIRA MADRAS\"", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nரஜினி ரசித்த பைலட் ஃபிலிம்\nரஜினிகாந்த் பைலட் ஃபிலிம் ஒன்றை லேப் டாப்பில் கண்டு ரசித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\n‘சென்னை என்கிற மெட்ராஸ்’ என்ற தலைப்பில் ஒரு பைலட் ப்லிம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை நடிகர் ரஜினிகாந்திற்கு போட்டுக் காட்டியுள்ளது படக்குழு. இதனை அரவிந்த் குமார் இயக்கி இருக்கிறார். அது என்ன பைலட் ஃபிலிம் பல காட்சிகளை 360 டிகிரி வடிவில் சுற்றி சுற்றிக் காட்டுகிறது கேமரா. நாயகன் புல்லட் வாகனத்தில் பயணிப்பதை ஒரு வட்டப்பாதையில் அப்படியே காட்சியாக காண்பிக்கிறது இந்தப் படத்தின் கேமரா. ஆகவே அதன் விஷூவல் ட்ரீமெண்ட் புதுமையாக உள்ளது. காணும் காட்சியை அப்படியே பருந்துப் பார்வையில் பார்வையாளர் முன் வைக்கிறது இந்த ட்ரெய்லர். ஆகவே அதை கண்ட ரஜினி மிக வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்.\nபுதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரட்டை இலை லஞ்சப் புகார்: சுகேஷ் சந்திரசேகருக்கு மீண்டும் சிறை\nதமிழகத்தில் நவோதயா பள்ளி அமைக்கத் தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல்\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரட்டை இலை லஞ்சப் புகார்: சுகேஷ் சந்திரசேகருக்கு மீண்டும் சிறை\nதமிழகத்தில் நவோதயா பள்ளி அமைக்கத் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/category/madurai?page=3", "date_download": "2018-12-17T08:50:45Z", "digest": "sha1:5KTMQFNBUZFWFHI3SPOUVNXJQ23ORGMT", "length": 26073, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "மதுரை | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nபுயலால் தாக்கப்பட்ட தாண்டிக்குடியில் சீரமைப்பு பணிகள் விரைந்து மேற்கொள்ள மக்கள் கோரிக்கை\nதிண்டுக்கல், - கஜா புயலால் பாதிக்கப்பட்ட தாண்டிக்குடி, பெரும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ...\nஜனவரி 1ம் தேதி முதல் முடக்கப்படுமென பரவிடும் வதந்தியால் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முயற்சியில் மக்கள் தீவிரம்\nதிருமங்கலம்.- ஜனவரி 1ம் தேதி முதல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு முடக்கப் போவதாக பரவிடும் வதந்தியால் ...\nபள்ளி அருகே மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது\nபோடி, - போடியில், பள்ளி அருகே மதுபாட்டில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் ...\nதிருமங்கலத்தில் நகராட்சி முத்திரையின்றி விற்பனை செய்யப்பட்ட தரம் குறைந்த 500கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்:\nதிருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள இறைச்சிக் கடைகளில் நகராட்சி முத்திரை இல்லாமல் விற்பனைக்கு ...\nடெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த பல்வேறு நிர்வாகங்களுக்கு ரூ. 42,000 அபராதம் ராஜபாளையத்தில் கலெக்டர் சிவஞானம் உத்தரவு\nவிருதுநகர், இராஜபாளையம் பகுதிகளில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளின் போது டெங்கு தடுப்பு நடவடிக்கைள் ...\nகஜா புயலினால் பாதிப்பிற்குள்ளான அனைத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் தகவல்\nசிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த வாரம் கஜா புயலினால் மாவட்ட அளவில் பாதிக்கப்பட்ட ...\nராமேசுவரம் மீனவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.2 இலட்சம் நிதி மற்றும் ரூ1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்:\nராமேசுவரம்,- இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மீனவ கிராமத்தில் நேற்று நடைபெற்ற உலக மீன்வள தினவிழாவில் ராமேசுவரம் ...\nதிருமங்கலத்திலிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.7லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்\nதிருமங்கலம். - திருமங்கலம் நகரிலிருந்து மதுரை புறநகர் தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ...\nஅ.தி.மு.க.வினர் 3 பேர் விடுதலையில் விதிமுறைகள் மீறப்பட வில்லை துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டி\nதிண்டுக்கல், - அ.தி.மு.க.வினர் 3 பேர் விடுதலையில் விதிமுறைகள் மீறப்பட வில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் குழாய்கள் மூலம் எரிவாயு விநியோகம் தொடக்கம்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு தரை வழியாக குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோக திட்டம் வரும் ஜனவரி ...\nவைகை அணையில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஆய்வு.\nஆண்டிபட்டி - ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் அணையின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய ...\nபண்டைய காலம் தொட்டே இந்தியா ஒரு அறிவுசார்ந்த சமுதாயமாக திகழ்ந்து வந்துள்ளது அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேச்சு:\nகாரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சார்பாக தேசிய கல்வி தினம் நேற்று பல்கலைக்கழக கருத்தரங்க ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது: பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பாராட்டு\nதிருமங்கலம்.- கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று ...\nசிவகங்கை மாவட்டத்தில் கஜா புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி: அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்\nசிவகங்கை - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கஜா புயலினால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1.14 லட்சம் லிட்டர் தண்ணீர்\nராமநாதபுரம்,- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1.14 லட்சம் லிட்டர் தண்ணீர் ...\nஇந்திய அளவில் தமிழகத்தில் தான் அரசு தொழிற்பயிற்சி கல்லூரிகள் முதன்மை இடத்தில் உள்ளது பட்டமளிப்பு விழாவில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.பெருமிதம்\nமதுரை- இந்திய அளவில் தமிழகத்தில் தான் அரசு தொழிற்பயிற்சி கல்லூரிகள் முதன்மை இடத்தில் உள்ளது என்று மதுரையில் நடைபெற்ற ...\nகஜா புயலையொட்டி பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-8 ஏற்றம்\nராமேசுவரம்,- பாம்பன் கடலோரப்பகுதியில் கஜா புயல் கரை கடத்தும் என வனிலை மையம் அறிவிப்பையடுத்து பாம்பன் துறைமுகத்தில் ...\nஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டம்\nதேனி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் இன்று ...\nதிண்டுக்கல் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி ரூ.4.50 கோடி நகைகள் தப்பியது\nதிண்டுக்கல், - திண்டுக்கல் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சியில் எதுவும் சிக்காததால் ரூ.4.50 கோடி ...\nகஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் சந்திரமோகன் நேரில் ஆய்வு\nராமநாதபுரம்,- கஜா புயல் கரை கடப்பது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து பொதுமக்கள் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/dindigul-dragons-enters-the-play-off-tnpl-011169.html", "date_download": "2018-12-17T08:35:25Z", "digest": "sha1:UPZEIHAHIHSAJG7QF6USVRGO3JXGW7O6", "length": 10964, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "சேப்பாக்கை கில்லியாடியது... பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது... திண்டுக்கல் கலக்கல்! - myKhel Tamil", "raw_content": "\n» சேப்பாக்கை கில்லியாடியது... பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது... திண்டுக்கல் கலக்கல்\nசேப்பாக்கை கில்லியாடியது... பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது... திண்டுக்கல் கலக்கல்\nதிண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ். இதன் மூலம் மதுரையைத் தொடர்ந்து பிளே ஆப் சுற்றுக்கு திண்டுக்கல் முன்னேறியது.\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசனின் லீக் சுற்றுகள் முடிவடைய உள்ளன. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஏற்கனவே 6 போட்டிகளில் 5ல் வெற்றிபெற்று சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளைப் பெற்று திண்டுக்கல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.\nதமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்\nநேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேப்பாக் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்கள் எடுத்ததது. ஆரிப் 36, கேப்டன் கோபிநாத் 25 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் அணியின் சிலம்பரசன் 3, திரிலோக்நாத், வருண் தோத்தாத்ரி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.\nஅடுத்து விளையாடிய திண்டுக்கல் அணி 13.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 121 ரன்கள் எடுத்து வென்றது. கேப்டன் என்.ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் குவித்தார். ஹரி நிஷாந்த் 34, விவேக் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் எடுத்தனர்.\n.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்\nகாரைக்குடி 8 புள்ளிகளுடனும், கோவை, தூத்துக்குடி, திருச்சி அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு நுழையப் போகும் அடுத்த இரண்டு அணிகள் எவை என்பது இன்றும், நாளையும் நடக்கும் கடைசி லீக் ஆட்டங்கலில் தெரிய வரும். காஞ்சி மற்றும் சேப்பாக் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டன.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/india-news/cauvery-management-board-protest-in-marina-is-now-intensified", "date_download": "2018-12-17T07:47:09Z", "digest": "sha1:7KQCMU73ZPJOLROEUKTNRARYSSP2J4XB", "length": 8474, "nlines": 71, "source_domain": "tamil.stage3.in", "title": "ஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்", "raw_content": "\nஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்\nகாவிரி உரிமைக்காக மெரினாவில் போராடியவர்கள் கைதானதை அடுத்து தற்போது இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று தீவிரமடைந்துள்ளது.\nதற்போது தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம், நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு போராட்டம் மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை எதிர்ப்பு போராட்டம் போன்ற போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு பீட்டாவை விரட்டி அடித்தது.\nஇது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக தமிழர்கள் அனைவராலும் தற்போது வரை பேசப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து தற்போது தமிழரின் உரிமைக்காக நடத்தும் போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் 45 நாட்களை கடந்து மத்திய, மாநில அரசுகள் கவனிக்காததால் இளைஞர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் மெரினாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். \"நாங்கள் பிச்சை கேட்கவில்லை, எங்களின் உரிமையை தான் கேட்கிறோம்\" என முழக்கங்களை எழுப்பினர். இவர்கள் தற்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் சமூக வலைத்தளங்களில் \"இது நமக்கான போராட்டம்..மெரினாவில் தமிழர்கள் களமிறங்குவோம்\" என பதிவு செய்து வருகின்றனர். முன்னதாக மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டம் தற்போது காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ எதிர்ப்பு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புகளுக்காக போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் மெரினாவில் ஏராளமான காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\n47 நாட்களாக மக்கள் போராடும் போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிராக உள்ளது\nஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்\nராமர் பாலம் இயற்கையானதா செயற்கையானதா அமெரிக்க விஞ்ஞானிகள்\nஇணைதளத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி\nமலலாவின் வாழ்க்கை வரலாற்று படமான குல்மகை\nநடிகர் யோகிபாபுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilpriyan.com/2014/11/", "date_download": "2018-12-17T08:00:44Z", "digest": "sha1:IDCBZ3VKQJL7DSV3V6M3VDUY2QX7F7QN", "length": 2936, "nlines": 91, "source_domain": "www.tamilpriyan.com", "title": "November 2014 - தமிழ் பிரியன்", "raw_content": "\nமரிய ரீகன் ஜோன்ஸ் November 18, 2014 நகைச்சுவை 10 Comments\nசிரிப்பு என்ற உடனே ஞாபகத்திற்கு வருவது “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.” என்னும் கூற்றுதான். நாம் நம் குடும்பத்தினரிடமும் அண்டை அயலரிடமும் மனம் விட்டுப் பேசி சிரிக்கும்போது அவர்களுடன் நட்புறவு வளர்வதோடு நமது ஆயுளும் கூடுகிறது. ஆனால் ஒரு சிலர் இருக்கிறார்கள், எப்போது பார்த்தாலும் பணம் பணம் என்று தங்கள் நேரத்தைச் செலவழிப்பார்கள்; …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.tamilpriyan.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-17T08:01:53Z", "digest": "sha1:YVHXXF4GWFSXV5BTLUG4XYT2H5TWJCA5", "length": 4226, "nlines": 95, "source_domain": "www.tamilpriyan.com", "title": "சமையல் Archives - தமிழ் பிரியன்", "raw_content": "\nவிறகு அடுப்பில் வெண்ணிலா கேக்\nமரிய ரீகன் ஜோன்ஸ் January 13, 2015 சமையல் 8 Comments\nஇந்த பொங்கலுக்கு வித்தியாசமாக கேக் செய்து சாப்பிடலாம் என்று தோன்றியது. எனவே தேவையான பொருட்களை வாங்கி விறகு அடுப்பில் செய்தேன். சமையல் எரிவாயு விரைவிலேயே தீர்ந்துவிடுவதால் அதனை சிக்கனமாக பயன்படுத்தவேண்டிய நிலை. இந்த கேக் செய்யும் முறையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலுடன் கேக்கையும் செய்து சாப்பிடுங்கள். தேவையானப் பொருட்கள்: மைதா …\nசுவையான இனிப்பு பண்டம் ‘சிம்மிலி’ செய்வது எப்படி\nமரிய ரீகன் ஜோன்ஸ் April 15, 2012 சமையல் No Comments\n ஒரு கிலோ எள்ள உரலிலே போட்டு அதுக்கேத்த வெல்லம் அரைகிலோ போட்டு குத்தவாடி சிம்மிலி ஆஹூம்“ என்று பாடிக்கொண்டே உரலில் ஏதோ குத்திக் கொண்டிருந்தார் என் பாட்டி.என்ன என்று கேட்டபோது “சிம்மிலி செய்கிறேன்” என்று கூறினார். என்ன அருமையான இனிப்பு வகை தெரியுமா அது சாப்பிட்டுப் பார்த்தேன்.அமிர்தம் போன்று …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/2411", "date_download": "2018-12-17T07:56:35Z", "digest": "sha1:IQZWIOTFYGPK3Y4BAEZCMJUHREZWY76U", "length": 7157, "nlines": 86, "source_domain": "kadayanallur.org", "title": "என்னடா வாழ்க்கை இது” என்று சலித்துக் கொண்டு ………………………. |", "raw_content": "\nஎன்னடா வாழ்க்கை இது” என்று சலித்துக் கொண்டு ……………………….\n” என்னடா வாழ்க்கை இது” என்று சலித்துக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பவர்களுக்கும் , நம்பிக்கையை இழந்து தவிக்கின்ற இளைஞர்களுக்கும் பேராசிரியர் தஸ்தகீரின் இந்தக் கல்விப் பயணம் சிறந்த வழிகாட்டியாக இருக்கின்றது\nஅதிரடியான மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அஹமது\nமுஸ்லிம் கட்சிகள் முன்னுக்கு வருமா என்ற தலைப்பில் ஜீனியர் விகடனில் வெளிவந்துள்ள கட்டுரை\nலிபியா மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணைவாரி போட்டுக்கொண்டனர் -அபு ஆஸிமா\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி…\nசவுதி அரேபியா நிறுவனத்தில் பணி : 16ம் தேதி “இன்டர்வியூ’\nதிருமானளவனின் முஸ்லிம் அரசியல் மாற்றமா, ஏமாற்றமா\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_05_15_archive.html", "date_download": "2018-12-17T07:25:49Z", "digest": "sha1:EWOANLRFRZOWMPAPOQRTJK3PPEKV7CIR", "length": 92930, "nlines": 874, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 05/15/10", "raw_content": "\nதமிழ் மக்களின் வாழ்வை வளப்படுத்துவதிலும் படையினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nபயங்கரவாத யுத்தத்தை வெற்றி கொண்டது போன்று தமிழ் மக்களின் மனதை வெல்வதுடன், அவர்களின் வளமான வாழ்வை அபிவிருத்தி செய் வதிலும் படையினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத் துள்ளார்.\nகிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்று கையில், அழகான எமது இலங்கைத் தீவில் மீண்டும் அழகொளிரும் தருணம் ஏற்பட்டுள்ளதுடன் சமாதானப் பூக்களும் பூக்கத் தொடங்கியுள்ளன.\nஇலங்கையில், தற்போது பயங்கர வாதம் நீக்கப்பட்டு மூவின மக்களும் அச்சமின்றி வாழக்கூடியதொரு சூழல் தோன்றியுள்ளது. இவ்வளவு காலமும் நிலவி வந்த பயங் கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட் டுள்ளதுடன், உயிர் அச்சுறுத்தல் நீங்கப்பெற்று மக்கள் சந் தோஷமாகவும் அமைதியாகவும் வாழ் கின்றனர்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறுதியான தலைமையின் கீழ் மக்கள் இன்று நிம்மதிக் காற்றை சுவாசிக்கக் கூடிய வகையில் சூழ்நிலையை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பேற்றதும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சமாதான முன்னெடுப்புக்களுக்காக அழைத்திருந்த போதும் அதனை மறுத்த புலித் தலைமை சமாதான முன்னெடுப்பு களை முறித்துக் கொண்டது.\nஇதனால் தமிழ் இளைஞர்கள் விரும் பியும் விரும்பாமலும் பலாத்காரமாகவும் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை க்குத் தள்ளப்பட்டனர். போரின் மீது எமது மக்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்து நிர்க்கதியான நிலையில் நலன்புரி முகாம்களில் அவல வாழ்வு வாழ வேண்டிய அவலம் தோன்றியது.\nஎனவே பயங்கரவாதத்தால் உயிரிழந்த அத்தனை பேரையும் இன்றைய நாளில் நினைவுகூரும் அதேவேளை கொடும் போரின் போது எமது மக்களுக்கு படையினர் வழங்கிய பல்வேறு உதவி வேலைத் திட்டங்களுக்காக நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.\nபயங்கரவாத யுத்தத்தை படையினர் எப்படி வெற்றி கொண்டனரோ அதே போன்று உயிர், உடமைகளை இழந்த நிலையில் மீள்குடியேறி வரும் மக்களின் மனங்களை வெல்வதுடன் அவர்களது எதிர்கால வளமான வாழ்வின் அபிவிருத் திக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.\nஅதேநேரம் விரும்பியோ, விரும்பாமலோ புலிகள் இயக்கத்தின் சார்பில் கடந்தகால அழிவு யுத்தத்தில் பங்கேற்றிருந்த எமது இளைஞர், யுவதிகள் கூடிய விரைவில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுவிக்கப்படல் வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள் குடியேற்றங்கள் துரிதமாக முன் னெடுக்கப்படல் வேண்டும். புனர்வாழ் வளிக்கப்பட்ட எமது பிள்ளைகள் அவர் களது குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழும் நிலை விரைவாக ஏற்பட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 11:51:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கையில் சேலைன் உற்பத்தி பிரான்ஸ் உதவியுடன் பூர்வாங்க பணிகள்\nஇலங்கையில் சேலைன் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டு விடுமென்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் சேலைன் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அடுத்த ஆறு மாத காலத்தினுள் பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடுமென்றும் அமைச்சர் சிறிசேன தெரிவித்தார்.\nசேலைன் உற்பத்திக்கென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 6.4 மில்லியன் யூரோ கடனாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nஇதன்படி ஒரு வருடத்திற்குத் தேவையான 7.2 மில்லியன் சேலைன் போத்தல்களை உற்பத்தி செய்வதே சுகாதார அமைச்சின் இலக்காகும். இதுவரை சேலைன் போத்தல்களை இறக்குமதி செய்யவென வருடாந்தம் 260 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.\nஇதேவேளை அரசாங்க வைத்தியசாலைகளில் சேலைன் பற்றாக்குறையை நிவர்த்திக்கவென விமானப்படை விமானம் மூலம் 37 ஆயிரம் கிலோ சேலைன் இந்தியாவிலிருந்து தருவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 11:47:00 பிற்பகல் 0 Kommentare\nஜீ-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த 17 ஏற்பு\nஈரானில் உச்சி மாநாடு 17 .ம் திகதி ஆரம்பம்\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் (17) ஆரம்பமாகும் ஜீ – 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பொறுப்பை ஏற்கின்றார்.\nஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடமிருந்து தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார்.\nஜீ – 15 நாடுகளின் 14 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இந்த அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.\nஜீ – 15 அமைப்பில் அங்கம் வகிக்கும் 18 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டார்கள். ஜீ – 15 அரச தலைவர்களின் 14 ஆவது உச்சி மாநாடு நாளை (17) ஆரம்பமாகிறது. நேற்றைய மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.\n1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெல்கிரேட்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 9ஆவது உச்சி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய ஜீ - 15 அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாக பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது இதன் நோக்கமாகும்.\nபதினைந்து நாடுகளுடன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஈரான், அல்ஜீரியா, ஆர்ஜன்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஜெமெய்கா, மெக்ஸிகோ, கென்யா, நைஜீரியா, பேரு, செனகல், இலங்கை, வெனிசுலா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.\nஇந்த நாடுகள் உலக சனத்தொகையில் 1/3 வீதத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதுடன் மசகு எண்ணெய் உற்பத்தியில் 25% இந்த நாடுகளால் மேற்கொள்ளப் படுகின்றன. நாளை ஆரம்பமாகும் 14 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக் குழுவினர் தெஹ்ரான் சென்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 11:29:00 பிற்பகல் 0 Kommentare\nஐக்கிய தேசியக் கட்சியினுள் கொதிநிலை; ரணிலின் தலைமைக்கு எதிர்ப்பு உக்கிரம்\nஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் முரண்பாடுகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றன.\nகட்சியின் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளும் கருத்து முரண்பாடு களும் கொதிநிலையை அடைந்துள் ளதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nகட்சியின் தலைமைப் பொறுப்பு உட்பட பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டுமென சிரேஷ்ட உறுப்பினர்கள் மறுசீரமைப்பு யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் கட்சித் தலைமைப்பீடம் மீது நிதி மோசடி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த பொதுத் தேர்தலின்போது வெளிநாட்டில் இருந்து வந்த 300 கோடி ரூபா பணத்தில் 200 கோடிக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லையென உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். 100 கோடி ரூபா மாத்திரமே பிரசாரப் பணிகளுக்காக செலவிடப்பட்டதாகவும் மிகுதி 200 கோடி மாயமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ள கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் தலைமைப்பீடத்திடம் விசாரணை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.\nஇவ்வாறு நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் கட்சியின் உட்பூசல்கள் காரணமாக, நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி சிதைந்து சின்னாபின்னமாகும் நிலை ஏற்பட்டு ள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் ‘வாரமஞ்சரி’யிடம் கவலை தெரிவித்தார்.\nகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி உள்ளார். கட்சியை வழிநடத்தும் ஆளுமையையும், வல்லமையையும் தற்போது இழந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அவரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து மாற்றுவதற்கு மேற்கொண்டு வரும் சகல முயற்சிகளையும் முறியடித்து வருகிறார்.\nபெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பும்பட்சத்தில் தாம் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாரென்று கூறுகிறார். ஆனால் கட்சியில் அனைவருமே அவர் விலக வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அவர்தான் விலக விரும்புகிறாரில்லை’ என்றும் அவர் கூறினார்.\nதலைமை உள்ளிட்ட பதவிகளுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யவேண்டுமென கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும், இல்லையென்றும் இருவிதமான அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஒரு கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக்கூட உரியவாறு வெளிப்படுத்த முடியாத ஓர் அரசியல் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇதேநேரம், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிலிருந்து வந்தவுடன் மறுசீரமைப்புக் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அந்தச் சந்திப்பின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 11:25:00 பிற்பகல் 0 Kommentare\nசுமுக நிலை நோக்கி முன்னேறுவோம்\nபொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படை களிலும் கணிசமான தமிழர்கள் பணி யாற்றிய ஒரு காலம் இருந்தது. இன் றைய இளம் சந்ததியினருக்கு இது தெரியாது. தமிழர் கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்ற பிரசாரத்தை இவர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.\nதமிழ்க் குழுக்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னரே பொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படை களிலும் தமிழரின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலத்தில் இடம் பெற்ற ஊடுருவல்கள் காரணமாகப் பொலிஸ் சேவை யிலும் பாதுகாப்புப் படைகளிலும் தமிழர்களைச் சேர் த்துக்கொள்வது குறைந்தது. தமிழர்கள் இச் சேவைக ளில் சேர்வதும் குறைந்தது.\nபொலிஸ் சேவையிலும் பாதுகாப்புப் படைகளிலுமுள்ள தமிழர்கள் பலரைத் தமிழ் ஆயுதக் குழுக்கள் கொலை செய்த பின்ன ணியில் இச்சேவைகளில் சேர்வதற்குத் தமிழர்கள் முன் வரவில்லை.\nபாதுகாப்புப் படைகளிலும் பார்க்கப் பொலிஸ் சேவை பொதுமக்களுடன் நேரடியான தொடர்பு கொண்டுள் ளது. பொதுமக்களின் மொழியில் அவர்களுக்குச் சேவை யாற்ற வேண்டிய கடப்பாடு பொலிஸ் சேவைக்கு உண்டு.\nதமிழ் மக்களின் முறைப்பாடுகளைப் பொலிஸ் நிலையத்தில் தமிழில் பதிவு செய்வதற்கு இயலாதிரு ப்பது பற்றிக் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியதை யடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் விளைவாகப் பல பொலிஸ் நிலையங்களில் தமிழ் மக்களின் முறைப்பாடுகள் தமிழில் பதிவு செய்யப் படும் நடைமுறை தொடங்கியது.\nபாதுகாப்பு அமைச்சு பொலிஸ் சேவையில் தமிழர்களை சேர்த்துக்கொள்ளும் நடைமுறையை இப்போது ஆர ம்பித்திருக்கின்றது. பொலிஸ் சேவையில் சேர்வதற்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஆறாயிரத்துக்கு மேற் பட்டோர் விண்ணப்பித்திருந்த போதிலும் நேர்முகப் பரீட்சையில் 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட் டமாக 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல் லூரியில் பயிற்சி பெறுகின்றனர்.\nயாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஆறாயிரம் பேர் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்ததும் 500 பேர் தேர்ந்தெடு க்கப்பட்டதும் சாதாரண விடயமல்ல.\nஆயுதக் குழுக் களுக்குப் பயந்து பொலிஸ் சேவையில் சேர்வதைத் தவிர்த்து வந்த தமிழ் மக்களிடமிருந்து ஆறாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதும் பொலிஸ் திணை க்களம் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 500 பேரைச் சேவைக்குச் சேர்த்திருப்பதும் நாடு முன்னைய சுமுக நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றது என்பதற் கான அறிகுறிகள். இந்த வளர்ச்சிப்போக்கை முன் னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஆட்சியாள ர்களுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் உண்டு.\nஇனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் போல, சுமுக நிலையும் ஒரே நாளில் ஏற்படுத்தப்பட முடி யாதது. படிப்படியான செயற்பாடுகளுக்கூடாகவே அது சாத்தியமாகும்.\nஒரு கசப்பான காலகட்டத்தை நாங்கள் கடந்து வந்திருக்கின்றோம். இதற்கு இரு சாராருமே பொறுப்பாளிகள். ஏராளம் இழப்புகளை யும் அழிவுகளையும் சந்தித்துவிட்டோம். அந்தக் கச ப்பான காலகட்டத்தை மறந்துவிடுவோம்.\nஇதயசுத்தியுடன் முயற்சிப்போமாயின் நாங்கள் கடந்து வந்த சுமுக நிலையை அடைய முடியும். அதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது நிலவுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 09:08:00 பிற்பகல் 0 Kommentare\nவிடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக கனடாவில் கைதான பிரபாகரன் தம்பிதுரைக்கு 6 மாத சிறை\nவிடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக கனடாவில் கைதான பிரபாகரன் தம்பிதுரைக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரபாகரன் தம்பித்துரை (46) என்னும் அவர் புலிகளுக்கு நிதி அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2008 மார்ச் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.\nகனடா உச்சநீமன்றத்தில் அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது என்றும், இதில், தம்பித்துரைக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி ராபர்ட் பவர்ஸ் உத்தரவு பிறப்பித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே பசியால் வாடுகின்ற மக்களுக்கு தனது கணவர் உதவியதற்காகவே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் விரைவில் உண்மையை உணரும் என்று தம்பித்துரையின் மனைவி கருத்துத் தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 06:44:00 பிற்பகல் 0 Kommentare\nஆயுள் முழுக்க எலும்பு வலிமை\nசிறுவயதில் போதுமான கால்சியத்தை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகளை பாதுகாப்பதுடன் ஆயுள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் நீடிக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் 18 நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது. அதுகுறித்து ஆய்வுக் குழு பேராசிரியர் சாத் ஸ்டல் கூறியது:\nவாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் நீடிக்கச் செய்வதில் கால்சியத்தின் பங்கு பற்றி ஆராயப்பட்டது. பன்றிக் குட்டிகளை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினோம். 24 பன்றிக் குட்டிகள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒரு குழுவின் உணவில் கால்சியம் கூடுதலாக சேர்க்கப்பட்டது.\nமற்றொரு குழுவில் இருந்த பன்றிக் குட்டிகளுக்கு கால்சியம் குறைவான உணவுகள் அளிக்கப்பட்டன. 18 நாட்களுக்குப் பிறகு 24 பன்றிக் குட்டிகளின் எலும்பு ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டது. கால்சியம் அதிகம் கொண்ட உணவைச் சாப்பிட்டவற்றை விட குறைவாக சாப்பிட்ட குட்டிகளின் எலும்பு அடர்த்தி குறைவாக இருந்தது.\nஅத்துடன், எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் கொழுப்பாக மாறி இருந்தன. கால்சியம் செறிந்த உணவு சாப்பிட்ட குட்டிகளின் எலும்பு மஜ்ஜைகள், எலும்பை உறுதியாக்கும் செல்களாக மாறியிருந்தன. எனினும், பெரியவர்களின் ரத்தத்தில் கால்சியத்தை முறைப்படுத்தும் விட்டமின் டியின் ஹார்மோன்கள் குறித்து இரண்டு குழுக்களின் ரத்தப் பரிசோதனையில் எந்த மாற்றமும் தெரியவில்லை.\nகுழந்தை பிறந்ததில் இருந்து கால்சியம், மினரல்கள் உடலில் சேர்ந்தால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி சிறப்பாக இருப்பதுடன், வாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் நீடிக்க உதவும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது என சாத் ஸ்டல் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 06:40:00 பிற்பகல் 0 Kommentare\nபோலீஸ் காவலில் இருந்த போது நித்யானந்தாவிடம் விசாரணை நடத்திய “வீடியோ” காட்சிகள் திருட்டு: தொழில்நுட்ப நிபுணர் கைது\nநடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச காட்சிகள் வெளியானதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த நித்யானந்தா சாமியாரை சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பெங்களூர் சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்கள்.\nநித்யானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக பொதுப்பணித்துறையினர் சி.ஐ.டி. அலுவலகத்தில் தனி அறை ஒன்றை உருவாக்கி கொடுத்து இருந்தனர்.\nஅந்த தனி அறையில் நித்யானந்தாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தும்போது, அந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் உரிமையை பொதுப்பணித்துறையிடம் சி.ஐ.டி போலீசார் ஒப்படைத்து இருந்தனர்.\nபொதுப்பணித்துறையினர் இந்த வீடியோ காட்சிகளை பதியும் பொறுப்பை தனியார் நிறுவனம் ஒன்றிடம் கொடுத்து இருந்தனர். அதன்படி, அந்த நிறுவனம் நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையை நேரடியாக வீடியோவில் பதிவு செய்தார்கள்.\nவீடியோ காட்சிகள் அனுமதியின்றி பென் டிரைவ் மற்றும் சி.டி.க்களில் காப்பி செய்யப்பட்டு திருடப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, விசாரணையின் போது வீடியோ காட்சிகளை பதிவு செய்த தொழில் நுட்ப நிபுணர் சுரேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தார்கள். அப்போது ஜெயநகரில் உள்ள சிஞ்சனா மீடியா என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் மோகன் என்பவர் உள்பட மேலும் சிலர், நித்யானந்தாவிடம் நடைபெறும் விசாரணையின்போது பதிவு செய்யும் வீடியோ காட்சிகளை திருடி கொடுக்கும்படி சுரேஷிடம் கூறி இருக்கிறார்கள்.\nஅதன்படி, சுரேஷ்தான் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சிலவற்றை சி.டி.யிலும், பென் டிரைவிலும் பதிவு செய்து சிஞ்சனா மீடியா நிறுவனத்திடம் கொடுத்ததாக போலீசாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் சுரேஷை கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதற்கிடையே, சுரேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிஞ்சனா மீடியா நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கம்ப்யூட்டர்களில் நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிஞ்சனா மீடியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த மோகன் மற்றும் சிலர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.\nஇந்த வீடியோ காட்சிகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி சி.ஐ.டி. போலீசார், சிஞ்சனா மீடியா நிறுவனத்திற்கு நோட்டீசு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட விசாரணை காட்சிகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 06:17:00 பிற்பகல் 0 Kommentare\nமெக்ஸிக்கோ கடலின் எண்ணெய்க் கசிவினால் அழியும் உயிரினங்களை\n10 மில்லியன் டொலர் தேவை\nமெக்ஸிக்கோ கடலின் எண்ணெய்க் கசிவினால் அழியும் உயிரினங்களை பாதுகாக்க 10 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என அமெரிக்காவின் வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.\nமெக்ஸிக்கோ வளைகுடா கடற் பரப்பின் லூசியானா மாகாணக் கரையோரங்களில் தொடர்ந்து படிந்து வரும் எண்ணெய் கசிவினால் பல நூற்றுக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் இறந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இவற்றை பாதுக்க 10 மில்லியன் அமெரிக்க டொலர் வீதமாகும். இந்நிலையில் இச் செயற்திட்டத்தை செயற்படுத்தினால் உலகலாவிய ரீதியி பாரிய நிதி நெருக்கடி ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, படர்ந்து வரும் எண்ணெய் தற்போது மெக்ஸிக்கோவின் மேற்குக் கரையோரத்தில் இருந்து தென் பகுதி கடற்பரப்பு நோக்கிப் படர்ந்து வருகின்றது.\nகரையோரத்தில் இருந்து 70 தொடக்கம் 130 மைல் வரை படர்ந்துள்ள மெக்ஸிக்கோ எண்ணெயை முழுமையாக நிறுத்துவதற்கு 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதனை உறுதி செய்ய முடியாதுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுழாய் ஒன்று உடைந்ததைத் தொடர்ந்து, நாள் ஒன்றுக்கு ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் பீப்பாய்கள் வரை எண்ணெய் கடலில் கசிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகடலடியில் இருந்து எண்ணெய் தோண்டி எடுக்கும் இயந்திர மேடை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெடித்துக் கடலில் மூழ்கியதையடுத்தே, மேற்படி அபாயம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.\nமேற்படி வெடிப்புச் சம்பவத்தின் போது, 11 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 08:24:00 முற்பகல் 0 Kommentare\nசட்ட விரோத ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியாவில் கடும் சட்டம் * 20 ஆண்டுகள் கடூழிய சிறை அல்லது 2,20,000 டொலர் அபராதம்\n* கடத்தல் காரரின் வலையமைப்பை கண்டறிய புலனாய்வு பிரிவு\nதமது நாட்டுக்கு ஆட்களைக் கடத்தி வருவதைத் தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதற்கென ‘ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான சட்டமூலம் 2010’ அறிமுகப் படுத்தப்படுகிறது.\nஇதன்மூலம், ஆட்களைக் கடத்தும் சம்பவங்களைப் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கையா ள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழி வகுக்கப்படுகிறது.\nஅவுஸ்திரேலிய சட்ட மா அதிபர் றொபர்ட் மெக்கலண்ட் எம்.பி, குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் செனட்டர் கிறிஸ் ஈவன்ஸ், உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ ‘ கொனர் எம்.பி. ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்து வதற்கான சட்ட மூலத்தை விபரித்துள்ளனர்.\nபுதிய சட்ட மூலத்தின் பிரகாரம், அவுஸ் திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுத் துறை யினருக்கு, ஆட்கடத்தல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.\nதவிரவும், ஆட்கடத்தலுக்கு நிதியுதவி அளிப்பது ஆதரவளிப்பதும் பாரதூரமான குற்றமாகக் கருதப்படும்.\nஅவ்வாறு உதவிபுரிந்து குற்றவாளியாகக் காணப் படுபவருக்கு 10 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனையோ அல்லது 110,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டு தண் டனையுமோ விதிக்கப்படும்.\nகடத்தலில் ஈடுபடுவதுடன் அவர்களிடம் பணம் பரித்தல் உயிராபத்தை ஏற்படுத்தல் அல்லது கடுமையான பாதிப்புகளை உண்டுபண்ணுவோருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையோ அல்லது 2,20,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 01:14:00 முற்பகல் 0 Kommentare\nவற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் பக்தர்கள் சென்றுவர பாதுகாப்பு அனுமதி\nமுல்லைத்தீவு, வற்றாபளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் வைபவத்தினை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் பூசைகள் நடைபெறும்.\nஎதிர்வரும் 24ம் திகதி திங்கட்கிழமை பொங்கல் உற்சவம் வற்றாப்பளையில் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். பொதுமக்கள் ஆலயத்திற்குச் சென்று வருவதற்கு முல் லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி அனுமதி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.\nமிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலய பொங்கல் வைபவம் வன்னி பாரம்பரிய முறைப்படி நடைபெறுவது வழக்கமாகும்.\nகடலில் தீர்த்தம் எடுத்து வந்து எதிர்வரும் 17ம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெறும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 01:12:00 முற்பகல் 0 Kommentare\nநுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சூறாவளி ஒருவர் பலி, வீடுகள் சேதம்\nநுவரெலியா நெஸ்லி தோட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட ரோனடோ சூறாவளியினால் ஆறு வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் 36 வயதுடைய உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.\nநுவரெலியா மாவட்டத்தில் நேற்று இலேசான மழை பெய்து கொண்டிருந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் திடீரென ரொனடோ சுழல்காற்று ஏற்பட்டது. இதில் வீடுகள் தூக்கி வீசப்பட்டதோடு மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன.\nஇந்த வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த உதயகுமார் மீது வீட்டுச் சிதைவுகள் மோதி வெட்டியதிலேயே உயிரிழந்தாரென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nநுவரெலியா மாவட்ட எம்.பி. வே. இராதாகிருஷ்ணன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 01:10:00 முற்பகல் 0 Kommentare\nகனத்த மழை; கடும் காற்று; பேரிடி; மின்னல் தாக்கம்; ஒருவர் பலி: கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்\nகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்று (14) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையின் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் கூடுதலான பாதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇடி, மின்னல் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் வீடுகளும் இதர கட்டடங்களும் சேதமாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமுற்றுள்ளனர். வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும் வெள்ளப் பெருக்கினாலும் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன.\nகொழும்பு நகரின் பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அன்றாட அலுவல்கள் ஸ்தம்பிதமடைந்தன. வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துகள் முடங்கின. பொதுமக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளானதோடு, அரச, தனியார் அலுவலகப் பணியாளர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றதைக் காண முடிந்தது.\nசனப்புழக்கம் கூடுதலாக உள்ள கேந்திர முக்கியத்துவமான வியாபார வீதிகளில் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொருள் சேதமும் ஏற்பட்டிருந்ததையும் காண முடிந்தது. சில பாடசாலைகள் மூடப்பட்டது டன், இயங்கிய பாடசாலைகளில் மாணவர்கள் வரவு குறைவாகக் காணப்பட்டது. நேற்றுப் பிற்பகல் வரை கொழும்பு நகரில் இந்த ஸ்த ம்பித நிலை நீடித்தது.\nகொழும்பில், கொட்டாஞ்சேனை, ஜோர்ஜ் ஆர். டி. மாவத்தை, ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை, புலுமெண் டல் வீதி, ஜம்பட்டா வீதி, கிராண் ட்பாஸ், தெமட்டகொட பேஸ் லைன் வீதி, தர்மராஜ வீதி, கிருலப் பனை பொலிஸ் நிலையம் முன் பாக உள்ள பகுதி, கறுவாத்தோட்ட பகுதியில் பல்கலைக்கழக வீதி, தேஸ்டன் கல்லூரி வீதி, பிளவர் வீதி, ஹோர்டன் வீதி, உட்பட பல வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன. இத னால் காலை வேளையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.\nகளுத்துறை பகுதியில் கொழும்பு- மத்துகம வீதி, வெலிபென், ஹொரன, பன்னல, அளுத்கம- மதுகம வீதிகள் நீரில் மூழ்கின. கம்பஹா, காலி ஆகிய பகுதிகளிலும் பல வீதிகள் நீரில் முழ்கியதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. மாலபே- கண்டி வீதி பியகம வீதி என்பனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.\nமேல் மாகாணத்தில் ஓரிரு தினங்கள் தொடர்ந்து காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளைகளில் மழையை எதிர்பார்ப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் கூறியது.\nஇதேவேளை மின்னல் தாக்கியதில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் ஒரு பகுதி கூரை சேதமாகியுள்ளது.\nகட்டானை குருகே பகுதியில் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மினுவாங்கொடை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மரமொன்று வீழ்ந்ததில் வீடு சேதமானது.\nநேற்று பிற்பகலாகும் போது பல வீதிகளில் நீர் வடிந்திருந்ததாக இடர்முகாமைத்துவ நிலையம் கூறியது.\nகளுத்துறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.\nஇப் பிரதேச வரலாற்றில் என்றுமி ல்லாதவாறு கடும் மழையுடன் இடி, மின்னலும், காற்றும் காணப் பட்டது.\nமழை காரணமாக தோட்டங்க ளில் இறப்பர் பால் சேகரிக்கும் பணி, சீவல் தொழில் என்பன முற் றாகவே ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் தோட்டங்களில் பணிபுரி யும் தொழிலாளர்கள் பெரிதும் பாதி க்கப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 01:08:00 முற்பகல் 0 Kommentare\nகூட்டமைப்புடனான பேச்சு மஹிந்த சிந்தனை அடிப்படையில்... : சம்பிக்க ரணவக்க\nஅரசாங்கம் தமி ழ்த் தேசிய கூட்டமைப்புடன் மேற்கொள்ளவுள்ள பேச்சுக்கள் மஹிந்த சிந்தனையை அடிப்படையாகக்கொண்டதாகவே அமையவேண்டும். மேலும் அரசியலமைப்பு திருத்தங்களின்போது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் யோசனைகளைப் பெறவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் மின்சக்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறிவருகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅமைச்சர் சம்பிக்க ரணவக்க இது தொடர்பில் மேலும் கூறியதாவது :\n\"அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களிடமும் யோசனைகளைப் பெறவேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.\nமேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்துவதாயின் அது மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமையவே இடம்பெறவேண்டும். அதனை மீறி எதுவும் இடம்பெறக் கூடாது.\nஅதேவேளை, நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nமுக்கியமாக அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 12:49:00 முற்பகல் 0 Kommentare\nஜி - 15 இன் தலைமை ஜனாதிபதி வசம்\nதெஹ்ரானில் திங்கட்கி ழமை நடைபெறவிருக்கின்ற ஜி15 நாடுகளின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதினியாட்டிமிருந்து பொறுப்பேற்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nஜி -15 நாடுகள் உலகின் மூன்றிலொரு சனத்தொகையைக் கொண்டுள்ளதுடன் இது உலகின் பெரும் பொருளாதாரங்கள் சிலவற்றை உள்ளடக்கியுள்ளது. இதில் ஆஜென்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரானிய இஸ்லாமியக் குடியரசு, யமேக்கா, கென்யா, மலேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, செனகல், இலங்கை, வெனிசூலா மற்றும் சிம்பாப்வே ஆகிய 17 வளர்முக நாடுகளைக் அங்கத்துவம் வகிக்கின்றன.\n1989 செப்டெம்பர் மாதம் பெல்கிறேட்டில் 9ஆவது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டின்போது இக்குழு ஸ்தாபிக்கப்பட்டதுடன் வளர்முக நாடுகளிடையே வலுவானதும் பரஸ்பர நன்மை பயக்கக் கூடியதுமான மேம்பாட்டிற்கான குறிக்கோளைக் கொண்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 12:41:00 முற்பகல் 0 Kommentare\nஸ்ரீ டெலோ இயக்க உறுப்பினரான சயேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nமன்னார், தலைமன்னார் பிரதான வீதியின் இரண்டாம் கட்டை சந்தியில் கடந்த புதன் கிழமை மாலை எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஸ்ரீ டெலோ இயக்க உறுப்பினரான சயேந்திரன் இன்று மாலை 5.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nதலைமன்னார் பிரதான வீதியில் கடந்த புதன்கிழமை 2ஆம் கட்டை வீதியில் எரிக்கப்பட்ட வீதியில் காணப்பட்ட நபர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 12:39:00 முற்பகல் 0 Kommentare\nஅரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளுகின்ற போது செனட் சபையொன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ள அரசாங்கம் அந்த செனட் சபையின் தலைவராக முன்னாள் சபாநாயகரும் சப்ரகமுவ மாகாண ஆளுநருமான வி.ஜே.மு. லொக்குபண்டாரவை நியமிப்பதற்கு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கு மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அந்த மாகாண சபையும் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரே செனட் சபைக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு மாகாண சபையிலிருந்தும் தலா இரண்டு உறுப்பினர்கள் வீதம் இந்த சபைக்கு தெரிவு செய்யப்படவிருக்கின்றனர்.\nமாகாண சபைகளுடன் சம்பந்தப்பட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அது செனட் சபையிலும் விவாதத்துக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இருவர் இந்த சபைக்குள் உள்வாங்கப்படவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/15/2010 12:38:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஸ்ரீ டெலோ இயக்க உறுப்பினரான சயேந்திரன் சிகிச்சை பல...\nஜி - 15 இன் தலைமை ஜனாதிபதி வசம்\nகூட்டமைப்புடனான பேச்சு மஹிந்த சிந்தனை அடிப்படையில்...\nகனத்த மழை; கடும் காற்று; பேரிடி; மின்னல் தாக்கம்; ...\nநுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சூறாவளி ஒருவர் பலி, வ...\nவற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் பக...\nசட்ட விரோத ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியாவில் கடு...\nமெக்ஸிக்கோ கடலின் எண்ணெய்க் கசிவினால் அழியும் உயிர...\nபோலீஸ் காவலில் இருந்த போது நித்யானந்தாவிடம் விசாரண...\nஆயுள் முழுக்க எலும்பு வலிமை\nவிடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக கனடாவில் ...\nசுமுக நிலை நோக்கி முன்னேறுவோம்\nஐக்கிய தேசியக் கட்சியினுள் கொதிநிலை; ரணிலின் தலைமை...\nஜீ-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த 1...\nஇலங்கையில் சேலைன் உற்பத்தி பிரான்ஸ் உதவியுடன் பூர...\nதமிழ் மக்களின் வாழ்வை வளப்படுத்துவதிலும் படையினர்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ulakaththamizh.org/JOTSCArticle.aspx?id=2", "date_download": "2018-12-17T07:51:36Z", "digest": "sha1:WNUH657I6HHVVVDIK5CT3UYU7K2L6JSU", "length": 2647, "nlines": 21, "source_domain": "ulakaththamizh.org", "title": "Language - மொழி : Journal of Tamil Studies", "raw_content": "\nஇதழ்கள் கட்டுரையாளர்கள் பிரிவுகள் புத்தக மதிப்புரைகள் மேற்கோள் அடைவு\nதமிழியல் ஆய்விதழில் Language - மொழி பிரிவில் வெளியான கட்டுரைகள்\nஆய்விதழ் எண் பக்கம் கட்டுரைத் தலைப்பு\n089 - July 2015 071 - 076 மொழி, பண்பாட்டுப் பார்வையில் ஆ(நிரை)\n088 - April 2015 092 - 107 மொழித்தூய்மையும் தனித்தமிழியக்கமும்\n087 - January 2015 096 - 109 இந்தியாவில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தல் அணுகுமுறைகள்\n069 - June 2006 001 - 017 பன்மொழிச் சமூகத்தில் தாய்மொழி பயன்பாடு குறித்த விவாதம் தமிழ் மொழியின் வகைகள் - தரமான பேச்சுத் தமிழ்\n028 - December 1985 081 - 108 எழுத்துமொழிகளின் பரிணாம வளர்ச்சியும் அவற்றின் பரிணாமங்களும்\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/category/madurai?page=4", "date_download": "2018-12-17T08:50:18Z", "digest": "sha1:EPUJBMF5ODQSD6ZBFL2DSXDL7UZGNXHQ", "length": 25473, "nlines": 240, "source_domain": "www.thinaboomi.com", "title": "மதுரை | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nசோலைமலை முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்.\nஅழகர்கோவில், - மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. ...\nகஜாபுயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மீட்புகுழுவினரை கலெக்டர் வீரராகவராவ் நேரில் சந்தித்து ஆய்வு\nராமநாதபுரம்,- கஜா புயல் தொடர்பான அறிவிப்பினை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் முகாமில் ...\nதிண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\nதிண்டுக்கல்,- திண்டுக்கல்லில் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்;டம் நடைபெற்றது.திண்டுக்கல் - நத்தம் ரோடு ...\nமதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன விவசாய பயன்பாட்டிற்கான தண்ணீரை தேனி கலெக்டர் திறந்து வைத்தார்\nதேனி,- தேனி மாவட்டம், மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன பகுதி விவசாய பயன்பாட்டிற்கான தண்ணீரை வைகை ...\nதகவல் அறியும் உரிமை சட்டம்: போடியை சேர்ந்தவருக்கு சிறந்த பயன்பாட்டாளர் விருது\nபோடி, - தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி பயனடைந்த போடியை சேர்ந்த சமூக ஆர்வலருக்கு சென்னையில் திங்கள் ...\nகஜா புயல் எச்சரிக்கை எதிரொலி தேசிய பேரிடர் மீட்புகுழு ராமநாதபுரம் வந்தது\nராமநாதபுரம்,- கஜா புயல் எச்சரிக்கை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்புகுழுவினர் ராமநாதபுரம் வந்தனர். கஜா புயல் தொடர்பான இந்திய ...\nபட்டாசு உரிமையாளர்களுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு வார்த்தை\nசிவகாசி, - பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ...\nசோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரவிழா\nஅழகர்கோவில், - அழகர்மலை உச்சியில் முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இன்றளவும் ஆண்டு தோறும் ...\nநீரிழிவு நோய் தலைநகரமாக தமிழ்நாடு மாறி வருகிறது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரிக்கை\nமதுரை, - நகர்ப்புற பகுதிகளில் 15 முதல் 18%மாகவும், ஊரகப்பகுதிகளில் 6-8%மாகவும் பரவி வரும் நீரிழிவு...\nதேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் சிறப்பு பொருளாதார மையம் அமையவுள்ள இடத்தினை துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆய்வு\nதேனி, - தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் ...\nஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு\nவிருதுநகர் -ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் வணிகவியல் துறை சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு “ ஆராய்ச்சிக் கட்டுரை ...\nபல்கலைக்கழகம் வழங்குகின்ற சான்றிதழ்களிலும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது அவசியம் அழகப்பா துணைவேந்தர் பேச்சு:\nகாரைக்குடி.- அழகப்பா பல்கலைக்கழக இணையக் கல்வி மையத்தின் சார்பில் “தேசிய கல்வி ஆவண வைப்பு” என்ற தலைப்பில் நேற்று பல்கலைக்கழக ...\nகஜா புயல் பாம்பன் பகுதியில் கரையை கடப்பதால் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்- கலெக்டர் வீரராகவராவ்\nராமநாதபுரம்,- கஜா புயல் கரையைக் கடப்பது தொடர்பான இந்திய வானியல் துறை அறிவிப்பினை அடுத்து, மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பேரிடர்...\nசாத்தூர் தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்கள் வாங்கிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி\nசாத்தூர், - சாத்தூர் தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டரிந்து ...\nகுரூப்-2 தேர்வினை விருதுநகர் கலெக்டர் சிவஞானம் ஆய்வு\nவிருதுநகர் - விருதுநகர்; மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சிவகாசி மெப்கோ ஸ்லென்ங் பொறியியல் ...\nபாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண்-2 ஏற்றம்.\nராமேசுவரம்,- : பாம்பன் கடலோரப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பன் பகுதியிலுள்ள துறைமுகத்தில் நேற்று 2 ...\nதியாகதலைவி என்பது ஜானகிராமச்சந்திரனுக்கே பொருந்தும் போடியில் தலைமை கழக பேச்சாளர் வடுகை சுந்தரபாண்டியன் பேச்சு\nபோடி - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றிய கழகம் சார்பில் கழக 47வது துவக்க விழா பொதுக்கூட்டம் கோடாங்கிபட்டியில் நேற்று ...\nதிருமங்கலம் ஒன்றியத்தில் ரூ.1கோடி செலவில் தார்ச்சாலை அமைத்திடும் பணிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்:\nதிருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு பகுதிகளில் ரூ.1கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலைகள் அமைத்திடும் ...\nசின்னமனூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் அ.இ.அ.தி.மு.க - வின் 47-வது துவக்க விழா பொதுக் கூட்டம்\nபோடி- தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றிய கழகம் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ...\nஇலவச திட்டங்களை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்கள் சகல வசதியோடு வாழ்ந்து வருகின்றனர். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\nதிருவில்லிபுத்தூர், - இலவச திட்டங்களை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்கள் சகல வசதியோடு வாழ்ந்து வருகின்றனர் என்றும் ஏழை எளிய ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://guindytimes.com/articles/kjaa-puyl-utvuvtu-epptti", "date_download": "2018-12-17T08:38:27Z", "digest": "sha1:ROAPMYESUT7XDCDT5CO2VSJUCXBD44VJ", "length": 12705, "nlines": 72, "source_domain": "guindytimes.com", "title": "கஜா புயல் - உதவுவது எப்படி?", "raw_content": "\nகஜா புயல் - உதவுவது எப்படி\nகடந்த ஒரு வாரமாக தமிழக நாளிதழ்களின் தலைப்பு செய்தி மட்டுமல்ல, பல குடும்பங்களின் தலையெழுத்தையும் புரட்டி போட்டது.\nசேதங்களைப் பார்த்து மனம் கரையும் நம் ஒவ்வொருவருக்கும் கல்லூரி மாணவராய் நாம் எப்படி பங்களிப்பது எனத் தோன்றலாம்.\n1. பருவத்தேர்வுகள் முடிந்த நிலையில் நம்மில் பலரும் விடுமுறையில் தான் இருப்போம்.பாதிக்கப்பட்ட இடங்கள் நம் ஊரோ அல்லது நம் ஊரின் பக்கத்தில் உள்ள கிராமமாகவோ இருக்கும் பட்சத்தில் அரசு மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் செய்யும் மீட்புப்பணிகளில் நாமும் நம் பங்களிப்பை தரலாம்.பலர் ஒரு வேலையை செய்யும் பொழுது துரிதமான முறையில் அது செய்து முடிக்கப்படும்.\n2. சீரமைப்பு பணிகள் நடப்பது பெரும்பாலும் பிரதான இடங்களில் மட்டுமே.கிராமங்களுக்கு அந்த உதவி பெரும்பாலும் போய் சேர்வதில்லை.மீட்புப்பணிகளில் ஈடுபடும் குழுக்களுக்கு பாதிக்கப்பட்ட கிராமங்களை பற்றிய செய்தியைக் கொண்டு சேர்ப்பது நம் கடமையே.புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை எந்த வித உதவியும் கிடைத்திராத கிராமங்கள் நமக்கு தெரியுமானால் அதை பற்றிய செய்தியை உரிய விவரங்களுடன் நமக்கு தெரிந்த அரசு சாரா தன்னார்வ அமைப்புகளைத் தொடர்புகொண்டு சொல்லலாம்.\n3. புயல்,வெள்ளம் போன்ற நேரங்களில் தனியே உதவ முயல்வதை விட அப்பணிகளில் ஈடுபடும் ஏதேனும் குழுவுடன் இணைந்து உதவ முயல்வதே சிறந்தது.எனவே அத்தகைய குழுக்களைக் கண்டறிந்து இணைந்து கொள்ளலாமே.\n4. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகள்\nஇருப்பிடம் - தற்காலிக கூரையாக தார்ப்பாய் (Tarpaulins)\nஅவர்களிடம் இவற்றை கொண்டு சேர்க்க நம்மால் முடிந்தவற்றை செய்யலாம்.இவற்றை சந்தை விலைக்கு அல்லது நன்கொடையாக கொடுக்க முன்வரும் கடைகளைத் தொடர்புகொண்டு மொத்த விலைக்கு வாங்கி தன்னார்வ அமைப்புகளுக்கோ, அரசின் மீட்புப்பணி குழுக்களுக்கோ அனுப்பி வைக்கலாம்.\n5. பல அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இந்த பணியில் ஏற்கனவே ஈடுபட்டு கொண்டிருக்கின்றன.அவர்களின் மிக முக்கியமான தேவை அப்பொருட்களை வாங்குவதற்கான தொகை. எனவே நம்மால் இயன்ற தொகையை நம் நண்பர்களிடம் உறவினர்களிடம் நன்கொடையாகப் பெற்று அந்நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.\n6. சரி பணமாக அனுப்புவதா அல்லது பொருளாக அனுப்புவதா\nநான் தொடர்புகொண்ட ஒரு தன்னார்வ அமைப்பு நாம் பொருளாக அனுப்பும் பொழுது அவற்றை ஒருங்கிணைப்பதை விட, பணமாக தரும்பொழுது தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி அனுப்பவும் அது மட்டுமின்றி மொத்தமாக வாங்கும்பொழுது அந்த கடைகளிலேயே போக்குவரத்து செலவுகளையும் பார்த்து கொள்வதாக கூறினார்கள். எனினும் உங்கள் மனத்திருப்திக்காக பொருளாக அனுப்பினாலும் வாங்கிக்கொள்கிறார்கள்.\nநான் முன் கூறியது போலவே அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் பல செயல்படுகின்றன.அவற்றை கண்டறிந்து அவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.நான் செலுத்தும் நிதி கொண்டுசேர்க்கப்படுமா என்ற ஐயம் உடையவர்கள் அதை அரசிடமும் ஒப்படைக்கலாம். திரட்டிய நிதி மற்றும் பொருட்களை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செலுத்தலாம்.அதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n8. நான் செலுத்தும் நிதி கொண்டு சேர்க்கப்படுமா\nஉங்களுடன் சேர்த்து எனக்கும் எழும் ஓர் ஐயம் தான் இது.அதற்கு எவ்வித உத்தரவாதமும் நம்மால் தர இயலாது.நாம் நிதி கொடுத்தது அரசிடமோ அல்லது தன்னார்வ நிறுவனத்திடமோ அதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது அவர்கள் கையில் தான் உள்ளது.கொண்டு சேர்க்கப்படும் என்றே சேவையை செய்வோம்.நாம் அளிக்கும் நூறு ரூபாயில் வாங்கப்படும் ஒரு சின்ன தீப்பட்டி கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு விலைமதிப்பற்றதுதான்.எனவே நம்மால் இயன்றதை நம்பிக்கையுடன் செய்வோம்.\n\"இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்\"\nபிரான்சு தமிழ் சங்கம் - நேர்காணல்\nகஜா... கடந்த ஒரு வாரமாக தமிழக நாளிதழ்களின் தலைப்பு செய்தி மட்டுமல்ல, பல குடும்பங்களின் தலையெழுத்தையும் புரட்டி போட்டது. சேதங்களைப் பார்த்து மனம் கரையும் நம் ஒவ்வொருவருக்கும் கல்லூரி மாணவராய் நாம் எப்படி பங்களிப்பது எனத் தோன்றலாம். 1. ப\nநெரித்த திரைக்கடலில் நின் முகம் கண்டேன்\nகஜா... கடந்த ஒரு வாரமாக தமிழக நாளிதழ்களின் தலைப்பு செய்தி மட்டுமல்ல, பல குடும்பங்களின் தலையெழுத்தையும் புரட்டி போட்டது. சேதங்களைப் பார்த்து மனம் கரையும் நம் ஒவ்வொருவருக்கும் கல்லூரி மாணவராய் நாம் எப்படி பங்களிப்பது எனத் தோன்றலாம். 1. ப\nகமலஹாசன் பிறந்தநாளிற்கு ஒரு ரசிகனின் கவிதை\nகஜா... கடந்த ஒரு வாரமாக தமிழக நாளிதழ்களின் தலைப்பு செய்தி மட்டுமல்ல, பல குடும்பங்களின் தலையெழுத்தையும் புரட்டி போட்டது. சேதங்களைப் பார்த்து மனம் கரையும் நம் ஒவ்வொருவருக்கும் கல்லூரி மாணவராய் நாம் எப்படி பங்களிப்பது எனத் தோன்றலாம். 1. ப\nகஜா... கடந்த ஒரு வாரமாக தமிழக நாளிதழ்களின் தலைப்பு செய்தி மட்டுமல்ல, பல குடும்பங்களின் தலையெழுத்தையும் புரட்டி போட்டது. சேதங்களைப் பார்த்து மனம் கரையும் நம் ஒவ்வொருவருக்கும் கல்லூரி மாணவராய் நாம் எப்படி பங்களிப்பது எனத் தோன்றலாம். 1. ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/siechem-madurai-panthers-surprise-entry-the-play-off-tnpl-011171.html", "date_download": "2018-12-17T07:29:32Z", "digest": "sha1:3GRQFDJG4A5NNVJFAUL6GYWIMWYPSX5I", "length": 8826, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "இரண்டு சீசன்களில் வெற்றியே இல்லை.. பிளே ஆப் சுற்றுக்கு முதலாவதாக நுழைந்தது.. மதுரையின் மேஜிக்! - myKhel Tamil", "raw_content": "\n» இரண்டு சீசன்களில் வெற்றியே இல்லை.. பிளே ஆப் சுற்றுக்கு முதலாவதாக நுழைந்தது.. மதுரையின் மேஜிக்\nஇரண்டு சீசன்களில் வெற்றியே இல்லை.. பிளே ஆப் சுற்றுக்கு முதலாவதாக நுழைந்தது.. மதுரையின் மேஜிக்\nசென்னை: டிஎன்பிஎல் மூன்று சீசன்களில் தொடர்ந்து 15 தோல்விகளை சந்தித்த அணி என்ற நிலையில் இருந்த சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி, இந்த சீசனில் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nடிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்கின்றன. லீக் சுற்றில் அதிகப் புள்ளிகளைப் பெறும் நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.\nஅதன்படி, தான் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வென்று, 10 புள்ளிகளுடன் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. திண்டுக்கல் அணியும் பிளே ஆப் முன்னேறியுள்ளது.\nகடந்த இரண்டு சீசன்களில் மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ் என்ற பெயரில் விளையாடிய மதுரை அணி, ஒரு வெற்றியைக் கூட பெற்றதில்லை. தற்போது மூன்றாவது சீசனிலும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. தொடர்ந்து 15 போட்டிகளில் தோல்வியடைந்தது மதுரை.\nஆனால், அதன்பிறகு, தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வென்று, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது மதுரை அணி.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/tag/launch/", "date_download": "2018-12-17T07:54:08Z", "digest": "sha1:FFOMNWDDRCUIVBCOAR72TAJMOUP6NARC", "length": 16044, "nlines": 190, "source_domain": "www.automobiletamilan.com", "title": "launch Archives ~ Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஜாவா 300 மோட்டார் சைக்கிள் டெஸ்ட் செய்யும் படங்கள் வெளியானது\nசெக் தயாரிப்பு நிறுவனமான ஜாவா நிறுவனம் தனது புதிய மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஜாவா பிராண்ட்கள் தற்போது மகேந்திரா நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ள கிளாசிக் ...\nவரும் 2019ல் இந்தியாவில் அறிமுகமாகிறது யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்\nஇந்திய மார்க்கெட்டில் 125cc ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக யமஹா நிறுவனம் தனது புதிய NMax 155cc ஸ்கூட்டர்களை வரும் 2019ம் ஆண்டில் இந்தியாவில் ...\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்பதிவு காரின் அறிமுகத்திற்கு முன்பு தொடங்கும் என அறிவிப்பு\nமாருதி நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை எர்டிகா கார்களை வரும் நவம்பர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த காருக்கான புக்கிங்கை சில ...\nஇன்று வெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ 2018\nகடந்த 2015 ஜனவரிக்கு பின்னர் ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ பெயர்பலகையை மீண்டும் அதிகாரப்பூர்வமாக இன்று அறிமுகம் செய்துள்ளது . சிறியளவு குடும்பத்தினரின் சிறந்த தேர்வாக விளங்கி வரும் ...\n10,000 முன்பதிவுகளை கடந்தது புதிய மஹிந்திரா மராஸ்ஸோ\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காருக்கு வேரியண்ட்டை பொறுத்து காத்திருப்பு காலம் 6 வாரங்கள் வரை நீடிப்பதாகவும் ...\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nராயல் என்பீல்ட் நிறுவனம், தனது தயாரிப்பான ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650 மோட்டார் சைக்கிள்களை வரும் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் ...\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\nஇந்திய மார்க்கெட்டில் வரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும் என்று எம்ஜி மோட்டார் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் வரும் 2019ம் ...\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய தலைமுறை மாருதி எர்டிகா\nமாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தனது புதிய மாருதி எர்டிகா கார்களை இந்தியாவில் வரும் நவம்பர் 18ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ...\nஇந்தியாவில் அறிமுகமானது புதிய ஹோண்டா சிஆர்-வி\nஹோண்டா நிறுவனம் தனது புதிய எஸ்யூவி காரான 2018 ஹோண்டா CR-V கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எஸ்யூவிகள் டொயோட்டா ஃபோர்டுனர், ஸ்கோடா கோடியாக், ...\nஅம்பாசிடர் ஹேட்ச்பேக் கார் விரைவில்\nஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/news/4040", "date_download": "2018-12-17T08:49:34Z", "digest": "sha1:RWSPLDOOUP7PPIWUJVYLNQMLW4FUZ7VB", "length": 14067, "nlines": 104, "source_domain": "www.tamilan24.com", "title": "தினந்தோறும் 16 ஆயிரம் சிறார்கள் மரணம் ! 2 மில்லியன் பேர்வரை எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகின்றனர் | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதினந்தோறும் 16 ஆயிரம் சிறார்கள் மரணம் 2 மில்லியன் பேர்வரை எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகின்றனர்\nஉலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்குமென ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் (01) முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.\n1954 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானப்படி இந்த சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெப் மற்றும் இதனுடன் இணைந்துள்ள யுனெஸ்கோ, சேவ் த சில்ரன் போன்ற அமைப்புகள் இத்தின த்தை மிக சிறப்பாக நடைமுறைப்ப டுத்தி வருகின்றன.\nஇத்தினம் ஐ, நா சபையினால் பிரக டனப்படுத்தப்படுவதற்கு முன்னர் 1925 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் சென் பிரா ன்ஸிஸ் கோவின் சீன சொலிஸ்டர் ஜெனரலாக பணியாற்றியவர் சீன நாட்டு அநாதை சிறுவர்களை ஒரு குழுவாக ஒன்றுதிரட்டி டிரகன் படகு விழாவை நடாத்தியுள்ள துடன் இதே தினத்தில் ஜெனீவாவில் பல சிறுவர் நிகழ்வுகளும் மாநாடும் இடம்பெற்றுள்ளது.\n18 வயதுக்குட்பட்ட எல்லோரும் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இன்றைய சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம், அவர்களின் எதிர் காலத்தை நல்வழிப்படுத்தும் வகையில் சிறப்பாக திட்டமிட்டு நெறிப்படுத்த வேண்டும்.\nசிறுவர்கள் மனித சமூகத்தின் உயிர் நாடி, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும். பெற்றோர், பாதுகாவலர் கள், ஆசான்கள், மதத்தலைவர்கள் இதில் முக்கிய வகிபாகமுள்ளவர்கள்.\nஉரிமைகள் மீறப்படாமல் நற்பிரஜை களாக வளர்த்தெடுப்பதும் அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், நற்பண்பு, நல்லொழு க்கம், நல்ல சிந்தனை ஊட்டப்பட்டு நவீன காலத்துக்கேற்றவாறு அவர்களை அறி வுள்ள கட்டமைப்புடனான சமூகமாக தோற்றுவிப்பதே சிறுவர் தினத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.\n1856 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் உலகமெங்கும் ஜூன் 1ஆம் திகதியும் நவம்பர் 20ஆம் திகதியும் கொண்டாடப்படுகின்றது.\nஎனினும், இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஉலக அளவில் சிறுவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி,\nஒவ்வொரு நாளும் உலகில் உள்ள சிறுவர்களில் 16 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர்.\n10 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட 2 மில்லியன் பேர்வரையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவதுடன், அவர்களில் 56 சதவீதமானவர்கள் சிறுமிகளாக உள்ளனர்.\nஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் குழந்தை காரணமின்றி அல்லது வன்முறையினால் உயிரிழக்கின்றனர்.\nஉலகம் முழுவதிலும் மரணிக்கின்ற ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதமானவர்ள் மந்த போசனத்தினால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேவேளை, உலகம் முழுவதிலும் இடம்பெறுகின்ற வன்முறைகள், மற்றும் பாலியல் ரீதியாலன துன்புறுத்தல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nஇத்தகைய வன்முறைகளில் நம் நாட்டு சிறுவர்களை பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும்.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000022790/car-eats-car-2-mad-dream_online-game.html", "date_download": "2018-12-17T07:10:01Z", "digest": "sha1:DZEKMNENRITIYXLODLKWOSFSYXSUO23D", "length": 11583, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nவிளையாட்டு விளையாட கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nஅழகான மற்றும் பணக்கார நகரம் வெளியாட்கள் தங்கள் அசாதாரண இயந்திரங்கள் இங்கே வரவில்லை போது நீங்கள் பாதுகாப்பாக, போக்குவரத்து எந்த வடிவத்தில் சவாரி செய்யலாம் முன் சில நேரம். நகரம் தங்கள் காரில் பின்னர் நீங்கள் பிடிக்க மற்றும் உடைக்க முயற்சி, தொடர, ஒரு நிமிடம் உங்கள் கார் முன்னேற்றம் வரை வைத்திருக்க வேண்டும் போது. . விளையாட்டு விளையாட கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம் ஆன்லைன்.\nவிளையாட்டு கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம் சேர்க்கப்பட்டது: 29.04.2014\nவிளையாட்டு அளவு: 6.37 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.19 அவுட் 5 (53 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம் போன்ற விளையாட்டுகள்\nSpongeBob வேகம் பந்தய கார்\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nடோரா ரைடு ஒரு சைக்கிள்\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nலெகோ பந்தய: நகர்ப்புற பைத்தியக்காரத்தனமாக\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nவிளையாட்டு கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம் பதித்துள்ளது:\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nSpongeBob வேகம் பந்தய கார்\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nடோரா ரைடு ஒரு சைக்கிள்\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nலெகோ பந்தய: நகர்ப்புற பைத்தியக்காரத்தனமாக\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ulakaththamizh.org/JOTSAArticle.aspx?id=320", "date_download": "2018-12-17T07:54:49Z", "digest": "sha1:ZUPGFLYKAKWNHDRVJRSOXGIXDY3UD6BR", "length": 1242, "nlines": 10, "source_domain": "ulakaththamizh.org", "title": "Thasarathan, A Dr : Journal of Tamil Studies", "raw_content": "\nஇதழ்கள் கட்டுரையாளர்கள் பிரிவுகள் புத்தக மதிப்புரைகள் மேற்கோள் அடைவு\nதமிழியல் ஆய்விதழில் ஆ.தசரதன் ( Thasarathan, A Dr ) அவர்களின் கட்டுரைகள்\nஆய்விதழ் எண் பக்கம் கட்டுரைத் தலைப்பு\n096 - April 2017 011 - 039 தமிழ்த்தாய் 69 - தமிழாய்வுப் பொருவிழா\n090 - October 2015 005 - 007 இந்திய தமிழறிஞர்கள் வரிசை - தி.சௌரிப்பெருமாள் அரங்கனார்\n077 - June 2010 034 - 074 சங்ககால அரசகுல மகளிர்\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.arurmuna.com/2015/03/2011_75.html", "date_download": "2018-12-17T08:03:06Z", "digest": "sha1:ZF4KEMLTYUV5EOXZ2WZP6JP6VI3MYNLT", "length": 20309, "nlines": 139, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : பூலான் தேவி கடைசி நாள் - பழசு 2011", "raw_content": "\nபூலான் தேவி கடைசி நாள் - பழசு 2011\n\"எம்.பி\"யாகி இருந்ததால் பூலான்தேவிக்கு டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள அசோகா ரோட்டில் 44_ம் எண் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் காலங்களில் பூலான்தேவி அந்த வீட்டில் தங்கி இருந்து, சபைக்கு சென்று வருவது வழக்கம். 2001_ம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது.\nஎனவே, பூலான்தேவி டெல்லி வந்து பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். 25_7_2001 அன்று பாராளுமன்ற கூட்டத்துக்கு சென்ற பூலான்தேவி பகல் 1_30 மணி அளவில் மதிய சாப்பாட்டிற்காக காரில் வீடு திரும்பினார். அவருடன் பாதுகாவலர் பல்வீந்தர்சிங் சென்றார். வீட்டு முன் சென்று கார் நின்றதும் பூலான்தேவி இறங்கினார்.\n`கேட்'டை திறப்பதற்காக பல்வீந்தர்சிங் முபாக்கியால் சுட்டனர். இதை பார்த்ததும் பல்வீந்தர்சிங், மர்ம மனிதர்களை நோக்கி ன்னால் சென்றார். அப்போது, திடீரென்று முகமூடி அணிந்த 3 மர்ம மனிதர்கள் பூலான்தேவியை நோக்கி சரமாரியாக துப்திருப்பி சுட்டார். ஆனால் அவரையும் அந்த மர்ம மனிதர்கள் சுட்டு வீழ்த்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டு, வீட்டிற்குள் இருந்த வேலைக்காரர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பூலான்தேவியையும், பாதுகாவலர் பல்வீந்தர்சிங்கையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பூலான்தேவியின் உயிர் பிரிந்து விட்டது. டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.\nகணவரும், உறவினர்களும் கதறி அழுதனர். பூலான்தேவியின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. அதில் 3 குண்டுகள் தலையை ஊடுருவி இருந்தன. 2 குண்டுகள் மற்ற இடங்களில் பாய்ந்து இருந்தன. பாதுகாவலர் பல்வீந்தர்சிங் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பூலான்தேவி சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பூலான்தேவியின் சொந்த தொகுதியான மிர்சாபூரில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. உத்தரபிரதேச மாநிலத்தில் \"முழு அடைப்பு\" நடந்தது.\nபூலான்தேவியை கொன்ற மர்ம மனிதர்கள் 3 பேரும் பச்சை நிற மாருதி காரில் வந்தனர். பூலான்தேவியை எதிர்பார்த்து அவரது வீட்டு அருகில் காத்திருந்தனர். பூலான்தேவி காரை விட்டு இறங்கியதும், அவரை சுட்டு விட்டு, அதே காரில் தப்பிச் சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வந்து பிடித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும், அந்தக் காரை ரோட்டில் அனாதையாக விட்டுவிட்டு, \"ஆட்டோ\"வில் ஏறிச்சென்று விட்டனர். கொலையாளிகள் விட்டுச்சென்ற காரை போலீசார் கைப்பற்றினர். காருக்குள் 2 கைத்துப்பாக்கிகள், 9 காலி தோட்டாக்கள், 15 சுடப்படாத குண்டுகள், 2 முகமூடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அந்த குண்டுகள், வெளிநாட்டுத் துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடியவை. எனவே, கொலைக்கு வெளிநாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.\nபிரேத பரிசோதனைக்குப் பிறகு, பூலான்தேவியின் உடல் அவருடைய வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் சென்று, மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பூலான்தேவியின் தாயார் மூலாதேவிக்கு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.\nபின்னர் பூலான்தேவியின் உடல் தனி விமானத்தில் வாரணாசி கொண்டு செல்லப்பட்டது. அந்த விமானத்தில் பூலான்தேவியின் தாயார் மூலாதேவி, கணவர் உமத்சிங், சகோதரிகள் முண்ணி, ருக்மணி, மைத்துனர் ஹர்கோவிந்த் ஆகியோரும் சென்றனர். வாரணாசி போய்ச் சேர்ந்ததும் பூலான்தேவியின் உடல் வேன் மூலம் மிர்சாபூருக்கு கொண்டு செல்லப்பட்டு சுடு காட்டில் தகனம் செய்யப்பட்டது.\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 6\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 5\nபரபரப்பான சென்னையில் பரபரப்பில்லாத வாழ்க்கை\nஸ்பானிய பெண்ணுடன் பதினைந்து நாட்கள் நான்...- பழசு ...\nநிஜ மம்பட்டியானின் கடைசி நாட்கள் - பழசு 2012\nப்ளாக் ஹாக் டவுன் (Black Hawk Down) - சினிமா விமர்...\nஇந்திரா காந்தியின் கடைசி நாட்கள் - பழசு 2012\nமசாஜ் சென்ட்டரில் ஏமாந்த அறிவாளி - பழசு 2012\nஜான் எப் கென்னடியின் கடைசி நாட்கள் - பழசு 2012\nமர்லின் மன்றோவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nஎன்டி ராமாராவ் கடைசி நாட்கள் - பழசு 2012\nவேட்டை - பழசு 2012\nநண்பன் சினிமா விமர்சனத்தில் நடந்த தில்லுமுல்லு - ப...\nநண்பன் சினிமா - பழசு 2012\nஜவஹர்லால் நேருவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nபி. யு. சின்னப்பாவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nபுத்தக கண்காட்சியில் பதிவர்களுடன் கலாட்டா சந்திப்ப...\nபுத்தக கண்காட்சியில் முதல் சுற்றும், நாய் நக்ஸின் ...\nசத்யஜித்ரேயின் கடைசி நாள் - பழசு 2012\nமூதறிஞர் ராஜாஜியின் கடைசி நாள் - பழசு 2012\nமக்கள் நாயகன் ராமராஜன் - பழசு 2011\nவ.சோ.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பழசு 20...\nகிருபானந்த வாரியாரின் கடைசி நாள் - பழசு 2011\nஎன் எஸ் கிருஷ்ணனின் கடைசி நாள் - பழசு 2011\nபூலான் தேவி கடைசி நாள் - பழசு 2011\nராஜபாட்டை - பழசு 2011\nபல்பு வாங்கிய நாய் நக்ஸ் நக்கீரன் - முடிஞ்சா நீங்க...\nநட்பு பாராட்டிய சங்கவியும், ஈரோடு தமிழ் வலைப்பதிவ...\nமௌனகுரு / Mission Impossible 4 - இரண்டு பட விமர்சன...\nதந்தை பெரியாரின் கடைசி நாள் - பழசு 2011\nஅறிஞர் அண்ணாவின் கடைசி நாள் - பழசு 2011\nநேர்மையில்லாத மலையாளிகள் - பழசு 2011\nகடுப்பாகிப் போன பேருந்து பயணம் - பழசு 2011\nரயில் பயணங்களில் - பழசு 2011\nபோராளி - பழசு 2011\nநேதாஜியின் கடைசி நாட்கள் - பழசு 2011\nமயக்கம் என்ன - பழசு 2011\nமகாத்மா காந்தியின் கடைசி நாள்... - பழசு 2011\nகாலத்தினால் கலர் மாறிய தமிழ் சினிமா வில்லன்கள் - 2...\nசரக்கடித்த மச்சானுடன் நான் பட்ட பாடு - 2011 பழசு\n1911 - ஜாக்கிசான் 100வது படம் - விமர்சனம் - 2011 ப...\nகில்மா கதைகளை எழுதிய நான் - 2011 பழசு\nபெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள். . . - 2011 பழச...\nஎம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்... - 2011 பழசு\nதிரும்பவும் கலக்க வந்த சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா - 20...\nமரண பாதையாகும் சென்னை - தஞ்சை மாவட்டம் சாலை - 2011...\nசென்னைக்கு வருவதற்கு மக்கள் படும் பாடு - பழசு\n7ம் அறிவு - பழசு\nகேரளாவிலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் - பழசு\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 4\nகதம் கதம் - சினிமா விமர்சனம்\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 3\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 2\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் 04/03/2015\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/185832/%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:04:28Z", "digest": "sha1:5FU5LNQOFFCU2GQDJDCOKRU4L5NLHBBQ", "length": 10747, "nlines": 192, "source_domain": "www.hirunews.lk", "title": "ரபாடா பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nரபாடா பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம்\nஇரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, இன்று வெளியாக்கப்பட்டுள்ள பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.\nபுதிய பட்டியலின் படி 902 புள்ளிகளை அவர் பெற்றிருக்கிறார்.\nஇந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதன்முறையாக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்த ரபாடா, இளம் வயதிலேயே பந்துவீச்சாளர்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்றவர் என்ற சாதனையை ஏற்படுத்தி இருந்தார்.\nஎனினும் இந்திய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி கண்ட போது, அவர் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.\nதற்போது அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நிலையில், மீண்டும் முதலாம் இடத்துக்கு சென்றுள்ளார்.\nஅவருக்கு அடுத்ததாக, இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் இரண்டாம் இடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின் ஆகியோர் மூன்றாம் நான்காம் இடங்களிலும், ஐந்தாம் இடத்தில் ஜோஸ் ஹசல்வுட்டும் உள்ளனர்.\nதுடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதலாம் இடத்திலும், விராட் கோஹ்லி இரண்டாம் இடத்திலும் ஜோ ரூட் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.\nநான்காம் இடத்தில் கேன் வில்லியம்சனும், டேவிட் வோர்னர் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றனர்.\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\n'சி.ஓ.பி. 24' என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில்\nவரலாற்று சிறப்புமிக்க பெரீஸ் பருவநிலை...\n65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கம்..\n40 வருட நிறைவினை ஒட்டிய நிகழ்வுகள் நாளை\nசீன சீர்திருத்தம் ஏற்பட்டு 40 வருட...\n29 போராளிகள் கொலை ..\nயேமன் ஹொடீடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட...\nபள்ளிவாசல் ஒன்றை தாக்கி அழித்த அமெரிக்க படை\nஅமெரிக்க தலைமையிலான கூட்டு படையணியினர்...\nசிக்கல் வாய்ந்த தன்மையினை பரிசீலனையில் கொள்ளவேண்டிய அவசியம்..\nகிழக்கு பகுதியினை அபிவிருத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\n7.1 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஉணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு நத்தார் பருவகால கேள்வியுடன் மேம்பாடு\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\nபுதிய பிரதமர் ரணில் பதவியேற்ற பின்னர் விடுத்த விசேட செய்தி..\nசர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு\nபத்தாவது உலக கட்டழகராக இலங்கை வீரர்..\n03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்\nஉலகக் கிண்ணத்தை வென்ற பெல்ஜியம்\nஒரு விக்கட் இழப்புக்கு 124 ஓட்டங்கள்\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaaimedia.com/16%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-17T07:39:42Z", "digest": "sha1:JHNJYUFOKJZC35WQMOMGMV7F4JXFGMMP", "length": 16197, "nlines": 130, "source_domain": "www.thaaimedia.com", "title": "16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு புலிகள் தலைவர் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?? - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பை சப்தமில்லாமல் தொடங…\nமணிரத்னத்துடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/…\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் – இரண்டாம் …\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்….\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு புலிகள் தலைவர் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\n2006 யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதான காலப்பகுதி. கிளிநொச்சி கண்டாவளை (சிறுமியின் பாதுகாப்பு கருதி இடம் மாற்றப்பட்டுள்ளது) பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு தனியாக சென்றுகொண்டிருந்த 6 வயது சிறுமியை 67 வயது வயோதிபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு அருகில் இருந்த பற்றைக்குள் சிறுமியை வீசிவிட்டு சென்று விடுகிறார்.\nசிறுமி வீடு வந்து சேராததால் உறவுகள் தேடி பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சையின் பின்னர் காப்பாற்றப் படுகிறாள்.அதன் பின்னர் கண்டவளை (இடம் மாற்றப்பட்டுள்ளது) காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது.\nநாளந்த பத்திரிகைகளும் இந்த சம்பவத்தினை துருவித் துருவி எழுத தொடங்கின.இதன் காரணத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தந்தை எதிர்காலத்தில் தங்களது பிள்ளையின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கருதி வழக்கினை வாபஸ் பெறுகின்றனர்.\nஇந்த விடையம் பத்திரிகை ஊடாக வெளிவருகிறது. செய்தியை படித்த தலைவர் பிரபாகரன் உடனடியாக தமிழ்ச்செல்வன் அவர்களை அழைத்து அந்த வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறும் அந்த சிறுமையை பாதிக்காதவாறு விசாரணை நடக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.அதன்படி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அந்த சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய வயோதிபர் மூன்று மாதங்களுக்குள் தமிழீழ காவல்துறையால் கைது செய்யப்படுகிறார்.\nகிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி அந்த வயோதிபர் அந்த சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தாலும் கொலை செய்யாத காரணத்தினால் அவருக்கு பத்து வருட சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇதனை அறிந்த தலைவர் பிரபாகரன் தமிழீழ நீதித்துறை பொறுப்பாளர் மற்றும் அரசியல்துறை மற்றும் காவல்துறை பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் கூறியது என்ன வெனில் பாதிக்கப்பட்ட பெண் சிறுமி என்பதால் அதாவது 16 வயதுக்கு உட்பட்ட சிறுமி என்பதால் இந்த தண்டனை வழங்க முடியாதெனவும், அந்த வயோதிபருக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டதோடு, தமிழீழ நீதித்துறை சட்டத்தில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்துமாறு கூறினார்.\nஅதாவது 16 வயதுக்குட்பட்ட சிறுமி, விரும்பி ஒரு ஆணுடன் உறவுகொண்டாலோ அல்லது ஒரு ஆண் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டாலோ அது வல்லுறவாக கருதப்பட்டு அந்த ஆணுக்கு அதி உச்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்படும்.என நீதி சட்டத்தில் சேர்க்குமாறு கூறினார். இந்த சட்ட திருத்தம் கொண்டுவரும் போது விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவு தளபதிகள் மற்றும் தலைவரின் மனைவி மதிவதனி ஆகியோர் இருந்தனர்.\nஅதன் படி அந்த வயோதிபருக்கு அந்த பிரதேசத்தில் வைத்து மக்கள் முன்னியில் தமிழீழ காவல்துறையினரால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்த சம்பவத்திற்கு பின்னர் விடுதலைப்புலிகள் ஆட்சிக்காலத்தில் தமிழீழத்தில் எந்தவொரு சிறுமியும் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்ட...\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை...\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்...\nமூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு\nமத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அண்மையில் நடத்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரத...\nமன்னாரில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள்- காணா...\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்...\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nபுதிய அமைச்சரவையை அமைப்பதில் நெருக்கடி..\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/germany/03/193666?ref=ls_d_germany", "date_download": "2018-12-17T07:17:08Z", "digest": "sha1:SHK6GI6RWY4VEDHCT32TUIMJYP2NEL3E", "length": 8690, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "போக்குவரத்து விளக்குகளில் நடனமாடும் ராக் ஸ்டார்! ஜேர்மனியின் நகரில் பாதசாரிகளை கவர புதிய யுக்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோக்குவரத்து விளக்குகளில் நடனமாடும் ராக் ஸ்டார் ஜேர்மனியின் நகரில் பாதசாரிகளை கவர புதிய யுக்தி\nஜேர்மனியின் Friedberg நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளில், மறைந்த பிரபல ராக் இசைக்கலைஞர் எல்விஸ் பிரெஸ்லேயின் நடன அசைவுகள் இடம்பெற்றுள்ளன.\nஅமெரிக்காவின் பிரபல ராக் இசைக்கலைஞராக விளங்கியவர் எல்விஸ் பிரெஸ்லே. இதனால் ராக் அண்ட் ரோலின் கிங் என்று அழைக்கப்பட்ட எல்விஸ், 1958-60 காலகட்டத்தில் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.\nஅப்போது மேற்கு ஜேர்மனியின் Friedberg நகரில் எல்விஸ் அடைக்கலம் பெற்றார். அதே சமயம் Bad Nauheim நகரிலும் இவரது தொடர்பு இருந்தது. இதனால் இரு நகரங்களுக்குமான முக்கிய நபராக இவர் இருந்தார்.\nஅதன் விளைவாக இரு நகரங்களில் இருந்த கிளப்களில் இவரது பாடல்கள் பிரபலமாகின. எனவே தற்போது பாதசாரிகளை கவரும் வகையில், Friedberg நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளில் எல்விஸின் நடன அசைவு, பாடுவது போன்றவை இடம்பெற்றுள்ளது.\nஅதாவது, சிக்னலின் போது சிவப்பு விளக்கு எரியும்போது கையில் மைக்குடன் எல்விஸ் பாடுவது தோன்றும். பச்சை விளக்கு எரியும்போது அவரது நடனமாடுவது தோன்றும்.\nஇது பாதசாரிகளை வெகுவாக கவரும் என்று கூறப்படுகிறது. மேலும், சுற்றுப்பயணிகளும் இதனை வியந்து பார்ப்பார்கள் என்று உள்ளூர் அரசியல் பிரமுகர் மரியான் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டபோது, அவர்கள் இதன் பாதுகாப்பை உறுதி செய்தனர். பின்னர் இது சிறந்த முயற்சி என்றும், பாதசாரிகள் இதனைக் கண்டு கவனமுடன் சாலையை கடந்து செல்வார்கள் என்றும் கூறி அனுமதி வழங்கினர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venmathi.com/male_names-of-lord-indra-list-V.html", "date_download": "2018-12-17T07:27:08Z", "digest": "sha1:UCHLUY6NBIJRV3O7LSQ4HSDUNSNGLNDK", "length": 12769, "nlines": 357, "source_domain": "venmathi.com", "title": "names of lord indra | names of lord indra Boys | Boys names of lord indra list V - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.yarl.com/forum3/topic/217987-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T08:15:20Z", "digest": "sha1:HHFU3YM3572WNOWALAIAFML47K3L7HUX", "length": 8941, "nlines": 158, "source_domain": "www.yarl.com", "title": "இலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nBy நவீனன், September 21 in தமிழகச் செய்திகள்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\nஇலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் ஒரு இலட்சத்தி இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர்.\nஆனால் மண்டபம் முகாமில் மட்டும் தற்போது 533 குடும்பங்களில் மொத்தம் 1,673 பேர் வசித்து வருகின்றனர்.\nமண்டபம் முகாமில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக உதவித்தொகை வழங்கப்படாததால் குழந்தைகள் முதியவர்கள் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு கடும் அவதியுற்று வருகின்றனர்.\nமேலும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப் பட்டுள்ள சுமார் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசுவழங்கும் உதவித்தொகை வழங்கப்படாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்து வருவதாக இலங்கை அகதிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் கூறுகையில்,\nதமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதிக்குள் வழங்கப்பட்டு வந்தது.\nஆனால் செப்டம்பர் மாதத்திற்க்கான உதவித்தொகை இன்று வரை வழங்கப்படவில்லை இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை.\nதமிழக அரசால் வழங்கப்படும் உதவிதொகையை வைத்து உணவு பொருள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கட்டணம் ஆகிய செலவுகள் செய்து வருகிறோம்.\nஆனால் இந்த மாதம் உதவி தொகை கிடைக்காததால் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதியுற்று வருகிறோம்,அரசு வழங்கும் உதவிதொகையை அதிகாரிகள் தர மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅகதிகள் மறு வாழ்வுத்துறை உதவி ஆட்சியர் ராமசந்திரனிடம் கேட்ட போது,\nஎதிர்வரும் திங்கள் கிழமை மண்டம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 533 குடும்பங்களைச்சேர்ந்த 1,673 பேருக்கு ரூபா 12 இலட்சத்து 76 ஆயிரம் வழங்கப்படும் எனவும் கால தாமததை தவிர்க்க , ஒக்டோர் மாதம் முதல் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nஉதவித்தொகை கிடைக்காமல் அவதியுறும் இலங்கை அகதிகள்\nஊருக்கு போங்கோ என்று சொல்லாமல் சொல்லுகினம் போல் இருக்கு .\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்\nஇலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2018-12-17T07:58:37Z", "digest": "sha1:LMLCMXK33MNCLNUBSZPNV2NATGBE2ILD", "length": 9278, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்: டிலான் பெரேரா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்: டிலான் பெரேரா\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்: டிலான் பெரேரா\nநாட்டில் காணப்படுகின்ற தற்போதைய சூழ்நிலைகளை பார்க்கின்றபோது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி குழு தெரிவித்துள்ளது.\nநேற்று (வியாழக்கிழமை) அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி குழு, ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. இதன்போது அக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.\nடொலர் விலை அதிகரிப்பினால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் குறைந்து செல்ல கூடிய ஒரு பொருளாக ரூபாய் மாத்திரமே காணக்கூடியதாக உள்ளது. ஆனால் ஏனைய அனைத்து பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான செயற்பாடுகளினால் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதனால் அரசாங்கத்துடன் நாங்களும் இணைந்து செயற்பட்டால் இந்த பாவச் செயல்களுக்கு ஆளாக நேரிடுமென அவர் கவலை வெளியிட்டார்.\nஆகையால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் விடயத்தில் தற்போது யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கையினது அரசியல் நெருக்கடிக்கும், அதனது அரசியல் யாப்புக்கும் இணைவாக மேற்கொள்ளப்பட்ட அமைதியான, ஜனந\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nகச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ராமே\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 311 ஓட்டங்கள் சேர்ப்பு\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்ற\nஅரசியல் காரிருளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள விடிவெள்ளி நீடிக்குமா\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கும் அளப்பரிய நம்பிக்கைகளுக்கும் மத்தியில் 2015ம் ஆண்டில் நாட்டின் தலைவராக\nஹபரண விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஹபரண- பொலநறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரண பொலிஸார் தெரிவி\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ennassiraku.blogspot.com/2008/03/6.html", "date_download": "2018-12-17T08:31:46Z", "digest": "sha1:D2VKQAUKDNWU7MIMDSJ22YHBVUPM3TLP", "length": 11288, "nlines": 120, "source_domain": "ennassiraku.blogspot.com", "title": "எண்ணச்சிறகு............: 6 : வாழ்க்கைத் துணை நலம்", "raw_content": "\n6 : வாழ்க்கைத் துணை நலம்\n1. இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்புகளையும் நற்செயல்களையும் உடையவளாய் தன் கணவனின் வருவாய்க்கேற்ப வாழ்க்கை நடத்துபவளே சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.\n2. இல்லறச்சிறப்பு இல்லத்துணைவியிடம் இல்லையென்றால் வாழ்வில் மற்ற செல்வச் சிறப்புகள் இருந்தும் பயனில்லை. பண்பும், பண்புடைச் செயல்களுமே வாழ்க்கைச் செல்வம். பொருட் செல்வமெல்லாம் அதன் பின்னே தான் \n3. இல்லாள் விருந்து போற்றுதலும், வறியவர்க்கு உதவுதலும் ஆகிய நல்லறச் செயல்கள் உடையவளானால் அங்கு இல்லாதது எதுவுமே இல்லை. இந்த இல்லறச் சிறப்பு இல்லாதவளாய் அவள் இருந்தால் அங்கு எத்தகையச் செல்வச் செழிப்புகள் இருப்பினும் அது சிறக்காது.\n4. கற்பென்னும் மன உறுதி உடைய பெண்ணைக் காட்டிலும் ஒருவன் அடையக் கூடிய பெருஞ்செல்வம் இவ்வுலகத்தில் எதுவுமில்லை. மன உறுதி உடைய மங்கையே மாநிலத்தின் மாநிதி.\n5.தெய்வங்களைத் தொழாது கொண்ட கணவனையே தெய்வமாய்த் தொழுது எழுபவள் இவ்வுலகத்தே மழை பெய் என்றால் மழையும் பொழியும். தெய்வம் போல் செயலாற்றும் வலிமை பெண்ணுக்கும் உண்டு. அதுவும் கற்பென்னும் நிலை கைவரப்பெற்றால் \n6. கற்பு நெறி நின்று தன்னைக்காத்து தன்னைக்கொண்ட கணவனையும் தன் இல்லறக் கடமைகளால் பாதுகாத்து புகழுடைய சொற்களால் செயலாற்றி மன உறுதி தளராமல் வாழ்பவளே பெண். சொல்லறமே பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும்.\n7. பெண் தன் மன வலிமையால் தன் கற்பு நிலையைக் காத்துக் கொள்வதே சிறந்த காவலாகும். அதை விடுத்து அவளைச் சிறைப்படுத்தி பாதுகாப்ப தெல்லாம் ஒரு பயனையும் தராது. மனக் காவலே மாபெரும் துணை.\n8. தன்னைக் கொண்டவனைத் தெய்வமாகக் கொண்டாடும் பெண்ணை தேவருலகமும் போற்றும். பண்புடைப் பாவை பாரில் தெய்வம்.\n9. புகழ்ச் செயல் புரியும் மனைவியை இல்லத்துணையாய் பெறாதவன் பகைவர் முன் பெருமித நடை போட முடியாது. தலைவனுக்குப் பெருமை தலைவியின் தகமைப் பண்பால் வருவதே \n10. இல்லறப் பண்புகளே வாழ்க்கைத் துணையின் மங்கலமாகும். அவ்வில்வாழ்வில் நன் மக்களைப் பெறுதலே வாழ்க்கைக்கு அணிகலனாகும். வாழ்க்கைப் பயன் மக்களைப் பெற்று பெருமை சேர்ப்பதே \nஇது என்ன சிவா , படித்தபின் கருத்தா அல்லது படிக்காமலேயே கருத்தா \nகற்பை பற்றி சொன்ன இந்த பதிவு மிக நல்ல பதிவு.\nபடித்தே போடப்பட்ட பின்னூட்டம் அது.\nநன்று சிவா நன்று - படித்தது எனக்கும் தெரியும் சிவா\nநன்றாக எழுதி இருக்கிறீர்கள். பொறுமையுடன் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பிற பதிவுகளையும் படிக்கவேண்டும். தங்களுக்கும் வலைப்பூ முகவரி தெரிவித்த சீனா சார் அவர்களுக்கும் என் பணிவான வணக்கமும் நன்றிகளும்.\nபாரதி, வலைப்பூவில் பார்வை பதித்து வலுவான சிந்தனை சேர்த்து தமிழில் மகிழலாம். தமிழ்ப்பாக்கள் படித்தால் நம் நெஞ்சம் மகிழும். வாழ்த்துகள்\nகதை - நிகழ்வு -கண்ணோட்டம்\nதிருக்குறள்-அறத்துப்பால்-பயனில சொல்லாமை ( 20)\n6 : வாழ்க்கைத் துணை நலம்\nஅறத்துப்பால் - இல்லறவியல் - 5. இல்வாழ்க்கை\n4 : அறன் வலியுறுத்தல்\nஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன் ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் இது தான் நான் இதைத் தவிர வேறில்லை எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marabinmaindan.com/author/jbadmin/", "date_download": "2018-12-17T08:41:00Z", "digest": "sha1:HBP47HS72FAGSIP2KSEHIUHOQNCHHY64", "length": 9523, "nlines": 95, "source_domain": "marabinmaindan.com", "title": "Posts by jbadmin | Marabin Maindan Muthiah", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nவைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -2\n“உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா, கரி இருக்கா, மஞ்சள் இருக்கா, மிளகாய்ப்பொடி இருக்கா” என்று கேட்பது போல “உங்க கதையிலே குறிப்பமைதி இருக்கா, வடிவ அமைதி இருக்கா, கூற்றமைதி இருக்கா” என […]\nபீடமேறினாள் படிப்படியாய் பதம்பதிய பீடமேறினாள்-வினை பொடிப்பொடியாய் நொறுங்கும்படி பார்வைவீசினாள் இடிமழையை முன்னனுப்பி வரவுசாற்றினாள்-பலர் வடித்தளிக்கும் கவிதைகளில் வண்ணம்தீட்டினாள் வீடுதோறும் ஏற்றிவைக்கும் விளக்கில் வருகிறாள்-விழி மூடிநாமும் திறக்கும்முன்னே கிழக்கில் வருகிறாள் ஏடுதோறும் பத்தர் சித்தர் எழுத்தில் […]\nபொன்னூஞ்சல் வீசி யாடுது பொன்னூஞ்சல்-அதில் விசிறிப் பறக்குது செம்பட்டு பேசி முடியாப் பேரழகி-அவள் பாதம் திரும்புது விண்தொட்டு ஓசை கொடுத்த நாயகிதான்- அங்கே ஓங்கி அதிர்ந்து ஆடுகிறாள் கூசிச் சிணுங்கும் வெண்ணிலவை-தன் […]\nசுடர் வளர்ப்பாள் பக்கத்தில் நடப்பவள் பராசக்தி- நம் பார்வையில் படுவாள் சிலசமயம் தர்க்கக் குப்பைகள் எரித்துவிட்டால்-அவள் திருவடி தெரிந்திட இதுசமயம் செக்கச் சிவந்த தளிர்விரல்கள்- நம் சிகையைக் கோதவும் இதுதருணம் இக்கணம் எழுதும் இந்தவரி -அவள் […]\n நீலக் கருங்குயில் பாட்டினொலி- வந்து நேர்படக் கேட்டிடும் மாலையிலே வாலைச் சிறுமியின் வடிவெடுத்தே-அவள் வந்துநின்றாளென் எதிரினிலே தூல வடிவினில் ஓளிந்துகொண்டால்-இது தாயென்று சேய்மனம் அறியாதோ ஜாலங்கள் காட்டிடும் சக்தியவள்-முக ஜாடை நமக்கென்ன […]\n Its a long time since i flew a kite” என்று சத்குரு சொன்னபோது ஒளிப்பதிவுக்கருவிகளின் கோணங்களை மாற்றிக் கொண்டிருந்தார்கள். கங்கைக்கு மேலே பறந்து கொண்டிருந்த பட்டங்களைப் பார்த்துக் […]\nமரபின் மைந்தனின் 50வது நூல்கள் வெளியீட்டு விழா\nமரபின் மைந்தன் முத்தையாவின் 50ஆவது படைப்பு திருக்கடவூர் & மரபின் மைந்தனின் “எழுத்து கருவூலம் (50 நூல்களின் முத்திரை பகுதிகள் ) வெளியீட்டு விழா அழைப்பிதழ் இத்துடன்….. அனைவரும் வருக …… தங்களை அன்புடன் […]\nகோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு, ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர். ரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது கவியரசு கண்ணதாசன் […]\nஉன்சுவாசம் என்மூச்சில் இடம்மாறுமே உன் நேசம் என்வாழ்வின் நிறமாகுமே உன் பாஷை நான்கேட்கும் இசையாகுமே உன்வாசம் என்மீது உறவாடுமே வாசனைத் திரவியமே…வா வாலிப அதிசயமே…வா நான்போகும் வழியெங்கும் நிழலாகிறாய் நான்காணும் கனவெங்கும் நீயாகிறாய் நான்மூடும் போர்வைக்குள் துணையா கிறாய் நான்பாடும் கவிதைக்குள் பொருளா கிறாய் […]\n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_05_12_archive.html", "date_download": "2018-12-17T07:17:12Z", "digest": "sha1:5CMLXVYOBCDBGOI64BEPJH2MYVTP3MGZ", "length": 35434, "nlines": 720, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 05/12/11", "raw_content": "\nஐ.நா. அறிக்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது: டலஸ்\nஐக்கிய நாடுகள் சபையின் தருஷ்மன் அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தையும் கவலையையும் அளிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நிறுவனமான யுனிசெப் அமைப்பு புலிகள் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்\nதருஷ்மன் அறிக்கைக்கு ஆதரவு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறித்து ஆச்சரியமடைகின்றோம் என்பதுடன் கவலையும் அடைகின்றோம். தருஷ்மன் அறிக்கையக்ஷினது பக்கச்சார்பான உள்ளடக்கங்களைக்கொண்டுள்ளது.\nஅதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டோம். எந்தவிதமான அடிப்படையும் அற்ற வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கியமை தொடர்பிலேயே ஆச்சரியமும் கவலையையும் அடைகின்றோம்.\nஅதாவது ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நிறுவனமான யுனிசெப் அமைப்பு புலிகள் அமைப்பு தொடர்பில் கடந்த காலங்களில் தெரிவித்துள்ள கருத்துக்களை அனைவரும் பரிசீலனை செய்துபார்க்கவேண்டும்.\nஅதாவது புலிகள் அமைப்பு சிறுவர்களை போராளிகளாக இணைத்துக்கொண்டதாக யுனிசெப் அறிக்கை ஏற்கனவே தெரிவித்திருந்தது. அது தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தவேண்டியுள்ளது.\nமேலும் இவ்வாறு சிறுவர்களை படையில் இணைத்துக்கொண்டதக்ஷிக ஐ.நா. வின் அங்கத்துவ அமைப்பினாலேயே கூறப்படும் புலிகள் அமைப்பை தருஷ்மன் அறிக்கையானது ஒழுக்கமுள்ள அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது. எனவே இது குறித்து நாம் சிந்திக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.\nஇதேவேளை ஐக்கிய நாடுகள் சபை என்பது எமது அமைப்பாகும். அதன் செயலாளர் பான் கீ. மூன் எமது செயலாளர் ஆவார். இந்நிலையில் தருஷ்மன் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மனித உரிமை பேரவை அணிசேரா நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் தெளிவுபடுத்துவோம். வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்துவார் என்று அண்மையில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் ஆக்கபூர்வமான நோக்கங்களை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கும் என்று நம்புவதாகவும் அவ்வறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பேச்சு நடத்துவதை ஊக்குவிக்கின்றோம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/12/2011 12:12:00 பிற்பகல் 0 Kommentare\n14 குற்றச்சாட்டுக்களின் கீழ் ராஜரட்ணம் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்\nஇலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க செல்வந்தரான ராஜ் ராஜரட்ணம் பங்குச்சந்தை மோசடி தொடர்பிலான வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற இவருக்கெதிரான வழக்கு விசாரணையின்போது 14 குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதுடன் இறுதிப் தீர்ப்பினை ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியிடுவதென 12 பேர் கொண்ட ஜூரிகள் சபை அறிவித்துள்ளது.\nஇதன்படி அவருக்கு 15 முதல் 19 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்க பங்குச்சந்தையில் 63.8 மில்லியன் டொலரை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பாகவே இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.\n130 கோடிக்கும் அதிகமான டொலர் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டவரான ராஜரட்ணம் பிரபல போப்ஸ் சஞ்சிகையின் உலகின் செல்வந்தர் பட்டியலில் 559 ஆவது இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/12/2011 12:08:00 பிற்பகல் 0 Kommentare\nபொன்சேகாவினாலேயே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு உரிய பதிலளிக்க முடியும்\nஐக்கிய நாடு களின் நிபுணர் குழு அறிக்கைக்கு உரிய பதிலளிக்கக்கூடியவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே ஆவார்.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி முழுமையான விபரங்கள் அவருக்கே தெரியும். எனவே அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தி அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\nஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையினை கண்டிராத அதனை வாசிக்காத மக்களிடம் அதற்கெதிராக கையொப்பம் பெறுவது அவர்களை ஏமாற்றும் செயலாகவே அமைந்துள்ளது. எனவே அவ்வறிக்கையினை அவர்கள் வாசித்தறிய கூடிய தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் மொழி பெயர்த்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nநேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.\nஐ.நா நிபுணர் குழு அறிக்கையினை எத்தனை பேர் வாசித்துள்ளார்கள் எத்தனை ஊடகங்கள் அதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் முழுமையாக வெளியிட்டுள்ளன எத்தனை ஊடகங்கள் அதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் முழுமையாக வெளியிட்டுள்ளன இப்படியான நிலையில் சாதாரண மக்களிடம் அதற்கெதிராக கையெழுத்து பெறுவது அவர்களை ஏமாற்றும் செயலாகும்.\nகுறித்த அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ள என்பதை சகலரும் தெரிந்து கொள்ளும் வகையில் அதனை தமிழ் சிங்கள மொழிகளில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும். அதன் பின்னரே அதற்கு எதிராக அவர்களிடம் கையெழுத்துக்களை பெற வேண்டும்.\nஐ.நா நிபுணர் குழுவினை முழுமையாக நிராகரிப்பதாக கூறி வந்த அரசாங்கம் தற்போது அந்த அறிக்கை தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தவுள்ளதாக கூறுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. இந்த அறிக்கை தொடர்பில் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. அதனாலேயே இந்த தடுமாற்றம்.\nஉண்மையில் யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி ழுழு தகவல்களை அறிந்தவர் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவே. அவராலேயே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு உரிய பதில் கூற முடியும் அத்தோடு இலங்கையின் கீர்த்தியினையும் எமது இராணுவத்தினரையும் காப்பாற்ற முடியும் .\nஇவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு 2600 ஆவது புத்த ஜயந்தியிலாவது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/12/2011 12:05:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.நா. அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றமைக்கு இலங்கை ஆட்சேபம்\nஐ.நா. நி புணர் குழுவின் அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளமை தொடர்பில் இலங்கை ஆட்சேபம் தெரிவித்துள்ளது.\nஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன இந்த ஆட்சேபத்தினை தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் பாலித கொஹனவிடம் கேள்வி எழுப்பிய போது சர்வதேச மனிதாபிமானிகள் தமது மனச்சாட்சியை தூய்மையாக்க முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் மீதான சுயாதீனமான விசாரணைகள் இலங்கையில் நல்லிணக்க செயற்பாட்டிற்கும் நிரந்தர சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பங்காற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.\nஇதேவேளை கொழும்பில் பொதுப் பூங்காக்களின் நிர்வாகத்தை கடற்படையினர் பொறுப்பேற்பது குறித்து இன்னர் சிட்டி பிரஸ் பாலித கொஹனவிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அவர் படையினர் “ 2 இலட்சம் பேர் வேலையற்று இருக்கின்றனர்.\nஅப்படையினர் யுத்தத்திற்காகவே திரட்டப்பட்டனர். இப்போது அவர்கள் சிவில் பணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/12/2011 12:03:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஐ.நா. அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றமைக்கு ...\nபொன்சேகாவினாலேயே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு உர...\n14 குற்றச்சாட்டுக்களின் கீழ் ராஜரட்ணம் குற்றவாளியா...\nஐ.நா. அறிக்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு ஆச்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/strategies.html", "date_download": "2018-12-17T08:26:57Z", "digest": "sha1:I3HWH6VZB7AVJTW5KNLV3XCOTJJP2CKR", "length": 4901, "nlines": 53, "source_domain": "ta.itsmygame.org", "title": "மூலோபாயம் விளையாட்டு. இலவச ஆன்லைன் விளையாட.", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமூலோபாயம் விளையாட்டு. இலவச ஆன்லைன் விளையாட.\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nகருப்பு கடற்படை போர் 2\nசரக்கு கப்பலில் சான் பிரான்சிஸ்கோ\nமான்ஸ்டர் போர் மண்டலம் 2\nSF டிராம் போக்குவரத்து கட்டுப்பாடு\nBloons டவர் பாதுகாப்பு 3\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vasanthanin.blogspot.com/2007/01/blog-post_08.html", "date_download": "2018-12-17T07:26:08Z", "digest": "sha1:Y5CQYAIWVBIL3UDCJQ6SJD33GMOISHDZ", "length": 55888, "nlines": 184, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு", "raw_content": "\nகிளாலிக் கடனீரேரி - சில நினைவுகள்\nவன்னியில் புராதனகால இரும்பு உலைகள்\nஈழத்து முதுபெரும் அரசியலாளன் நவரத்தினம் மறைவு\nசிங்களச் சினிமா எதிர்கொள்ளும் சிக்கல்\nஈழ எழுத்தாளருள் மார்க்சியப் பரிச்சயம்\nபடைப்பாளிகளின் பட்டியல்: படைப்புலக அடக்குமுறை\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nஉச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு\nஉச்சரிப்புத் தொடர்பான ஒலிப்பதிவுகளை இணைத்துள்ளேன். இருபகுதிகளாக உள்ள ஒலிக்கோப்புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஒலிக்கோப்புக்கள் இணைத்துள்ளேன். தரவிறக்கிக் கேட்க இறுதியில் இணைப்புக்கொடுத்துள்ளேன். ஒலிப்பதிவுகளைக் கேட்டுக்கொண்டே பதிவைப் படிப்பது பயனளிக்கும்.\nதமிழ் வலைப்பதிவுகளில் நீண்டகாலமாகவே ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது ஈழத்தமிழர் அவற்றைப் பலுக்கும் விதம் தொடர்பில் - குறிப்பாக 'ர'கரத்தைச் செருகுதல் தொடர்பாக சர்ச்சைகள், பதிவுகள், பின்னூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே நீண்ட பதிவுகள், பலபல பின்னூட்டங்கள் என்று எழுதித் தள்ளியாயிற்று. என்றாலும் சீரான கால இடைவெளியில் யாராவது ஒருவர் இந்தப் பிரச்சினையை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்.\nஎனது முடிபு என்னவென்றால், தமிழில்தான் எங்களுக்குள் வேறுபாடுண்டு. அதுதான் அடிப்படை. அந்த வேறுபாடுதான் பிறமொழிச் சொற்களை தமிழிற் பலுக்கும்போதும் வருகிறது.\nசரி, தமிழிற் சில சொற்களை நாங்கள் எப்படி உச்சரிக்கிறோம் என்பதைச் சொல்வதற்கூடாக ஒரு தெளிவைப் புகுத்த விரும்புகிறேன்.\nஅதற்குமுன், இதுதான் சரியென்று நான் சொல்லவரவில்லை. சில ஈழத்தவர்களின் பின்னூட்டங்கள் இவ்வாறான ஒரு தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அவை மிகத் தவறானவையென்பதை திரும்பவும் சொல்லிக்கொள்கிறேன்.\nஅதேபோல் ஈழத்தமிழ் என மற்றவர்களால் உணரப்பட்டது பொதுவாக யாழ்ப்பாணத் தமிழே என்பதையும், ஈழத்துள்ளேயே பிரதேசங்களைப்பொறுத்து உச்சரிப்புகள் மாறுபடுமென்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.\nஅந்தவகையில் இந்த 'ர'கர சிக்கல்கூட யாழ்ப்பாணத் தமிழருக்குரியதென்று சொல்லிக்கொண்டு மேற்செல்கிறேன். ஆனால் மயூரன் சொன்னதுபோல் 'ர'கர விசயத்தில் திருகோணமலைக்காரர் யாழ்ப்பாணத்தவர் போல் உச்சரிப்பதோ எழுதுவதோ இல்லையென்தை என்னால் இன்றுவரை நம்ப முடியவில்லை. திருகோணமலைக்காரராக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட மலைநாடான், பெயரிலி போன்றோர் இப்போதுவரை நான் எழுதுவபோல், - யாழ்ப்பாணத்தார் எழுதுவதுபோற்றான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையோடு ஒத்துப்போதல் என்பதை இதற்குக் காரணமாகச் சொன்னாற்கூட பெயரிலி விசயத்தில் இது சாத்தியமற்றதென்றே நம்புகிறேன்.\nயாப்பாணத்தில் 'ர'கர உச்சரிப்பு சிறுவயதிலிருந்து அறுத்து உறுத்துச் சொல்லப்படுமொன்று. இந்த மெல்லின எழுத்தைப் பெரும்பாலான இடங்களில் வல்லின உச்சரிப்பாகவே சொல்வோம். அவ்வுச்சரிப்பில் தனிக்கவனம் செலுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். என் பாலர் வகுப்பில் 'ர'கரச் சொற்கள் தனிக்கவனமெடுத்துச் சொல்லித் தரப்பட்டது இப்போது எனக்கு நல்ல ஞாபகம். உறுப்பெழுத்து என்று தனிப்பாடநேரம் ஒதுக்கியது போலவே உச்சரிப்புக்கும் தனிநேரம் ஒதுக்கிச் சொல்லித்தரப்பட்ட நினைவிருக்கிறது. பொதுவாக நான் பார்த்தளவில் இது யாழ்ப்பாணச் சமூகத்தின் மற்ற இடங்களிலும் இருக்கிறது.\nஇனி சில சொற்களைப் பார்ப்போம்.\nஇப்படித்தான் சின்ன வயசில் எங்களுக்குச் சொல்லித் தரப்பட்டது. இன்றுவரை நான் பெருமளவுக்கு மாறாமல் அப்படியேதான் உச்சரித்து வருகிறேன். சமகாலத்தவர்களே நிறையப்பேர் ஓரளவு மாறிவிட்டார்கள்.\nபலவிடங்களில் தமிழகத்தாருக்கும் ஈழத்தாருக்கும் வித்தியாசமேயில்லாமலும் 'ர'கரம் உச்சரிக்கப்படுகிறது.\nராணி என்ற பேரை நான் இன்றுவரை வல்லின உச்சரிப்பிலேயே சொல்லிவருகிறேன். ஆனால் மிகப்பெரும்பான்மையானோர் (வயது முதிர்ந்தவர்களையும் கிராமத்தார்களையும்விட) இடையின ஒலியில் (Rani) என்றுதான் சொல்கிறார்கள்.\nஇதுபோல்தான் ரவி என்ற பெயரும்.\nரோசா என்ற பூவின் பெயரை எப்படி எழுதுகிறீர்கள், உச்சரிக்கிறீர்கள் என்று பார்த்தால் இருதரப்புமே ஒரேமாதிரித்தான்.\n'ர'கர, 'ற'கர உச்சரிப்பைப் பொறுத்தவரை இரண்டு எழுத்துக்குமே தமிழகத்தில் ஓரளவுக்கு ஒரேமாதிரியான உச்சரிப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை நேரிலும் உணர்ந்துள்ளேன். கிளிநொச்சியில் சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த சில தமிழறிஞர்கள் சிலரோடு உரையாடியபோது ர, ற போன்ற எழுத்துக்களைக் குறிக்க அவர்கள் சின்ன ற பெரிய ற என்று பல சந்தர்ப்பங்களில் சொன்னார்கள். எங்களிடத்தில் இரண்டெழுத்துக்களையும் இப்படி வேறுபடுத்தும் முறை இல்லவேயில்லை.\nஅதனால்தானோ என்னவோ வலைப்பதிவுகளில் நான் கவனித்தளவில், அக்கறை - அக்கரை, பொறுப்பு - பொருப்பு, நொருக்கு - நொறுக்கு, பறவாயில்லை - பரவாயில்லை என்பவற்றுக்கு ஈழத்தவர்கள் தெளிவான உச்சரிப்பு வித்தியாசம் வைத்திருப்பதால் மேற்கண்ட தவறுகளைச் செய்யாமலிருக்க, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தொடர்ச்சியாக இச்சொற்கள் மட்டில் தவறாகவே எழுதிக்கொண்டிருக்கும் நிலை உள்ளதென்று நினைக்கிறேன். இது என் அவதானம் மட்டுமே.\nஅடிப்படையில் தமிழில் 'ர' கரத்தில் இருக்கும் இந்த உச்சரிப்புப் பேதம் தான் வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் வருகிறது. பொதுவாக நாங்கள் 'ர' வரிசை உயிர் மெய்களுக்கு ஆங்கிலத்தின் T என்ற உச்சரிப்பைக் கொண்டிருப்பதாலும் அதையே நியம உச்சரிப்பாகக் கருதுவதாலும் 'ர'கரத்தைப் போட்டு எழுதுகிறோம்.\nஅதனால்தான் ரிவி, ரின், ரொறண்ரோ, ரிக்கற், ரொம் குறூஸ் என்பவற்றை இடையினத்திலேயே தொடக்கி எழுதுகிறோம். ஆனால் வல்லினத்தில் உச்சரிக்கிறோம். இப்படி எழுதியவற்றை வாசிக்கும்படி தமிழகத்தாரிடம் சொன்னால், அவர்கள் வேறுமாதிரித்தான் உச்சரிப்பார்கள்.\nஆகவே தமிழில் எழுதிய ஒன்றை உச்சரிப்பதில்தான் இருதரப்புக்குமிடையில் வேறுபாடுண்டு.\nயாழ்ப்பாணத்தவர் ரிவி என்று எழுவதை தமிழகத்தவர்கள் Reevi என்று உச்சரிப்பார்கள். தமிழகத்தவர்கள் டிவி என்று எழுதுவதை நாங்கள் DV என்றுதான் உச்சரிப்போம். ஆனால் இன்று அவர்களும் DV என்றுதான் உச்சரிக்கிறார்களோ என்ற ஐயம் வருகிறது. தொலைக்காட்சியிலும் வானொலியிலும் TV ஐ எப்படி உச்சரிக்கார்கள் என்று கூர்ந்து பார்த்தால் எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. Sun TV என்றா Sun DV என்றா உச்சரிக்கிறார்கள்\nஇங்கு, யாழ்ப்பாணத்தவர் சில சொற்களை எப்படி உச்சரிக்கார்கள், எப்படி உச்சரிக்கப் பழக்கப்பட்டார்கள், அதன்வழியே T என்ற வல்லின உச்சரிப்புக்குரிய நியம வரிவடிவமாக எதைக் கருதுகிறார்கள் என்தையும் ஒலிக்கோப்பைப் பயன்படுத்திச் சொல்லியுள்ளேன்.\nமயூரன் முன்பு இதுதொடர்பில் ஒலிப்பதிவு செய்த கோப்பைக் கீழே இணைத்துள்ளேன்.\nLabels: அலட்டல், ஈழத்தமிழ், ஒலி, பேச்சுத்தமிழ், விவாதம்\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n\"உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு\" இற்குரிய பின்னூட்டங்கள்\nபதிவர்கள் ஒலிக்கோப்புத் தொழிற்படுகிறதாவென கேட்டுச் சொல்லவும்.\nமிக நல்ல முயற்சி. மயூரனின் குரல் பதிவும் நன்றாக உள்ளது. ஆனால் மயூரன் குறிப்பிடுவதுபோல் திரு கோணமலைப்பகுதியில், ர, ற, உச்சரிப்பில் யாழ்ப்பாணத்தவர்களை விடச் சற்று வித்தியாசம் காட்டினாலும், எழுதும்போது யாழ்ப்பாணத்தவர்கள் எழுதுவதுபோலே எழுதுவார்கள் என்பதே என் அபிப்பிராயம்.\nஇந்த உச்சரிப்பு, எழுதும்வகையெல்லாம், ஈழத்தவர்கள் செய்வதே சரியென்ற எண்ணமோ, வாதமோ, எப்போதும் என்னிடமிருந்ததில்லை. என்னுடைய பின்னூட்டங்களில் அப்படியான தொனிப்பு எங்கேயாவது தென்பட்டிருந்தால் அது தவறுதலாக இடம்பெற்றதெனவே கொள்க.\nஏதோ தொழில் நுட்ப கோளாறால் தங்கள் ஒலிப்பதிவை என் கணினியில் கேட்க முடியவில்லை. நாளை வேறு ஒரு கணினியில் இருந்து கேட்டுவிட்டு பதில் கூறுகிறேன்.\nஆறுதலாகக் கேட்டுவிட்டுக் கருத்தைச் சொல்லுங்கள்.\nதமிழகத்தில் பல பெரிய ஆட்களே உச்சரிப்பு மயக்கத்தில்தான் இருக்கிறார்கள். காற்று என்பதை காட்ரு என்று உச்சரிப்பதும் பழம் பளமாகிப் பலமானதும் அனைவரும் அறிந்ததே. அத்தோடு மலைப்பழம் மலப்பழமாகி நீண்ட ஆண்டுகளாகி விட்டது. ஆகையால் இந்த உச்சரிப்பு வித்தியாசங்களைப் பெரிது படுத்த வேண்டியதில்லை.\nவசந்தன் மற்றும் மயூரன்... அருமையான விளக்கம். மிக்க நன்றி.\nஜிரா..., நம்மாளுக சோம்பேறிதனத்திற்காக மொழிக்கொலையை அப்படியே உட்டுட(ர\nநீங்கள் உச்சரிக்கும் 'ழ' பிழையானதோ எனத் தோன்றுகிறது. இதுதான் ஈழத்தில் ழ-வை உச்சரிக்கும் முறையா\nஏனெனில் எனக்குப் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட்ட முறையில் நாக்கை சுழற்றி இன்னும் அழுத்தமாகச் உச்சரிக்க வேண்டும்.\nஇப்பொழுது என்னை 'ழ'வை உச்சரிக்க சொன்னால் அம்பேல்தான் :))\nகாற்று, நெற்றி, குற்றி, பற்றை போன்ற மெய்யைத் தொடர்ந்து உயிர்மெய்யாக 'ற'கரம் வருகிற சொற்கள் மட்டிலும் உச்சரிப்பு வித்தியாசமுண்டு.\nஆம். எனது 'ழ'கரம் தவறுதான். தொடர்ச்சியாகக் கதைக்கும்போது என்னால் சரியாக 'ழ'கரம் உச்சரிக்க முடிவதில்லை. மற்றவர்களும் அப்படித்தானா என்று அவர்கள்தான் சொல்லவேண்டும்.\nவசந்தன், திருகோணமலையிலே ஒலிப்பதற்கும் எழுதுவதற்கும் காரணமாக மலைநாடான் சொல்வதோடு ஒத்துப்போகிறேன். மேலும், ஒருவேளை, எனக்கும் மலைநாடானுக்கும் பெற்றோர் அளவிலே யாழ்ப்பாணத்தின் ஊரொன்றின் வேரிருருப்பதும் மறைமுகமான காரணமாகியிருக்கலாம். ஆனால், அவ்வூரிலே ஓராண்டு காலம்மட்டுமே வாழ்ந்திருப்பேன் ;-)\nபின்னூட்ட நாயகன் பட்டம் உமக்கும் இப்போது கிடைக்கிறது\nபின்னூட்டத்துக்காக நாங்கள் செய்யாத கூத்துக்களா\nதனித்தனியப் ஒவ்வொருத்தருக்கும் பின்னூட்டம் போட்டாலும், அவையவைக்கு உடனுக்குடன் பின்னூட்டம் போடுறமாதிரி ஒரு தோற்றம் வரத்தக்கதாப் போட வேணும். இந்தப்பதிவில என்ர ஸ்டைலைப் பாத்தீரோ\nசரி சரி, இப்ப தராசு சமமா இருக்குது ;-)\nஇதுக்கு மேல இந்தப் பதிவை திசை திருப்பாமல் விடுவம்\n//ர, ற போன்ற எழுத்துக்களைக் குறிக்க அவர்கள் சின்ன ற பெரிய ற என்று //\nநான் கொழும்பில ஒரு பள்ளிக்கூடத்தில ஒரு வருசம் இப்பிடித்தான் படிச்சனான். மற்றும்படி தெளிவாக உச்சரித்தால் 'ர'வா 'ற'வா என்று வேறுபடுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் எழாது என்பது என் (வழமை போல காலந் தாழ்த்திய) கருத்து.\nதாமதமாக எண்டாலும் வந்து போறியளே, அதே காணும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456809", "date_download": "2018-12-17T08:54:57Z", "digest": "sha1:5VQYHWM4UVEOKV5AF3WO3MGGJU3EHSSY", "length": 8191, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அமைச்சர் உதயகுமார் பேச்சு நகரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு வங்கி இல்லை | Minister Uthayakumar talks to the AIADMK in the towns - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅமைச்சர் உதயகுமார் பேச்சு நகரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு வங்கி இல்லை\nதிருமங்கலம்:மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: ஜெயலலிதா இல்லாத நிலையில், தற்போது அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. அவர் இருந்தபோது நமது செயல்பாடு, இல்லாதபோது நமது செயல்பாடு ஆகியவற்றை பொதுமக்கள் கண்காணித்து வருகின்றனர். கடந்த தேர்தலில் கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு அதிக ஓட்டு கிடைத்தது. நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு ஓட்டு வங்கி எதிர்பார்த்த அளவு இல்லை. வரும் தேர்தல்களில் நகர்ப்புற மக்களிடம் அரசின் சாதனைகளை விளக்கி கூறி அதிக வாக்குகளை பெற முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\n‘கட்சியில் கருத்து வேறுபாடு உள்ளது’\nமதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே, பரவையில் அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில்,‘ஸ்டெர்லைட் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார். அப்போது, ‘‘மதுரை அதிமுகவில் கோஷ்டி பூசல் நிலவுகிறதா’’ என கேட்டதற்கு, ‘ஆளுங்கட்சி என்பதால் எங்கள் சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால், பொது எதிரி என வரும்போது, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம்’’ என்றார்.\nஅமைச்சர் உதயகுமார் அதிமுக ஓட்டு வங்கி இல்லை\nஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவுக்கு அரசு மறுப்பு: பூனைக்குட்டி வெளியே வந்ததாக வைகோ கருத்து\nராகுல் காந்தியை பிரதமராக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று கூட வேண்டும்: டி.ராஜா பேட்டி\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவோம்: புதுவை முதல்வர் நாராயணசாமி பேச்சு\nகொள்கை என்பது வேறு விஷயம் கருணாநிதி அனைத்து கட்சியினர் மரியாதையையும் பெற்றவர்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்\nபாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது தலைவர் ஜி.கே.மணி அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் என்றாலே ஆளும் அரசு பயப்படுகிறது: முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-12-17T07:50:42Z", "digest": "sha1:DLWVKD2UZGWM2VX7K7MUKLMMTUIJZ3HG", "length": 10320, "nlines": 53, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "தமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள் | Tamil Diaspora News", "raw_content": "\n[ December 17, 2018 ] தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்.\tஅண்மைச் செய்திகள்\n[ December 11, 2018 ] ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 8, 2018 ] இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.\tஅண்மைச் செய்திகள்\n[ November 27, 2018 ] தமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ November 25, 2018 ] தமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.\nதமிழ் இனம் விடுதலை பெற்றுவிட வேண்டும் என்று களமாடி இறுதிவரை போராடி மண்ணில் மடிந்துபோன எமது வீரப்புதல்வர்களை நினைவு கூருவதில் நாம் பெருமை கொள்கின்றோம். இம்மாவீரர்கள் போராட்டகளத்தில் நின்றபோது எமது மக்கள் நின்மதிப்பெரு மூச்சு விட்டு, சுதந்திரமாக வாழ்ந்த அந்ந காலங்கள் இன்று இல்லை.\nபோர் நடைபெற்றாலும், தன்மானம், சுதந்திரம் கலை பண்பாடு, பாதுகாப்பு என அனைதத்தும் மிக உச்சத்தில் இருந்து காலமது. எமது உரிமையை வென்றெடுக்க எந்நவித விட்டுகொடுப்புக்கும் இடம் கொடாது, எந்த வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது, எந்த ஆசை வார்த்தைகளுக்கும் அடிபணியாது எமது விடுதலைப்போராட்டத்தை சர்வதேசம் திரும்பிப் பார்க்கவைத்த மறவர் கூட்டம் அன்றிருந்தது.\nஇன்றோ, மண்ணின் தியாகங்களை மறந்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பழிக்காமல், தேசியத்தைவிற்று, தமிழர் இறைமையை தாரைவார்த்து, எமது சுதந்திர கனவை ஏறிமிதித்து, தமது குடும்பத்திற்காகவும், பணத்திற்காகவும் எமது இனத்தின் தலைமை என்று தமக்கு தாமே முடிசூடிக் கொண்ட தலைமையின் கைக்குள் எமது இனம் அடைபட்டு கிடைக்கின்றது.\nசிங்கள ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு சாமரை வீசிக்கொண்டும், எமது இனப்பரம்பலை அழித்துக்கொண்டும் இருக்கும் சிங்கள அரசுக்கு துணைபோகும் கூட்டத்தை அழிக்கவும். மீண்டும் தமிழன் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ ன எம் மறவர்கள் மீண்டெழுந்து வரவேண்டும் என்று இன்று உலகத்தமிழனம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.\nஎமது இன விடுதலைக்காக களமாடி மடிந்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது அஞ்சலிகளையும் வீர வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அதே வேளை மாவீரர்களின் விடுதலைக்கனவை வென்றெடுக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று இன்றைய நாளில் உறுதி எடுத்துகொள்வோமாக.\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் செய்திகள்\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள். December 17, 2018\nஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் December 11, 2018\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார். December 8, 2018\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள் November 27, 2018\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/1430", "date_download": "2018-12-17T07:11:46Z", "digest": "sha1:CSQK7Y45HE3SHJJ56TNVMMIGFCHEBSDG", "length": 7289, "nlines": 92, "source_domain": "adiraipirai.in", "title": "ஃபிரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்லாத்தை ஏற்றார்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஃபிரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்லாத்தை ஏற்றார்\nஃப்ரான்ஸ் நாட்டின் பிரபல சினிமா வெளியீட்டாளர் இஸாபெல் மேடிக் (ISABEL MATIC) தனது மன மாற்றத்தைப் பற்றி தனது தளத்தில் கூறியுள்ளார். இனி அதனை பார்போம்.\n‘எனக்கு இஸ்லாத்தைப் பற்றி முன்பு எதுவும் தெரியாமல் இருந்தது. முகமது என்பவர் யார் என்ற விபரத்தையும் தெரிந்து கொள்ள முன்பு எனக்கு அவசியம் ஏற்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதையும் அதற்கான காரணத்தையும் இணையம் மூலம் தெரிந்து கொண்டேன்.\nஒரு மனிதருக்கு இவ்வளவு ஆதரவா அதுவும் ஃப்ரான்ஸில் அவரை கருத்துச் சித்திரமாக வரைவதை இந்த அளவு பிரச்னையாக்குவது ஏன் அதுவும் ஃப்ரான்ஸில் அவரை கருத்துச் சித்திரமாக வரைவதை இந்த அளவு பிரச்னையாக்குவது ஏன் அவர் யார் என்று தேட ஆரம்பித்தேன். முடிவில் இஸ்லாம் என்னை ஈர்த்து விட்டது. இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.’\n‘எனது இந்த மன மாற்றத்தை ஜோர்டான் பத்திரிக்கையிலும் பிரசுரித்து இந்த செய்தி பலரையும் சென்றடைய உதவிய எனது நண்பர் ஹிஸாமுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.\nஎனது தோழி லைலா அருமையான உணவு பரிமாறி என்னை மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. பலரும் பள்ளி வாசலினுள் என்னை கவுரவித்தனர்.\nஇஸ்லாத்தின் முதல் தூணான ‘லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்’ ‘இறைவன் ஒருவனே அந்த இறைவனின் தூதராக முகமது நபி அவர்களை ஏற்றுக் கொள்கிறேன்’ என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டேன்.\nஎனது பெயரையும் ஜொஹரா என்று மாற்றிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்’ என்று மிக மகிழ்வோடு தனது தளத்தில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் சகோதரி இஸாபெல் மேதிக்.\nமுகமது நபியின் கார்டூனை காரணமாக வைத்து கொலைகளை நடத்தி இஸ்லாத்துக்கு பின்னடைவை ஏற்படுத்த யூதர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்களின் அந்த நிகழ்வே இஸ்லாம் மேலும் ஃப்ரான்ஸில் வலுவடைய காரணமாகியுள்ளது.\nயூதர்களும் சூழ்ச்சி செய்தார்கள்: இறைவனும் சூழ்ச்சி செய்தான்.\nதுபாய் எமெரல்ட் கிரிக்கெட் கோப்பை இறுதி போட்டியில் அதிரை அணி தோல்வி\nபஸ் விபத்தில் மரணம் அடைந்த அதிரையர் உடல் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-12-17T08:03:28Z", "digest": "sha1:QY3DWDVGG2TVUMQAJN7VPF22MKUG3NNH", "length": 4127, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கலைக்களஞ்சியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கலைக்களஞ்சியம் யின் அர்த்தம்\nஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் தொடர்பான நிகழ்வுகள், கருத்துகள், நபர்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை அகரவரிசையில் சிறு கட்டுரை வடிவில் தரும் நூல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanakamindia.com/a-shocking-truth-behind-thoothukudi-violence/", "date_download": "2018-12-17T08:44:11Z", "digest": "sha1:SAQBI2YTJAHV6A3LJUBTNFNCDRIDCS2U", "length": 24080, "nlines": 260, "source_domain": "vanakamindia.com", "title": "மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் கலவரத்தைத் தூண்டிவிட்டனர்! - தூத்துக்குடி மீனவர்கள் அதிர்ச்சி புகார் - VanakamIndia", "raw_content": "\nமக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் கலவரத்தைத் தூண்டிவிட்டனர் – தூத்துக்குடி மீனவர்கள் அதிர்ச்சி புகார்\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பார்க்-கும் பன்றிக்கறியும்\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nடிசம்பர் 28-30,மதுரையில் ‘எழுமின்’ மாநாடு.. உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் திரளுகிறார்கள்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nமக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் கலவரத்தைத் தூண்டிவிட்டனர் – தூத்துக்குடி மீனவர்கள் அதிர்ச்சி புகார்\nமக்கள் அதிகாரம் அமைப்பின் வாஞ்சிநாதன் மற்றும் அரிராகவன் ஆகியோர்தான் தூத்துக்குடி கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முற்றுகைப் போராட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வக்கீல்கள் வாஞ்சிநாதன் மற்றும் அரிராகவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் போராட்டம் நடைபெற்றதாகவும், தங்களை மூளைச்சலவை செய்ததாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் மீனவர் ரீகன் என்பவர் பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, மார்ச் 24-ல் உயர் நீதிமன்ற அனுமதியுடன், தூத்துக்குடி மக்களால் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு, மதுரை உயர் நீதிமன்ற அனுமதி பெற்றுத்தரும் வக்கீல்களாக அரிராகவன் மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோர் செயல்பட்டார்கள். இவர்கள்தான் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் என பின்னர்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. ஏறக்குறைய 2 லட்சம் மக்கள் கூடிய அந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில், மீனவ அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க மீனவ மக்களே அதிக அளவில் கலந்துகொண்டார்கள். அது, துளி அளவுகூட வன்முறை இல்லாத அறப்போராட்டமாகத்தான் நடந்தது. அதன்பின், அரிராகவன் மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோர் கிராமங்களில் ஊடுருவி, ஏப்ரல் 23-ல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு அளிக்கும் போராட்டம் அறிவித்து, மக்களைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று முன்னின்று மனு அளித்தார்கள்.\nஅதன்பின் கிராமப் பஞ்சாயத்து கூடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்; உடனே ஸ்டெர்லைட்டை மூடிவிடலாம் என்று பரப்புரைசெய்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, இளைஞர்களை மூளைச்சலவைசெய்து, மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுக்க, போராட்டக் களங்களில் நேரடியாகப் பிரசாரம் செய்துவந்தனர். இந்த வக்கீல்கள், பொதுமக்கள் அமர்ந்திருந்த போராட்டக் களங்களில் நேரடியாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் எதிர் கருத்துக்களைப் பரப்பி, உணர்வுகளைத் தூண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதே நமது ஒரே நோக்கம் என முழக்கமிட்டு, காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என வீர வசனம் பேசினார்கள்.\nமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் நோக்கிப் புறப்படும் வரை பொதுமக்களோடு இருந்த இந்த திடீர் தலைவர்கள், 13 பேர் படுகொலை செய்யப்பட்டபோதும் அதன் பிறகும் எங்கே இருந்தார்கள் இந்த திடீர் தலைவர்களில் ஒருவருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை. தற்போது, இந்த இரண்டு வக்கீல்களும் தங்களைக் காத்துக்கொள்வதற்காக, உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர் என்றும், தங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் தவறான வாதங்களை முன்னெடுத்து வருவதாக அறிகிறோம்.\nஇது, மீனவ சமுதாய மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவல்துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டுவருகிறோம். தொடர்ந்து மீனவ மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் நெருக்கடிகளைக் கொடுத்து அமைதியற்ற சூழலில் பய உணர்வுடனும் இருக்கிறோம். எனவே, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு எங்களுக்கு சட்ட உதவிகள் செய்து, மீனவ சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அளித்திடவேண்டி கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.\nஆனால் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இதனை மறுத்துள்ளனர்.\n“மக்களின் தன்னெழுச்சியான மே 22-ம் தேதி போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்டது காவல்துறையும், ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பும்தான். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பிறகும், மக்களை அச்சுறுத்தியும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும் தற்போது காவல்துறையினர்தான் மக்களை மிரட்டி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது குற்றம்சாட்டி, இக்குற்றச்சாட்டை மக்கள் மூலம் கூற வைத்துள்ளனர். இது, முழுக்க முழுக்க காவல்துறையின் சதிதான். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று அந்த அமைப்பின் சார்பில் கூறப்பட்டுள்ளது.\nTags: Makkal AthikaramSterlite protestThoothukudi Violenceதூத்துக்குடி கலவரம்மக்கள் அதிகாரம்ஸ்டெர்லைட் போராட்டம்\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venmathi.com/male_names-of-lord-rama-list-H.html", "date_download": "2018-12-17T06:59:13Z", "digest": "sha1:QLOR32KCOBMBUDLA5DZ6UUI6S6CZBCRV", "length": 12481, "nlines": 345, "source_domain": "venmathi.com", "title": "names of lord rama | names of lord rama Boys | Boys names of lord rama list H - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.softwareshops.net/2017/10/computer-tips-in-tamil.html", "date_download": "2018-12-17T07:03:14Z", "digest": "sha1:MLZJMWAVV3DEKJEYN7ATHFYSWQLCEPPO", "length": 18182, "nlines": 98, "source_domain": "www.softwareshops.net", "title": "கம்ப்யூட்டர் டிப்ஸ் தமிழில் - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nகம்ப்யூட்டர் அப்படிங்கிற ஒரு விஷயம் இப்போ எல்லோர் வீட்லயும் இருக்கு. இப்போ இருக்கிற பசங்க சாதாரணமாவே கெத்து காட்டுவாங்க. இந்த விஷயத்துல சும்மா இருப்பாங்களா \"மௌஸ்\" தொடாமலேயே கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் வச்சி கம்ப்யூட்டரை தெறிக்க விடறாங்க. அப்படிப்பட்ட முக்கியமான சில \"Computer Keyboard Shortcuts'' இதோ...\nஒரு டெக்ஸ்ட் பைல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைய \"ஹைபர் லிங்க்\" ஆக்கணும்னா Ctrl+ Kஅழுத்தினால் போதும்.\nShift+ F3 அழுத்தி எழுத்துக்களை \"Small to CAPS\" \"CAPS to Small\" க்கு மாத்தலாம்.\nWindows+ L அழுத்தி கணினியை Log செய்து வைக்கலாம்.\nவிண்டோஸ் கீயை அழுத்தி U இரண்டு முறை அழுத்தினால் 'கம்ப்யூட்டர் ஆப்' ஆகும்.\nF7 அழுத்தி டெக்ஸ்ட் டாகுமெண்டில் உள்ள தவறுகளை கண்டுபிடிக்கலாம்.\nCtrl+Shift+Esc அழுத்தி \"டாஸ்க் மேனேஜர்\" திறக்கலாம்.\nஇணைய பக்கங்களை புக்மார்க் செய்ய Ctrl+ D அழுத்தினால் போதும்.\nபிரௌசரில் ஒரு Tab லிருந்து அடுத்த TAB க்குச் செல்ல Ctrl+ Tab.\nAlt+Print Screen அழுத்தினால் ஸ்கிரீன் காப்பி ஆகும்.\nAlt + Tab அழுத்தினால் ஒரு விண்டோவிலிருந்து அடுத்த விண்டோவிற்கு செல்ல முடியும்.\nகம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றித் தெரிந்துகொண்டால் அவசரத்திற்கு ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக நம்மால் முடிந்த அளவிற்கு அதை சரிசெய்திட முடியும். வெளியே தெரியும் மௌஸ், கீபோர்ட், ஸ்கிரீன் மட்டுமில்லாமல், CPU க்குள் இருக்கும் சில பாகங்கள் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.\nMother Board, RAM, Processor, SMPS, Hard Disk, DVD போன்றவை அதில் இருக்கும் சில முக்கியமான பாகங்கள். இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள \"கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் புத்தகம்\" உதவும்.\nஅப்புறம் கணினி எப்படி உருவானது அதனோட வரலாறு என்ன இதையெல்லாம் தெரிந்துகொண்டால் அதைப் பற்றிய புரிதல், இன்றைய கம்ப்யூட்டர் எத்தனை நிலைகளை கடந்து வந்திருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதனால் கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்கிறது என்ற புரிதல் உண்டாகும்.\nஒரு கம்ப்ட்டர் பூஜ்யம், ஒன்று ஆகிய எண்கள் அடங்கிய பைனரி எண்களைக் கொண்டுதான் செயல்படுகிறது. அதற்கு ஆங்கிலமோ, தமிழோ அல்லது வேறு எந்த மொழியோ புரியாது.\nஇருப்பினும், ஒரு கணிப்பொறிரயை எந்தத் துறையிலும் பயன்படுத்த முடியுமா\nஎன்று வியக்க வைக்கும் அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையில் கணிப்பொறி பயன்பட்டு வருவதை நாம் அறிவோம்.\nஉதாரணத்திற்கு நாம் தினமும் படிக்கும் பத்திரிகையில் இருந்து விண்ணில் செலுத்தும் செயற்கைக் கோள் வரை கணிப்பொறி பயன்படுத்தப்படுகிறது.\nஆனால் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும் சரி, அந்தத்துறைக்குத் தேவையான தகவல்களை அதாவது டேட்டாவை எண்களாகத்தான் சேமிக்க வேண்டும்.\nகணிப்பொறியை ஒரு கணிப்பானாக (Calculator) நாம் பயன்படுத்தும் பொழுது எந்தத் சிக்கலும் ஏற்படாது.\nஏனென்றால் அதற்குத் தேவையான தகவல்கள் எண்கள் தான். அதே கணிப்பொறியை நாம் அச்சுத்துறைக்குப் பயன்படுத்தும் பொழுது நாம் பேசும் ஒரு மொழியின் எழுத்துக்களைத்தான் பயன்படுத்திச் சேமிக்க வேண்டும் அல்லவா\nஅதனால் ஒரு கணிப்பொறி செயல்பாட்டுத் தேவையின்படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்ணாக மாற்றித்தான் சேமிக்கவேண்டும்.\nஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் “குறியீட்டு முறை” (Character Encoding) என்று அழைக்கிறோம்.\nநாம் இந்த குறியீட்டு முறையைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சேமித்துவிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.\nபிறகு அதை நாம் அச்சிட்டோர் அல்லது கணிப்பொறி திரையிலோ பார்க்க விரும்பும் பொழுது அந்த எண்ணை எழுத்துக்களாக மாற்றித்தானே பார்க்கவேண்டும்.\nஇதற்காக கணிப்பொறியில் எழுத்துரு (Font) என்ற ஃபைல் பயன்படுத்தப்படுகிறது. இந்த எழுத்துரு ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன வடிவம் என்பதை குறிப்பிட்டு விடும்.\nஆங்கில மொழிக்கு “ஆஸ்கி” ASCII (American Standard Code For Information Interchange) அல்லது அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விண்டோஸ் ஆன்ஸி என்ற குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறார்கள்.\nதமிழில் ஒவ்வொரு மென்பொருள் எழுத்துரு தனியார் தயாரிப்பாளரும் ஒவ்வொரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி வந்தார்கள்.\nஇதனால் ஒரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் சேமித்த தகவல்களை மற்றொரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் மென் பொருளால் அறிய முடியாத நிலை நிலவியது.\nமேலும் புனேயில் உள்ள சி-டாக் நிறுவனம் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூட்டுடன் இஸ்கி (Indian Standard Code for Information Interchange-ISCII) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.\nஇந்த இஸ்கி முறையானது இந்தியாவில் மொழிகள் அனைத்திற்கும் பொதுவனாதாகும் இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்குப் பொதுமக்களிடம் இக்குறியீடு புகழ்பெறாததால் தோல்வியைத் தழுவியது.\nஇந்த நிலையை மாற்றிட, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்.\nசென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான ஆஸ்கி குறியீட்டு முறையை அறிவித்தது.\nதற்போது யுனிகோட் சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக மாறியுள்ளது.\nகம்ப்யூட்டர் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழில்\nபடிக்க: கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய பிரச்னைகளுக்கு தீர்வு\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/news/srilanka/57998/bird-flu-preventions", "date_download": "2018-12-17T07:01:31Z", "digest": "sha1:GTXZJV2MKWZSK7XANMSMSU4N4SEWBAW4", "length": 10138, "nlines": 129, "source_domain": "newstig.com", "title": "கர்நாடகத்திலிருந்து வரப்போகும் பேராபத்து ஒன்றன் பின் ஒன்றாக இறப்பு நூற்றுகணக்கில் குவிப்பு - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nகர்நாடகத்திலிருந்து வரப்போகும் பேராபத்து ஒன்றன் பின் ஒன்றாக இறப்பு நூற்றுகணக்கில் குவிப்பு\nகர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.\nகர்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரு பகுதியில் சமீபத்தில் நாட்டுக்கோழி ஒன்று உயிரிழந்தது. அதைத் தொடர்ந்து, ஏராளமான கோழிகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன.\nஇதன் காரணமாக கோழிகளை ஆய்வுசெய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பால்இறந்தது தெரியவந்தது.இதையடுத்து பெங்களூரு மாநகராட்சிக்கு போபால் ஆய்வகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.\nபுவனேஸ்வரி நகரில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெங்களூர் நகரில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கோழிகள் கொன்று புதைக்கப் பட்டுள்ளன.\nபெங்களூர் மாநகராட்சியின் ஏலகங்கா மண்டலத்தில் கோழி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியதாக தகவல் இல்லை.\nபுவனேஸ்வரி நகரில் இறந்த கோழிகள் தமிழகத்திலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅந்த தகவல் உண்மையா என்பதை உடனடியாக உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.\nபெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்ட கோழிகள் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்து அப்பகுதியில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைள், நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஒவ்வொரு நாளும் பெங்களூரிலிருந்து தமிழகத்திற்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் ரயில், பேருந்து மூலம் வருகிறார்கள். தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளில் வருகிறவர்கள் அதிகம்.\nதருமபுரி, சேலம், அரக்கோணம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரயில்கள் மூலம் வருவோர் அதிகம். எனவே இந்த இரண்டு தடங்களிலும் தீவிர சோதனை தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.\nஏற்கனவே இது குறித்து தமிழக அரசுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஎத்தனை பணமதிப்பிழப்பு வந்தாலும் இந்தியாவை காப்பாற்ற முடியாது ஆட்டம் காண வைக்கும்\nPrevious article ஈரானில் 5 1 ரிகடர் அளவில் நிலநடுக்கம் 20 பேர் காயம்\nNext article படுக்கையறை காட்சியில் பின்னி பெடல் எடுக்கும் தல தளபதி நடிகை யார் தெரியுமா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nரஜினியும் கமலும் இப்பதான் நான் அப்பவே நினைவலைகளை புரட்டி போட்ட விஜயகாந்த்\nவெள்ளத்தில் மிதக்கிறது கேரளா.. 29 பேர் பலி.. 53,000 முகாம்களில் தங்க வைப்பு\nஒரு நடிகர் அந்த வார்த்தையை பேசியிருந்தால் சர்ச்சையே ஆகியிருக்காது ஜோதிகா காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvikural.net/2018/04/26.html", "date_download": "2018-12-17T07:47:45Z", "digest": "sha1:CF73HIDS7ZABJMDAMSWR7RB5PGEWBDMZ", "length": 13399, "nlines": 370, "source_domain": "www.kalvikural.net", "title": "இந்த 26 வார்த்தைகள் எவ்வளவு அழகு.. - KALVIKURAL", "raw_content": "\nஇந்த 26 வார்த்தைகள் எவ்வளவு அழகு..\nமற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.\nபுன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.\nஅற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.\nமற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.\nமற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.\nகண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.\nஎந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.\nதவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.\nஎவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.\nபொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.\nஇனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.\nசம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.\nஎப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.\nஅளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.\nசில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.\nதெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.\nபண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.\nசொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.\nஇங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.\nமற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.\nஅடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.\nஎந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.\nநம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.\nமுடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.\nஇவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்......\nB.T TO PG FINAL PANEL BT to PG Promotion Panel 2018 - Revised பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களா...\nஉண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும் தொகையும் D.D Amount for Genuineness Certificate All Universities அனைத்து வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.ramanujam1000.com/2016/05/blog-post_19.html", "date_download": "2018-12-17T07:28:44Z", "digest": "sha1:33SF7XGRPW2KCZOHTHN4TS3ABRJTFQUF", "length": 32324, "nlines": 306, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: சமத்துவம் கண்ட அன்பின் திருவுரு", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nவியாழன், 19 மே, 2016\nசமத்துவம் கண்ட அன்பின் திருவுரு\nதீர்க்காயுசு என்ற முழுமையான வாழ்வுச் சுற்றான 120 ஆண்டுகள் வாழ்ந்தவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்குள் இன்றும் காட்சி அளிப்பவர். விசிஷ்டாத்துவைதத்தைப் பிரபலப்படுத்தியவர். பிரம்ம சூத்திரத்துக்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரையை எழுதியவர். சீர்திருத்தவாதியான இராமானுஜரின் காலம் 1017- 1137. இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.\nஸ்ரீபெரும்புதூர் என்ற திருத்தலத்தில் அனந்தன் அம்சமாகப் பிறந்தவர் ராமானுஜர். சர்வக்ரது ஆசூரி கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் மகனாகப் பிறந்தவர். பின்னாளில் மதப் புரட்சி செய்த ராமானுஜர் பிறந்த ஆண்டு 1017. கடக லக்னத்தில் பிறந்த அவர் சாதித்த நிர்வாகச் சீர்திருத்த முறைகள் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைமுறையில் உள்ளன. இவருடைய தந்தையே இவருக்கு ஆரம்ப கால குருவாக இருந்தார். அவரது காலம் முடிந்த பின் வேறு ஒரு குருவை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ராமானுஜருக்கு.\nஅந்தக் குருவின் பெயர் யாதவப் பிரகாசர். குருவிடம் பாடம் கற்கச் சென்ற ராமானுஜர், தனது அறிவின் விலாசத்தால் குருவை விஞ்சும் சீடரானார். இதனால் குருவின் மனதில் வன்மம் ஓங்கியது. ராமானுஜரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். காசிக்கு அழைத்துச் சென்று கங்கை நீரில் தள்ளிக் கொலை செய்ய நினைத்தார். அதனால் ராமானுஜர், அவரது உறவினர் கோவிந்தன் உட்பட தனது சீடர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு காசிக்குப் புறப்பட்டார் யாதவப் பிரகாசர். ராமானுஜரைத் தவிர அனைத்துச் சீடர்களுக்கும் குருவின் இந்தக் கயமை எண்ணம் தெரிந்திருந்தது. ராமானுஜரின் உறவினர் கோவிந்தன் உட்பட.\nகோவிந்தனின் மனம் பரிதவித்தது. எப்படியாவது ராமானுஜரைக் காக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் யாதவப் பிரகாசரின் உத்திரவுப்படி மற்ற சீடர்கள் கோவிந்தனையும் ராமானுஜரையும் ஒன்றாக இருந்துவிடாமல் பார்த்துக்கொண்டனர்.\nஒரு நாள் இரவு, இந்த மனச் சஞ்சலத்தால் தூங்க இயலாமல் படுத்திருந்த கோவிந்தன், ராமானுஜரை எழுப்பி அருகில் இருந்த காட்டுக்கு அழைத்துச் சென்றார். குருவின் கொடிய எண்ணத்தை ராமானுஜரிடம் கூறினார். இப்படியே காட்டின் மறுபுறமாகச் சென்று தப்பிவிடுமாறு கேட்டுக்கொண்டார்.\nஅப்போது வேடுவன் வேட்டுவச்சியாக வந்த பெருமாளும் தாயாருமே அவருக்குக் காஞ்சிக்குச் செல்ல வழிகாட்டியதாகக் கூறுவார்கள். ராமானுஜர் பிழைத்தார்.\nராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலகட்டத்தில், அதன் நிர்வாகத்தைச் சீர்மைப்படுத்தினார். நேரம் காலம் தவறாமல் பூஜைகள் நடைபெற, பூஜா காலங்களை முறைப்படுத்தினார். பல குழுக்களை அமைத்து அதற்குத் தமது சீடர்களையே தலைவர்களாக அமர்த்தினார். இந்தக் கட்டுதிட்டங்களை விரும்பாத சிலர், ராமானுஜரை ஒழிக்கத் திட்டமிட்டனர்.\nராமானுஜர் பிச்சை எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டவர். நாளொன்றுக்கு ஏழு இல்லங்களில் மட்டுமே பிச்சை எடுப்பார். இவரை விரும்பாத சிலர் அவருடைய அன்னத்தில் விஷம் கலக்க முடிவு செய்தனர். அதனால் இவர் தினமும் செல்லும் ஒரு இல்லத்தின் பெண்மணியை மிரட்டி விஷம் கலந்த அன்னத்தை அளிக்கும்படிச் செய்தனர். மிரட்டலுக்குப் பயந்து விஷம் கலந்த அந்தப் பெண்மணி ராமானுஜரை எப்படியாவது காப்பாற்ற விரும்பினார். அன்னத்தில் விஷம் இருப்பதைத் ராமானுஜருக்குத் தெரிவிக்க உத்தி ஒன்றைக் கையாண்டார். ராமானுஜருக்குப் பிச்சை அளித்து விட்டு, என்றுமில்லாத வழக்கமாக அவரை நமஸ்கரித்து அழுதுகொண்டே உள்ளே சென்றுவிட்டார் அப்பெண்மணி. இதனை கவனித்த ராமானுஜர், ஆபத்தை உணர்ந்து இந்தச் சூதிலிருந்து தப்பினார்.\nமனிதர் அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை கொண்டவர் ராமானுஜர். இவர் யமுனாசாரியாரின் சீடரான திருக்கோட்டியூர் நம்பியிடம் திருவெட்டெழுத்து மந்திரத்தைக் கற்க விரும்பினார். அவரும் நிபந்தனையின்பேரில் கற்றுக் கொடுக்க முன் வந்தார். எவரிடமும் இம்மந்திரத்தை வெளியிட்டுவிடக் கூடாது என்பதே அந்த நிபந்தனை. அதை ஏற்றுக்கொண்ட அவர், உபதேசமும் பெற்றார். உபதேசம் பெற்ற உடன் திருகோட்டியூர் கோயில் கோபுரத்தின் மீதேறி அந்தத் திருமந்திரத்தை அனைவரும் கேட்கும் வண்ணம் உரக்கக் கூறி ஊருக்கே உபதேசம் செய்துவிட்டார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த திருக்கோட்டியூர் நம்பி கோபமடைந்தார். ராமானுஜரை அழைத்து குரு வாக்கை மீறியதால் நரகம் புக நேரிடும் என்று கூறினார். அனைவரும் முக்தி அடைவார்கள் என்றால் தான் ஒருவன் மட்டும் நரகம் செல்வதைப் பற்றிக் கவலை இல்லை. மேலும் அது தன் பாக்கியம் என்றார் ராமானுஜர்.\nஇதனைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி ஆனந்தப் பரவசமடைந்தார். கருணாமூர்த்தியான அரங்கனின் கருணையைவிட இது உயர்ந்தது என்று எண்ணினார். பின்னர் ராமானுஜரை எம்பெருமானார் என்று கூறி ஆரத் தழுவிக்கொண்டார்.\nராமானுஜரை ஆண்டாளுக்கு அண்ணன் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆண்டாள் ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ராமானுஜரோ பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் அன்பினால் ஆண்டாளுக்குத் தம்பியாகலாம்.\nஆனால், அண்ணன் ஆனது எப்படி\nஆண்டாள் அரங்கனை மணந்தால் நூறு தடா (பாத்திரம்) அக்கார அடிசில் நிவேதனம் செய்வதாக மனமார வேண்டிக்கொண்டாள். ஸ்ரீரங்கம் சென்றவள் அரங்கனுடன் கலந்துவிட்டாள். அதனால் அவளுக்குத் தன் பிரார்த்தனையை நிறைவேற்ற அவகாசம் கிடைக்கவில்லை. இதனைத்தான் ராமானுஜர் பாண்டிய நாடு வந்தபோது நிறைவேற்றிவைத்தார்.\nபின்னர் சில காலம் கழித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வட பத்திரசாயி கோயிலுக்குச் சென்றார் ராமானுஜர். அப்போது கோயிலின் உள்ளே நுழைந்த அவரை, சிலாரூபமாக இருந்த ஆண்டாள் வாருங்கள் எம் அண்ணாவே என்று நேரிடையாக அழைத்தாகக் கூறுவர். அதனால் ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணன்.\nநன்றி: தி இந்து- ஆனந்த ஜோதி (23.04.2015)\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் பிற்பகல் 5:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: என்.ராஜேஸ்வரி, தி இந்து ஆனந்தஜோதி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 9\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 7\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 3\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 2\nசமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1\nசமத்துவம் கண்ட அன்பின் திருவுரு\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா படங்கள்...\nஆயிரம் ஆண்டுகளாக வாழும் ராமானுஜர்\nநெஞ்சே சொல்லுவோம், அவன் நாமங்களே\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா ஸ்ரீபெரும்புதூர...\nஇராமானுஜர் என்ற புரட்சித் துறவி.\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபகவான் புகழ் பாடும் பாகவத ஸ்ரீ ராமானுஜதாசர்கள்\n-அ . ச . இரவி எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த 1000- வது ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இளைய பெருமாள் எ...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/58361", "date_download": "2018-12-17T06:55:56Z", "digest": "sha1:4PTZNGK4I55NNTNDY4KFHTIYCYKU35S6", "length": 4713, "nlines": 90, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையின் இன்றைய நிலவரம்! (Exclusive) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருவதுடன் லேசான மழையும் பெய்து வந்தது.\nநேற்றிரவு துவங்கி அதிகாலை பொழுது வரை பலத்த மழை பெய்தது. பல சாலைகளில் தண்ணீர் உருண்டோடியது. தற்சமயம் மழை இடைவேளை விட்டுள்ளது. சில குளங்களில் லேசாக மழை நீர் தேங்கி உள்ளது.\nபலத்த மழை பெய்வதன் மூலம் குளங்கள் நிரம்ப அதிகம் வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம் மழை நீர் கழிவு நீரோடு கலந்து வீணாகுவதையும் காண்கிறோம்.\nபல தார் சாலைகள் மழை நீர் சேமிப்பு தொட்டி போல் குழியாக காட்சியளிக்கின்றது.\nஇன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகமெங்கும் அக்டோபர் 7 ஆம் தேதி கன மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவதுடன். ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபுரியாத வகையில் மருந்துச்சீட்டை எழுதிய மருத்துவர்களுக்கு அபராதம்\nஅதிரை மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு…\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-17T07:31:33Z", "digest": "sha1:ESABSG4J25IT7LEG5TCLAMLC2U74HZ6X", "length": 5302, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இயல்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இயல்பு யின் அர்த்தம்\n(ஒருவர் இப்படிப்பட்டவர் அல்லது ஒன்று இப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்தும்) பண்பு; தன்மை.\n‘தனிமனித இயல்புகள் எளிதாக மாறக்கூடியவை அல்ல’\n‘நினைத்ததை நிறைவேற்றாமல் விடுவது அவருடைய இயல்பு அன்று’\n‘கவிதையின் இயல்புகுறித்து விளக்க முற்பட்டார்’\nஇயற்கையாகக் காணப்படுவது அல்லது நிகழ்வது; தானாக நிகழ்வது.\n‘உன் வெற்றியைக் கண்டு பிறர் பொறாமைப்படுவது இயல்பு’\n‘நெருப்பில் நீர் ஊற்றினால் அணைவது இயல்புதானே’\n‘ஆண் பெண்ணிடையே காதல் தோன்றுவது இயல்பான ஒன்றுதான்’\n(-ஆக, -ஆன) (அவரவர்க்கு அல்லது அததற்கு) உரிய முறை; சீர்.\n‘அவர் பேச்சும் சிரிப்பும் இயல்பாக இல்லை’\n‘காலில் வீக்கம் குறைந்து விட்டது என்றாலும் அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/amala-paul-walks-of-dhanush-s-vada-chennai-045845.html", "date_download": "2018-12-17T08:27:09Z", "digest": "sha1:XTKWU4V5XONGVMLKNJ66ULJNEEF7LLRO", "length": 11110, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறிய அமலா பால் | Amala Paul walks out of Dhanush's Vada Chennai - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறிய அமலா பால்\nதனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறிய அமலா பால்\nசென்னை: தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து அமலா பால் வெளியேறியுள்ளாராம்.\nதனுஷுடன் சேர்ந்து விஐபி படத்தில் நடித்த அமலா பால் தற்போது அவருடன் சேர்ந்து விஐபி 2 படத்திலும் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறன் தனுஷை வைத்து பல காலமாக இயக்கி வரும் வட சென்னை படத்தின் நாயகியும் அமலா தான்.\nஇந்நிலையில் வட சென்னை படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமலா பால் உதறியுள்ளாராம். வட சென்னை படத்தில் இருந்து அமலா பால் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅமலா பால் கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு நடித்து வருகிறார். வட சென்னை படத்தின் ஷூட்டிங் இழுத்துக் கொண்டே போவதால் அமலாவுக்கு டேட்ஸ் பிரச்சனை ஏற்பட்டு விலகியுள்ளாராம்.\nஅமலா பாலுக்கு பதிலாக அவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ஏற்கனவே தனுஷின் தயாரிப்பான காக்கா முட்டை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிப்புத் திறமை இருந்தும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் தான் அவருக்கு தனுஷ் பட வாய்ப்பு கிடைக்க உள்ளது.\nதானாக சர்ச்சையில் சிக்கிய அமலா பால்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல 59... ஸ்ரீதேவியின் ஆசையை அஜித் நிறைவேற்றிவிட்டார்.. போனிகபூர் உருக்கம்\nகொஞ்சம் ஒதுங்கிரு, ஓடி பதுங்கிரு வர்றது தலைவரு #PettaParaak: தலைவர் வெறியன்டா அனி\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/train-live-status-enquiry-on-mobile-how-check-train-live-running-status-on-whatsapp-018538.html", "date_download": "2018-12-17T07:13:54Z", "digest": "sha1:24ZOM6SWHFXDIRZQPLUYW4BAF7AMBQAM", "length": 19471, "nlines": 188, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வேறலெவல் | Train live status enquiry on mobile How to check train live running status on Whatsapp - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வேறலெவல்.\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வேறலெவல்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவாட்ஸ்ஆப் பொறுத்தவரை நாடு முழுவதும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, குறிப்பாக இந்த செயலி வங்கி உட்பட பல்வேறு சிறப்பு சேவைகளுக்கு தற்சமயம் பயன்பட்டு வருகிறது. சமீபத்தில் சில புதிய வசதிகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பயனர்கள் ரயில் எங்கு வந்துகொண்டிக்கிறது என்ற நேரடி நிலையை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த புதிய வசதி பல்வேறு ரயில் பயனிகளுக்கு கண்டிப்பாக பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்ஆப் மூலம் இதை எப்படி பயன்படுத்துவது என்ற வழிமுறையைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் 7349389104-என்ற எண்ணை சேமிக்க வேண்டும்.\nஅடுத்து உங்கள் வாட்ஸ்ஆப்-ஐ திறக்கவும்.\nபின்பு வாட்ஸ்ஆப்-ல் சேமித்துவைத்துள்ள 7349389104-எண்ணிற்கு நீங்கள் நேரடி நிலையை விரும்பும் ரயில் எண்ணை அனுப்பவும்.\nஅடுத்த சில நிமிடங்களில் ரயில் எங்குவந்துகொண்டிருக்கிறது, பின்பு அடுத்த எந்த ரயில் நிலையத்திற்கு செல்கிறது, மேலும் ரயில் எத்தனை நிமிடங்களில் சென்றடையும் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.\nஇதற்கு முன்பு போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்ஆப் செயலியில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப் க்ரூப்புகளில் அதிகம் பரப்பப்படும் குறுந்தவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் யனர்களுக்கு எச்சரிக்கை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய வசதி பயனர்களுக்கு வந்ததும், வாட்ஸ்ஆப்-ல் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் வலைத்தள முகவரியை வாட்ஸ்ஆப் சோதனை செய்யும் என்று கூறப்படுகிறது. பின்பு சோதனையில் ஏதேனும் போலி வலைத்தள லின்க்-களை கண்டறிந்தால் அந்த தகவல் சிவப்பு நிறத்தில் குறியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐஆர்சிடிசி வலைத்தளம் & மொபைல் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி.\nதற்போது வாடிக்கையாளர் சேவையை பரந்த அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது இந்திய இரயில்வே துறை. மேலும் பல தொழில்நுட்பமற்றங்களைக் கொண்டுள்ளது இரயில்வே துறை. மேலும் நேரத்திற்கு தகுந்தபடி ஆன்லைனில் டிக்கெட்டை வழங்குகிறது இந்திய இரயில்வே துறை.\nஐஆர்சிடிசி அதன் வலைத்தளத்தில் சென்று டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் மொபைல் ஆப் பயன்படுத்தி மிக எளிமையாக பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இது பல்வேறு மக்களுக்கு எளிதாக உள்ளது. குறைந்த நேரத்தில் மிக எளிதாக டிக்கெட் பெறமுடியும்.\nஆன்லைன் பொருத்தமாட்டில் முன்பதிவு கவுண்டர்களை மிக எளிமையில் கட்டணம் செலுத்தி பெறமுடியும். மேலும் இவற்றை மாற்றியமைக்கும் வசதிகளும் ஆன்லைன்-ல் செய்யப்பட்டுள்ளது என இரயில்வே துறை அறிவித்துள்ளது.\nவாடிக்கையாளர் டிக்கெட் கட்டணம் செலுத்தும் விருப்பமாக பிஒடி-ல் முதலில் பதிவு செய்யவேண்டும். மேலும் இந்த பணம் செலுத்தும் விருப்பத்தைப் பெறுவதற்கு ஆதார் அட்டை அல்லது பான் அட்டை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.\nதற்போது இரயில்வே டிக்கெட் பொருத்தமாட்டில் குறைந்தபட்சம் விற்ப்பனைவரி ரூ.90 ஆக உள்ளது. ரூபாய் 5000க்கு மேல் டிக்கெட் வாங்குவோர்க்கு விற்ப்பனைவரி ரூ.120 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எந்தவித ஸ்மார்ட்போன்களையும் பயன்படுத்த முடியும்.\nநீங்கள் இருக்கும் நகரம் போன்ற விஷயங்கள். இதை ஃபீட் செய்தவுடன் ஜெனரேட் ஓ.டி.பி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) என்று வரும்.\nநீங்கள் இந்த ஆப்பை தரவிறக்கம் செய்ததற்கான பாஸ்வேர்ட்தான் இது. பிறகு இந்த பாஸ்வேர்டைக் கொண்டே எப்போதும் டிக்கெட்களை புக் செய்யலாம்.\nநீங்கள் பயணம் செய்ய இருக்கும் ரயில் நிலையத்தின் பெயர், எத்தனை பேர் பயணம் செய்கிறீர்கள், அரை டிக்கெட்டா, முழு டிக்கெட்டா, சாதாரண டிரெயினா, எக்ஸ்பிரஸ் டிரெயினா, ஒருவழி டிரெயினா, இருவழி டிரெயினா போன்ற விஷயங்களைக் கேட்கும்.\nஇப்போது உங்கள் விருப்பபடி இரண்டாவது ஏசி, ஸ்லீப்பர் வகுப்பு, இரண்டாம் ஸ்லீப்பர் போன்றவற்றை ஆப் மூலம் தேர்ந்தேடுத்துக்கலாம். உங்கள் ரயில் மற்றும் வகுப்புக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஆப் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.\nஇவற்றில் காத்திருக்கும் பட்டியல் போன்றவற்றை மிக எளிமையாக பார்த்துக்கொள்ளலாம், மேலும் முன்பதிவு ரத்து செய்யப்படும் வசதி இவற்றில் உள்ளது.\nஇன்டர்நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். மேலும் பணம் செலுத்தியபின், உங்கள் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் வரும்.\nஒருவர் தரவிறக்கம் செய்த மொபைலில் உள்ள சிம் கார்டை இன்னொரு மொபைலுக்கு மாற்றி டிக்கெட்டை புக் செய்ய முயற்சித்தால் அது முடியாது.என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.\n3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/azhar-says-everyone-cannot-become-a-slip-fielder-011155.html", "date_download": "2018-12-17T07:12:05Z", "digest": "sha1:HYUUWY7X72TJS6BQE2X6Y6ZTFDLEGVSM", "length": 11369, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "எல்லாரையும் ஸ்லிப்-ல நிக்க வைக்க கூடாது.. அது அதுக்குன்னு ஆள் இருக்கு.. அறிவுரை கூறும் அசார் - myKhel Tamil", "raw_content": "\n» எல்லாரையும் ஸ்லிப்-ல நிக்க வைக்க கூடாது.. அது அதுக்குன்னு ஆள் இருக்கு.. அறிவுரை கூறும் அசார்\nஎல்லாரையும் ஸ்லிப்-ல நிக்க வைக்க கூடாது.. அது அதுக்குன்னு ஆள் இருக்கு.. அறிவுரை கூறும் அசார்\nபெங்களூர் : இந்திய அணி தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் உட்பட, சமீப காலமாக ஸ்லிப் கேட்ச்களை அதிகளவில் தவற விட்டு வருகிறது. இது குறித்து, அசாருதீன் பேசியுள்ளார்.\nஸ்லிப் திசையில் நிற்கும் வீரர்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும், அவர்கள் எப்படி பயிற்சி செய்ய வேண்டும் உள்ளிட்ட யோசனைகளை கூறி உள்ளார்.\nஇந்திய அணி இங்கிலாந்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில், ஜென்னிங்க்ஸ் கொடுத்த கேட்ச்சை ஸ்லிப் திசையில் நின்ற ரஹானே தவற விட்டார். இதற்கு முன்பு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியினர் அதிக அளவில் ஸ்லிப் கேட்ச்களை தவற விட்டனர். அதே போல, இங்கிலாந்து அணியும் விராத் கோலியின் ஸ்லிப் கேட்ச்களை தவறவிட்டது.\nஸ்லிப் பீல்டிங் குறித்து கர்நாடகா பிரீமியர் லீக் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அசாருதீன் கூறினார். “ஸ்லிப் ஒரு சிறப்பான பீல்டிங் யுக்தி. ஆறு மணி நேரத்திற்கு ஸ்லிப்பில் நிற்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதற்கு பயிற்சியின் போது, தினமும் 50-60 கேட்ச்கள் பிடித்து பயிற்சி செய்ய வேண்டும். அனைவரும் ஸ்லிப்பில் நின்றுவிட முடியாது. ஆனால், அதுதான் இந்திய அணியில் நடந்து வருகிறது. ஸ்லிப்பில் நிற்க விருப்பமுள்ள வீரர்களை அடையாளம் காண வேண்டும். அதற்கு கடினமான பயிற்சிகள் மேற்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார் அசாருதீன்.\nடெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்ய பல அணிகளும் தற்போது தடுமாறி வருகின்றன. இது குறித்து கூறியபோது, “பந்து திசை மாற்றி வரும் போது பெரும்பாலான அணிகள் தடுமாறுகின்றன. இதற்கு காரணம், குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச்களில் ஆடுவதுதான். நீங்கள் பந்து அதிகம் நகரும் பிட்ச்களில், அதிகம் விளையாட வேண்டும். அதனால் மட்டுமே அதில் முன்னேற முடியும்” என்றார்.\nமேலும், விராத் கோலி, புஜாராவை விடுத்தது, ராகுலை அணியில் சேர்த்தது சரியான முடிவுதான் என தெரிவித்துள்ளார். புஜாரா கவுன்டி கிரிக்கெட்டில் ஆடினாலும், அதிக ரன் சேர்க்கவில்லை. அதே போல, அவர் வெளிநாடுகளில் தடுமாறி வருகிறார் என கூறினார்.\nஅவரது காலத்தில் அசாருதீன் ஒரு அட்டகாசமான பீல்டராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: அசாருதீன் இந்தியா டெஸ்ட் போட்டி இங்கிலாந்து azharuddin test match india england\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/h-raja-speak-about-rajini-296510.html", "date_download": "2018-12-17T08:00:51Z", "digest": "sha1:3TQBXPAAIWCLQEH3QNTLTI2SXF6SNMBG", "length": 12499, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆன்மீக அரசியல் தென்றல் போன்றது சொல்கிறார் எச். ராஜா- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஆன்மீக அரசியல் தென்றல் போன்றது சொல்கிறார் எச். ராஜா- வீடியோ\nதிராவிட இயக்கங்களின் அரசியல் காட்டு மிராண்டி போன்றது என்றால் ஆன்மீக அரசியல் தென்றல் போன்றது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.\nவேலூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் விடுதலை சிறுத்தை கட்சி திருவண்ணாமலையில் உள்ள இந்து கோவிலுக்கு வெடிகுண்டு வைத்து தகர்போம் என்று செயல் அலுவலருக்கும், கோவில் அதிகாரிக்கும் மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் மிரட்டல் விடுத்த அக்கட்சியினர் மீது மெத்தனம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் நாத்தீக அரசியலை திராவிட கட்சிகள் செய்யும் போது ஆன்மீக அரசியல் இருக்க கூடாது என்று கேள்வி எழுப்பிள்ள அவர் திராவிட இயக்கங்களின் அரசியல் காட்டுமிராண்டி போன்றது என்றும் ஆன்மீக அரசியல் தென்றல் போன்றது என்றும் கூறினார்.\nஆன்மீக அரசியல் தென்றல் போன்றது சொல்கிறார் எச். ராஜா- வீடியோ\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nகருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற 5 கட்டளைகள்.. இதோ-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது ஏன்\nசென்னையில் 1.80 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்\n#StatueOfKalaingar:கருணாநிதி சிலையை கொண்டாடிய நெட்டிசன்ஸ்\nSwiggy உணவுகளை டெலிவரி செய்யும் ஜெயலட்சுமி-வீடியோ\nசெந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்-வீடியோ\nநாடாளும் மக்கள் கட்சியை கலைத்தார் நடிகர் கார்த்திக்.\nபேய்ட்டி புயலின் நிலவரம் என்ன வானிலை ஆய்வு மையம் தகவல்\nஹெச் ராஜாவின் சர்ச்சை டுவீட், கொதித்தெழுந்த நெட்டிசன்கள்\nஅறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு, தலைவர்கள் பங்கேற்பு\nநடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல் | பெயரை கெடுத்துக் கொண்ட ஹீரோ-வீடியோ\nகனா படத்தில் நடித்தவர்களின் அனுபவம்-வீடியோ\nதிருமணத்திற்கு பிறகு முத்தக்காட்சியில் நடிப்பேன் தீபிகா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121634-do-the-tamilnadu-police-know-the-laws-of-the-internal-ministry.html", "date_download": "2018-12-17T07:01:19Z", "digest": "sha1:MB6CXO2ZRG3IZGYZREJ6BKNZNGA3VW6W", "length": 28066, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "உள்துறை அமைச்சக விதிகளைப் போலீஸார் அறிவார்களா? - தி.நகர் பிரகாஷ் வழக்கு முதல் உஷா மரணம் வரை | Do the Tamilnadu police know the laws of the Internal Ministry?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (09/04/2018)\nஉள்துறை அமைச்சக விதிகளைப் போலீஸார் அறிவார்களா - தி.நகர் பிரகாஷ் வழக்கு முதல் உஷா மரணம் வரை\nசமீபத்தில் சென்னை தி.நகரில், பிரகாஷ் என்பவரை பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையினர் அடித்து அவர்மீது 3 பிரிவுகளில் வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nசென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த 2-ம் தேதி அவரின் தாய் மற்றும் தங்கையுடன் இருசக்கர வாகனத்தில் தி.நகருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பும்போது, ஹெல்மெட் அணியாமல், மூன்று பேராக வந்துள்ளனர். அவரை, நிறுத்திய போக்குவரத்து போலீஸார், மூன்று பேர் ஆட்டோவில் செல்ல வேண்டியதுதானே என்று கேட்டனர். அதனால், போலீஸாருக்கும் பிராகாஷுகும் இடையே வாக்குவாதம் ஆனது. போலீஸார், பிரகாஷைத் தாக்க ஆரம்பித்தனர். போலீஸாரைத் தடுக்கவந்த பிரகாஷின் அம்மாவையும் தாக்கினர். அதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ் போலீஸின் சட்டையைப் பிடித்தார். பின்னர், ஒரு காவலர் பிரகாஷை போஸ்ட் கம்பத்தில் சாய்த்துப் பிடித்துக்கொண்டார். மற்றொரு காவலர் தாக்கினார்.\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\nமக்கள் கூடும் பொது இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் வீடியோவாகச் சமூக வலைதளத்தில் பரவியது. அதன் பிறகு, பிரகாஷ்மீது 294 (b), 332, 427 ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தனர். இதையடுத்து கடந்த 6-ம், தேதி சைதாப்பேட்டை நீதிமன்றம் பிரகாஷ்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nபணியில் இருக்கும் காவலரின் அதிகார வரம்பு என்ன. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை அந்த இடத்திலேயே வைத்துத் தண்டிக்கலாமா. தண்டனை அளிப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லையா உள்ளிட்ட பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன.\nஇதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி.\n``ஜூலை-4, 1985-ல் மத்திய உள்துறை அமைச்சகம் காவலர்களின் பணி விதிகளைப் பட்டியலிட்டு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் செய்தி அனுப்பியுள்ளது.\n13 விதிகளில் 3-ம் விதி கூறுவது, `காவலர்கள் பணியின்போது தங்களின் அதிகார வரம்பை மதித்து செயல்பட வேண்டும். ஒருபோதும் நீதித்துறையின் பணியைத் தன் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடாது. தீர்ப்பு அளிப்பது நீதிமன்றத்தின் வேலை என உணர்ந்து, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை, பழிவாங்கவோ தண்டிக்கவோ கூடாது.’ (The police should recognize and respect the limitations of their power and functions. They should not usurp or even seem to usurp functions of the Judiciary and sit in judgments on cases to avenge individuals and punish the guilty) காவலர்கள் இவ்விதியைப் பின்பற்றத் தேவையில்லையா... ஏன் பிரகாஷை தண்டிக்க வேண்டும்\nஇரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றது, 3 பேர் சென்றது சட்டப்படி குற்றம் எனக்கூறும் போக்குவரத்து காவல்துறை ஹெல்மெட் அணியாமல் செல்லும் போக்குவரத்து காவலர், பிற காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்குமா. பெரும்பாலான காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வது அன்றாட நிகழ்வாக இருந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தனக்கு ஒரு சட்டம் பிறருக்கு வேறு சட்டம் என்பதுபோல் அல்லவா இருக்கிறது.\nசென்னை மாநகராட்சி சொத்துவரி செலுத்தாதோர் பட்டியலில் சட்டத்தைப் பேண வேண்டிய காவல்துறையே இருந்தும், அவர்கள்மீது யார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது\nகாவல்துறையில் 1979-க்குப் பிறகு, ‘ஆர்டர்லி’ முறை கிடையாது என டி.ஜி.பி அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது, நீதியரசர் கிருபாகரன் குறிப்பிட்டது ``ஆர்டர்லி முறை குறித்து தவறான தகவல்களைப் பதிவு செய்ய வேண்டாம் எனக் காவல்துறை உயர் அதிகாரிகளை எச்சரிக்கின்றேன். ஆர்டர்லி முறையில் எத்தனை பேர் (10-15% காவலர்கள்) உள்ளனர் என்ற தெளிவான புள்ளிவிவரம் எனக்குத் தெரியும் எனக் கூறியுள்ளார். இது குறித்த அடுத்த விசாரணை ஏப்ரல் 23-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தவறான தகவலை டி.ஜி.பி அவர்களே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாமா. அது சட்டமீறல் ஆகாதா\nதிருச்சியில் போக்குவரத்து காவலர் காமராஜ் வண்டியை உதைத்ததால் கீழே விழுந்து தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்த உஷா வழக்கில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என இருந்தும் அது பதிவு செய்யப்படவில்லை. மேலும், இறப்பு எப்படி ஏற்பட்டது என்பது பதிவு செய்யப்படவில்லை.\nதிருநெல்வேலி எஸ்.பி அருண் சக்திகுமார், காவலர்களுக்கே சட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கவில்லை என்பதால் 30 காவலர்களுக்கு விளக்கச் சீட்டு கொடுத்துள்ளார் (Memo). ரத யாத்திரைக்கான வாகனம் திருநெல்வேலியில் நுழைந்தபோது, மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன்படி வாகனத்தில் அனுமதியின்றி மாற்றம் செய்திருந்தபடியால் அதைக் கைப்பற்ற வேண்டும் எனப் பிரிவு 207 தெளிவாகக் கூறுகையில், மேலும், மாற்றம் செய்ய முன் அனுமதி வாங்க வேண்டும் எனப் பிரிவு 52 கூறுகையில், அதுவும் செய்யப்படாத நிலையில் அந்த வண்டியை அவர் ஏன் கைப்பற்றவில்லை\nகாவிரி டெல்டா பகுதியில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை (ஓ.என்.ஜி.சி) பொருத்தமட்டில் எந்தக் கிணறும் சட்ட விரோதமாக அனுமதியின்றி செயல்பட்டு வந்ததைக் (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல் இது) கண்டித்து மக்கள் போராட்டம் செய்தால் போராடும் மக்கள்மீது காவல்துறை ஐந்து பிரிவுகளின் (143, 186, 448, 353, 505(1)B) கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது, உண்மையில் காவல்துறை சட்டப்படி யார் பக்கம் நிற்க வேண்டும் என்பதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் காவல்துறையின் இந்த அத்துமீறல் நடவடிக்கையைக் கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாவல்துறைக்கு அரசியல்வாதிகள் தேவை; அரசியல்வாதிகளுக்கு காவல்துறை தேவை என்ற ஐயப்பாடே மக்கள் மனதில் நிலவுகிறது. காவல்துறை மக்களின் நண்பனாக இருக்க முயற்சி செய்யுமா\npregnant woman ushapolicecontroversyகர்ப்பிணிப் பெண் உஷாகாவல் துறை\n - பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா #CommonwealthGames2018 #CWG18\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-17T07:55:53Z", "digest": "sha1:C25K42JWGTW4L45JFJMU2FGAJDFLQLJR", "length": 7795, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "திருப்பூர் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலம் கண்டெடுப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு\nதிருப்பூர் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலம் கண்டெடுப்பு\nதிருப்பூர் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலம் கண்டெடுப்பு\nதிருப்பூர் மாவட்டம் பள்ளகாட்டுபாளைய தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று (சனிக்கிழமை) காலை குறித்த சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரையிலான தகவலின்படி குறித்த நபர் சுமார் 45 வயது மதிக்கதக்க தக்கவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nரத்த வெள்ளத்தில் மிதந்த கிடந்த குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.\nஎனினும் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சி இரணைமடுவில் நீரில் முழ்கி இளைஞன் உயிரிழப்பு\nகிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவ\nமிஸ்ஸிசாகாவில் சடலம் கண்டெடுப்பு: பொலிஸார் தீவிர விசாரணை\nமிஸ்ஸிசாகாவில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற\nநீரில் மூழ்கிய மாணவரின் சடலம் கண்டெடுப்பு\nபுசல்லாவை – சென் கிளயார் கீழ் பிரிவு பகுதியில் குளிக்கச்சென்று காணாமற்போன பாடசாலை மாணவர் இன்று(சனிக்\nதீக்கிரையான காருக்குள் சடலம்: பொலிஸார் தீவிர விசாரணை\nட்ருடோ விமான நிலையத்திற்கு அருகாமையில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிறுத்த காருக்குள் இருந்து ஒரு சடலம\nதண்டர் பே பகுதியில் சடலம் கண்டெடுப்பு: பொலிஸார் தீவிர விசாரணை\nதண்டர் பே பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=3184", "date_download": "2018-12-17T07:51:28Z", "digest": "sha1:IYQ555UQBE7ICJFCKBZTI3OB4SCRAGAI", "length": 22765, "nlines": 329, "source_domain": "bloggiri.com", "title": "என் மன ஊஞ்சலில்..! - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nஅப்பா ... அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது ... வித்யாசமான பாசம் கொண்டது ... இந்த வார்த்தை சொல்லும்போதே மனம் சிலிர்க்கிறது. என் அப்பாவுக்கு என்னிடம் ரொம்ப ஆசை என்பார் என் அம்மா. முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்ற என் அப்பாவின் ஆசைப்படி நான் பிறந்ததால், எனக்குப் ...\nநான் சில ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் வீட்டிற்கு ஜெர்மனி சென்ற சமயம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்திற்கு சென்று வந்தோம். அச்சமயம் 'உலகின் மிகப் பெரிய இமயமலையின் சிகரங்கள் இன்னும் அழகாக இருக்கும்மா அதெல்லாம் போய்ப் பார்'என்றான் என் பிள்ளை. ஏற்கெ�...\nநம் இந்தியச் சுற்றுலாத் தலங்கள் வரிசையில் ஒரிஸ்ஸாவுக்கு சிறப்பான இடம் உண்டு. உலகின் மக்களைக் கவரும் கொனாரக், பூரி, புவனேஸ்வர் என்று முக்கோணத்தில் அமைந்த Golden Triangle என்ற இந்நகரங்கள் கலைவண்ணம் மிளிரும் புராதனமான, புகழ்பெற்ற இடங்களாகும்.ஒரிஸ்ஸாவின் தலைநகரமாக வ�...\nஆதிசங்கர பகவத்பாதர் தன தாய்க்கு இறுதி மரியாதை செய்யும்போது இயற்றிய அற்புதமான மாத்ருகா பஞ்சகம். ஒரு தாய் தன் குழந்தையைப் பெறும் சமயம் படும் கஷ்டத்தை ஐந்து பாடல்களில் ரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளார். மாத்ருகா பஞ்சகம் 1.ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுத்தி ஸ�...\nசித்திரையில் துவங்கும் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஆதவன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். அது முதல் நமக்கு வசந்த காலம் ஆரம்பமாகிறது. வசந்தம் என்றால் மகிழ்ச்சி புது வாழ்வின் தொடக்கம் மன்மதனின் ஆட்சி ஆரம்பித்து, காதலர்கள் களிக்கும் காலம்\nஇந்த நாள் இனிய நாள்....ஏப்ரல் 5...\nஏப்ரல் ஐந்தாம் நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள்...என் திருமணநாள். 1976 ம் ஆண்டு என்னுடைய 19ம் வயதில் இந்த நாளில்தான் நான் திருமதியாக மாறினேன். என் அம்மாவும், அப்பாவும் என்னைப் பிரிய மனமின்றி என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டு கலங்கிய கண்களுடன் நின்றது இன�...\nஸ்திரீ தர்மம் பற்றி மகா பெரியவர் வாக்கில்....\nஸ்திரீகளின் ஒரே வைதிகச் சொத்து ஒளபாஸனம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு என்றேன். அதே போல் ஒளபாஸனம் ஆண்-பெண் இருவருக்கும், பதி-பத்தினி இரண்டு பேருக்கும் சேர்ந்த பொதுக் காரியமாய் இருக்கிறது.பதி கிருஹத்திலிருக்கும் போது அவனோடு கூடச் சேர்ந்து பத்தினியும் ஒளபாஸ�...\nமூத்த பதிவர் திருமதி ருக்மணி சே ஷசாயி அவர்கள் வீட்டில் பதிவர் சந்திப்பு...\nபரமபத நாதன் பள்ளி கொண்டிருக்கும் ஊரில் ஒரு பாங்கான பதிவர் மாநாடு. இதற்கான காரண கர்த்தா 'செல்வக் களஞ்சிய'மான திருமதி ரஞ்சனி நாராயணனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர் வருகை இந்த சந்திப்பிற்கான காரணம்....இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியவர் நம் பதிவுலக �...\nபதிவுலக பிரம்மா திரு கோபு சாரின் பதிவில் நான்...\nVAI. GOPALAKRISHNANவை.கோபாலகிருஷ்ணன் சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.View my complete profileWednesday, February 4, 2015அன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் மிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும்பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின�...\nஎனக்கு பதிவுலக அறிமுகம் கிடைத்தது பதிவுலகில் கொடி கட்டிப் பறக்கும் திரு கோபு சார் அவர்களால்தான். அவரது கதைகளுக்கு விமரிசனம் எழுத ஆரம்பித்த பின்பே பதிவுலகம் பற்றியும், பதிவர்கள் பற்றியும் நான் அறிந்து கொண்டேன். ஒரு பின்னூட்டமும் வராத என் பதிவுகளுக்கு அவரத...\nமாதங்களில் நான் மார்கழி என்றார் கண்ணபரமாத்மா.இம்மாதம் இறைவனை வழிபடவென்றே ஏற்பட்ட மாதம். இம்மாதத்தில் நாம் இறைவனுக்கு செய்யும் வழிபாடுகள் பன்மடங்கு பலனைத் தரும். நாராயணனின் வைகுண்ட ஏகாதசியும், சிவனுக்குகந்த திருவாதிரையும் வருவது இம்மாதத்தில்தான�...\nபில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.எமன் சொன்னான்,\"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா.. நரகமா ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்ட�...\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது ----------------------------------------------சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.அந்த லட்சியத்�...\nVGK 34...பஜ்ஜின்னா பஜ்ஜிதான்...கதைக்கு தேர்வாகாத என் விமரிசனம்...கதைக்கான இணைப்பு... ஒரு சிறு நெல்லிக்கனியளவு கதையை கருவாகக் கொண்டு, அதனை சொற்சுவை, பொருட்சுவையுடன், தன் எண்ணங்களையும், அதில் கிடைக்கும் படிப்பினைகளையும் அழகாக எழுதி, படிக்கும் நம்மை அதில் லயிக்க வைத்�...\nVGK 29...அட்டெண்டர் ஆறுமுகம்...பரிசு பெறாத விமரிசனம்.. கதைக்கான இணைப்பு இதோ.... http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29.html அட்டெண்டர்ஆறுமுகம் பணியில் சேர்ந்த நாள் முதல் அவருடன் இருக்கும் எனக்கு அவர் முதலாளி மட்டுமல்ல. என்னை மிக அருமையாக பராமரிப்பவர். உடல் கறுத்து,ஒல்லியாக,உயரமாக காண...\nதாயுமானவள்..VGK 24 திரு கோபு சாரின் கதைக்கான பரிசு பெறாத என் விமரிசனம்... கதைக்கான இணைப்பு...http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html ஒரு திருவிழாவின் காட்சிகளை அழகுற, உணர்வுபூர்வமாக நம் கண்ணெதிரில் காட்டியுள்ள ஆசிரியரின் நடைக்கு ஒரு பாராட்டு ஒரு தேர்த்திருவிழாவில் கதையை ஆரம்பித்�...\nVGK19பரிசு பெறாத என் விமரிசனத்துக்கான கதை இணைப்பு...http://gopu1949.blogspot.in/2014/05/vgk-19_23.htmlபிறப்பால் வாமனனாகப் பிறந்த ஒரு சிறிய மனிதரின் எண்ணங்களையும், அவரின் திருமண ஏக்கங்களையும், அதனால் அவருக்கு ஏற்படும் ஏமாற்றத்தையும் எட்டாக்க(ன்)னிகள் என்று எழுச்சியுடன் �...\nVGK 16....ஜாதிப்பூ கதைக்கான பரிசு பெறாத என் விமரிசனம்..கதைக்கான இணைப்பு.... http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.htmlபுஷ்பே ஷு ஜாதி'என்று பூக்களிலே மிகச் சிறந்த பூவாகப் போற்றப்படுவது ஜாதிப்பூ. அதன் அழகிய தோற்றமும், ஐந்து இதழ்களும், மனம் மயக்கும் அதீத மணமும் அனைவர் மனதையும் கவர்ந்திழுக்க�...\nVGK15....அழைப்பு கதைக்கான எனக்கு மிகவும் பிடித்த பரிசு பெறாத என் விமரிசனம்...கதைக்கான இணைப்பு.... http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.htmlதிருமணத்திற்கு அழைக்கச் சென்ற நண்பரின் அனுபவத்தை மிக சுவாரசியமான ஒரு சிறு கதையாக்கிக் கொடுத்திருக்கிறார் கதாசிரியர்\nதிரு கோபு சார் கதைக்கான பரிசு பெறாத என் விமரிசனம்....VGK 9....அஞ்சலை கதைக்கான சுட்டி... http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09.htmlஒரு பெண்ணின் மென்மையான தாயுள்ளத்தின் தவிப்பை மிக நுணுக்கமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.அழகிய மாருதி காரும், குடிசைகள் நிறைந்த சேரியின் அழகையும் மிக இயல்பாக வடித்�...\nதிரு கோபு சாரின் கதைக்கான விமரிசனப் போட்டியில் பரிசு பெறாத என் விமரிசனமும், கதைக்கான இணைப்பும்.... http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html'உடம்பெல்லாம் உப்புச் சீடை'....தலைப்பைப் படித்ததும் உடல் முழுதும் கொப்புளங்கள் போல காணப்படும் ஒரு உருவம்தான் என் கண்களில் தெரிந்தது. ஒருமுற�...\n5636 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://frutarians.blogspot.com/2012/01/11.html", "date_download": "2018-12-17T06:59:15Z", "digest": "sha1:HEDRWCY4MILHWQ3NDMWCFC3RLRKDWAZJ", "length": 24272, "nlines": 197, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: 11. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் அனுபவப் பகிர்வுகள்.", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nசெவ்வாய், 17 ஜனவரி, 2012\n11. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் அனுபவப் பகிர்வுகள்.\nஅனைவரும் அதிகாலையிலேயே எழுந்து பழனிக்கு செல்லத் தயாரானோம்.முதல் நாள் இரவிலேயே மூன்று டூவீலர்களை எங்களிடம் தந்து விட்டார்கள். இனியன் குடும்பத்தினர் நால்வர் முதல் நாளிரவே சென்னைக்குப் புறப்பட்டு சென்று விட்டதால், எஞ்சி இருந்த நபர்களில் அறுவர் இருந்த மூன்று டூவீலர்களில் புறப்பட்டு பழநிக்குச் சென்றனர். இது போக மீதி மூவர் பரிமளாதேவி, தமிழ்ச்செல்வி மற்றும் நான். எங்களை கார் கொண்டு வந்து அழைத்துச் செல்வதாக முருகன்ஜி சொல்லி இருந்தார். வாகனத்தை எதிர்பார்த்து பள்ளி வளாகத்தில் நாங்கள் காத்திருந்த போது ஆறரை மணிக்கு முருகன்ஜியுடன் திருச்செந்தில் அடிகளார் எங்களை காரில் வந்து அழைத்துப் போனார். காலையிலேயே இரு சக்கர வாகனங்களில் சென்ற அன்பர்கள் எங்கள் பாதுகாப்பில் விட்டுச் சென்றிருந்த அனைத்து உடமைகளையும் வந்த காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு நாங்கள் பழனிக்குத் திரும்பினோம். உடைமைகளை யோகாச்சாரியாவின் வீட்டின் மேல் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள யோகபூரணவித்யா குருகுலத்தில் வைத்து விட்டு, அருவியில் குளிக்கத் தேவையான மாற்றுடை/துண்டு எடுத்துக் கொண்டு பழனி பேருந்து நிலையம் சென்றோம்.\nஅதற்கு முன்னதாக பரிமளாதேவி எங்களுடன் குதிரையாறு அணைக்கட்டுக்கு வராமல் பழனியில் உள்ள அவரது சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றுவிட்டு அன்றே கோவை செல்வதாக கூறி எங்களிடம் விடை பெற்றுக் கொண்டார்.\nபேருந்து நிறுத்தத்தில் குதிரையாறு அணைக்கட்டுக்கு செல்லும் நகரப் பேருந்து எங்களுக்காக காத்திருந்தது. எங்களுடன் யோகாசாரியா முருகன்ஜி, BSNLபாஸ்கர் அவரது துணைவியார் மற்றும் முருகன்ஜீயின் நண்பர்கள் இருவர் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் முருகன்ஜீயுடன் பணிபுரிபவர்கள். குதிரையாறு அணைக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இவர்கள் தாம் எங்களை குதிரையாறு அணைக்கட்டு மற்றும் அருவிப் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்.\nகுதிரையாறு அணைக்கட்டு பழனி பஸ் நிலையத்தில் இருந்து இருபது கி.மீ தூரத்தில் உள்ளது. அணைக்கட்டுக்கு அடிக்கடி செல்லும் நேரடி பஸ்கள் அதிகம் இல்லை என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படும் பஸ்சில்தான் சென்றாக வேண்டும் அல்லது பாப்பம்பட்டி சாலை சந்திப்பில் இறங்கி அங்கிருந்து நான்கு கி.மீ. நடந்து சென்றால், அணைக்கட்டினை அடையலாம். பழனியில் இருந்து குதிரையார் அணைக்கட்டுக்கு பேருந்து கட்டணம் ஒரு நபருக்கு எட்டு ரூபாய் வசூலிக்கிறார்கள். செல்லும் வழியெல்லாம் பசுமையாக இருந்தது.பழனம் என்றாலே வயல் பொழில்கள் என்றல்லவா பொருள் இப்போதும் பழனி மலை மேலிருந்து பார்த்தாலே நாலாப்புறமும் நிறைய நீர்நிலைகளும்,பசிய வயல்பொழில்களும் தென்படுவதை கண்டு மனம் குளிரலாம்.\nஇன்னமும் நகரத்தின் கான்க்ரீட் காடுகள் பழனியின் புறநகர்ப் பகுதிகளை பெருமளவில் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் ஆங்காங்கே லேஅவுட்டுகள் உருவாகி வருவதைக் காணமுடிகிறது.விளைநிலங்களை வீடுகட்ட விற்றுவிட்டால் பின்னர் எதை உண்பது என்ற கவலை கொஞ்சம் கூட அரசுக்கோ,ரியல்எஸ்டேட் வியாபாரிகளுக்கோ,மக்களுக்கோ இல்லை.பழனி முருகன் தான் இவர்கள் கண்களைத் திறக்கவேண்டும் என வேண்டிக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை.\nஇந்த எண்ண ஓட்டத்தில் பயணித்த இருபது நிமிடத்தில் பஸ் எங்களை குதிரையாறு அணைக்கட்டுப் பகுதியில் சென்று சேர்த்தது. பஸ்சில் இருந்து இறங்கி நடை தூரத்தில் உள்ள அணைக்கட்டுப் பகுதிக்கு சென்றோம். குதிரையாறு அணையின் உயரம் எழுபத்தெட்டு அடி நேற்று நாங்கள் பார்த்த வரதமாநதி அணைக்கட்டை விட உயரம் சற்றே அதிகம். வரதமாநதி அணைக்கட்டு பழனி-கொடைக்கானல் செல்லும் பிரதானசாலையில் அமைந்திருப்பதைப் போலல்லாமல் குதிரையாறு அணை மிகவும் ஒதுக்குப்புறமாக அமைந்து அமைதிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது.பறவைகள் ஒலி எழுப்புவதைத் தவிர வேறொரு சப்தமும் இல்லாமல் மிகவும் ரம்மியமான அமைதி நிலவும் இடம் இந்தப் பகுதி.\n) ஒலி, காற்று, நீர் மாசு எதுவுமின்றி இங்கே மாசில்லா சூழலை உணரமுடிகிறது. எங்களது உடலில் அமைந்துள்ள கோடானுகோடி உயிரணுக்களும் சுத்தமான மாசற்ற காற்றையும், நீரையும் கடந்த நான்கு நாட்களாக அருந்தி சுவாசித்து குதூகலித்து புத்துணர்வு பெற்று இறைவா நன்றி இறைவா நன்றி என சொல்லிக் கொண்டிருந்தன. மனமும் மாசின்றி இருந்ததை உணர முடிகிறது.\nஎல்லோரும் அணைக்கட்டுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கையில் கொண்டு வந்திருந்த பழங்களை காலைச் சிற்றுண்டியாக சாப்பிட்டோம்.\nஇந்த அணைக்கட்டின் பின்புறமாக நீர்நிலையை ஒட்டிய மலைப்பாதையில் சுமார் ஆறு கி.மீ நடந்து சென்றால் அருவிப் பகுதியை அடையலாம். மான்கள், யானைகள், சிறுத்தை, ஓநாய், கழுதைப் புலி போன்ற காட்டு மிருகங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் பகுதி என்பதால் இந்த பகுதி வாழ் மக்களின் துணையின்றி உள்ளே நடந்து செல்வது அபாயகரமானது. சில நாட்களுக்கு முன்னர் தொடர் மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துக் கொண்டு தப்பித்தவறி ஊர்ப் பக்கமாக வந்த முதலை ஒன்றினை ஊர் மக்கள் பிடித்து வைத்த செய்தி ஒன்றினைப் பத்திரிகையில் படித்த நினைவு வந்தது.\nமேலும் மலைப்பாதை கரடு முரடானது மற்றுமின்றி அங்கங்கே வழி இரண்டு மூன்றாக பிரிவதால் சரியான பாதையை தவற விட்டு விட்டால் காட்டுக்குள் திசை மாறிச் சென்று விடக் கூடிய அபாயமும் இருக்கிறது. எனவே அந்த ஊரைச் சேர்ந்த இருவருடன் மேலும் ஒரு பெரியவரை வழிகாட்டியாக கொண்டு நாங்கள் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் காட்டுக்குள் செல்ல அந்தப் பகுதி வனச்சரகரிடம் ஏற்கனவே அனுமதியும் பெற்று வைத்திருந்தார்கள் உள்ளூர் நண்பர்கள்.அதுமட்டுமின்றி அருவிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் வலசுகருப்பன் கோவிலில் காலை போகும் போது இளைப்பாறி விட்டு திரும்பும் வழியில் எங்களுக்கு மதியம் இயற்கை உணவும், கோவிலில் பூசையும் நிகழ்த்திடவும் ஏற்கனவே முருகன்ஜீயால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலைக்கோவில் பூசை, மற்றும் மதிய உணவுக்கான பொருட்கள் யாவும் முன்பே அங்கே கொண்டு செல்லப்பட்டிருந்தன.பழனித் திருப்பதியில் அருள்பாலிக்கும் வேலவனே,எங்களுக்கு யோகாச்சாரியா முருகன்ஜி வடிவிலும், திருச்செந்தில் அடிகள் வடிவிலும், மற்றும் தமிழ்நாடு இரும்பு வணிக அதிபர் மணி அவர்கள் வடிவிலும் எங்களுக்கு எல்லா உதவிகளையும் அருளிக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 7:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பழனி முகாம் 2011 - அனுபவப் பகிர்வுகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\n14. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம் - அ...\n13. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வில் பயிற்சி முக...\n12. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி மு...\n11. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி மு...\n10. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி மு...\n9. பழனி யோகா ஆன்மீக இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முக...\nநலவாழ்வியல் புத்தக மதிப்புரை: நலமிக்க வாழ்க்கை முற...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\n அழகிய மணவாளத்தின் கதி என்ன\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thavaruban.blogspot.com/2010/05/", "date_download": "2018-12-17T07:17:38Z", "digest": "sha1:E6VCYOOKKFUP4HDMVYDCPVSE44SL43H5", "length": 9177, "nlines": 85, "source_domain": "thavaruban.blogspot.com", "title": "தவா ஒன்லைன் Thava's Blog :: May 2010", "raw_content": "\nகட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.\nபாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வருவார்களா\nநேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் முகாமில் இருந்து விடுவிக்கப்பட மாணவர்களுக்கு நிதிசேகரிக்கவந்தனர்.அவர்களுடைய தற்போதைய சேவை வரவேற்கத்தக்கதே. தாம் பலரிடம் வேண்டியும் சரிவராதகாரணத்தினால் பல்கலைச்சமூகத்திடமே உதவிகேட்க வந்திருப்பதாக தமது வேண்டுகோள்கடிததத்தில் குறிப்பிட்டிருந்தனர்.இவர்களின் தன்னார்வ முயற்சியை மெச்சுகிறேன். அவ்வாறான செயற்பாடுகள் தொடரவேண்டும்.வெறுமனே பணஉதவி மட்டுமல்ல உளவியல் சரீர ரீதியான உதவிகளும் வழங்கலாம்\nஎன்னால் ஆன பங்களிப்பினை நான் வழங்கினேன் . இவ்வேளை எனக்கு பழைய ஞாபங்கள் வந்து மின்னின.\nபல்கலைமாணவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் குறிப்பாக யுத்த காலத்தில் எவ்வாறிருந்தன என்பதை நாம் அறிவோம் பொங்குதமிழ் நிகழ்விற்கு பின்னரான நடவடிக்ககைகள் எதுவும் பெரும்பாலும் வரவேற்கப்படக்கூடியதாக இருக்கவில்லை.\nஇங்கு ஒன்றை நான் குறிப்பிடவேண்டும் அச்சுறுத்தல் நிலவியதால் அவர்களால் எதுவும் செய்யமுடியாமல் போனது உண்மை ஆனால் கேளிக்கைகளை நிறுத்தியிருக்கலாம். இப்படிக்கூறுவதன் ஊடாக நான் அவர்கள் செய்த செய்து கொண்டிருக்கின்ற உணர்வுபூர்வமான பல நிகழ்வுகளை தியாகங்களை கொச்சைப்படுத்தமுடியாது. ஏன் அவர்கள் மே 18 கைலாசபதிகலையரங்கில் அமைதியான அஞ்சலி நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தனா் இது வரவேற்கக்கூடிய நிகழ்வு. ஆயினும் அவர்கள் செய்த தவறுகளையும் மறுக்கமுடியாது\nபல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் மாணவர் பிரிவுகள் செய்யும் நிகழ்வுகளுக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பது யாவரும் அறிந்தது எனவே நான் ஒன்றியத்தினைக்கேட்கவில்லை ஒட்டுமொத்த மாணவர்களையும் கேட்கிறேன்\nதற்போது முகாம் மாணவர்கள் படிப்படியாக விடுவிக்கப்டுகின்றனர் எனவே தாம் (அல்லது மூத்த வெளியேறிய மாணவர்கள்) செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக இவ்வருடம் நடத்தவுள்ள கேளிக்கை நிகழ்வுகளை (கோயிங் டவுண்,வெல்கம் பார்ட்டி) நிறுத்திவைத்து அதற்கு செலவழிக்க மாணவர்களிடம் அவ்வப்பபோது அறவிடப்படப்போகின்ற பணநன்கொடைகளை சேமித்து அவ்வப்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வரவார்களா அப்படிச்செய்தால் இவர்களது இச்சேவை மேலும் புனிதமடையும்\nயாழ் பல்கலைக்கழக மாணவரின் நிகழ்வுகள் தொடர்பாக அக்காலத்தில் உள்ளுர் பத்திரிகையில் காட்டமான கட்டுரை வெளிவந்திருந்தது.பலருக்குதெரியும்\nஅது தொடர்பாக எனது வலைப்பதிவில் கூட ஒருபதிவை இட்டிருந்தேன். கொத்தக்கொத்ததாக மக்கள் இறந்துகொண்டிருந்தவேளையிலும் கோயிங்டவுண் நிகழ்வுகளுக்கு கொலுசு கட்டிசென்றவர்களும் இன்று இங்கே Face book இல் எனது நண்பர்களாக இருக்கிறார்கள் நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்.பிழையினை நண்பன்செய்தாலும் நான்செய்தாலும் பிழைதான். அதை உணர்ந்தால் அது வரவேற்கத்தக்கது.\nபுதியபாதையில் மாணவர்கள் தமது உறவுகளை அரவணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஓரளவுக்கு நிம்மதி தருகிறது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arusuvai.com/tamil/node/34272", "date_download": "2018-12-17T08:51:54Z", "digest": "sha1:ZBFTXQFYWTQJ2QEXEE4YZGMGRENNJFWZ", "length": 13634, "nlines": 349, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈசி கோதுமை ஹல்வா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 35 நிமிடங்கள்\nSelect ratingGive ஈசி கோதுமை ஹல்வா 1/5Give ஈசி கோதுமை ஹல்வா 2/5Give ஈசி கோதுமை ஹல்வா 3/5Give ஈசி கோதுமை ஹல்வா 4/5Give ஈசி கோதுமை ஹல்வா 5/5\nகோதுமை மாவு - 1/2 கப்\nசீனி - 1 கப்\nஏலப்பொடி -- 1/4 ஸ்பூன்\nகுங்குமப்பூ - 1 சிட்டிகை\nநெய் - 1/4 கப்\nஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் சீனி சேர்த்து கரைந்ததும், ஏலப்பொடி பாதியும், குங்குமப்பூவையும் சேர்த்து வைக்கவும்.(விருப்பப்பட்டால் கலர் சேர்க்கலாம்)\nஅடி கனமான வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.\nஅதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து கலர் மாறும் வரை கைவிடாமல் கிளறவும்.\nமாவு பாதி கெட்டியானதும் கொதிக்க வைத்த சர்க்கரை நீரை சேர்த்து கிளறவும்.\nநெய் பிரிந்து வரும் பொழுது வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.\nசுவையான எளிமையாக ஹல்வா தயார்.\nகலா்ஃபுல் ரெசிபி சுவா.. சூப்பா்டா..\nகுறிப்பை வெளியிட்ட பாபு அண்ணாவுக்கு நன்றி.\nநீண்ட இடைவெளிக்கு பின் முகப்பில் எனது குறிப்பு பார்க்க பெருமகிழ்ச்சி..\nசெம யம்மி.. அள்ளி சாப்பிடணும் போல இருக்கு. :)\nசூப்பர் சுவர்ணா. கடைசி படம் - பார்க்கவே சாப்பிடத் தூண்டுது.\nதேங்க்யூ ரேவ்ஸ் ... சாப்பிடுங்க ;)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2018-12-17T07:36:33Z", "digest": "sha1:HXDF2CEPB5YJGLIUHEZ4YZR5WLURWFI2", "length": 172654, "nlines": 702, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொரோக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\n• மன்னர் ஆறாம் முகமது\n• பிரதமர் அப்பாஸ் எல் ஃபாசி\n• பிரான்சிடம் இருந்து மார்ச் 2, 1956\n• ஸ்பெயினிடம் இருந்து ஏப்ரல் 7, 1956\n• மொத்தம் 4,46,550 கிமீ2 (57வது)\n• நீர் (%) 250கிமீ²\n• அடர்த்தி 70/km2 (122வது)\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $152.5 பில்லியன் (54வது)\n• தலைவிகிதம் $4,600 (109வது)\n1. பிரெஞ்சு மொழி பொதுவாக பாவிக்கப்படும் மொழியாகும்.\nமொரோக்கோ (Morocco, அரபு மொழி: المغرب al-Maġrib), வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்திருக்கிறது. இதன் எல்லைகளில் கிழக்கே அல்ஜீரியா, வடக்கே ஸ்பெயின், தெற்கே மவுரித்தேனியா ஆகியன உள்ளன. ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒரேயொரு ஆபிரிக்க நாடு மொரோக்கோ ஆகும். ஆனாலும் அரபு அணியில் இது உள்ளது.\nஅதிகாரப்பூர்வமாக மொராக்கோ அரசு எனப்படும் மொராக்கோ [1] 32 மில்லியன் மக்கள் தொகை எண்ணிக்கையோடும், 447,000 சதுர கிலோமீட்டர்களுக்கும் (173,000 சதுர மீட்டர்கள்) குறைவான பரப்பளவோடும் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.447,000 square kilometres (173,000 சது மை) இதனுடைய தலைநகரம் ரெபாட், இதனுடைய மிகப்பெரிய நகரம் காஸபிளன்கா. மெடிட்டெரேனியன் கடலோடு ஜிப்ரால்டர் ஜலசந்திக்கு அருகாமையில் அட்லாண்டிக் கடலில் மொராக்கோ கடற்கரையைப் பெற்றிருக்கிறது. இது கிழக்கே அல்ஜீரியாவையும், வடக்கே ஸ்பெயினையும் (ஜலசந்தியை நோக்கிய நீர் எல்லை மறறும் சூடா, மெல்லில்லா மற்றும் பெனோன் டி வாலஸ் டி லா காமரா ஆகிய நிலப்பகுதிகளை நில எல்லைகளாகவும் கொண்டு), தெற்கே மேற்கு சகாராவையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.[2]\nஅராபிக் மற்றும் பெர்பர் ஆகியவற்றின் சில பேச்சுவழக்குகள் மொராக்கோவில் பேசப்படுகின்றன. இருப்பினும், இந்த மொழிசார்ந்த விலகலானது மக்கள்தொகையினரில் பெரும்பாலோனோர் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இனம்சார்ந்த சூழ்நிலையைப் பாதிக்கவில்லை.\nமொராக்கோ தற்போது ஆப்பிரிக்க யூனியனில் உறுப்பினராக இல்லாத ஒரே நாடு ஆகும் என்பதுடன் மற்ற ஆப்பிரிக்க நாடுகள் மேற்கு சஹாராவை ஒரு ஆட்சியதிகாரமுள்ள அரசாக அறிவித்திருப்பதன் காரணமாக இது இந்த யூனியனில் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் இது அராபிக் லீக், அராப் மெக்ரப் யூனியன், பிராங்கோபோனி, ஆர்கனைசேஷன் ஆஃப் தி இஸ்லாமிக் கான்பரன்ஸ், மெடிட்டெரேனியன் டயலாக் குரூப் மற்றும் குரூப் ஆஃப் 77 ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கிறது. இது அமெரிக்காவின் நேட்டோ அல்லாத பிரதான உறுப்பு நாடாகவும் இருக்கிறது.\n2.2 ரோமானிய மற்றும் ரோமானியர்களுக்கு முந்தைய மொராக்கோ\n4 சட்ட அமைப்பு கிளை\n5 அரசியல் கட்சிகளும் தேர்தல்களும்\n8 சர்வதேச அமைப்புக்களும் துணை அமைப்புக்களும்\n8.2 இருகட்சி மற்றும் பலகட்சி ஆட்சிமுறை உடன்படிக்கைகள்\n9.1 மேற்கு சஹாரா தகுதிநிலை\n17.2 மொராக்கோவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்\n20 குறிப்புகள் மற்றும் பார்வைகள்\nமுழுமையான அராபியப் பெயரான அல்-மம்லக்கா அல்-மஜ்ரிபியா என்பதை \"மேற்கத்திய அரசு\" என்று மொழிபெயர்க்கலாம். அல்-மஜ்ரிப் (\"மேற்கு\" என்று பொருள்தருவது) என்பதே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றுக் குறிப்புகளுக்கு மத்திய கால அராபிய வரலாற்றாசிரியர்களும் புவியியலாளர்களும் மொராக்கோவை அல்-மஜ்ரிப் அல் அக்ஸா (\"தொலைதூர மேற்கு\") என்றே குறிப்பிட்டு வந்தனர், இது அல்-மஜ்ரிப் அல் அவ்ஸாத் (\"மத்திய மேற்கு\", அல்ஜிரீயா) மற்றும் அல்-மஜ்ரிப் அல் அட்னா (\"அருகாமையிலிருக்கும் மேற்கு\", துனீசியா) எனப்பட்ட அருகாமையிலிருந்த வரலாற்றுப் பிரதேசங்களிலிருந்து தெளிவுபடுத்திக்கொள்ள உதவியது.[3]\nஇலத்தீன் மயமாக்கப்பட்ட மொராக்கோ என்ற பெயர், முன்னாள் அல்மராவிட் மற்றும் அல்மொஹாத் தலைநகரான மெரகேச் என்பதைக் குறிக்கும் மத்திய கால இலத்தீனின் \"மொராக்\" என்பதிலிருந்து உருவானதாகும்.[4] பெர்சியர்கள் இதனை முற்போக்கரீதியாக \"மெரகேச்\" என்று அழைத்தனர் அதேசமயம் துருக்கியர்கள் இதனை தொன்மையான இத்ரிசித் மற்றும் மரினிட் தலைநகரமான ஃபெஸ் என்பதிலிருந்து வந்த \"ஃபாஸ்\" என்று அழைத்தனர்.\n\"மெரகேச்\" என்ற வார்த்தை, கடவுளின் நிலம் என்று பொருள்தரும் முராகுஷ் என்ற பெர்பர் மொழியிலிருந்து வந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.\nதற்போதைய காலத்தின் மொராக்கோ பகுதி மெக்ரெப் இன்று இருப்பதைக் காட்டிலும் மிகவும் குறைவாக வறட்சியுற்றிருந்த காலமான நியோலித்திக் காலத்திலிருந்து (காஸ்பியன் கலாச்சாரத்தின் கையெழுத்துப் படிகள் சரிபார்க்கப்பட்டதன்படி கி.மு.8000ஆம் ஆண்டுகளிலிருந்தாவது இருக்கலாம்) குடியேற்றப்பகுதியாகவே இருந்துவருகிறது. மெஸோலித்னிக் காலத்தில் மொராக்கோவின் புவியமைப்பு தற்போதைய காலத்தின் வறண்ட நிலவமைப்பைவிட சமதளப் புல்வெளியாக இருந்ததை நினைவுபடுத்துகிறது.[5] பண்டை காலத்தில் மொராக்கோ மொரட்டேனியா என்று அறியப்பட்டது, இருந்தாலும் இதனை நவீன காலத்து நாடான மொரிட்டேனியாவுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. நவீன காலத்து மரபணு பகுப்பாய்வுகள் (பார்க்க இணைப்பு) முக்கிய இனக்குழுவான அமேசிக்ஸ்/பெர்பர்களுக்கும் மேலாக தற்காலத்து மொராக்கோ மரபணுவிற்கு பல்வேறு மக்கள் குழுவினரும் பங்களித்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அராபியர்கள், ஐபீரியன்கள், ஃபொனீசியன்கள், செபார்டிக் யூதர்கள் மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கர்கள் ஆகியோர் இந்த வேறுபட்ட மக்கள் குழுவினர் ஆவர்.\nரோமானிய மற்றும் ரோமானியர்களுக்கு முந்தைய மொராக்கோ[தொகு]\nவலூபிலஸில் ஒரு ரோமானியா மொஸே.\nவட ஆப்பிரிக்காவும் மொராக்கோவும் துவக்கநிலை பண்டைய காலத்தில் ஃபொனீசிய வர்த்தக காலனிகள் மற்றும் குடியேற்றங்களால் பரந்து விரிந்து வந்த மெடிட்டெரேனியன் உலகிற்குள் மெதுவாக கொண்டுவரப்பட்டன. பிரதானமான முந்தைய குறிப்பிடத்தக்க ஃபொனீஷியன் குடியேற்றங்கள், செல்லா, லிக்ஸஸ் மற்றும் மெகடோர்[6] ஆகியவற்றில் செய்யப்பட்டன, கி.மு.6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே மெகடோர் ஃபொனீசியன் குடியேற்றமாக இருந்திருக்கிறது.[7] ஃபொனீசியர்களின் வருகை, இந்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ரோமனியப் பேரரசின் ஒரு பகுதியான மொரட்டேனியா டிங்கிட்டானாவாக உருவானபோது பரந்த மெடிட்டேரியரியனுடனான நீண்டகால உறவை பறைசாற்றுவதாக இருந்தது. ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்த ஐந்தாவது நூற்றாண்டில் இந்தப் பகுதி வேண்டல்கள், விஸிகோத்துகள் மற்றும் பின்னாளில் தொடர் வெற்றியால் பைசாண்டினிய கிரேக்கர்களிடமும் வீழ்ந்தது. இருப்பினும் இந்த காலத்தில், நவீன மொராக்கோவின் பெரும்பாலான உயர்ந்த மலைத்தொடர்கள் வெற்றிகொள்ளப்படாமலே இருந்தன என்பதோடு பெர்பர் குடியேறிகளின் கைகளிலேயே இருந்தன. இரண்டாவது நூற்றாண்டில் கிறிஸ்துவம் அறிமுகப்படுத்தப்பட்டு அடிமைகள் மற்றும் பெர்பர் விவசாயிகளிடையான மதமாற்றங்களை இந்த நகரங்களில் நடத்தியது.\nஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமிய விரிவாக்கங்கள் அதன் உயர்நிலையில் இருந்தன. கிபி 670 இல் முதல் இஸ்லாமிய வட ஆப்பிரிக்க கடற்கரைப் பிரதேசப் போர், டமாஸ்கஸ் உமாயத்திற்கு ஜெனரலாக பணியாற்றிய இக்பா இபின் நஃபியால் நடத்தப்பட்டது.\nஅய்ட் பென்ஹாடோவின் கஸாப், உயர் அட்லஸ். The Kasbah of Aït Benhaddou, High Atlas. பதினான்காம் நூற்றாணடிலிருந்து பெர்பர்களால் கட்டப்பட்ட ஒரு கஸாப் ஒரு ஒற்றை குடும்ப பாதுகாப்பிடமாக இருந்தது (கஸாருக்கு எதிராக:பாதுகாக்கப்பட்ட பழங்குடி கிராமம்)\nசில போது நடந்த தொடர் உள்நாட்டுப் போர்களுக்குப் பின்னர் அராபியர்கள் மதம் மாறிய பெர்பர்களிடத்தில் தங்களுடைய சடங்குகள், கலாச்சாரம் மற்றும் இஸ்லாமைக் கொண்டுவந்தனர், நெக்கர் அரசு மற்றும் பர்காவ்தா போன்ற அரசுகளையும் நாடுகளையும் உருவாக்கினர். இத்ரிசித் வம்சத்தைத் தோற்றுவித்த இத்ரிஸ் இபின் அப்தல்லாவின் கீழ் இந்த நாடு தொலைதூர பாக்தாத்தில் இருக்கும் அப்பாசித் காலிப்கள் மற்றும் அல்-அன்டலாசின் உமாயத் ஆட்சி ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலிருந்து விரைவிலேயே துண்டித்துக்கொண்டு உறவுகளை முறித்துக்கொண்டது. இத்ரிசித்துகள் ஃபெஸ்ஸை தங்களுடைய தலைநகரமாக நிறுவிக்கொண்டனர், மொராக்கோ கற்பித்தலுக்கும் பிரதான பிரதேச அதிகார மையமாக ஆனது.\nஇத்ரிசித்களின் ஆட்சிக்குப் பின்னர், அராபிய குடியேறிகள் மொராக்கோ பகுதியில் அரசியல் கட்டுப்பாட்டை இழந்தனர். இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பின்னர், பெர்பர் வம்சாவளியினர் அரசாங்கங்களை உருவாக்கி பல ஆண்டுகளுக்கு இந்த நாட்டை ஆண்டனர். பதினோறாம் நூற்றாண்டிற்குப் பின்னர் அரபு இத்ரிசித்களை மாற்றியமைத்து வந்த பெர்பர் வம்சாவளியினரின் கீழ் மொராக்கோ தன்னுடைய உயர்நிலையை அடையவிருந்தது.[8] அல்மோராவித்கள், அல்மொஹத்கள், பின்னர் மாரினிட் இறுதியாக ஸாதி வம்சங்கள் என்று வந்தவர்கள் மொராக்கோ பெரும்பாலான வடிமேற்கு ஆப்பிரிக்காவை ஆள்வதாகவும், பெரும் பிரிவிலான இஸ்லாமிய ஐபிரியா அல்லது அல்-அனால்டஸை ஆள்வதாகவும் கருதினர். ஐபீரிய பெனிசுலாவினர் மீள் வெற்றியைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்களும் யூதர்களும் மொராக்கோவிற்கு படையெடுத்தனர்.[9]\nஸாதிக்குப் பின்னர் அராபிய அலோயிட் வம்சம் கட்டுப்பாட்டைப் பெற்றது. மொராக்கோ மேற்குப்பகுதிகளில் கோலோச்சிய ஸ்பெயின் மற்றும் ஒட்டோமான் பேரரசிடமிருந்து தாக்குதல்களை எதிர்கொண்டது. அலோயிட்டுகள் தங்களது நிலைகளை தக்கவைத்துக்கொள்வதில் வெற்றிபெற்றனர் என்பதுடன் அதேசமயத்தில் இந்த அரசு இந்தப் பகுதியில் முன்னர் இருந்ததைக் காட்டிலும் சிறியதாக வளமான நாடாக விளங்கியது. 1684ஆம் ஆண்டில் அவர்கள் டேன்ஜிரை சேர்த்துக்கொண்டனர். அரசு அமைப்பானது, உள்ளூர் பழங்குடியினர் ஒன்றுபட்ட தேசமாக ஒன்றிணையத் தொடங்கியதற்கு எதிரானவராக இருந்த இஸ்மாயில் இபின் ஷரிஃபின் (1672–1727) கீழ் உருவானது.[10]\n1777ஆம் ஆண்டில் மொராக்கோ ஒரு சுதந்திர தேசமாக இளம் பருவ ஐக்கிய நாடுகள் என்று அங்கீகரிக்கப்பட்ட முதல் தேசமாகும்.[11] அமெரிக்கப் புரட்சியின் துவக்கத்தில் அமெரிக்க வர்த்தக கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்கையில் காட்டுமிராண்டி கடற்கொள்ளையர்களால் தாக்குதல்களுக்கு ஆளாயின. 1777 டிசம்பர் 20 இல் மொராக்கோவின் சுல்தானான மூன்றாம் முகமது அமெரிக்க கப்பல்கள் சுல்தானின் பாதுகாப்பின் கீழ் வருவதாகவும் அவர்கள் பாதுகாப்பான பயணத்தைப் பெறலாம் என்றும் அறிவித்தார். மொராக்கோ-அமெரிக்க நட்பு உடன்படிக்கை அமெரிக்காவின் உடைக்கப்பட முடியாத நட்பு உடன்படிக்கையாக இருந்து வருகிறது.[12][13]\nபதினைந்தாம் நூற்றாண்டில் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிக்குள் ஊடுருவி கட்டுப்படுத்துவது என்ற போர்த்துக்கீசியர்களின் முயற்சிகள் மொராக்கோவின் மெடிட்டெரேனியன் இதயத்தை கடுமையாக பாதித்துவிடவில்லை. நெப்போலிய போர்களுக்குப் பின்னர் எகிப்தும், வட ஆப்பிரிக்க மெக்ரெப்பும் இஸ்தான்புல்லில் இருந்து ஆளமுடியாது என்ற நிலை அதிகரித்தது, இது ஐரோப்பா தொழில்மயமாகி குடியேற்றத்திற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்தபோது உள்ளூர் பேக்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடற்கொள்ளையர்களின் புகலிடமாக விளங்கியது. அறியப்படாத ஆப்பிரிக்காவைவிட மெக்ரெப் மிகப்பெரிய நிரூபணமான வளத்தைப் பெற்றிருந்தது என்பதுடன் வியூகமுக்கியத்துவம் வாய்ந்த இந்த இடமானது மெடிட்டெரேனியனிலிருந்து நுழைவதற்கான வழியையும் பாதித்தது. முதல் முறையாக, ஐரோப்பிய சக்திகளுக்கு தன்னைத்தானே ஆண்டுகொள்ளும் விருப்பமுள்ள நாடாக ஆனது. 1830களின் முற்பகுதியிலேயே பிரான்ஸ் மொராக்கோ மீது தீவிர ஆர்வம் காட்டியது.[14] மொராக்கோவில் பிரான்சின் அரசியல் ஆதிக்கம் குறித்த பிரிட்டனின் 1904 ஆம் ஆண்டு அங்கீகாரம் ஜெர்மானியப் பேரரசிடமிருந்து அச்சுறுத்தலைப் பெற்றது: ஜூன் 1905 நெருக்கடிநிலையானது 1906ஆம் ஆண்டில் ஸ்பெயினில் பிரான்சின் \"சிறப்பு அந்தஸ்து\" மற்றும் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கான கொள்கையாக்கத்தில் கூட்டாக நம்பிக்கை வைப்பது என்பது அல்ஜிஸிரஸ் மாநாட்டில் தீர்த்துவைக்கப்பட்டது. பெர்லினால் அச்சுறுத்தப்பட்ட இரண்டாவது மொராக்கோ நெருக்கடிநிலை ஐரோப்பிய சக்திகளுக்கிடையே பதட்டங்களை உருவாக்கின. ஃபெஸ் உடன்படிக்கை (1912 மார்ச் 30 இல் கையெழுத்திடப்பட்டது) மொராக்கோவை பிரான்ஸின் பாதுகாப்பில் உள்ள நாடாகச் செய்தது. அதே உடன்படிக்கையால் அந்த ஆண்டிலேயே நவம்பர் 27 இல் வடக்கு மற்றும் தெற்கு சஹாராவின் மீதான பாதுகாக்கும் அதிகாரத்தின் பங்கிற்கு ஸ்பெயின் எதிர்நோக்கியிருந்தது.[15]\nபல மொராக்கோ வீரர்கள் (கோமியர்கள்) முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் உலகப் போர்கள் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டிலும் பிரஞ்சு ராணுவத்தில் சேவையாற்றினர் என்பதோடு ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரில் ஸ்பானிஷ் தேசிய ராணுவம் அதற்குப் பின்னர் ரெகுலேர்கள் ஆகியவற்றிலும் சேவையாற்றினர்.\n1956க்கு முந்தைய டேன்ஜிர் 40,000 முஸ்லிம்கள், 30,000 ஐரோப்பியர்கள் மற்றும் 15,000 யூதர்களை உள்ளிட்ட அதிக கலப்பின மக்கள்தொகையைக் கொண்டதாக இருந்தது.[16]\nஇரண்டாம் உலகப் போர் காலத்தில் அட்லாண்டிக் சார்ட்டராக (மற்றவற்றிற்கிடையே, தாங்கள் வாழும் இடத்தின் கீழ் அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்வதற்கான தேர்வை எல்லா மக்களுக்கும் வழங்கும் உரிமையை குறிப்பிடுகின்ற அமெரிக்க-பிரிட்டன் கூட்டறிக்கை) அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மொராக்கோ சுதந்திரத்திற்கான விவாதங்களை முன்வைத்து பிரெஞ்சு பாதுகாப்புரிமையின் கீழ் அடுத்தடுத்து தேசியவாத அரசியல் கட்சிகள் உருவாயின. 1944ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இஸ்திக்லால் கட்சியின் (ஆங்கில சுதந்திரக் கட்சி) அறிக்கை சுதந்திரத்திற்கான வெகு முற்காலத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கைகளாகும். இந்தக் கட்சி அடுத்தடுத்து தேசியவாத இயக்கத்திற்கான தலைமைத்துவத்தை வழங்கியது.\nபிரான்ஸ் அரசால் 1953ஆம் ஆண்டில் மடகாஸ்கருக்கு நாடு கடத்தப்பட்ட ஐந்தாம் சுல்தான் முகம்மது மற்றும் அவருக்கு பதிலாக சட்ட அமைப்பிற்கு மாறான ஆட்சி என்று கருதப்பட்ட அதிகம் அறியப்படாத முகம்மது பென் அராஃபா ஆட்சியில் அமர்ந்ததும் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு எதிரான நடவடிக்கைகளை உருவாக்கத் தூண்டியது. ஆகஸ்ட் 1953 இல் ஸ்பானிஷ் மொராக்கோ காலிப்பின் வலதுகரமான அகமத் பெல்பாசிர் ஹஸ்கோரி, ஐந்தாம் சுல்தான் முகம்மது மொராக்கோ முழுமைக்குமான சட்டபூர்வமான சுல்தான் என்று டெடுவன் பெரிய மசூதியில் அறிவித்தார். மிகவும் குறிப்பிடத்தகுந்த வன்முறை பிரான்ஸ் மற்றும் ஐரோப்பியர்கள் வசித்த ஆஜ்தா தெருக்களில் அவர்கள் மீதான மொராக்கியர்களின் தாக்குதலாக நடந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட \"ஜெய்ஷ் அல்-தஹ்ரிர்\" (விடுதலை ராணுவம்) ஆல் 1955 அக்டோபர் 1 இல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க எகிப்து, கெய்ரோவில் \"கமிட்டி லிபாரேஷன் டு மெக்ரெப் அரேப்\" (அரபு மெக்ரப் விடுதலை ஆணையம்) ஆல் ஜெய்ஷ் அல்-தஹ்ரிர் உருவாக்கப்பட்டது. இதனுடைய இலக்கு ஐந்தாம் முகம்மது அரசரை திரும்பக் கொண்டுவருவதும் அல்ஜீரியா மற்றும் துனீசியாவை விடுதலை செய்வதும் ஆகும். பிரான்ஸ் 1955ஆம் ஆண்டில் ஐந்தாம் முகம்மது திரும்பிவருவதற்கு அனுமதித்தது, அதற்கடுத்த வருடத்திலேயே மொராக்கோ சுதந்திரத்திற்கு வழியமைத்த பேச்சுவார்த்தைகள் தொடங்கின.[17]\nஇந்த நிகழ்வுகள் அனைத்தும் மக்களுக்கும் புதிதாக திரும்பி வந்த அரசருக்கும் இடையிலான தனிமையின் அளவை அதிகரிக்கவே செய்தன. இந்தக் காரணத்திற்காகத்தான், மொரக்கோ அறிந்த புரட்சி \"தோரத் அல்-மலிக் வா ஷாப்\" (அரசர் மற்றும் மக்களின் புரட்சி) என்று அழைக்கப்படுவதோடு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 இல் கொண்டாடப்படுகிறது.\nரபாத்தில் உள்ள ஐந்தாம் முகமதின் புனித கல்லறை\n2006 நவம்பர் 18 இல் மொராக்கோ தனது ஐம்பதாவது சுதந்திர தின கொண்டாட்டங்களை நடத்தியது. மொராக்கோ தனது அரசியல் சுதந்திரத்தை பிரான்ஸிடமிருந்து 1956 மார்ச் 2 இல் மீட்டது, ஏப்ரல் 7 இல் பிரான்ஸ் தனது பாதுகாக்கும் உரிமையை அதிகாரப்பூர்வமாக துறந்தது. ஸ்பெயினுடன் 1956 மற்றும் 1958 இல் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மூலமாக ஸ்பானிஷ் ஆட்சி புரிந்த சில பகுதிகள் மொராக்கோ கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டன, இருப்பினும் மற்ற ஸ்பெயின் குடியேற்ற பகுதிகளை ராணுவ நடிவடிக்கை மூலம் மீட்பது என்ற முயற்சிகள் அவ்வளவாக வெற்றிபெறவில்லை. சர்வதேச மயமாக்கப்பட்ட டேன்ஜிர் நகரம் 1956 அக்டோபர் 29 இல் டேன்ஜிர் நிபந்தனைகளில் கையெழுத்திட்டதன் மூலம் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டது (பார்க்க டேன்ஜிர் நெருக்கடி நிலை). இரண்டாம் ஹஸன் 1961 மார்ச் 3 இல் அரசரானார். அவருடைய துவக்ககால ஆட்சி அரசியல் குழப்பங்களாக குறிப்பிடப்படுகிறது. தெற்கில் இருந்த இஃப்னியின் ஸ்பானிஷ் நிலப்பகுதி இந்த நாட்டோடு 1969ஆம் ஆண்டில் மறுஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. சுதந்திரம் அடைந்ததிலிருந்து மேற்கு சஹாராவை ஸ்பெயினிடமிருந்து மறுஒருங்கிணைப்பு செய்துகொள்வதற்கான கோரிக்கைகளுக்குப் பின்னர் மொராக்கோ அதனை 1970களில் இணைத்துக்கொண்டது, ஆனால் இந்தப் பிரதேசம் குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. (பார்க்கவும் மேற்கு சஹாராவின் வரலாறு.)[18]\n1990களில் நடந்த அரசியல் சீர்திருத்தங்கள் 1997ஆம்ஆண்டில் இரட்டை ஆட்சியதிகாரமுள்ள அரசியல் அமைப்பை நிறுவுவதற்கு காரணமானது. 2004 ஜூனில் அமெரிக்காவால் நேட்டோ அல்லாத பிரதான உறுப்பு நாடு என்ற தகுதி மொராக்கோவிற்கு வழங்கப்பட்டது என்பதுடன் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய யூனியனுடனும் அது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.\nமொராக்கோவின் தற்போதைய அரசர், 6ம் மொகம்மத்\nதேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்துடன் மொராக்கோ ஒரு அரசியல் சட்டத்தின்கீழ் முடியாட்சி நாடாகும். பரந்த நிறைவேற்றும் அதிகாரங்களுடன் உள்ள மொராக்கோ அரசர் மற்ற அதிகாரங்களுக்கிடையே அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு ராணுவ ஆட்சியை நியமிக்கும் அதிகாரமுள்ளவராவார். எதிர் அரசியல் கட்சிகள் சட்டபூர்வமானவை என்பதோடு அவற்றில் பலவும் சமீபத்திய ஆண்டுகளில் உருவானவையாகும். பாராளுமன்ற அரசியலமைப்பு முடியாட்சியின் வரம்பிற்குட்ட மொராக்கோ அரசியல் நடக்கிறது, அதேசமயம் மொராக்கோ பிரதமரே அரசாங்கத்தின் தலைவராகவும், பல-கட்சி ஆட்சிமுறையின் தலைவராகவும் இருக்கிறார். நிறைவேற்றும் அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது. சட்ட அமைப்பு அதிகாரம் அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் இரு அவையினரான மொராக்கோ பிரதிநிதிகள் சபை மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சபை ஆகிய இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. முடியாட்சிக்கான மொராக்கோ அரசியலமைப்பு பாராளுமன்றத்துடனும் ஒரு சுதந்திர நீதியமைப்புடனும் வழங்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பு அரசரின் விரிவான அதிகாரங்களை வழங்குகிறது; அவர் மதச்சார்பற்ற அரசியல் தலைவராகவும், தேவதூதரான முகம்மதின் நேரடி வழிவந்தவராக உள்ள \"நம்பிக்கையின் தளபதி\" ஆகவும் உள்ளார். அவர் அமைச்சரவையின் மீது அதிகாரம் செலுத்துகிறார்; அரசியலமைப்பிற்குட்ட தேர்தலைத் தொடர்ந்து பிரதமரை நியமிக்கிறார், பிரதமரின் பரிந்துரைகளின்படி அரசாங்க உறுப்பினர்களை நியமிக்கிறார். அரசர் எந்த ஒரு அமைச்சரின் ஆட்சிகாலத்தையும் நீக்குவதற்கு அரசியலமைப்பு கோட்பாட்டுரீதியாக அனுமதித்திருக்கும் நேரத்தில், உயர் மற்றும் கீழ்மட்ட சபைகளின் தலைவர்களை ஆலோசித்த பிறகு பாரளுமன்றத்தைக் கலைக்கவும், அரசியலமைப்பை ஒத்திவைக்கவும், அல்லது தீர்ப்பாயத்தின்படி ஆட்சி நடத்தவும் அரசருக்கு உரிமையுள்ளது, இவ்வாறு 1965 ஆம் ஆண்டில் ஒரே ஒரு முறை நடந்துள்ளது. சம்பிரதாயமாக அரசரே ராணுவத்தின் தலைவராவார். தனது தந்தையான ஐந்தாம் முகம்மது மரணமடைந்த பின்னர் இரண்டாம் ஹஸன் அரசர் 1961 இல் முடிசூட்டிக்கொண்டார். 1999ஆம் ஆண்டில் இறக்கும்வரை அவர் அடுத்த 38 ஆண்டுகளுக்கு ஆட்சிபுரிந்தார். அவருடைய மகனான ஆறாம் முகம்மது 1999 ஜூலையில் முடிசூட்டிக்கொண்டார்.\n1998 ஆம் ஆண்டு மார்ச் மாத தேர்தல்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி சோசலிச தலைவரான அப்டெர்ராமன் யூசூபியால் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது, இந்த அரசாங்கம் பெருமளவில் எதிர்க்கட்சிகளிடமிருந்து பெற்ற அமைச்சர்களைக் கொண்டிருந்தது. பிரதம் மந்திரி யூசுபியின் அரசாங்கம் கடந்த பல பத்தாண்டுகளில் எதிர்க்கட்சிகளிடமிருந்து பெற்றவர்களைக் கொண்டு உருவான முதல் அரசாங்கமாகும் என்பதுடன் இது 2002 அக்டோபர் வரை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளப்படவிருந்த சோசலிச, மைய இடது மற்றும் தேசியவாத கட்சிகள் கூட்டணிக்கான முதலாவது வாய்ப்பு என்பதையும் குறிப்பிட்டது. தேர்தலைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் அதிகாரத்தைப் பெறமுடியும் என்ற இந்த நிலை அரேபிய உலகின் நவீன அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையுமாகும். தற்போதைய அரசாங்கம் அப்பால் எல் ஃபாஸியின் தலையின்கீழ் உள்ளது.\nரபாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம்.\n1996 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு மறுசீரமைப்பிலிருந்து இருகட்சி ஆட்சிமுறை, இரண்டு அவைகளைக் கொண்டிருந்தது. மொராக்கோ பிரதிநிதிகள் சபை (மஜ்லிஸ் அல்-நுவப்/அசெம்பிளே டெ ரெப்ரசண்டன்ட்ஸ் ) ஐந்து வருட காலத்திற்கு தேர்வுசெய்யப்பட்ட 325 உறுப்பினர்களையும், பல-பதவி தொகுதிகளில் தேர்வுசெய்யப்பட்ட 295 உறுப்பினர்கள் மற்றும் பெண்களை மட்டும் உள்ளிட்ட தேசிய பட்டியல்கள் முப்பது ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. நகரமன்ற உறுப்பினர்கள் சபை (மஜ்லிஸ் அல்-முஸ்தாஷரின் ) ஒன்பது வருட காலத்திற்கு உள்ளூர் நகரமன்றங்களால் தேர்வுசெய்யப்பட்ட (162 இடங்கள்), தொழில்முறை சபைகள் (91 இடங்கள்) மற்றும் கூலி பெறுவோர் (27 இடங்கள்) உள்ளிட்ட 270 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. பாரளுமன்றத்தின் அதிகாரம் வரம்பிற்குட்பட்டதாக இருப்பினும் 1992 மற்றும் 1996 அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் விரிவாக்கப்பட்டுள்ளது என்பதுடன் பட்ஜெட் விஷயங்கள், மசோதாக்களை அங்கீகரித்தல், அமைச்சர்களிடத்தில் கேள்வி எழுப்புதல் மற்றும் அரசாங்கச் செயல்பாடுகளை விசாரிப்பதற்கென்று உரிய ஆணையங்களை நிறுவுதல் ஆகியவற்றையும் உள்ளிட்டிருக்கிறது. பாரளுமன்றத்தின் கீழவை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கத்தை கலைத்துவிடலாம்.\nநீதித்துறை அமைப்பின் உயர்ந்தபட்ச மன்றம் அரசரால் நியமிக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் ஆகும். யூசுஃபி அரசாங்கம் சிறந்த நீதித்துறை சுதந்திரத்தையும் பாகுபாடின்மையையும் உருவாக்க மறுசீரமைப்பு திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மொராக்கோ 16 நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது; இந்தப் பகுதிகள் அரசரால் நியமிக்கப்படும் வாலிஸ் மறறும் ஆளுநர்களால் நிர்வகிக்கப்படுகிறது.\nநாடாளுமன்றத்தால் 1997ஆம் ஆண்டில் பரவலாக்கம்/பிரதேசமயமாக்கம் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் ஒரு பகுதியாக 16 புதிய பிரதேசங்கள் (கீழே தரப்பட்டுள்ளன) உருவாக்கப்பட்டன. மொராக்கோவின் பிரதான நிர்வாகப் பிரிவுகள் : சோயியா-ஓர்டிகா, டோக்கோலா-அப்தா, ஃபெஸ்-போலிமன், கார்ப்-ச்ரதா-பெனி ஹசின், கிரேட்டர் காஸபிளன்கா, கோல்மிம்-எஸ் ஸ்மாரா, லாயோன்-போய்தோர்-சகியா எல் ஹம்ரா, மராகேச்-டென்சிப்ட்-எல் ஹவுஸ், மெக்னஸ்-டஃபிலலெட், ஓரியண்டல், குயேத்-எதாஹப்-லாகுயிரா, ரபத்-சேல்-சாமர்-சேயிர், சோஸ்-மஸா-த்ரா, தத்ரா-அஸிலால், டேன்ஜிர்-டிடுவான், தஸா-அல் ஹோசிமா-டானேட் ஆகியனவாகும்.\nமொராக்கோ 37 பிரதேசங்களாகவும்* 2 விலாயாக்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது: அகாதிர், அல் ஹோசிமா, அஸிலல், பெனி மெலல், பென் ஸ்லிமேன், பொலிமேன், காஸபிளன்கா*, சோயியன், எல் ஜதிதா, எல் கீலா டெஸ் ஸ்ராக்னா, எல் ராச்சிதியா, எஸ்ஸோரியா, ஃபெஸ், ஃபீகிக், கோல்மின், இஃப்ரேன், கெனிட்ரா, கெமிசேத், கெனிஃப்ரா, கோரிப்கா, லாயோன், லாரேசே, மராகேச், மெக்னிஸ், நடார், ஒர்ஸாஸதே, ஓஜ்தா, ரபத்-ஸேல்*, ஸஃபி, செட்டாட், சிதி கஸேம், டேன்ஜிர், டேன்-டேன், டவானேட், டரோடண்ட், டாடா, டாஸா, டெட்டோவன், திஜ்னிட்; அட் டக்லாவின் மூன்று கூடுதல் பிரதேசங்கள் (குயேத் எதாஹப்), போயிதோர், மற்றும் எஸ் ஸ்மாரா மற்றும் டேன்-டேன்இன் பகுதிகள் மற்றும் லாயோன் ஆகியவை மொராக்கியர்கள் சொந்தம் கொண்டாடும் மேற்கு சஹாராவிற்குள் வருகின்றன.\nசர்வதேச அமைப்புக்களும் துணை அமைப்புக்களும்[தொகு]\nஏபிஇடிஏ, ஏசிசிடி (உறுப்பினர்), ஏஎஃப்டிபி, ஏஎஃப்இஎஸ்டி, ஏஎல், ஏஎம்எஃப், ஏஎம்யு, இபிஆர்டி, இசிஏ, எஃப்ஏஓ, ஜி-77, ஐஏஎஃப்ஏ, ஐபிஆர்டி, ஐசிஏஓ, ஐசிசிடி, ஐசிஎஃப்டியு, ஐசிஆர்எம், ஐடிஏ, ஐடிபி, ஐஎஃப்ஏடி, ஐஎஃப்சி, ஐஎஃப்ஆர்சிஎஸ், ஐஹெச்ஓ (நிலுவை உறுப்பினர்), ஐஎல்ஓ, ஐஎம்எஃப், ஐஎம்ஓ, இண்டல்ஸட், இண்டர்போல், ஐஓசி, ஐஓஎம், ஐஎஸ்ஓ, ஐடியு, என்ஏஎம், ஓஏஎஸ் (கண்கானிப்பாளர்), ஓஐசி, ஓபிசிடபிள்யூ, ஓஎஸ்சிஇ (கூட்டாளி), யுஎன், யுஎன்சிடிஏடி, யுனெஸ்கோ, யுஎன்ஹெச்சிஆர், யுஎன்ஐடிஓ, யுபியு, டபிள்யுசிஓ, டபிள்யுஹெச்ஓ, டபிள்யுஐபிஓ, டபிள்யூஎம்ஓ, டபிள்யூடிஓஓ, டபிள்யுடிஆர்ஓ\nஐக்கிய நாடுகள் 1956 நவம்பர் 12 முதல்\nஅரேபிய ஒன்றியம் 1958 அக்டோபர் 1 முதல்\nசர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 1959ஆம் ஆண்டு முதல்\nஆப்பிரிக்க ஒன்றிய அமைப்பு இணை நிறுவனர் மே 25, 1963; 12, 1984ஆம் ஆண்டில் வாபஸ் பெற்றது\nகுழு-77 ஜூன் 15, 1964ஆம் ஆண்டு முதல்\nஇஸ்லாமிய மாநாட்டு அமைப்பு செப்டம்பர் 22, 1969ஆம் ஆண்டு முதல்\nஉலக வர்த்தக அமைப்பு ஜனவரி 1, 1995ஆம் ஆண்டில் இருந்து\nமெடிட்டெரேனியன் பேச்சுவார்த்தைக் குழு 1995ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து\nஅமெரிக்காவின் பிரதான நேட்டோ அல்லாத கூட்டணி ஜனவரி 19, 2004ஆம் ஆண்டில் இருந்து\nஇருகட்சி மற்றும் பலகட்சி ஆட்சிமுறை உடன்படிக்கைகள்[தொகு]\nஅரபு பொருளாதார ஒன்றியத்தின் பேரவை\nமத்திய கிழக்கு சுதந்திர வர்த்தகப் பகுதி\nகட்டணங்கள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தம்\nயூரோ-மெடிட்டெரேனியன் சுதந்திர ஒப்பந்தப் பகுதி\nஅமெரிக்கா-மொராக்கோ சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்\nபல்வேறு வடிவத்திலான மொராக்கோ வரைபடங்கள்\nமொராக்கோ 16 பிரதேசங்களாக[19] பிரிக்கப்பட்டு 62 தலைமையகங்கள் மற்றும் மண்டலங்கள் கொண்ட துணைப்பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.[20]\nஅரசியலமைப்புச் சட்டத்தால் 1997ஆம் ஆண்டில் பரவலாக்கம்/பிரதேசமயமாக்கம் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் ஒரு பகுதியாக பதினாறு புதிய பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.\nமேற்கு சஹாரா மீதான பிரச்சினையின் காரணமாக, \"சிகுயியா எல்-ஹம்ரா\" மற்றும் \"ரியோ டி ஓரோ\" ஆகிய இரண்டு பிரதேசங்களின் தகுதிநிலையும் விவாதத்திற்கு ஆளானது.\nசஹாரா விவகாரங்களுக்கான ராஜாங்க அறிவுரை சபையின் மூலமாக சுய-ஆளுகை அமைப்பு குறிப்பிட்ட அளவிலான மேற்கு சஹாரா சுயாட்சியைக் கொண்டு இந்தப் பிரதேசத்தை ஆளவேண்டும் என்று மொராக்கோ அரசு பரிந்துரை செய்தது. இந்தத் திட்டப்பணி 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மத்தியில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மொராக்கோ முன்மொழிவுத் தேர்வுகளில் உள்ள தடைகள், பரஸ்பர ஒப்புதலுடனான அரசியல் தீர்வை எட்டுவதற்கான நேரடியான மற்றும் நிபந்தனையற்ற பேரங்களில் ஈடுபட சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொள்ளும் சமீபத்திய \"ஐ.நா. தலைமைச் செயலாளர் அறிக்கைக்கு\" வழிவகுத்துள்ளது.[21] இந்த சுயாட்சி ஸ்பானிஷ் குடியேற்ற ஆட்சிக்கு எதிராக போராடிய போலிசாரியா குழுவால் ஏற்க மறுக்கப்பட்டுள்ளது என்பதுடன் இப்போது மேற்கு சஹாரா குடியேற்ற ஆதிக்க நீக்கம் ஷ்வாரி அரப் டெமாக்ரடிக் ரிபப்ளிக் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.\n2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல், உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் காஸாபிளான்காவி்ல் இருந்த தினசரி நாளிதழான அக்பர் அல்-யோமின் அலுவலகத்தை மூடுவதற்கு முடிவு செய்தார்.\nஉயர் அட்லஸ், பொமானே டி டெடிஸ்.\nபின் எல் அய்டேன் ஆறு, பெனி-மெல்லல்\nமொராக்கோவின் புவியமைப்பு அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து மலைத்தொடர்கள் மற்றும் சஹாரா (பாலைவனம்) வரை நீண்டிருக்கிறது. அல்ஜீரியாவிற்கும் இணைக்கப்பட்ட மேற்கு சஹாராவிற்கும் இடையே வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலையும், மெடிட்டெரேனியன் கடலையும் எல்லைகளாகக் கொண்டு வடக்கு ஆப்பிரிக்காவில் மொராக்கோ அமைந்துள்ளது.\nமொராக்கோவின் பெரும்பாலான பகுதிகள் மலைத்தொடர்களாகும். அட்லஸ் மலைத்தொடர்கள் முக்கியமாக நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் காணப்படுகின்றன. ரிஃப் மலைத்தொடர்கள் நாட்டின் வடக்குப் பகுதியில் காணப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே பெர்பர் மக்களால் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளாகும். 172,402 சது மை (446,519 km2)மொராக்கோ உலகில் (உஸ்பெக்கிஸ்தானுக்கு அடுத்து) ஐம்பத்து ஏழாவது மிகப்பெரிய நாடாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகள் 1994 இல் இருந்து மூடப்பட்டிருக்கின்றன என்றாலும் அல்ஜீரியா மொராக்கோவிற்கு கிழக்குப் மற்றும் தென்கிழக்குப் பகுதியின் எல்லைகளாக உள்ளன. மெடிட்டெரேனியன் கடற்கரையில் நான்கு ஸ்பானிஷ் நிலப்பகுதிகளும் உள்ளன: சீடா, மெலில்லா, பெனோன் டி வெலெஸ் டி லா காமரா, பெனோன் டி ஆல்சிமஸ் மற்றும் சாஃபரினாஸ் தீவுகள் மற்றும் விவகாரத்திலுள்ள பெரிஜில் ஆகியவை. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு வெளியே கேனரி தீவுகள் ஸ்பெயினுக்கு சொந்தமாக உள்ளன, அதேசமயம் வடக்குப்பகுதிக்கான மெடீரா போர்த்துக்கீசியர்களிடம் உள்ளது. வடக்குப் பகுதிக்கு, மொராக்கோ ஜிப்ரால்டர் ஜலசந்தியை எல்லையாகக் கொண்டு அதன் ஒரு பகுதியை கட்டுப்படுத்தவும் செய்கிறது, இது மெடிட்டெரேனியன் கடலின் உள்ளும் வெளியிலுமான நீர்வழிகளின் மீதான கட்டுப்பாட்டை அதற்கு அளிக்கிறது. வடமேற்கிலிருந்து வடகிழக்குவரை மெடிட்டெரேனியனுக்கு எல்லைகளாக அமைந்திருக்கும் பகுதியை ரிஃப் மலைத்தொடர்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. தென் மேற்கிலிருந்து வடகிழக்கு வரை அமைந்திருக்கும் அட்லஸ் மலைத்தொடர்கள் இந்த நாட்டிற்கு முதுகெலும்பாக அமைந்திருக்கின்றன. நாட்டின் பெரும்பாலான தென்மேற்குப் பகுதிகள் சஹாரா பாலைவனத்தில் அமைந்திருக்கின்றன என்பதோடு பொதுவாக மக்கள் அடர்த்தியில்லாமலும் வளர்ச்சியடையாத பொருளாதாரத்தையும் கொண்டிருப்பதாக இருக்கிறது. மக்கள் தொகையினரில் பெரும்போலோனோர் இந்த மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் வசிக்க, தெற்குப் பகுதி பாலைவனமாக உள்ளது. தெற்குப் பகுதியில் 1975ஆம் ஆண்டில் மொராக்கோவால் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் ஸ்பானிஷ் குடியேற்றப் பகுதியான மேற்கு சஹாரா அமைந்திருக்கிறது (பார்க்க கிரீன் மார்ச்).[2] மேற்கு சஹாராவை தன்னுடைய பிரதேசமாக மொராக்கோ சொல்லிக்கொள்வதோடு அதனுடைய தெற்குப் பகுதி ஆளுகையாகவும் குறிப்பிடுகிறது.\nமொராக்கோவின் தலைநகரம் ரபாத்; இதனுடைய மிகப்பெரிய நகரம் முக்கிய துறைமுகமான காஸாபிளன்கா ஆகும்.\nமற்ற நகரங்கள் அகாதிர், எஸ்ஸாரியா, ஃபெஸ், மரகேச், மெக்னஸ், மொகமதியா, ஆஜ்தா, அவுர்ஸாஸத், சஃபி, சேல், டென்ஜிர் மற்றும் டேடோனன் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது.\nMA என்ற குறியீட்டின் அடிப்படையில் தரநிலைப்படுத்தப்பட்ட ஐஎஸ்ஓ 3166-1 ஆல்பா-2 புவியமைப்பு என்கோடிங்கில் மொராக்கோ குறிப்பிடப்படுகிறது.[22] இந்தக் குறியீடு மொராக்கோவின் இணையத்தள செயற்களமான .ma என்பதன் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.[22]\nகாலநிலை என்பது மலைத்தொடர்களாக உள்ள உள்ளடங்கிய பிரதேசங்களை நோக்கிச் செல்லும் மிகவும் தீவிரமடையும் மெடிட்டெரேனியனை நோக்கிச் செல்வதாக இருக்கிறது. கடற்கரைச் சமவெளிகளாக உள்ள நிலப்பரப்பு வளமானவையாக இருப்பதோடு அதன் அடிப்படையில் அவை விவசாயத்தின் முதுகெலும்பாக இருக்கின்றன. காடுகள் நிலத்தின் 12 சதவிகித பகுதியை ஆக்கிரமித்துள்ளன, அதேசமயம் தரிசு நிலங்கள் 18 சதவிகதமாக உள்ளன. 5 சதவிகிதம் நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டுள்ளன.\nமலைத்தொடர்களாக அமைந்துள்ள பகுதிகளில் (அட்லஸ் மலைத்தொடர்) உள்ள வெப்பநிலைகள் ஜீரோ டிகிரிக்கும் குறைவதோடு மலை முகடுகள் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் உறைபனி மூடியதாக காணப்படுகிறது. வடக்கு மொராக்கோ மழைக்காலங்களில் மிகவும் ஈரமானதாகவும் மழைப்பொழிவு உள்ளதாகவும் இருக்கும். அதேசமயத்தில் சஹாராவின் நுனிப்பகுதியில் இருக்கும் தெற்குப் பகுதி கடுமையாக உலர்ந்து குளிர் நிரம்பியதாகவும் இருக்கிறது. மராகேச்சில் கோடைகால சராசரி வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் (100 டிகிரி பாரன்ஹீட்) ஆகும். மழைக்காலத்தில் இது கிட்டத்தட்ட 21 டிகிரி செல்சியஸ் (70 டிகிரி பாரன்ஹீட்) ஆக உள்ளது.\nமொராக்காவோவின் முக்கிய நகரங்களினுடைய சராசரி வெப்பநிலைகளாவன: ரபாத், 22 டிகிரி செல்சியஸ் (71 டிகிரி பாரன்ஹீட்); காஸபிளன்கா, 20 டிகிரி செல்சியஸ் (69 டிகிரி பாரன்ஹீட்); மாரகேச், 22 டிகிரி செல்சியஸ் (71 டிகிரி பாரன்ஹீட்); ஃபெஸ், 20 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்ஹீட்); மெக்னெஸ், 21 டிகிரி செல்சியஸ் (68 டிகிரி பாரன்ஹீட்); மற்றும் டேன்ஜிர், 20 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்ஹீட்).[23]\nமொராக்கோ தன்னுடைய காட்டு உயிர்மாறுபாட்டு நிலைகளுக்காக பிரபலமானதாக விளங்குகிறது. பறவைகள் மிக முக்கியமான ஃபோனாக்களைக் குறிப்பிடுகின்றன.[24] மொராக்கோவின் அவிஃபோனா 454 உயிரினங்களை உள்ளிட்டிருக்கிறது, இவற்றில் ஐந்து மனிதர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை, 156 அரிதான அல்லது விபத்தால் உருவானவை.[25]\nமொராக்கோவின் பொருளாதாரம் அளிப்பு மற்றும் தேவை விதியால் கட்டுப்படுத்தப்படும் திறந்தநிலை பொருளாதாரமாக கருதப்படுகிறது. 1993ஆம் ஆண்டில் இருந்து அரசாங்கத்தின் கைகளில் குறிப்பிடத்தக்க பொருளாதாரத் துறைகளை தனியார்மயமாக்கும் கொள்கையை இந்த நாடு பின்பற்றி வருகிறது.[26]\n2000 முதல் 2007 வரை 4-5 சதவிகித பகுதியில் அரசாங்கத்தின் மறுசீரமைப்புகள் மற்றும் நிலையான வருடாந்திர வளர்ச்சியும் சில வருடங்களுக்கு முன்பு இருந்ததோடு ஒப்பிடுகையில் மிக அதிகமாக வளமடைய உதவியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி, காஸாபிளன்கா மற்றும் டேன்ஜீர் வளர்ந்துவருவது போன்ற புதிய சேவை மற்றும் தொழில்துறை துருவங்களோடு மிக விரிவாக பரவலாக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை, 2009ஆம் ஆண்டில் 20 சதவிகித வளர்ச்சிற்கு வழியமைத்த நல்ல மழையளவுகளோடு சேர்ந்து மறுமலர்ச்சியடைந்துள்ளது.\nசேவைத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைத் தர, சுரங்கத் தொழில், கட்டுமானம் மற்றும் உற்பத்தியால் உருவாக்கப்பட்டிருக்கும் தொழில்துறை கூடுதலான கால் பங்கை அளித்திருக்கிறது. சுற்றுலாத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் நெசவுத் துறைகள் ஆகியவை அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவுசெய்திருக்கும் துறைகளாகும். இருப்பினும், மொராக்கோ விவசாயத்தை மட்டுமீறிய அளவிற்கு சார்ந்திருக்கிறது. இந்தத் துறை கிட்டத்தட்ட 14 சதவிகித உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே உள்ளிட்டிருக்கிறது ஆனால் மொராக்கோ மக்கள்தொகையில் 40-45 சதவிகிதத்தினருக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கிறது. பாதியளவிற்கு வறண்ட காலநிலையின் காரணமாக நல்ல மழையளவை உறுதிப்படுத்துவது சிக்கலானதாக இருக்கிறது என்பதுடன் காலநிலைக்கு ஏற்ப மொத்த உள்நாட்டு உற்பத்தியும் மாற்றமடைகிறது. நிதிசார்ந்த விழிப்புணர்வு , பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கேற்ப மாறுபடும் கடன் ஆகிய இரண்டிற்குமான பலப்படுத்தலுக்கு உதவுகிறது.\nஇந்த நாட்டின் பொருளாதார அமைப்பு பல முகங்களைக் கொண்டிருப்பதாக இருக்கிறது. இது வெளிப்புற உலகத்தை நோக்கி பெரிய அளவிற்கு திறந்திருப்பதாக சித்தரிக்கப்படுவதுண்டு. பிரான்ஸ் மொராக்கோவின் முதன்மையான வர்த்தக கூட்டாளியாக (வழங்குநர் மற்றும் வாடிக்கையாளர்) இருந்து வருகிறது. பிரான்ஸ் மொராக்கோவின் பிரதான கடன் வழங்குநராகவும் வெளிநாட்டு முதலீட்டாளராகவும் இருந்து வருகிறது. அரபு உலகத்தில் 2005 ஆம் ஆண்டில் எகிப்திற்கு அடுத்தபடியாக எண்ணை அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெற்றிருக்கும் நாடாக மொராக்கோ இருக்கிறது.\n1980களின் முற்பகுதியில் மொராக்கோ அரசாங்கம், கடன் வழங்குநர்களான இண்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட், உலக வங்கி மற்றும் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் உதவியோடு உண்மையான பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதை நோக்கிய பொருளாதார திட்டத்தை கடைபிடித்தது. இந்த நாட்டின் பணமான டிரேம் தற்போதைய கணக்கு நடவடிக்கைகளில் முற்றிலும் மாற்றப்படக்கூடியதாகும்; நிதித் துறைகளின் மறுசீரமைப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன; அத்துடன் அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன.\nமொராக்கோ பொருளாதாரத்தின் முக்கியமான மூலாதாரங்களாக விவசாயம், பாஸ்பேட்டுகள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவை இருக்கின்றன. மீன் மற்றும் கடல் உணவுகளின் விற்பனையும் முக்கியமானதாகும். தொழில்துறையும் சுரங்கமும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றிற்கு ஒன்று என்ற அளவிற்கு பங்களித்திருக்கின்றன. மொராக்கோ (அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக) உலகின் பாஸ்பேட் உற்பத்தியில் இரண்டாவது பெரிய இடத்தை வகிக்கிறது, பாஸ்பேட்டுகளின் விலை ஏற்ற இறக்கங்கள் சர்வதேச சந்தையில் மொராக்கோவின் பொருளாதாரத்தில் பெருமளவு செல்வாக்கு செலுத்துகி்ன்றன. சுற்றுலா மற்றும் தொழிலாளர்களின் பண மாற்றுதல்கள் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து முக்கிய பங்கு வகிக்கின்றன. நெசவு மற்றும் ஆடை உற்பத்தி 2002ஆம் ஆண்டில் மொத்த ஏற்றுமதியில் 34 சதவிகிதம் அளவிற்கு பங்குவகித்த வளரும் உற்பத்தித் துறையின் பகுதியாக இருந்தது என்பதுடன், தொழில்துறை வேலைவாய்ப்பில் 40 சதவிகிதத்தை அளித்தது. நெசவு மற்றும் ஆடை தயாரிப்பின் ஏற்றுமதியை 2001 ஆம் ஆண்டின் 1.27 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2010 இல் 3.29 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகரிக்க இந்த அரசாங்கம் விரும்புகிறது.\nஇறக்குமதியால் ஏற்படும் அதிக செலவு, குறிப்பாக பெட்ரோலியம் இறக்குமதியால், பெரிய பிரச்சினையாக உள்ளது. படிப்படியான மற்றொரு பிரச்சினை வறட்சியையோ அல்லது திடீர் வெள்ளப்பெருக்கையோ உருவாக்கிவிடும் நம்பமுடியாத மழையளவாகும்; 1995ஆம் ஆண்டில் 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட வறட்சி மொராக்கோவை தானிய இறக்குமதிக்கு கட்டாயப்படுத்தியது என்பதுடன் பொருளாதாரத்தையும் மோசமான அளவிற்கு பாதித்தது. மற்றொரு வறட்சி 1997 இலும், 1999–2000 இல் ஒன்றும் ஏற்பட்டது. வறட்சியால் ஏற்பட்ட குறைந்த வருவாயால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1995 இல் 7.6 சதவிகிதமும், 1997 இல் 2.3 சதவிகிதமும், 1999 இல் 1.5 சதவிகிதமும் வீழ்ந்தது. வறட்சிக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நல்ல மழை சந்தைக்கான அதிரடி பயிர் அறுவடையை வழங்கியது. 2001ஆம் ஆண்டில் கிடைத்த நல்ல மழை அளவு 5 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்திற்கு வழியமைத்தது. மொராக்கோ வேலைவாய்ப்பின்மை (2008 இல் 9.6 சதவிகிதம்) மற்றும் கிட்டத்தட்ட 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இருந்த பெரிய வெளிப்புற கடன் அல்லது 2002 இல் ஏற்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியளவு ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்பட்டது.[27]\nதனக்கு உறுதியளித்த முதன்மை பொருளாதாரக் கூட்டாளிகளுடன் மொராக்கோ செய்துகொண்ட பல்வேறு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளாவன, 2012 ஆம் ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புடன் ஒருங்கிணையும் நோக்கத்தோடு ஐரோப்பிய யூனியனோடு செய்துகொண்ட யூரோ-மெடிட்டெரேனியன் சுதந்திர வர்த்தக பகுதி உடன்படிக்கை; மாபெரும் அராபிய சுதந்திர வர்த்தக பகுதி நிறுவுதல்களின் வரம்பிற்குட்பட்டு எகிப்து, ஜோர்டான் மற்றும் துனீசியா ஆகியவற்றுடன் செய்துகொண்ட அகாதிர் உடன்படிக்கை; 2006 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த அமெரிக்காவுடன் செய்துகொண்ட அமெரிக்க-மொராக்கோ சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் பின்னாளில் துருக்கியுடன் செய்துகொண்ட சுதந்திர மாற்றீடு உட்படிக்கை ஆகியனவாகும். (பார்க்க மொராக்கோ பொருளாதாரம்)\nமொராக்கோவில் 1973 ஆண்டின்படி தொல்மொழி குழுக்கள்.\nஎகிப்து மற்றும் சூடானுக்கு அடுத்தபடியாக மொராக்கோ பெரும்பான்மையான மக்கள்தொகை கொண்ட மூன்றாவது அரபு நாடாகும்.[28] பெரும்பாலான மொராக்கியர்கள் சன்னி இஸ்லாமைப் பின்பற்றுகின்றனர் என்பதோடு பெர்பர், அரபு கலந்த அல்லது கலப்பு அரபு-பெர்பர்களாக உள்ளனர். மொராக்கோ மக்கள் தொகையில் பெர்பர்கள் 60 சதவிகிதத்தினராக உள்ளனர்.[29]\nகுறைந்தது கடந்த 5000 ஆண்டுகளிலிருந்தாவது பெர்பர்கள் மொராக்கோவில் குடியேறியிருப்பர். 7 மற்றும் 11வது நூற்றாண்டுகளில் மொராக்கோவாக ஆகவிருந்த பிரதேசத்திற்காக அராபியர்கள் போரிட்டனர், பல்வேறு பைசாண்டிய ரோமானியத் தலைவர்கள், தொல்குடி பெர்பர்கள் மற்றும் ரொமானோ-பெர்பர் தலைவர்கள் ஆகியோரின் ஆட்சி அரபு-பெர்பர் கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. மக்கள்தொகையின் ஒரு குறிப்பிடத்தகுந்த பகுதி ஹராடின் மற்றும் நாவா (அல்லது நாவ்), கருப்பு அல்லது கலப்பு இனம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. மொராக்கோவின் யூத சிறுபான்மையினர் (1948ஆம் ஆண்டில் 265,000) கிட்டத்தட்ட 5,500 என்ற எண்ணிக்கைக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துவிட்டனர் (பார்க்க மொராக்கோவில் யூதர்களின் வரலாறு) .[30] 100,000 வெளிநாட்டு குடியிருப்பாளர்களில் பெரும்பான்மையினர் பிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ்காரர்களாவர், பெரிய அளவிற்கு காலனிய வழிவந்தவர்கள், பிரதானமாக ஐரோப்பிய பல தேசியவாதிகளுக்கு பணிபுரியும் தொழில்முறையாளர்கள். சுதந்திரத்திற்கு முன்பாக ஐரோப்பியர்[31] கள், முக்கியமாக ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு குடியேறிகளுக்கு (காலனியர்கள் ) மொராக்கோ வீடாக விளங்கியது.\nஅராபியர்களுக்கும், அராபியர் அல்லாதவர்களுக்கும் இடையே குறிப்பிடத்தகுந்த மரபுவழி வேறுபாடுகள் இல்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன என்பதோடு அராபிய உலகத்தின் பெரும்பாலான பொது விஷயங்களையும் முக்கியத்துவப்படுத்தி்க் காட்டியிருக்கின்றன, அரபிய மயமாக்கம் என்பது முக்கியமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் மேலாக தொல்குடியினரிடம் கலாச்சார மயமாக்கம் மூலமாக செய்யப்பட்டிருக்கிறது.[32] மனித மரபுவழியின் ஐரோப்பிய ஜர்னலின் கூற்றுப்படி, வடமேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மொராக்கியர்கள் பான்டு தொல்குடியினரின் துணை-சஹாரா ஆப்பிரிக்கர்களைவிட ஐபீரிய மரபுவழியினரிடமே நெருக்கமானவர்களாக காணப்படுகின்றனர்.[33]\nமொராக்கோவிற்கு வெளியில் இருக்கும் பெரும் மொராக்கிய மக்கள்தொகையினர் ஒரு மில்லியன் மொராக்கியர்களுக்கும் மேலாக இருக்கும் பிரெஞ்சுக்காரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் (கிட்டத்தட்ட 700,000 மொராக்கியர்கள்),[34] நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி மற்றும் கனடாவைச் சேர்ந்த பெரிய அளவிற்கான மொராக்கிய சமூகத்தினரும் இருக்கின்றனர்.[35]\nமொராக்கோவின் அதிகாரப்பூர்வ மொழி நவீன நிலைப்படுத்தப்பட்ட அராபி ஆகும். இந்த நாட்டின் குறிப்பிடத்தகுந்த அராபி பேச்சுவழக்கு மொராக்கிய அராபி என்று அழைக்கப்படுகிறது. ஏறத்தாழ 12 மில்லியன் (மக்கள்தொகையில் 40 சதவிகிதம்), பெரும்பாலும் நாட்டுப்புறப் பகுதியில் இருப்பவர்கள், அராபிய பேச்சுவழக்கோடு முதலாவது அல்லது இருமொழி வழக்காக இருக்கும் மூன்று வெவ்வேறு (டாரிஃபிட், டாஷேலியிட், டாமசைட்) – பேச்சுவழக்காக இருந்துவரும் பெர்பர் – மொழியைப் பேசுகின்றனர்.[36] மொராக்கோவின் அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது மொழியாக இருக்கும் பிரெஞ்சு உலகம் முழுவதிலும் கற்றுத்தரப்படுகிறது என்பதுடன் மொராக்கோவின் வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் பிரதான மொழியாக செயல்படுகிறது. இது கல்வி மற்றும் அரசுத் துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கிட்டத்தட்ட 20,000 மொராக்கியர்கள் டாரிஃபிட்டிற்கு இணையாக இரண்டாவது மொழியாக ஸ்பானிஷ் பேசுகின்றனர். பேசுபவர்கள் வகையில் ஆங்கிலம் பிரெஞ்சிற்கும் ஸ்பானிஷிற்கும் வெகுதொலைவில் இருந்தாலும் கல்விபயின்ற இளைஞர்களுக்கு மத்தியில் (பிரெஞ்சிற்கு அடுத்தபடியாக) தேர்வுசெய்யக்கூடிய இரண்டாவது அந்நிய மொழியாக விரைவாக வளர்ந்துவருகிறது. 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தேசிய கல்வித்துறை மறுசீரமைப்புகள் அமலுக்கு வந்ததன் காரணமாக ஆங்கிலம் அரசுப் பள்ளிகளில் நான்காவது வருடத்திலிருந்து கற்றுத்தரப்படும் மொழியாக ஆனது. இருப்பினும் பிரெஞ்சு, மற்ற பிரெஞ்சு பேசும் நாடுகள், குறிப்பாக பிரான்ஸ் நாட்டுடனான நெருங்கிய பொருளாதார மற்றும் சமூகத் தொடர்புகள் காரணமாக இரண்டாவது அந்நிய மொழியாகவே இருந்துவருகிறது.\nபெரும்பாலான மக்கள் நாட்டை சஹாரா பாலைவனத்திலிருந்து இணைக்கும் அட்லஸ் மலைத்தொடருக்கு மேற்கே வாழ்கின்றனர். காஸபிளன்கா வணிகம் மற்றும் தொழில்துறை மையமாகவும் முன்னணி துறைமுகமாகவும் இருக்கிறது; ரபாத் அரசாங்கத்தின் தலைமையிடமாகும்; டேன்ஜீர் ஸ்பெயினிலிருந்து மொராக்கோவிற்கான நுழைவாயில் ஆகும் என்பதுடன் முக்கியமான துறைமுகமாகவும் இருக்கிறது; ஃபெஸ் கலாச்சார மற்றும் மத அமைப்புகளுக்கான மையமாகும்; மாரகேச் ஒரு பிரதான சுற்றுலாத்தலமாகும்.\nஐரோப்பிய நாடு கடத்தப்பட்ட மக்கள் தொகையினர் 100,000 பேர் இருக்கின்றனர், முக்கியமாக பிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ் வழிவந்தவர்கள்; இவர்களில் பலரும் ஆசிரியர்கள் அல்லது தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மேலும் அதிகமாக, குறிப்பாக மாரகேச்சில் ஓய்வுபெற்றவர்கள் வசிக்கின்றனர்.\nமொராக்கோ பல்வேறு இனத்தினர் வசிக்கும் வளமான கலாச்சாரமும் நாகரிகமும் கொண்ட நாடு ஆகும். மொராக்கோ வரலாற்றின் வழியாக கிழக்கிலிருந்தும் (ஃபொனீசியர்கள், கார்தாஜினிசீயர்கள், யூதர்கள் மற்றும் அரேபியர்கள்) தெற்கிலிருந்தும் (துணை-சஹாரா ஆப்பிரிக்கர்கள்)வடக்கிலிருந்தும் (மூர்கள் மற்றும் யூதர்கள் உள்ளிட்ட ரோமானியர்கள், வேண்டல்கள், அந்துலூசியர்கள்) வந்த பல்வேறுவிதமான மக்களை குடியேறிகளாக கொண்டிருக்கிறது. இவர்களின் நாகரீகங்கள் அனைத்தும் மொராக்கோவின் சமூக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது புறச்சமயம், யூதயிசம் மற்றும் கிறிஸ்துவத்திலிருந்து இஸ்லாம் வரையிலான பல்வேறு வகையிலான நம்பிக்கைகளையும் கொண்டிருக்கிறது.\nமொராக்கோ இலக்கியம் தொடர்ந்து வளர்ந்து பரவலாகி வருகிறது. பாரம்பரியமான மரபுக்-கவிதைகள், உரைநடைகள் மற்றும் வரலாற்றெழுதியல் ஆகியவை மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய இலக்கிய மாதிரிகளின் வடிவங்களின் தாக்கத்தை சேர்த்துக்கொண்டவையாக இருக்கின்றன. சமூக மற்றும் இயற்கை அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் இலக்கியம் மற்றும் இலக்கிய ஆய்வுத் துறைகளை பதிப்பிப்பதில் பிரெஞ்சு மொழியே தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது, படைப்புக்கள் அரபு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளிலும் பதிப்பிக்கப்படுகின்றன. மொகம்மத் சோக்ரி, திரிஸ் சிராபி, அப்தல்லா லரோயி, அப்தல்ஃபதா கிலித்தோ மற்றும் ஃபாத்திமா மெர்னிஸ்ஸி ஆகியோர் தங்களுடைய பதிப்புக்களை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பதிப்பிக்கின்றனர். பியரி லோட்டி, வில்லியம் எஸ்.பரோஸ் மற்றும் பால் பவுல்ஸ் போன்ற நாடுகடத்தப்பட்ட எழுத்தாளர்கள் மொராக்கோ எழுத்தாளர்களிடமும், நாட்டு மக்களிடமும் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர்.\nசுதந்திரம் பெற்றதிலிருந்து ஓவியம் மற்றும் சிற்பம், மக்கள் இசை, நாடகம் மற்றும் திரைப்படம் ஆகியவற்றில் குறி்ப்பிடத்தகுந்த அளவிற்கு மலர்ச்சி ஏற்பட்டுள்ளது. மொராக்கோ தேசிய அரங்கம் (1956ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது) மொராக்கோ மற்றும் பிரெஞ்சு நாடக படைப்புகளுக்கான தயாரிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. கோடை காலங்களில் இசைத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன, இவற்றில் ஃபெஸ் உலக உன்னத இசைத் திருவிழாவும் ஒன்றாகும்.\nஅரேபிய, அமேசிய, ஆப்பிரிக்க மற்றும் அந்துலூசியன் பாரம்பரியங்களால் தாக்கம்பெற்ற மொராக்கோ இசை பல்வேறு எண்ணிக்கையிலான ஃப்ளூட் (நேய்), ஷான்(கைத்தா), சிதார்(குவான்), மற்றும் குறுகிய கழுத்துப்பகுதியுள்ள பல்வேறு யாழி போன்ற (ஊத் மற்றும் கிம்ப்ரீ) இசைக்கருவிகளையும் பயன்படுத்துகிறது. இவையனைத்தும் கம்பீரமாக ஒலிக்கும் முரசொலியான தார்புக்காவால் (டெர்ரா-கோட்டா மத்தளம்) பின்னணி இசையைப் பெறுகின்றன. சர்வதேச அளவில் மிகவும் பிரபலமடைந்துள்ள பாரம்பரிய மொராக்கோ கலைஞர்கள் சிறு வயதிலிருந்தே பயிற்சி செய்துவந்த தலைமை இசைக்கலைஞர் ஜோஜூகா, துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் தனது வேர்களைத் தேடும் பிரபல ஆன்மீக இசை பாணியான நாவ் இசை நிபுணர் ஹஸன் ஹாக்மன் ஆகியோராவர். இளம் மொராக்கியர்கள் ரைய் இசையை விரும்புகின்றனர், இது மேற்கத்திய ராக், ஜமைக்காவின் ரெகே மற்றும் எகிப்து மொராக்கோவின் ஜனரஞ்சக இசையோடு பாரம்பரிய ஒலிகளையும் இணைத்துக்கொண்டுள்ள அல்ஜீரிய இசையாகும்.\nஒவ்வொரு பிரதேசமும் தனக்கு சொந்தமான குணாதிசியங்களைப் பெற்றிருக்கிறது, இவ்வாறு இது தேசிய கலாச்சாரத்திற்கும் நாகரீகத்தின் மரபுவழிக்கும் பங்களிப்பு செய்கிறது. மொராக்கோ தனது முதன்மையான முன்னுரிமைகளுள் பரந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் தனது கலாச்சார பாரம்பரியத்தை தக்கவைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.\nகலாச்சாரரீதியாக பேசினால், பிரெஞ்சு, ஸ்பானிஷ், மற்றும் கடந்த பத்தாண்டுகளில் ஆங்கில-அமெரிக்க வாழ்க்கை முறைகள் போன்றவற்றின் வெளிப்புற தாக்கத்தோடு பெர்பர், யூதர், அராபியர் வாழ்க்கைமுறை ஆகியவற்றை ஒன்றுசேர்த்துக்கொள்வதில் மொராக்கோ என்றுமே வெற்றிபெற்றிருக்கிறது எனலாம்.\nஅகாதிர் மைய சந்தையில் காணப்படும் வாசனை திரவியங்கள்\nமொராக்கோ சமையல்வகை உலகிலேயே மிகவும் தொன்மைவாய்ந்த சமையல்வகையாக கருதப்படுகிறது. இது நூற்றாண்டுகள் கடந்த வெளி உலகத்துடனான மொராக்கோவின் ஒருங்கிணைப்பால் உருவானதாகும். மொராக்கோவின் சமையல்வகை பெர்பர், ஸ்பானிஷ், கோர்ஸிகன், போச்சுகீஸ், மூரிஷ், மத்திய கிழக்கு, மெடிட்டெரேனியன் மற்றும் ஆப்பிரிக்க சமையல் வகைகளின் கலப்பாக இருக்கிறது. மொராக்கோவின் சமையல் பழங்குடி பெர்பர் சமையல், மாரிஸ்கோஸ் ஸ்பெயினை விட்டுச் செல்லும்போது விட்டுச்சென்ற அராபிர் அந்தலூசியன் சமையல், துருக்கியர்களிடமிருந்து பெற்ற துருக்கிய சமையல், அரேபியர்கள் வழங்கிய மத்திய கிழக்கு சமையல் மற்றும் யூத சமையல் ஆகியவற்றின் தாக்கத்தால் அமையப்பெற்றதாக இருக்கிறது.\nமொராக்கோ சமையலில் வாசனைப் பொருட்கள் அதிக அளவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. வாசனைப்பொருட்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மொராக்கோவில் இறக்குமதி செய்யப்படுபவையாக இருக்கையில் திலியோனின் குங்குமப்பூ, மெக்னஸின் புதினா மற்றும் ஆலிவ், ஃபெஸ்ஸின் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை ஆகிய பல உபபொருட்களும் உள்நாட்டிலேயே விளைபவையாக இருக்கின்றன. மொராக்கோவில் கோழிக்கறி உணவு மிகவும் பரவலாக சாப்பிடப்படுகிறது. சிவப்பு உணவு வகைகளிலேயே மிகவும் பொதுவாக உண்ணப்படுவது மாட்டுக்கறியாகும்; ஆட்டுக்கறிக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது என்றாலும் அவை அதிக செலவுமிக்கவை. பாஸ்டில்லா, டாஜினி மற்றும் ஹரிரா ஆகியவற்றுடன் கோஸ்கோஸ் மொராக்கோவின் மிகவும் பிரபலமான உணவு வகையாகும். மிகவும் பிரபலமான பானம் புதினாவுடன் சேர்த்து அருந்தப்படும் பசும் தேநீர். இந்த தேநீர் கெட்டினா சர்க்கரை அல்லது துண்டங்களுடன் சேர்த்து அருந்தப்படுகிறது.\nமொராக்கிய இலக்கியம் அரபி, பெர்பர் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் எழுதப்படுகிறது. இது அல்-அன்டலஸில் தயாரான இலக்கியத்தையும் உள்ளிட்டிருக்கிறது. அலமொகத் வம்சத்தின் கீழ் கற்றலின் செழிப்பான, அற்புதமான காலத்தை மொராக்கோ பெற்றது. 25,000க்கும் அதிகமானோர் தங்கக்கூடிய மராகேச் கோட்டுபியா மசூதியை அல்மொகத் கட்டினார், ஆனால் இது தனக்கு பெயர் வாங்கித் தந்த புத்தகங்கள், கையெழுத்துப்படிகள், நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளுக்காகவும்; வரலாற்றிலேயே முதல் புத்தகக் கடைவீதி என்பதற்காகவும் புகழ்பெற்றது. அல்மொகத் காலிப்பான அபு யுகுப் புத்தகங்களை சேகரிப்பதில் அதிக ஆர்வமுள்ளவராவார். அவர் பெரிய நூலகத்தை உருவாக்கினார் அவை கஸ்பாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொது நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.\nநவீன மொராக்கோ இலக்கியம் 1930களில் தொடங்குகிறது. நவீன இலக்கியத்தின் பிறப்பிற்கு சாட்சியாக உள்ள இதயத்துடிப்பை இரண்டு முக்கிய காரணிகள் மொராக்கோவிற்கு வழங்கின. பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் பாதுகாப்புரிமையின் கீழ் இருந்த மொராக்கோ மற்ற அராபிய இலக்கியம் மற்றும் ஐரோப்பாவின் தொடர்பை சுதந்திரமாக அனுபவிக்கும் இலக்கியப் படைப்புகளை உருவாக்க அவற்றை மாற்றீடு செய்துகொள்வதற்குமான வாய்ப்பை மொராக்கோ அறிவுஜீவிகளுக்கு வழங்கியது.\n1950கள் மற்றும் 1960களில் புகலிடமாகவும் கலை மையமாகவும் இருந்த மொராக்கோ பால் பவுல்ஸ், டென்னஸி வில்லியம்ஸ் மற்றும் வில்லியம் எஸ்.பாரோஸ் போன்ற எழுத்தாளர்களையும் கவர்ந்திழுத்தது. மொராக்கிய இலக்கியம் அராபியில் எழுதிய மொகம்மத் சாஃப்சஃப்மற்றும் மொகம்மத் சோக்ரி, பிரெஞ்சில் எழுதிய திரிஸ் சிராபி மற்றும் தஹர் பென் ஜெலோன் போன்ற நாவலாசிரியர்களால் வளம் பெற்றது. அப்லெட்டல்லாதிஃப் லாபி, அப்தெல்கரிம் கெல்லாப், ஃபோட் லாரோரி, மொகம்மத் பெராதா மற்றும் லிய்லா அபோஸித் போன்றவர்கள் மொராக்கோவின் மற்ற முக்கியமான எழுத்தாளர்களாவர். சொல்கதையாடல் (வாய்வழி இலக்கியம்) மொராக்கோ அராபி அல்லது அமேசிக்கில் இருக்கும் மொராக்கோ கலாச்சாரத்தின் முக்கியமான பகுதி என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.\nமொராக்கோவில் யூத திருமணம், யூயின் டெலாகுரோக்ஸ், லோவ்ரி, பாரிஸ்\nமொராக்கோ சிலரால் அரபு-பெர்பர் நாடு என்று கருதப்படுகிறது. மற்றவர்கள் மொராக்கோவின் பெர்பர்-ஆப்ரிக்க அடையாளத்தையே வலியுறுத்துகின்றனர். பலரும் பெர்பர் அடையாளத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதால் 42 சதவிகிதத்தினர் பெர்பர் அடையாளத்தையே வெளிப்படுத்துகின்றனர். பெர்பர் என்ற மொழியும் இருக்கிறது ஆனால் தனித்துவமான இசை மற்றும் நடனங்கள் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளும் கலாச்சாரமும் இருக்கிறது. பெர்பர் மொழி (டாமசைட் என்றும் அழைக்கப்படுவது) தற்போது மொராக்கோவில் சற்றேறக்குறைய அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பழங்கால அராபி மொழி மொராக்கோவின் அதிகாரப்பூர்வமான மொழியாக மட்டுமே இருக்க, தற்போது வரம்பிற்குட்பட்ட சமூக-பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் செய்தித்தாள்களில் எழுதுவது ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது மொராக்கியர்களுக்கிடையிலான பேச்சுமொழியாக இருந்ததில்லை. மொராக்கோவில் பெரும்பாலும் மிகப்பொதுவாக பேசப்படும் வகைகளில் மொராக்கோ அராபி மொழியும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு பெர்பர் மொழிகளால் தாக்கம் பெற்றவையாக இருக்கின்றன.\nமொழியியல் ரீதியாக, பெர்பர் மொழி ஆப்பிரிக்க-ஆசிய குழுவினருக்கும் அவர்களுடைய பல்வேறு வம்சாவளியினருக்கும் சொந்தமானது என்பதுடன் பேச்சுவழக்கு அல்லது மாறுபாட்டைக் கொண்டிருக்கிறது. மொராக்கோவில் பயன்படுத்தப்படும் மூன்று முக்கியமான பேச்சுவழக்குகள் தாஷெல்கிட், டாமசைட் மற்றும் டாரிஃபிட் (அதைப் பேசுவபவர்களால் தாமசைட் என்றும் அழைக்கப்படுவது) ஆகியனவாகும். இந்த பெர்பர் மொழிகள் கூட்டாக மொராக்கோ அரபியில் \"செல்கா\" எனப்படுகின்றன, மத்திய கிழக்கில் பயன்படுத்தப்படும் பழங்கால அரபியில் \"பார்பேரியா\" எனப்படுகின்றன. \"பார்பர்\" மற்றும் \"செல்கா\" ஆகிய இரண்டு சொற்களும் உச்சகட்ட அளவிற்கு குற்றம்புரிகிற ஒருவரைப் புண்படுத்துகிற சொற்களாக பெரும்பாலான பெர்பர் ஆதரவாளர்களால் கருதப்படுகிறது. அவர்கள் அமேசிக் என்ற வார்த்தைக்கே முன்னுரிமையளிக்கின்றனர்.\nதாஷெல்கிட் (சிலபோது \"சோசியா\" மற்றும் \"செல்கா\" என்றும் அறியப்படுவது) தெற்குப் பகுதியில் சிதி இஃப்னிக்கு இடையிலுள்ள தென்மேற்கு மொராக்கோவிலும், வடக்கு மற்றும் மராகேச்சில் உள்ள அகாதிரிலும் மற்றும் கிழக்கில் உள்ள திரா/சோஸ் பள்ளத்தாக்குகளிலும் பேசப்படுகிறது. டாமசைட் தாஸா கேமிசெட், அஸிலால் மற்றும் இராச்சிதியா ஆகியவற்றிற்கு இடையிலுள்ள மத்திய அட்லஸ்ஸில் பேசப்படுகிறது. டாரிஃபிட், நடோர், அல் ஹோசிமா, ஆஜ்திர், டேன்ஜீர் மற்றும் டோரிர்ட், லராசி மற்றும் தாஸா போன்ற நகரங்களில் வடக்கு மொராக்கோவின் ரிஃப் பகுதியில் பேசப்படுகிறது.\nஇந்த விஷயத்தைப் பற்றிய மேலும் அதிகமான தகவலுக்கு பார்க்க: பெர்பர் மொழிகள்.\nபெர்பர்கள் தங்களுடைய அரபு அல்லாத தொன்மை மற்றும் மொழித் தூய்மை ஆகியவற்றை தக்கவைத்தபடி இஸ்லாமை விருப்பத்துடனே ஏற்றுக்கொண்டனர். கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அமேசிக் (பெர்பர்) கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா பெரிய நகரங்களிலும் உள்ள செய்தித்தாள் மற்றும் புத்தகக் கடைகள் புதிய அமேசிக் பத்திரிக்கைகளாலும், அமேசிக் கலாச்சாரம் மற்றும் கலை பற்றிய கட்டுரைகளை வழங்கும் மற்ற பதிப்பகங்களாலும் நிரப்பப்பட்டுள்ளன. நாட்டுக்குச் சொந்தமான ஆர்டிஎம் (தற்போது டிவிஎம் ) தொலைக்காட்சி நிலையம் 90களின் மத்தியப் பகுதியிலிருந்து 3 பெர்பர் வழக்குகளிலான செய்தித் தொகுப்புகளை பத்து நிமிடங்களுக்கு தினமும் ஒளிபரப்பபத் தொடங்கியது. பெர்பர் ஆதரவாளர்கள், நாட்டுக்குச் சொந்தமான டிவிஎம் , 2எம் , 3 , 4 , மற்றும் லாயோன் டிவி ஆகிய 5 செயற்கைக்கோள் சேனல்களில் நிலைப்படுத்தப்பட்ட அமேசிக் மொழியில் 50 சதவிகித பங்கிற்கான ஒளிபரப்பு நேரத்தைக் கேட்டு மீண்டும் மீண்டும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அரசு இப்போதும் இவற்றை மறுத்து அல்லது அலட்சியப்படுத்தி வருகிறது.\nமொராக்கோ இசை பொதுவாக அரபு மூலாதாரம் கொண்டதாகும். மற்ற வகையிலான பெர்பர் நாட்டுப்புற இசைகளும் இருக்கின்றன. அந்துலூசியர்களும் மற்ற இறக்குமதியான தாக்கங்களும் நாட்டின் இசைத் தன்மையில் பிரதான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ராக் தாக்கமுள்ள சாபி பேண்டுகள் பரவலாக உள்ளன, முஸ்லிம் இசையில் உள்ள வரலாற்று தோற்றுவாயுடன் டிரான்ஸ் இசை உள்ளது.\nமொராக்கோ வட ஆப்பிரிக்கா முழுவதிலும் காணப்படக்கூடிய அந்துலூசியன் பாரம்பரிய இசைக்கு வீடாக உள்ளது. இது கர்டோபாவில் மூர்களின் ஆட்சியின் கீழ் தோன்றியிருக்கலாம், பெர்ஷியாவில் பிறந்த இசைஞரான சிர்யாப் இதன் படைப்புக்கான நன்மதிப்பைப் பெறுகிறார்.\nசாபி (பிரபலமான ) என்பது மொராக்கோ நாட்டுப்புற இசையின் பல பகுதி வடிவங்களிலிருந்து வந்த பல்வேறு வகைகளை உள்ளிட்டிருக்கிறது. சாபி உண்மையில் சந்தைகளில் நிகழ்த்தப்பட்டது, ஆனால் இப்போது இதனை எந்த ஒரு கொண்டாட்டம் அல்லது கூட்டத்திலும் காண முடியும்.\nபிரபலமான மேற்கத்திய வகைப்பட்ட இசை வடிவங்கள் மொராக்கோவில் பிரபலமடைந்து வருகின்றன, அவை, ஃபியூஷன், ராக், கன்ட்ரி, மெட்டல் மற்றும் குறிப்பாக ஹிப் ஹாப்.\nமொராக்கோவின் ரயில்வே வலையமைப்பு 1907 கிமீ 1,435 மிமீ (4 அடி 8+1⁄2 அங்குலம்) நிலையான தடம் மற்றும் 3 கிலோவாட் டிசியுடன் மின்மயமாக்கப்பட்ட 1003 கிமீ தடம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. அல்ஜீரியாவிற்கும், அதற்கடுத்து துனீசியாவிற்கும் இணைப்புக்கள் உள்ளன, ஆனால் 90களில் இருந்து இந்த இணைப்புக்கள் மூடப்பட்டுவிட்டன. ஜிப்ரால்டர் சுரங்கவழி, ஜிப்ரால்டர் ஜலசந்தி்க்கு கீழே டேன்ஜீர், மொராக்கோ மற்றும் ஸ்பெயினை இணைக்கும் ரயில் சுரங்கப்பாதை 2025ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது.\nஅதிவேக பாதைகளுக்கும் திட்டங்கள் உள்ளன: ஓஎன்சிஎஃப்பின் பணி மாரகேச்சிலிருந்து, வடக்கில் மாரகேச் வழியாக டேன்ஜிருக்கும், தெற்கில் அகாதிற்க்கும், அட்லாண்டிக்கில் காஸாபிளன்காவிலிருந்து அல்ஜீரிய எல்லைக்கும் 2007ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளது. திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்த 1,500 கிலோமீட்டர்கள் தடம் பூர்த்தியாவதற்கு 2030ஆம் ஆண்டு வரை ஆகும் என்பதுடன் இதற்கு ஏறத்தாழ 25 டிராம்கள் (3.37 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவாகும். காஸாபிளான்காவிலிருந்து மாரகேச்சிற்கு செல்ல ஆகும் மூன்று மணி நேரங்களுக்கும் மேற்பட்ட நேரம் 1 மணி 20 நிமிடங்களாக குறையும், தலைநகரம் ரபாத்திலிருந்து டோன்ஜீருக்கு செல்ல 4 மணி 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் 1 மணி 30 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.\nமொராக்கோவில் 56986 கிலோமீட்டர்கள் நீளத்திற்கான சாலைகளும் (தேசிய, மண்டல மற்றும் பிரதேச) உள்ளன.[37] மேலும் 610,5 கிலோமீட்டர்களுக்கான நெடுஞ்சாலைகளும் உள்ளன.[38]\nமொராக்கிய கப்பற்படை ஃப்ளோரியல் வகை ஃபிரிகேட்\nமொராக்கோவில் ராணுவ சேவை 18 மாதங்கள் வரை நீடிக்கிறது, நாட்டின் மத்தியப் பிரிவு 50 வயதுவரை நீடிக்கிறது. நாட்டின் ராணுவம் அரசு ஆயுதப் படைகள்-இது ராணுவம் (பெரிய பிரிவு) மற்றும் சிறிய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது- தேசிய காவல் பிரிவு, அரச ஜென்டாமிரி (முக்கியமாக நாட்டுப்புற பாதுகாப்பிற்கு பொறுப்பேற்பது) மற்றும் துணைப்படைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு பொதுவாக செயலில் இருக்கிறது, அரசியல் வன்முறைகள் அரிதானவை (நிறைய பேரைக் கொன்ற காஸாபிளான்காவில் மே 2003 இல் நிகழ்ந்த தீவிரவாத குண்டுவெடிப்பு மட்டும் விதிவிலக்கு). பெரிய அளவிலான மொராக்கோ படைகள் முகாமிட்டுள்ள மேற்கு சஹாராவில் ஐநா ஒரு சிறிய கண்கானிப்புப் படையை வைத்திருக்கிறது. சஹாவரி குழு போலிசாரியோ 5,000 போர்வீரர்கள் கொண்ட தீவிரவாத குழுவை மேற்கு சஹாராவில் செயல்படுத்தி வருகிறது, அது 1980களில் இருந்து மொராக்கோ படைகளுடன் அவ்வப்போது போரிட்டு வருகிறது.\nமொராக்கோ ராணுவம் பின்வரும் முக்கியப் பிரிவுகளால் ஆனதாகும்:\nமொரக்கோ அரசு பாதுகாப்புப் படை\nமொராக்கோவில் மேல்நிலைப் பள்ளி வரை (15 வயது) கல்வி கட்டாயமாக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் பல குழந்தைகளும் – , குறிப்பாக நாட்டுப்புறப் பகுதிகளில் – உள்ள பெண்கள் பள்ளிகளுக்கு செல்லாதவர்களாகவே உள்ளனர். நாட்டின் கல்வியறிவின்மை விகிதம் சில ஆண்டுகளி்ல் 50 சதவிகிதம் வரை எட்டியதுண்டு, ஆனால் இது நாட்டுப்புறப் பகுதிகளில் உள்ள பெண்களிடத்தில் அதிகபட்சமாக 90 சதவிகிதம் வரை செல்கிறது. செப்டம்பர் 2006 இல், யுனெஸ்கோ கியூபா, பாகிஸ்தான், ராஜஸ்தான் (இந்தியா), துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே மொராக்கோவிற்கும் \"யுனெஸ்கோ 2006 கல்வியறிவுப் பரிசை\" வழங்கியது.[39]\nமொராக்கோவில் உள்ள நாற்பது பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ 230,000 மாணவர்கள் பதிவு செய்திருக்கின்றனர். ரபாத்தில் உள்ள ஐந்தாம் முகம்மது பல்கலைக்கழகம் மற்றும் இஃப்ரானில் உள்ள அல் அகாவென் பல்கலைக்கழகம் (பொது பல்கலைக்கழகம்) ஆகியவை உயர் தரத்தைப் பெற்றிருக்கின்றன. இரண்டாம் ஹஸன் அரசர் மற்றும் சவுதி அரேபிய அரசர் ஃபாஹத் ஆகியோரால் 1993 இல் நிறுவப்பட்ட அல் அகாவென் 1,000 மாணவர்களோடு ஆங்கில மொழி அமெரிக்க பாணியிலான பல்கலைக்கழகமாகும். ஃபெஸ்ஸில் உள்ள அல் கரோயின் பல்கலைக்கழகம் உலகில் தொடர்ந்து செயல்பட்டு மிகப்பழமையான பல்கலைக்கழகம் என்று கருதப்படுவதோடு, ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கல்வி கற்கும் மையமாகவும் இருந்து வருகிறது.\nமொராக்கோ தனது பட்ஜெட்டில் ஐந்தில் ஒரு பங்கை கல்விக்கென்று ஒதுக்குகிறது. இவற்றில் பெரும்பாலும் விரைவாக வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்கும் விதத்தில் பள்ளிக் கட்டிடங்களில் செலவிடப்படுகிறது. 7 முதல் 13 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி அத்தியாவசியமானதாகும். இந்த வயதில் நாட்டுப்புறப் பகுதிகளில் உள்ள குழந்தைகளில் பெரும்பாலோனோர் பள்ளிக்குச் செல்கின்றனர் என்றாலும், பங்கேற்பதன் தேசிய அளவீடு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைந்தே காணப்படுகிறது. பள்ளிப்பருவ ஆண்களில் நான்கில் ஒரு பங்கினர் பள்ளிக்குச் செல்கின்றனர், ஆனால் பள்ளிப்பருவ பெண்களில் பாதியளவினர் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர்; இந்த விகிதம் நாட்டுப்புறப் பகுதிகளில் குறிப்பிடும்படியாக குறைந்துள்ளது. குழந்தைகளில் அரைப் பங்கினருக்கும் சற்றே மேற்பட்டவர்கள் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்நிலைக் கல்விக்கு செல்கின்றனர். இவர்களில் சிலர் மேல்நிலைக் கல்விக்கும் விழைகின்றனர். மக்கள்தொகையில் ஐந்திற்கு இரண்டு பங்கே உள்ள மோசமான பள்ளி வருகை, குறிப்பாக நாட்டுப்புறப் பகுதிகளில் குறைந்த அளவிலான கல்வியறிவைக் குறிக்கிறது.\nமொராக்கோவில் நான்கு டஜனுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகள் நாடு முழுவதிலும் நாட்டுப்புற மையங்களில் பரந்து விரிந்திருக்கின்றன. இதனுடைய முன்னணி நிறுவனங்கள், காஸாபிளான்காவிலும் ஃபெஸ்ஸிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் நாட்டின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான ஐந்தாம் முகம்மது பல்கலைக்கழகம்; தனது விவசாய நிபுணத்துவத்திற்கும் மேலாக முன்னணி சமூக அறிவியல் ஆராய்ச்சிகளை நடத்தும் ரபாத்திலுள்ள இரண்டாம் ஹஸன் விவசாயம் மற்றும் விலங்கு மருத்துவ நிறுவனம்; சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவிலிருந்து பங்களிப்புகளைப் பெற்று 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வட ஆப்பிரிக்காவில்[சான்று தேவை] முதல் ஆங்கில-மொழி பல்கலைக்கழகமான அல் அகாவென் பல்கலைக்கழகம் ஆகியவை.\nமொராக்கோவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்[தொகு]\nஅப்தல்மாலிக் ஈஸாதி பல்கலைக்கழகம் , டேடூவன் - டேன்ஜீர்\nஅல் அகாவென் பல்கலைக்கழகம், இஃப்ரான்\nகேதி அயத் பல்கலைக்கழகம், மாரகேச்\nசேயிப் தூக்காலி பல்கலைக்கழகம் , எல் ஜெய்தா\nஇரண்டாம் ஹஸன் எய்ன் சோக் பல்கலைக்கழகம் , காஸாபிளன்கா\nஇரண்டாம் ஹஸன் முகம்மதியா பல்கலைக்கழகம் , முகம்மதியா\nஹஸன் பிரீமியர் பல்கலைக்கழகம் , செட்டாட்\nஇபின் தொஃபைல் பல்கலைக்கழகம் , கெனிட்ரா\nஇப்னோ சோயிர் பல்கலைக்கழகம் , அகாதிர்\nரபாத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மண்ட் அண்ட் பிஸினஸ் டெக்னாலஜி (ஐஎம்பிடி)\nமொகம்மத் பிரீமியர் பல்கலைக்கழகம் , ஒஜ்தா\nஐந்தாம் முகம்மது பல்கலைக்கழகம், ரபாத்\nரபாத்,அக்தாலில் உள்ள ஐந்தாம் முகம்மது பல்கலைக்கழகம்\nரபாத், சூய்ஸியில் உள்ள ஐந்தாம் முகம்மது பல்கலைக்கழகம்\nமவுலவி இஸ்மாயில் பல்கலைக்கழகம் , மெக்னீஸ்\nசிதி மொகமத் பெனாப்துல்லா பல்கலைக்கழகம் , ஃபெஸ்\nஅல் கரோனி பல்கலைக்கழகம், ஃபெஸ்\nமவுலவி சுலைமான் பல்கலைக்கழகம் (முன்னதாக 2007 பிற்பகுதிவரை கேதி அயத் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டது), பெனி மெல்லல்\nமொராக்கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய விளையாட்டுக்கள் -கால்பந்து, போலோ, நீச்சல் மற்றும் டென்னிஸ்- அறிமுகமாகும்வரை குதிரைப்பந்தய விளையாட்டுக்களே அதிகம் விரும்பப்படுபவையாக இருந்தன. கால்பந்து, குறிப்பாக நாட்டுப்புற இளைஞர்களுக்கிடையே நாட்டின் விருப்பமான விளையாட்டாகும், 1970ஆம் ஆண்டில் மொராக்கோ உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெயரைப் பெற்றது. 1984 ஒலிம்பிக் போட்டிகளில் ஓடுதள மற்றும் தள போட்டிகளில் இரண்டு மொராக்கியர்கள் தங்கப் பதக்கங்களை வென்றனர், அவற்றில் ஒன்று அரபு அல்லது இஸ்லாமிய நாடுகளிலேயே ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்ற முதல் பெண்மணி -400 மீட்டர்கள் தடகளப் போட்டியில் நாவல் எல் மோடோவாக்கல் - ஆவார். டென்னிஸ் மற்றும் கால்ஃப் ஆகியவையும் பிரபலமானதாக இருக்கின்றன. சில மொராக்கிய தொழில்முறை வீரர்கள் சர்வதேச போட்டிகளில் போட்டியிட்டுள்ளனர் என்பதோடு இந்த நாடு தனது முதல் டேவிஸ் கோப்பை அணியை 1999ஆம் ஆண்டில் களமிறக்கியது.\n2007 வரை மொராக்கிய சமூகம் கைப்பந்து, கால்பந்து, கால்ஃப், டென்னிஸ், கூடைப்பந்து மற்றும் தடகள விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல விளையாட்டுக்களிலும் பங்கேற்றுள்ளது. மொராக்கோவிற்கான ஓய்வுபெற்ற நடுத்தர தொலைவு ஓட்டப்பந்தய வீரரான ஹிச்சாம் எல் கெரூயி 2004 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் பிரிவில் மொராக்கோவிற்கு இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்றுத்தந்திருக்கிறார்.\n2002 ஆம் ஆண்டு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் உலகளாவிய பத்திரிக்கை சுந்திர குறியீ்ட்டெண் மொராக்கோவிற்கு 167 நாடுகளில் 119வது இடத்தை கொடுத்திருக்கிறது.\nதி எகனாமிஸ்ட் இன்worldwide quality-of-life index 2005PDF (67.1 KiB) தரவரிசைப்படி மொராக்கோ 111 நாடுகளில் 65வது இடத்தைப் பெறுகிறது.\n↑ பழமையான நீண்ட வடிவம்: மொராக்கோ அரசு - பழமையான குறுகிய வடிவம்: மொராக்கோ - உள்ளூர் நீண்ட வடிவம்: அல்-மம்லகா அல்-மக்ரிப்பியா - உள்ளூர் குறுகிய வடிவம்: அல்-மஜ்ரிப் - சிஐஏ வேர்ல்டு ஃபேக்ட்புக்\n↑ 2.0 2.1 மேற்கு சஹாரா பிரச்சினையின் நிலுவையிலிருக்கும் தீர்மானம்.\n↑ டி. ருபெல்லா, மெக்ரப்பில் சுற்றுச்சூழலியல் மற்றும் பை பாலியோலித்திக் பொருளாதாரம் (சிஏ. 20,000 முதல் 5000 பி.பீ. வரை) , ஜே.டி. கிளார்க் & எஸ்.ஏ. பிரான்த் (eds.), வேட்டைக்காரர்களிலிருந்து விவசாயிகள் வரை: ஆப்பிரிக்காவில் உணவு உற்பத்தியின் காரணங்களும் தொடர் விளைவுகளும் , பெர்க்லே: யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா பிரஸ், பக். 41-56\n↑ சி. மைக்கேல் ஹோகன், மொகதர்: புரோமான்டரி ஃபோர்ட் , தி மெகாலித்திக் போர்ட், ed. ஆன்டி பர்ன்ஹாம்\n↑ சபாடினோ மொஸ்காதி, தி ஃபொனீஷியன்ஸ் , தாரிஸ், ISBN 1-85043-533-2\n↑ அல்மோரவித்கள் மற்றும் அல்மொகத்களின் கீழ் மக்ரிப், என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.\n↑ \"மொராக்கோ - வரலாறு\". என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.\n↑ \"மொராக்கோ (பக்கம் 9 இல் 8)\". மைக்ரோசாப்ட் என்கர்டா ஆன்லைன் என்சைக்ளோபீடியா 2009.\n↑ ராபர்ட்ஸ், பிரிசில்லா ஹெச். மற்றும் ரிச்சர்ட் எஸ்.ராபர்ட்ஸ், தாமஸ் பார்க்லே (1728-1793: கான்சில் இன் பிரான்ஸ், டிப்ளமேட் இன் பார்பேரி , லெஹை யுனிவர்சிட்டி பிரஸ், 2008, பக். 206-223.\n↑ பென்னில், சி.ஆர். (2000.) Morocco since 1830: A History. நியூயார்க், நியூயார்க் யுனிவர்சிட்டி பிரஸ், பக். 40.\n↑ \"டேன்ஜீர்(கள்)\". யூத காட்சி நூலகம்.\n↑ \"மொராக்கோ (பக்கம் 9 இல் 9)\". மைக்ரோசாப்ட் என்கர்டா ஆன்லைன் என்சைக்ளோபீடியா 2009\n↑ [13] மொராக்கோ என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா ஆன்லைன்.\n↑ மொராக்கோ பிரதேசங்கள், statoids.com\n↑ மொராக்கோ பிரதேசங்கள், statoids.com\n↑ பெர்ஜிர், ப., & தெனோவெட், எம். (2006). லிஸ்டே டெ ஒஸக்ஸ் டு மரோக்/மொராக்கோ பறவைகளின் பட்டியல். கோ-சவுத் புல் . 3: 51-83. கிடைக்கக்கூடிய ஆன்லைன்.\n↑ பெர்பர்ஸ்: தி பிரௌட் ரைடர்ஸ். பிபிசி உலக சேவை.\n↑ மொராக்கோ யூதர்கள். யூத காட்சி நூலகம்.\n↑ ரெய்மாண்டோ கேஜியானோ டி அஸேவெதோ (1994). \"புலம்பெயர்வும் வளர்ச்சி ஒத்துழைப்பும்.\" . ப.25.\n↑ மனித மரபுவழிகளின் ஐரோப்பிய குறிப்பேடு (2000) 8, 360–366\n↑ மொராக்கோ: புலம்பெயர் நாட்டிலிருந்து ஐரோப்பாவிற்கான ஆப்பிரிக்க புலம்பெயர் பாதை. ஹெய்ன் டி ஹாஸ். ராட்பவுண்ட் யுனிவர்சிட்டி நிஜ்மெகன்.\n↑ பெர்பர் (மக்கள்) மைக்ரோசாப்ட் என்கர்டா ஆன்லைன் என்சைக்ளோபீடியா 2006\nமொராக்கோ அரசு (அதிகாரப்பூர்வ போர்டல்)\nமொராக்கோ என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் இருந்து\nமொராக்கோ யுசிபி நூலகங்கள் அரசுபதிப்புகள்\nமொராக்கோ வேர்ல்டுஸ்டேட்ஸ்மென் னில் இருந்து காலவரிசை\nமெக்ரெப் அரேப் பிரஸ்ஸெ அரசு செய்தி நிறுவனம்\nமொராக்கோ மன்ற செய்தி சேவை\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/business/walmart-to-buy-40-of-flipkart-sources/", "date_download": "2018-12-17T08:51:50Z", "digest": "sha1:NCVQOR32FZ5DHTE36JPUEB6K66CTHJS2", "length": 12945, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அமேசானுடன் போட்டியிட, ஃபிளிட்கார்ட்டில் கால் வைக்கிறதா, வால்மார்ட்? - Walmart to buy 40% of Flipkart? : Sources", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nஅமேசானுடன் போட்டியிட, ஃபிளிட்கார்ட்டில் கால் வைக்கிறதா, வால்மார்ட்\nஇந்திய ஆன்லைன் வணிக நிறுவனம் என பெயர்பெற்றுள்ள ஃபிளிப் கார்டின் 40 சதவீத பங்குகளை வாங்க, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி, இந்தியாவின் மென்பொருள், மருந்து, நுகர்பொருள் சந்தைகளைத் தாண்டி, இப்போது ஆன்லைன் வணிக சந்தையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்திய ஆன்லைன் வணிக நிறுவனம் என பெயர்பெற்றுள்ள ஃபிளிப் கார்டின் 40 சதவீத பங்குகளை வாங்க, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இது, மற்றொரு பன்னாட்டு ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான், தனித்து இந்தியாவில் வலுப்பெறுவதற்கு எதிரான நடவடிக்கை என சொல்லப்படுகிறது.\nஇதற்காக, தற்போது ஃபிளிப் கார்ட் நிறுவனத்தின் நிகர மதிப்பு, நிதி கையிருப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தும் செயல் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வணிக நாளேடுகள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன.\nஏற்கனவே, ஃபிளிப் கார்டின் 20 சதவீத பங்குகளை, ஜப்பானிய ‘சாப்ட் பேங்க் குழுமம்’ கடந்த ஆண்டு வாங்கியது. அதேபோல, அமெரிக்க மற்றும் சீன நிதி நிறுவனங்களும், மைக்ரோசாப்ட், ஈ பே போன்றவையும் கூட ஃபிளிப் கார்டின் பங்குகளை வாங்கி வைத்துள்ளன. அதனால், பெரும் வணிக திடட்டத்தோடு களமிறங்கும் வால்மார்ட் மூலம் ஃபிளிப் கார்டில் இந்தியர் வசமுள்ள பங்குகள் முழுவதும் வாங்கப்பட்டு விடுமா…. எதாவது மிச்சமிருக்குமா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் நிதித்துறை நிபுணர்கள்.\nபுதிய அமேசான் கிண்டில் பேப்பர்ஒயிட்டில் வாசிப்பு அனுபவம் எப்படி இருக்கிறது \nசோனாக்‌ஷி ஒரு ஹெட்செட்டிற்கு ஆசைப்பட்டது தப்பா\nநான் மட்டுமல்ல பலரும் ஏமாந்துள்ளனர்… நீங்கள் இதை செய்ய வேண்டும் : பிலிப்கார்ட்டுக்கு யோசனை சொல்லும் நகுல்\nஅமேசான் அலெக்ஸா டிவைஸ்ஸில் இருந்து ஸ்கைப் கால் செய்வது எப்படி \nஃபிளிப்கார்ட் குழும சிஇஓ பின்னி பன்சல் திடீர் ராஜினாமா\nஃப்ளிப்கார்டில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி.. ஐபோன் பரிசு\nகிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் சேல்: 50,000 புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கும் அமேசான்\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் : நீங்கள் விரும்பும் பொருட்கள் உங்கள் பட்ஜெட்டில்\nபுதிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது அமேசான் எக்கோ டாட்\n‘ஓராண்டு இபிஎஸ் அரசுக்கு ஃபெயில் மார்க்’ : திருநாவுக்கரசர் #ietamil Exclusive\nஅன்பு அப்பாவின் 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய கரீனா கபூர் – கரீஷ்மா கபூர்\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇந்த அறிவிப்பு டெல்டா பகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nசென்னை மாணவர்களை ஊக்குவிக்க முயற்சி.. ரூ.2.2 கோடி ஸ்காலர்ஷிப் அறிவித்த பிரபல நிறுவனம்\nசென்னை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற சென்னையில் கால்பதிக்கிறது.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/yoga-in-the-chilly-himalayas-these-photos-of-indo-tibetan-border-police-will-leave-you-awe-struck/", "date_download": "2018-12-17T08:53:05Z", "digest": "sha1:OTUVTSIBGDX6ILXFIJBDC3RHORNMDUON", "length": 15476, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இமயமலையில் ஜீரோ டிகிரி குளிரில் யோகா: அசத்திய பாதுகாப்பு படை வீரர்கள்-Yoga in the chilly Himalayas: These photos of Indo-Tibetan Border Police will leave you awe-struck", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nஇமயமலையில் ஜீரோ டிகிரி குளிரில் யோகா: அசத்திய பாதுகாப்பு படை வீரர்கள்\nசமீபத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் இமயமலையில் யோகா செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக வைரலாகி வருகின்றன.\nராணுவ வீரர்கள் பெரும்பாலான சமயங்களில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடுமையான உடல் உழைப்பைக் கோரும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறு, இந்திய ராணுவத்தினர் மேற்கொள்ளும் பயிற்சிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.\nஅப்படி, சமீபத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இமயமலையின் உயர்ந்த மலை முகடுகளில் யோகா செய்யும் புகைப்படங்கள்தான் அவை.\nஉயர்ந்த மலைகளி, ஜீரோ டிகிரி நடுங்கும் குளிரில் யோகா செய்யும் புகைப்படங்கள், அப்படையினரின் வலிமையையும், உடல் ஆரோக்கியத்தையும் உணர்த்துவதாக அமைந்தன.\nஇந்த புகைப்படங்கள், இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு படையினரின் அசாத்திய திறமையையும், வலிமையையும் கண்டு நெட்டிசன்கள் வியந்துள்ளனர்.\nஇந்தோ-திபெத் படையினரின் மலைக்க வைக்கும் மேலும் சில சாகச பயிற்சிகள் இதோ:\nஇமயமலையின் அழகிய புகைப்படங்கள் பலவற்றையும் இந்த ட்விட்டர் பக்கத்தில் அதிகம் காணலாம்.\nநயன்தாராவுக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டமா\nகண்ணடிச்சி… கண்ணடிச்சி… கூகுளையே காலி பண்ணிட்டாங்க நம்ம கண்ணழகி\nபசிக் கொடுமை தான் அவர் செய்த செயலுக்கு காரணம்… சோமேட்டோ ஊழியருக்காக விக்னேஷ் சிவன் உருக்கம்\n கோலி – அனுஷ்கா முதல் வருட திருமண நாளில் லவ்வோ லவ்\nகங்கை அமரனுக்கு யார் மீது கோபம் ரஜினிகாந்த் பாடலை ஏன் இப்படி கலாய்த்தார்\nபிரபல நடிகரின் மகன் மற்றும் தீவிர ரசிகனுக்கு சர்பிரைஸ் கொடுத்த தளபதி\n90s கிட்ஸின் தேசிய கீதம்.. ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு புதிய உயிர் கொடுத்த இசைக் கலைஞர்கள்\nஇந்த நிலை எந்த தந்தைக்கும் வரக்கூடாது.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nவைரல் வீடியோ : தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள பாம்பு… பதற்றம் இல்லாமல் அரசியல் பிரமுகர் செய்த செயல்..\nஏர்டெலின் 5ஜி இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம்\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. […]\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=3185", "date_download": "2018-12-17T07:28:28Z", "digest": "sha1:MSGHCHWYHU3ZZ3JFU5YIDAFXQYTADYKS", "length": 16285, "nlines": 279, "source_domain": "bloggiri.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ... - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nஅழகே உருவாய் ஸ்ரீமாவுலம்மன்...தீபம் 5.1.2014 இதழில் வெளியானது நம் நாட்டில் எல்லை தெய்வங்கள் மாரியம்மன் , பொன்னியம்மன், காளியம்மன், மதுரை வீரன் என்ற பெயர்களில் எல்லா கிராமங்களிலும் அருள் பாலிப்பார். அந்த எல்லை தெய்வங்களே தீய சக்�...\n சமையல் அப்பறம் செய்யலாம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி, நைட்டிக்கு மாறியவள், தயாராக வைத்திருந்த காஃபியைக் குடித்தாள். இரவு சமையலைக் கவனிக்க அடுக்களைக்குள் சென்றவளை கமலியின...\nஒரு வித்யாசமான அனுபவம் ...ஓசி ஷாப்பிங்\n2013, ஜூலை 5 தினமலர் செய்தித்தாள் இணைப்பான அங்காடித்தெருவில் 'வாங்க வாங்கலாம்'பகுதியில் நானும், என் மருமகள் ஆர்த்தியும் பங்குபெற்று வெளியான செய்தித் தொகுப்பு கண்ணுபடப் போகுதம்மா... மெகாசீரியல் மாமியாரும், மருமகளும் நம்மளை மாதிரியே சிரி�...\nதஞ்சை கலெக்டருக்கு ஒரு கடிதம்\nதஞ்சை கலெக்டருக்கு ஒரு கடிதம்(குமுதம் சிநேகிதி ஜூலை 1-15 இதழில் வெளியானது)தஞ்சைப் பெரிய கோயிலின் நெடிதுயர்ந்த அந்தக் கோபுரத்தையும், நந்தியையும் அற்புதமான சிற்பக் கலையையும் ஆயிரம் முறை கண்டாலும் அலுக்குமா என்ன தஞ்சை செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த ஆலயத்தைக் க...\nசுற்றுலா தலம்பழமையும் புதுமையும் கலந்து ஜொலிக்கும் பாங்காக்(பெண்மணி-நவம்பர் 2012 இதழில் வெளியானது) சுற்றுலா பயணங்கள் நம் மனதிற்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிப்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரே மாதிரியான வேலை, அன்றாட மாற்றமில்லாத வாழ்க்�...\nஈகோவைத் தள்ளி வைப்பது நல்லது\nஈகோவைத் தள்ளி வைப்பது நல்லது(குமுதம் சிநேகிதி நவம்பர் 26-30, 2012 இதழில் வெளியானது)சொல்கிறார் சென்னை வாசகி ராதா பாலு”எனக்கு அலெனா, ஆர்த்தி என்று இரண்டு மருமகள்கள். அவர்கள் இருவரும் அன்பு, பண்பு, பாசம், மரியாதை, அறிவு என எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்.தற்போது ஜெர்மனியில் ...\nஎங்கள் குலதெய்வம்மதுர வீரன் எங்க சாமி(தீபம் ஜூன் 5, 2012 இதழில் வெளியானது)எங்கள் குலதெய்வம் ஆடுதுறை பெருமாள் கோயில் (வட குரங்காடுதுறை, தஞ்சை மாவட்டம்) என்ற கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி. இரண்டு தலை முறைக்கு முன்பு வரை பூஜைகள் நடந்தது. அடுத்த தலைமுறையினர் வே�...\nதீபம் ஜூலை 20 இதழில் பிரசுரமான எனது கட்டுரை எங்கள் சாயி...தேடி வருபவர்....ஸ்ரீசத்ய சாய் பாபா என் குரு; தெய்வம்; என்ன கஷ்டம் வந்தால்லும் சாய்ராம் ..சாய்ராம்..என்று என் உதடுகள் அழைப்பது அவரையேஅவர் நாமம் சொன்னதும் என�...\nதீபம் அக்டோபர் 05, 2012 இதழில் வெளியான கட்டுரைஇருப்பிடம்: கோவாவில் ‘போண்டா’ தாலுகாவில் ‘காவேலம்’ என்ற இட்த்தில் அமைந்துள்ளது. யிலிருந்து 33 கி.மீ.தொடர்புக்கு: 0832-2312557, 2319900துக்கம் என்னும் கோட்டையை தகர்ப்பவள்; துர்க்கமன் எனும் அசுரனை மாய்த்தவள்…ஸ்ரீ துர்கா. அந்த அம்பிக...\nந்யூஷ்வான்ஸ்டெயின் - ஃபேரிடேல் கேஸல்\nந்யூஷ்வான்ஸ்டெயின் - ஃபேரிடேல் கேஸல்ஏப்ரல் 1-15 குமுதம் சிநேகிதி இதழில் டூர் ஸ்பெஷல் பகுதியில் வெளியானதுஇம்முறை ஜெர்மனி சென்ற என்னிடம் என் மருமகள் 'ஒரு அற்புதமான கோட்டைக்கு செல்வோம்மா' என்ற போது, 'என்ன சாதாரண கோட்டையாகத்தான் இர�...\nடிகியா டிக்கடியாசீஸ்-பொட்டேடோ டிகியாஅவள் விகடன் மே 8, 2012 அவள் விகடன் இதழில் வெளியானதுஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம் பகுதி தேவையானவை-வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு--1 கப், பச்சைமிளகாய்--4, மஞ்சள்தூள், கரம்மசாலா --தலா அரை டீஸ்பூன், சீஸ்--சில துண்டுகள், பொ�...\nகுமுதம் சிநேகிதி இதழில் வெளியானது குட்டீஸ் குறும்பு ரோட்டில ஜாமாஜெர்மனியில் இருக்கும் என் ஐந்து வயது பேத்தி ஸோஃபியா ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பாள். எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்பாள். இந்த வயதிலேயே ஓவியம், கைவேலை, பெயிண்டிங், தையல் என்று பார்த்ததை அ...\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\nஆயிரம் ஆலயத் தீவுகுமுதம் சிநேகிதி டிசம்பர் 16-31, 2010 இதழில் வெளியானது.பயணங்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன...உயிர்ப்பூட்டுகின்றன வாழ்வை ரசிக்க வைக்கின்றன. அப்படியொரு ரசனையான பயணத்தை சமீபத்தில் நான் அனுபவித்தேன். சிங்கப்பூரில் இருக்கும் என் மகன் வீட்டுக்குச் �...\nகடலை மாவு லாடு மங்கையர் மலர் 2010 அக்டோபர் இதழில் என் பேத்தி பெயரில் நான் எழுதியது தேவையான பொருள்கள்கடலை மாவு - 250 கிராம்,நெய் - 150 கிராம்,கோவா (இனிப்பில்லாதது) - 100 கிராம்,ஈக்வல் (Artifical Sweetener Equal) - 1/4 கப்,ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்,முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகள் (தேவையெனில�...\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\n5635 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_03_archive.html", "date_download": "2018-12-17T07:19:40Z", "digest": "sha1:ZW4J6DOQIRYPXHNGWVE7Z4ABIPXAN3XU", "length": 51700, "nlines": 749, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/03/10", "raw_content": "\nஅரசியலமைப்பு திருத்தம் : ஐதேக உறுப்பினர்கள் இருவர் ஆதரவு\nஅரசியலமைப்பு திருத்தம் : ஐதேக உறுப்பினர்கள் இருவர் ஆதரவு அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி செயலாளர் லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, ஐதேகவின் பொலன்னறுவ மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ள் குணசேகரவும் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/03/2010 03:38:00 பிற்பகல் 0 Kommentare\nஅரச ஊழியர்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் தோன்றியுள்ளது : ரணில்\nஅரச ஊழியர்களின் உரிமைகள் பறிபோகும் ஆபத்தான சூழல் நாட்டில் தோன்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார். பதினெட்டாவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சுயாதீன அரசு சேவை ஆணைக்குழு மற்றும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றை, நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.\nகொழும்பு கேம்டபிரிஜ் ரெரஸிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் வாசஸ்தலத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nநாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு அன்று அரசாங்கத்தை கோரினோம். இதன்போது நாம் புலிகளுக்கு துணை போவதாக ஜனாதிபதி எம் மீது குற்றம் சாட்டினார். ஆனால் இன்று விடுதலைப் புலிகளை அழித்து நாட்டை ஒன்றுபடுத்திய சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ளார்.\nஅவரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஓய்வூதியமும் பறிக்கப்பட்டுள்ளது. இது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மீறும் செயலாகும். ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன, சந்திரிகா ஆகியோர் சர்வதேச சிவில் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். எனவே உள்ளூரில் நியாயம் கிடைக்கா விட்டால் சர்வதேசத்தின் உதவியை கோர சந்தர்ப்பம் இருந்தது.\nஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இதில் கையெழுத்திடாததால் சரத் பொன்சேகாவின் பதவிகள், ஓய்வூதியம் பறிக்கப்பட்டது தொடர்பில் சர்வதேச ரீதியில் குரல் கொடுக்க முடியாதுள்ளது.\nநாற்பது வருட காலம் அரச துறையில் நாட்டுக்கு சேவை செய்தவர் சரத் பொன்சேகா. அதற்கு கிடைத்த வெகுமதியே ஓய்வூதியமாகும். நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் அவர்களது சேவையை கௌரவித்தே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது மனித உரிமை சம்பந்தப்பட் விடயமாகும். இந்த உரிமையை பறிப்பதென்பது மனித உரிமை மீறலாகும். எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே சரத் பொன்சேகா அரசியல் தொடர்பில் கவனம் செலுத்தினார்.\nஅதற்கு முன்பு அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அரசாங்கம் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. அரசாங்கம் அரச ஊழியர்களின் உரிமைகளை பறித்து அவர்களை அடிமைகளாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அரச ஊழியர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்படுகின்றனர். தேசிய இறைவரித் திணைளக்கள அதிகாரி பஸ்ஸில் வைத்து தாக்கப்படுகின்றார்.\nஇவ்வாறு நாடு தழுவிய ரீதியில் அரச ஊழியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகளை வகுப்பேற்றும் செய்யா விட்க்ஷில் ஆசிரியர்களும் தாக்கப்படும் அபாயம் ருக்கின்றது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இல்லாததன் பலாபலன்கள் இன்று இவ்வாறு தலைதூக்கியுள்ளது.\nஅரசியலமைப்பு திருத்தத்தின் போது சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு மற்றும் சுயாதீன அரச சேவை ஆணைக்குழுவை நீக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு படிப்படியாக அரச ஊழியர்கள் மீதான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதோடு அவர்களது உரிமையான ஓய்வூதியத்தை பறிக்கும் நடவடிக்கைக்கும் அரசாங்கம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்தை தடுத்து நிறுத்தி அரச ஊழியர்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். போராட வேண்டும். இதற்கு பங்களிப்பை வழங்க ஐ. தே. கட்சி தயாராகவுள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/03/2010 12:15:00 பிற்பகல் 0 Kommentare\n- அமெரிக்காவில் அதிசயம் 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்\nஅமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார்.\nகட்டிடத்துக்கு கீழே ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒரு கார் மேற்கூரை இல்லாமல் திறந்த அமைப்பில் இருந்தது. அந்த காரின் பின் இருக்கையில் அவர் விழுந்தார். இதனால் அவர் காயத்துடன் தப்பி விட்டார்.\nஆனாலும் அவருடைய கால் எலும்பு உடைந்து விட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/03/2010 04:21:00 முற்பகல் 0 Kommentare\nசர்வதேச பொலிஸ் எனக்கூறி பணம், நகைகள் கொள்ளை டுபாயிலிருந்து வந்த பெண்ணிடம் சிலாபத்தில் கைவரிசை: ஆறுபேர் கைது\nடுபாயிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவரிடம் சர்வதேச பொலிஸார் எனக் கூறி, 5 இலட்சம் ரூபா பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்ட ஆறு பேரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nநீண்டகாலமாக டுபாயில் தொழில் புரிந்த பின் நாடு திரும்பிய சிலாபம் கொஸ்வத்த பொத்துவடவன பகுதியிலுள்ள மேற்படி பெண் வீட்டிலிருந்த சமயம் அரச இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளை நிற டிபெண்டர் வாகனமொன்றில் வந்த சந்தேக நபர்கள் வீட்டை முற்றுகை யிட்ட துடன் வெளிநாட்டில் தங்க நகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறி மேற்படி பெண்ணை தீவிரமாக விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.\nவீட்டை சோதனையிடுவதாக கூறி, வீட்டிலிருந்த சுமார் ஒரு இலட்சத்து 2000 ரூபாவையும் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். மீண்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மறுநாள் கொழும்புக்கு வருமாறும் கூறிச் சென்றுள் ளனர். கொழும்பில் தாம் குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு சந்தேக நபர்கள் தெரிவித்தமைக்கு இணங்க மேற்படி பெண் வந்துள்ளார்.\nஅங்கும் வெளிநாட்டில் தங்க நகை மோசடி தொடர்பாக தீவிரமாக விசாரணை களை மேற்கொண்டதுடன் பெண்ணின் வைப்புக் கணக்கிலிருந்து 4 இலட்சத்து 75,000 ரூபாவினையும் பெற்றுக்கொண்டு ள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸ் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர்.\nபெண்ணின் வீட்டுக்கு வந்த டிபெண்டர் ஜீப் வண்டியுடன் நபர் ஒருவர் பொரளையில் கைதாகியுள்ளார். இவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கடுவெல, தெமட்டகொட, கொச்சிகடை போன்ற பகுதிகளிலிருந்து ஏனைய சந்தேக நபர்கள் 5 பேரும் கைதாகியுள்ளனர்.\nஅவர்களிடமிருந்து 5 லட்சத்து 81,000 ரூபா பணத்தையும் தங்க நகைகளையும் கைப்பற்றினர். சந்தேக நபர்கள் 6 பேர் நேற்று மாரவில மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/03/2010 03:41:00 முற்பகல் 0 Kommentare\nசம்பிரதாய யோசனைகளைத் தவிர்த்து அபிவிருத்தியை பூர்த்தி செய்யும் பட்ஜட் ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்\nநாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கான உத்தேச மதிப்பீட்டு ஆலோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.\nசம்பிரதாய வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்; அதனை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பிலிருந்து விலகி, 2011ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nமூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் ஆசியாவின் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வரும் நாடாக இலங்கையை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேடமாக பொருளாதார உட்கட்டமைப்பு வளங்கள் மற்றும் கைத்தொழில்துறை அபிவிருத்தி உள்ளிட்ட சகல செயற்றிட்டங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டைச் செய்யும் பொழுது விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.\nஇதன்படி, திறைசேரி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தமது அமைச்சுகளின் உத்தேச மதிப்பீட்டை முன்வைக்குமாறு சகல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.\nநாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண் டில் முன்னுரிமை அளித்துச் செயற்படும் வகையில் ஜனாதிபதி முன்வைத்த பிரேர ணையை அமைச்சரவை அண்மையில் அங்கீகரித்தது.\nஅடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இம்மாதம் இறுதி யில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவு ள்ளது. அதற்கேற்றவாறு அதனைத் தயாரித்து நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் திணை க்களம் குறிப்பிட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/03/2010 03:38:00 முற்பகல் 0 Kommentare\nமக்களின் இறைமையை வலுப்படுத்துவதற்கே அரசியலமைப்புத் திருத்தம் சு.க.மாநாட்டில் ஜனாதிபதி\nஎனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.\nஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை இந்த யாப்பு திருத்தத்தில் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஇந்தக் கட்டுப்பாட்டை நீக்கினாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அபேட்சகரை கட்சி தான் தெரிவு செய்யும் எனவும் ஜனாதிபதி கூறினார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிகரமான 59வது வருடாந்த தேசிய மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.\nஇம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த ஒருவரை மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இத்திருத்தத்தின் ஊடாக மக்களிடம் அளிக்கப்படுகின்றது. நாம் மக்கள் மயமான அரசியல் யாப்பு திருத்தத்தையே முன்வைக்கவிருக்கின்றோம். இதனூடாக ஆறு வருட பதவிக் காலத்தை 12 வருடங்களாக நீடிக்கும் நோக்கம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் விரும்புபவர் தான் ஜனாதிபதியாகத் தெரிவாவார்.\nதற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் கீழ் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது என அரசியலமைப்பு விமர்சகர்கள் கூறினர். ஆனால் நாம் அதனை முடியும் என நிரூபித்துள்ளோம். சூரியனும், சந்திரனும் இருக்கும் வரையும் இந்த யாப்பு இருக்க வேண்டியதில்லை. நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப அது திருத்தப் படவேண்டும். அபிவிருத்தியும், தேசிய சமத்துவமும் மாறவேண்டும். மக்களின் இறையாண்மையை வலுப்படுத்தக்கூடிய வகையில் அரசி யல் யாப்பு மாற வேண்டும்.\nஇந்த அரசியல் யாப்பின் ஊடாக மக்களின் விருப்பு, வெறுப்புக்களை நிறைவேற்ற முடியாவிட்டால் தேவையான பலத்தை பெற்று வலு வான அரசை அமைத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன் னெடுப்பது எமது பொறுப்பு என் பதை நினைவூட்ட விரும்புகின் றேன்.\nநாம் இப்போது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் முன்வைத்திருக் கின்றோம். அது மக்கள் மயமான அரசியல் யாப்பு. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதையும், அபிவிருத்தி செய்வதையும் நோக் காக கொண்டு தான் இந்த யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டிருக் கிறதே தவிர எனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளுவதற்காக அல்ல. அப்படி நினைப்பது தவறு. இத் திருத்தம் ஜனாதிபதி பதவிக்கால த்தை நீடிக்கக் கூடியதல்ல.\nதற்போதைய அரசியல் யாப்பின் 9 ஆவது ஷரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்ற வர்களின் பட்டியல் உள்ளது. அதில் மன நோயாளர்கள், லஞ்சம் பெற்ற வர்கள், வங்குரோத்து காரர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாக்கு மூலம் இருமுறை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய ப்பட்டவர்களும் அப்பட்டியலில் இவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஅரசியலமைப்பு சபை பாராளு மன்றத்திற்கு வெளியே இருக்கி ன்றது. இதற்கு மாற்றமாக பாரா ளுமன்ற சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் மூவரையும் இன அடிப்படையில் தமிழர் சார்பாக ஒருவரும், முஸ்லிம் சார்பாக ஒருவரும் இச்சபைக்கு நியமிக்கப்படுவர்.\nமக்கள் பாராளுமன்றத்திற்கு அதி காரத்தை வழங்கும் படியும், அதுவே உயரிய இடம் என்கின்ற னர். அதனையே நாம் செய்கின் றோம். அதனால் மக்களுக்கு உண் மைகளை தெளிவுபடுத்த வேண்டி யுள்ளது.\nநாம் நாட்டை ஐக்கியப்படுத்தியுள் ளோம். இனி நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல வேண்டி யுள்ளது.\nஇதற்கு ஸ்ரீல. சு. கட்சி வலுவான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதனையே நாம் எதிர்பார்க்கின் றோம்.\nநாம் இப்போது இலங்கையில் வலுவான அரசியல் கட்சியாக இருக்கின்றோம். அதற்காக சிறிய அரசியல் கட்சிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை நான் சொல்லி வைக்கின்றேன். எம்மால் தனியே அரசியல் செய்ய முடியாது. எமக்கு எப்போதும் இடதுசாரிக் கட்சிகள் பக்கபலமாக இருந்தன. எமது தனித்துவத்தையும், அந்தக் கட்சிகளின் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு நாட்டுக்காக வேலை செய்ய எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற வேண்டும்.\nஅத னால் நாம் எல்லாக் கட்சி களுடனும் சக வாழ்வுடன் செயற் பட கூடிய வர்களாக இருக்கவேண் டும்.\nஇன்று ஸ்ரீல. சு. கட்சி இந்நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்று சேரக்கூடிய தேசியக் கட்சியாக மாறியுள்ளது.\nஇப்போது தமிழ், முஸ்லிம் தலைவர்கள் எமது கட்சியில் உரு வாகி வருகின்றார்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் எமது கட்சி யாழ்ப் பாண தமிழரை பிரதிநிதித்துவப்படு த்துவதற்காக மிகவும் சிரமப்பட்டிரு க்கின்றது.\nஇன்று அந்த நிலைமை இல்லை. எல்லா இனத்தவரும், எல்லா கட்சியிலிருந்தும் எமது கட்சியோடு இணையவேண்டும். புதிய இளமை முகம் கட்சிக்கு வரவேண்டும். அப் போது தான் கட்சி நவீனமான முறையில் வலுவாக முன்னேறும் என்றார்.\nஇம்மாநாட்டில் பிரதமர் டி.எம். ஜயரட்ண, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாண ஆளுநர்கள், முதலமை ச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூரா ட்சி மன்ற தலைவர்கள், உறுப்பி னர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/03/2010 03:35:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமக்களின் இறைமையை வலுப்படுத்துவதற்கே அரசியலமைப்புத்...\nசம்பிரதாய யோசனைகளைத் தவிர்த்து அபிவிருத்தியை பூர்த...\nசர்வதேச பொலிஸ் எனக்கூறி பணம், நகைகள் கொள்ளை டுபாய...\n- அமெரிக்காவில் அதிசயம் 40-வது மாடியில் இருந்து வி...\nஅரச ஊழியர்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் தோன்றியுள...\nஅரசியலமைப்பு திருத்தம் : ஐதேக உறுப்பினர்கள் இருவர்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999974925/thelemite_online-game.html", "date_download": "2018-12-17T07:08:47Z", "digest": "sha1:YYRMJFUUBMT3BCG4DWJZPPF2FR2R7AMG", "length": 9763, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Velim ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Velim ஆன்லைன்:\nஇலக்கு - பல்வேறு பயணங்கள் செய்ய. . விளையாட்டு விளையாட Velim ஆன்லைன்.\nவிளையாட்டு Velim தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Velim சேர்க்கப்பட்டது: 12.08.2012\nவிளையாட்டு அளவு: 3.06 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Velim போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமுடிவு 2 புதிய நகரம்\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Velim பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Velim நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Velim, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Velim உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமுடிவு 2 புதிய நகரம்\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/technology/96442", "date_download": "2018-12-17T07:47:24Z", "digest": "sha1:BWHEN5KAWPCRCNLN47MGL5E3MXRWYXIN", "length": 6679, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "மார்க் ஸூகர்பெர்க் பதவி பறிபோகுமா? – !", "raw_content": "\nமார்க் ஸூகர்பெர்க் பதவி பறிபோகுமா\nமார்க் ஸூகர்பெர்க் பதவி பறிபோகுமா\nபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க் பதவி விலக வேண்டுமென அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபேஸ்புக் நிறுவனம் அரசியல் சார்புள்ள ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தோடு இணைந்து தங்களது போட்டியாளர்கள் மீது அவதூறு செய்திகளைப் பரப்பியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைப் புலனாய்வு செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் விலை சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த நிறுவனத்தில் முத்லீடு செய்துள்ளவர்கள் மார்க் ஸூகர் பெர்க்கைப் பதவி விலகக் கோரி தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.\nஇதனால் அதிரிச்சையடைந்த மார்க், செய்தியாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார். அதில் ’குறிப்பிட்ட நிறுவனம் பற்றி தனக்கு எந்த விவரமும் தெரியாது. நியூயார்க் டைம்ஸ் செய்தியைப் படித்தபின் எனது நிறுவன அதிகாரிகளோடு இது குறித்து விவாத்தித்து அந்த நிறுவனத்தோடு உள்ள எல்லா தொடர்புகளையும் முறித்துக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.’ என விளக்கமளித்துள்ளார்.\nஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு தகவல்களை விற்றதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பேஸ்புக் நிறூவனம் மெல்ல ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.\nசீன தேசத்தில் ‘ஆப்பிள் ’ஐ -போனுக்கு’ தடை : நீதிமன்றம் தீர்ப்பு \n செயற்கை நுண்ணறிவுடன் அசத்தும் கூகுள்\nசெல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா\nஐபோனுக்கு தடை: அவசர அவசரமாய் ஆப்பிள் எடுத்த முடிவு\nஐபோனுக்கு தடை: அவசர அவசரமாய் ஆப்பிள் எடுத்த முடிவு\n’வாட்ஸ்அப்: வரப்போகுது ஸ்கிரீன் வீடியோ . யூடூப்புக்கு ஆப்பு\nசீன தேசத்தில் ‘ஆப்பிள் ’ஐ -போனுக்கு’ தடை : நீதிமன்றம் தீர்ப்பு \nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairaisathish.blogspot.com/2013/12/smadavAntivirus.html", "date_download": "2018-12-17T08:52:14Z", "digest": "sha1:ADDQIBHV37NKPCCKEH4P4HJYVQWIXQCK", "length": 8687, "nlines": 162, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: ShortCut File-களை அழிக்கும் Smadav Antivirus #Freeware", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே,வெகு நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.நான் இப்போது பெரம்பலூரில் உள்ள Roever கல்லூரியில் பொறியியல்(கணிணி துறை) இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறேன்.இப்போது விடுமுறை,நண்பர்களை சந்திக்கலாம் என ஒரு ஆசை.அதனால் தான் கணிணி கிருமிகளை(Virus) அழிக்கும் Smadav Antivirus பதிவோடு வந்திருக்கிறேன்.Smadav Antivirus-ஐ இந்தோநேசியா நாட்டில் தயாரிக்கிறார்கள்.இதனுடைய அளவு மிக குறைவு.(856kb).இது இலவச மென்பொருள் ஆகும்\nநாம் கணிணியில் Pendrive,Memory Card போன்ற USB Device களை உபயோகித்தால் அதில் உள்ள கோப்புகள் எல்லாம் Shortcut Folder-களாக மாறி விடுகிறது.இதனால் அதில் உள்ள கோப்புகளை உபயோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.சில சமயங்களில் அதை உபயோகிக்க முடியாமலேயே போய் விடுகிறது.இப்படி மாறிய Shortcut Folder-களை பழைய நிலைக்கு மாற்றித் தருகிறது இந்த Smadav Antivirus.\nஇது Pendrive,Memory Card போன்ற USB Device -களில் உள்ள ShortCut File-களை மீட்டுத் தருவதிலும் அதில் உள்ள Virus-களை அழிப்பதிலும் சிறந்ததாக இருக்கிறது.இதனுடைய புதிய பதிப்பு Smadav 2013 REV 9.5 ஆகும்\nஇதை உபயோகிப்பது மிக எளிது.இது USB Device-களுக்காக தயாரிக்கப்பட்ட Antivirus என்பதால் கணிணியில் கூடுதலாக ஒரு Antivirus மென்பொருளை சிரமமின்றி உபயோகிக்கலாம்.(கூடுதலாக ஒரு Antivirus மென்பொருள் உபயோகிப்பது நல்லது)\nSmadav தளத்திற்கு செல்ல சுட்டி\nஇந்த Smadav Antivirus மென்பொருளை தறவிறக்க சுட்டி\nLabels: Antivirus, கணிணி மென்பொருள்\nவணக்கம் சதீஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான பதிவு எளுதிவுள்ளீர்கள் . உங்கள் BEபடிப்பு எப்படி போகிறது\nஎன்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nவணக்கம் தம்பி நலமா நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இந்த பதிவு அவசியமான ஒன்று ,,,,,நன்றி\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2012/02/61.html", "date_download": "2018-12-17T08:22:35Z", "digest": "sha1:PXCTGZ564PQZPG4DFURGKVMFM7WHWM75", "length": 9944, "nlines": 190, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -61 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -61", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇந்த வாரம் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் உ.பி.ச. ஆஜராகி சுமார் நானூறு கேள்விகளுக்கு விடையளிக்க இருக்கிறார் என்பது பரபரப்பு செய்தி.\nஅம்மாவுக்கு எதிராக ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் தோட்டத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டபின் இந்த வழக்கில் திடீர் திருப்பமெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு ரிவர்ஸ் ஸ்பின் போட்டிருக்கிறார். வங்கி கணக்கிற்கும் அம்மாவிற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.\nஇவர்கள் விவகாரம் இன்னும் மக்களுக்கெல்லாம் புரியாத புதிராகவே உள்ளது.\nஒரு வேளை உ.பி.ச பலிகடா ஆக்கப்படுகிறாரா\nஎங்கே செல்கிறது இன்றைய மாணவ சமுதாயம்\nசென்னையில் ஒரு மாணவன் தனது ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிந்தி பாடம் சரியாக படிக்க வராததானால் ஆசிரியையின் கண்டிப்பு ஆளாகிய மாணவன் எடுத்த விபரீத முடிவு ஒரு உயிரை காவு வாங்கி இரண்டு பெண் பிள்ளைகளை அனாதைகள் ஆக்கியிருக்கிறது.\nஇது ஏதோ சடுதியில் வந்த கோபத்தினால் ஏற்பட்ட விளைவாக மேம்போக்காக தெரிந்தாலும், மாணவனின் மூர்க்கம் எதிர்கால மாணவ சமூகத்தின் நிலையை கவலைகொள்ள வைக்கிறது.\nஇதை பற்றிய சின்னபயலின் கவிதை என்னை சிந்திக்க வைத்தது. அந்த கவிதையின் சில அடிகளை ரசித்த கவிதையில் கொடுத்திருக்கிறேன்.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nசி.பி., சௌந்தர் வருகைக்கு நன்றி.\nநாடகமே உலகம்....நாளை நடப்பதை பார்ப்போம்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎங்ககிட்டே க்ரைன்டர் இருக்கு உங்ககிட்டே ஆட்டுகல்லு...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/10/blog-post_704.html", "date_download": "2018-12-17T07:53:03Z", "digest": "sha1:UQC6NQZJHVFD5OXLCLDX524QGCDRRE57", "length": 14193, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளிக் கல்வித் துறை சார்பில் கலைத் திருவிழா - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபள்ளிக் கல்வித் துறை சார்பில் கலைத் திருவிழா\nஉதகையில் பள்ளிக் கல்வித் துறை\nசார்பில் நடைபெற்ற பள்ளிக் கலைத் திருவிழாவில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 51 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.\n\"கலையருவி' எனப்படும் தமிழகப் பள்ளிக் கலைத் திருவிழா நிகழ்ச்சியில் 2017-18ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் 51 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.\nஅவர்களுக்கு உதகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தமிழ் அகராதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.\nஅதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவிகளைத் தங்கள்குழந்தைகளைப்போல நினைத்துக் கல்வி கற்பிக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பொது அறிவு மற்றும் சமூக பொறுப்பு அளிப்பது ஆசிரியர்களின் கடமையாகும். சிற்பி ஒரு சிற்பத்தை எவ்வாறு உருவாக்குகிறாரோ அதைப்போலவே ஆசிரியர்களும்\nநல்ல மாணவ, மாணவிகளை உருவாக்க வேண்டும். இன்றைய மாணவ, மாணவிகளே எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்பதால் வரும் காலங்களில் அரசுப் பள்ளிகள் பொதுத் தேர்வுகளில் நூறு சதவீதம் வெற்றி கிடைக்கப் பாடுபட வேண்டும் என்றார்.\nஇதையடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட இலக்கியக் காட்சி, ஓவியம் வரைதல், களிமண் சிற்பம், நவீன ஓவியம், வாய்ப்பாட்டு, மெல்லிசை, நாடகம், பரதநாட்டியம், பிற மாநில நடனங்கள், கதை, கட்டுரை, கவிதை, செய்யுள் ஒப்பித்தல், பேச்சுப் போட்டி, வாய்ப்பாட்டு, கர்நாடக இசை, டிஜிட்டல் போட்டோகிராபி, கேலிச் சித்திரம் வரைதல், நாட்டுப்புற நடனம், தனி நடிப்பு ஆகிய கலை நிகழ்ச்சிகளில்\nவெற்றி பெற்ற 51 மாணவ, மாணவிகளுக்குத் தலா ரூ. 1,000துக்கான பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தமிழ் அகராதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.\nஅத்துடன் தமிழக முதல்வர் தலைமையில் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில்\nநடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றிருந்தனர்.\nஇவ்விருதை அந்த 9 பேரும் மாவட்ட ஆட்சியரிடம் இவ்விழாவில் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நஸ்ருதீன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/21822-nerpada-pesu-part-2-08-08-2018.html", "date_download": "2018-12-17T08:28:18Z", "digest": "sha1:4PRCIKN7R6Q7N42RNYINIKFSG2NVPR2D", "length": 4787, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு பாகம் 2 - 08/08/2018 | Nerpada Pesu Part 2 - 08/08/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nநேர்படப் பேசு பாகம் 2 - 08/08/2018\nநேர்படப் பேசு பாகம் 2 - 08/08/2018\nநேர்படப் பேசு - 10/10/2018\nநேர்படப் பேசு - 03/09/2018\nநேர்படப் பேசு - 01/09/2018\nநேர்படப் பேசு - 31/08/2018\nநேர்படப் பேசு - 27/08/2018\nநேர்படப் பேசு - 04/08/2018\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2015/08/19/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-17T08:41:12Z", "digest": "sha1:5O2LMB3HWR2GIW2HZMDF5UTXD6X5ZPUV", "length": 6029, "nlines": 99, "source_domain": "mandaitivu-ch.com", "title": "தட்சணாமூர்த்தி கரிகாலன் அவர்கள் ….. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nதட்சணாமூர்த்தி கரிகாலன் அவர்கள் …..\nபிறப்பு : 3 யூலை 1971 — இறப்பு : 13 ஓகஸ்ட் 2015\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட தட்சணாமூர்த்தி கரிகாலன் அவர்கள் 13-08-2015 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற தட்சணாமூர்த்தி, சிவகிரிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாண்டீபன், தயான், கவியரசன், காலஞ்சென்றவர்களான வனஸ்பதி, கல்பனா, ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« வேலுப்பிள்ளை இராஜசேகரம் அவர்கள் மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகரின் கொடிஎற்ற காணொளி இணைப்பு »\nமண்டைதீவு 8ம் வட்டாரத்தை கொண்ட தட்சணாமூர்த்தி கரிகாலன்\nஅவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்\nதுயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-12-17T08:20:22Z", "digest": "sha1:JOMK64JDWPOR6IGFZ4IDSBK6YCSPXZW4", "length": 3820, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிறுதானியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிறுதானியம் யின் அர்த்தம்\nசோளம், தினை, வரகு போன்ற புன்செய் நிலத் தானியங்களில் ஒன்று.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/video/neeyum-naanum-anbe-video-song/", "date_download": "2018-12-17T08:52:13Z", "digest": "sha1:ULHD3ZJ5AWPQJUXJF3RMGBE63XDO6J7Y", "length": 11480, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீயும் நானும் பாடல் வீடியோ - Vijay sethupathi nayantharas neeyum naanum anbe video song", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nநயன்தாராவை சந்தோஷப்படுத்த விஜய் சேதுபதி செய்யும் வேலைகள்.. வெளியானது வீடியோ\nதிருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் அழகிய தருணங்கள்\nநயன்தாரா-அதர்வா நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்’. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நீயும் நானும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்\nகேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஅதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். மேலும் அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.\nஇந்த படத்தில் இடம்பெற்றுள்ள நீயும் நானும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது விஜய் சேதுபதி – நயன்தாரா ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. கதைப்படி விஜய் சேதுபதியும் நயன் தாராவும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் அழகிய தருணங்கள் பாடலில் இடம் பெற்றுள்ளன.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஜியோ தெரியும்… இது என்ன டியோ ரியோ டிய்யா\nசிவகார்த்திகேயனின் முதல் படைப்பு ‘கனா’ டிரெய்லர்\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nகுழந்தைகளுக்கு ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் – வீடியோ\nகருப்பி என் கருப்பி : பல விஷயங்களை உரக்க சொல்லும் பாடல்\nசமூக வலைதளங்களில் தேவையற்ற செய்திகளை பகிராதீர்கள் – நரேந்திர மோடி\nபாஜக உறவை புறம் தள்ளினாரா மு.க.ஸ்டாலின்\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇந்த அறிவிப்பு டெல்டா பகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nசென்னை மாணவர்களை ஊக்குவிக்க முயற்சி.. ரூ.2.2 கோடி ஸ்காலர்ஷிப் அறிவித்த பிரபல நிறுவனம்\nசென்னை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற சென்னையில் கால்பதிக்கிறது.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/india-news/income-tax-freeze-cognizant-bank-accounts-in-chennai-mumbai", "date_download": "2018-12-17T07:49:56Z", "digest": "sha1:GUUTH437EAG7YXKKND7M3SE34KJ2LNRL", "length": 7135, "nlines": 58, "source_domain": "tamil.stage3.in", "title": "முன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்", "raw_content": "\nமுன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்\nபிரபல தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.\nவேகமாக வளர்ந்து வரும் மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்று காக்நிசன்ட் (Cognizant). இந்நிறுவனம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தனது கிளைகளை நிறுவி வரும் இந்நிறுவனத்தில் 3 லட்சத்திற்கும் மேலாக ஊழியர்கள் பணி புரிகின்றனர்.\nஇதில் 2 லட்சம் பணியாளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் இந்தியாவில் மும்பை, சென்னை, கோயம்பத்தூர், பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா, புனே மற்றும் கொச்சி போன்ற இடங்களில் தனது அலுவலகங்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் வங்கி, மருத்துவம், உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு, காப்பீடு, வியாபாரம் போன்ற பல துறைகளில் தனது சேவையை அளித்து வருகிறது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் \"காக்நிசன்ட் (Cognizant)\" நிறுவனம் 2500 கோடி ரூபாய் செய்துள்ளதாக வருமானவரித்துறை புகார் அளித்தது.\nஇது குறித்து இந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு முறையான விளக்கம் அளிக்கப்படாததால் சென்னை மற்றும் மும்பை நகரங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2016-17 நிதியாண்டில் இந்நிறுவனம் 2500 கோடிக்கு மேல் நிலுவை தொகை செலுத்தவேண்டியிருந்தது. ஆனால் செலுத்த தவறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.\nமுன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்\nகாக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்\nசிடிஎஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கிய வருமானத்துறை\n2500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nவெளியானது செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்\nசூர்யா 38வது படத்தின் புது தகவல்\nநெதர்லாந்தில் வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nடிக் டிக் டிக் படத்தின் முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.wsws.org/tamil/articles/2016/apr2016/sepu-a26.shtml", "date_download": "2018-12-17T08:15:06Z", "digest": "sha1:SVZKEETKDGLHMD35L7LRZRYP2S2TDKND", "length": 55040, "nlines": 80, "source_domain": "www.wsws.org", "title": "சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி பிரச்சாரத்தை அறிவிக்கிறத", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி பிரச்சாரத்தை அறிவிக்கிறது\n2016 இல் வைட் மற்றும் நிமுத்தை ஆதரியுங்கள்\nசோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தில் பங்கெடுக்க, sep2016.com தேர்தல் வலைத்தளத்தை பார்வையிடவும்.\nசோசலிச சமத்துவக் கட்சி 2016 தேர்தலுக்கு ஜெர்ரி வைட்டை அதன் ஜனாதிபதி வேட்பாளராகவும், நைல்ஸ் நிமுத்தை அதன் துணை-ஜனாதிபதி வேட்பாளராகவும் தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்க நலன்களுக்காக வைட்டும் நிமுத்தும் ஒரு சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பார்கள்.\n56 வயதான ஜெர்ரி வைட், உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) அமெரிக்க தொழிலாளர் பிரிவு பதிப்பாசிரியராவார். அவர் 1979 இல், யுனெடெட் பார்சல் சேர்வீஸில் வேலை செய்து கொண்டே நியூயோர்க் நகர பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, சோசலிச சமத்துவக் கட்சிக்கு முன்னோடி அமைப்பான வோர்க்கர்ஸ் லீக்கில் இணைந்தார். அண்மித்து நான்கு தசாப்தகாலமாக, ஒரு எழுத்தாளராகவும், செயல்திறனாளராகவும் ஜெர்ரி தொழிலாள வர்க்க போராட்டங்களில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளார். அவர் 2008 மற்றும் 2012 இல் சோ.ச.க. இன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.\nவிஸ்கான்சில் ஒரு தொழிலாள வர்க்க குடும்பத்தில் வளர்ந்த 28 வயதான நைல்ஸ் நிமுத், விஸ்கான்சின் ஆளுநர் ஸ்காட் வால்கரால் திணிக்கப்பட்ட வரவு-செலவு திட்ட வெட்டுகளுக்கு எதிரான 2011 பாரிய போராட்டங்களின் போது SEP இல் அங்கத்தவரானார். விஸ்கான்சின் மில்வாகி பல்கலைக்கழகத்தில் ஆபிரிக்க-அமெரிக்க வரலாற்றை சிறப்புப் பாடமாக கொண்டு, நைல்ஸ் அவரது முதுநிலை பட்டம் முடித்த பின்னர் WSWS இன் அங்கத்தவராக இணைந்தார். அமெரிக்க சமூக நிலைமைகள், தொழிலாள வர்க்க போராட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்க தாக்குதல்கள் குறித்து நிமுத் அதிகமாக எழுதியுள்ளார்.\nநைல்ஸ் நிமுத் மற்றும் ஜெர்ரி வைட்\nஇந்த 2016 தேர்தல்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகின்றன. உலகளாவிய இராணுவ மோதலின் நிழல் தேர்தல்களைச் சுற்றி படர்ந்து பரவி வருகிறது. அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களில் பரந்த பெரும்பான்மையினர் அவர்களின் வாழ்க்கை தரங்களில் இடைவிடாத சரிவை அனுபவித்து வருகின்றனர். ஒரு சதவீத மிகப் பெரிய பணக்காரர்கள் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அதேவேளையில், பெரும்பாலான அமெரிக்கர்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே போராடி வருகின்றனர், மில்லியன் கணக்கானவர்கள் முழுமையான வறுமையில் வாழ்கின்றனர், குழந்தைகளில் கணிசமான சதவீதத்தினர் பசியில் வாடுகின்றனர்.\nபெரும்பான்மை அமெரிக்க மக்களுக்கு வழங்குவதற்கு, ஜனநாயகக் கட்சியிடமும் குடியரசுக் கட்சியிடமும் போர், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் மோசமடைந்துவரும் சமூக நிலைமைகளைத் தவிர வேறொன்றுமில்லை. அவை வோல் ஸ்ட்ரீட் வங்கிகள், பாரிய பெருநிறுவனங்கள், பெண்டகன் மற்றும் உளவுத்துறை முகமைகளது கட்சிகளாகி உள்ளன. இந்த நவம்பர் தேர்தலில் இவ்விரு கட்சிகளில் எது ஜெயித்தாலும், பாரபட்சமின்றி, அடுத்த அரசாங்கம் அமெரிக்க வரலாற்றின் மிகவும் பிற்போக்குத்தனமான, ஒடுக்குமுறையான மற்றும் வன்முறையான அரசாங்கமாக இருக்கும்.\nசோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள், முதலாளித்துவத்திற்கு சோசலிச மாற்றீட்டை முன்னெடுப்பதற்கும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அரசியல் நனவை வளர்ப்பதற்கும், தேசிய பேரினவாதம், இனவாதம் மற்றும் புலம்பெயர்வோர்-விரோத தூண்டுதல்களின் சகல வடிவங்களை எதிர்க்கவும், அமெரிக்காவில் சகல தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு போராடவும், அமெரிக்கா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயார் செய்வதற்கும் இப்பிரச்சாரத்தை பயன்படுத்துவார்கள்.\nSEP இன் தேர்தல் வேலைத்திட்டம் மூன்று இன்றியமையாத கோரிக்கைகளை மையப்படுத்தி உள்ளது:\n1) அமெரிக்க இராணுவவாதத்தை எதிர்ப்போம் மூன்றாம் உலகப் போருக்கான முனைவை நிறுத்துவோம்\nசோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம், அமெரிக்காவினது போர்த் திட்டங்கள் குறித்து எல்லா உத்தியோகபூர்வ வேட்பாளர்கள் மற்றும் ஊடகங்களிடையே நிலவும் மவுனமான சூழ்ச்சியை உடைக்கும்.\nஇப்போது அதன் பதினைந்தாவது ஆண்டில் உள்ளதும், முடிவில்லாததுமான, \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" என்ற மோசடி போலிச்சாக்கின் கீழ், ஒபாமா அவரது 2008 தேர்தல் வாக்குறுதிகளை கைதுறந்தார். அவர் அமெரிக்க ஏகாதிபத்தித்தின் உலகளாவிய மேலாதிக்கத்தை ஸ்திரப்படுத்த புஷ் நிர்வாகத்தின் போர் கொள்கைகளை தொடர்ந்து விரிவாக்கினார். டிரோன் போர்முறையை ஏற்றதுடன், வெள்ளை மாளிகை அதிகாரத்துவரீதியில் வழமையாக படுகொலைக்கான திட்டமிடும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. 2001 இல் இருந்து அமெரிக்கா தொடங்கிய போர்களில், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்துள்ளனர் அல்லது அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய பிராந்திய போர்கள் உலகளாவிய மோதலுக்கு இட்டுச் செல்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் சர்வதேச மேலாதிக்க அந்தஸ்திற்கு வரும் இராணுவரீதியிலான அல்லது பொருளாதாரரீதியிலான சவால்களைச் சகித்துக் கொள்ளாது. வாஷிங்டனின் \"ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு\", அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை சீனா ஏற்குமாறு செய்ய அதை நிர்பந்திக்கும் நோக்கில், ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக செயலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மத்திய ஆசியாவில் மேலாதிக்கம் செலுத்த அமெரிக்கா தீர்மானகரமாக இருப்பது ரஷ்யாவுடன் மோதலைத் தீவிரப்படுத்துகிறது.\nபால்டிக் பிரதேசங்களில் இருந்து தெற்கு சீனக் கடல் வரையில் பெண்டகன் தூண்டிவிட்டுள்ள பொறுப்பற்ற மோதல்கள் கட்டுப்பாட்டை இழந்து, வெப்ப-அணுஆற்றல் (thermonuclear) போருக்கு இட்டுச் செல்லவும் அச்சுறுத்துகிறது. பில்லியன் கணக்கான மக்களின் மரணங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய உலகளாவிய போர்முறைக்காக நடந்துவரும் தயாரிப்புகள், பொய்களுடன் மறைமுகமாக நடந்து வருகின்றன. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம், தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் ஆழ்ந்த அபாயங்களை அவர்களுக்கு எச்சரிக்கையூட்டி, ஒரு பலமான போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.\n2) வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவோம்\nமிகப்பெரிய பணக்காரர்களால் உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான தொழிலாளர்களது உழைப்பைச் சுரண்டும் ஓர் அமைப்புமுறையை இல்லாதொழிக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. கண்ணியாமான சம்பளத்தில் ஒரு வேலை, தரமான கல்வி, மலிவான வீட்டுவசதி, அனைவருக்கும் மருத்துவச் சிகிச்சை, கௌரவமாக ஓய்வூ பெறுவதற்கான உரிமை மற்றும் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கான உரிமை உள்ளடங்கலாக அடிப்படை சமூக உரிமைகளை பாதுகாக்க நாம் பரந்த செல்வவளத்தை மறுபகிர்வு செய்ய அழைப்புவிடுக்கிறோம்.\n2008 நிதியியல் பொறிவுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க வாழ்வின் பேரழிவுகரமான யதார்த்தமானது \"பொருளாதார மீட்சி\" என்ற உத்தியோகபூர்வ பிரகடனங்களுடன் மிகவும் கடுமையாக முரண்பட்டுள்ளது. மந்தநிலைமை ஆழமடைந்ததில் இருந்து பெயரளவிற்கான வேலைவாய்ப்பு கூட வீழ்ச்சி அடைந்துள்ளது. இது பெரிதும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தொழிலாளர் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாலாகும். கடந்த தசாப்தத்தில் ஏற்பட்டிருந்த வேலை வளர்ச்சி அனைத்துமே, வேலை பாதுகாப்பற்ற, பகுதி நேர அல்லது தற்காலிக தொழில் வடிவில் உள்ளன.\nசமூக சமத்துவமின்மையோ இன்று முன்பு எப்போதையும் விட அதிகமாகி உள்ளது. அமெரிக்காவில் மேலே உள்ள 20 பில்லியனர்கள், அடிமட்டத்தில் உள்ள 150 மில்லியன் அமெரிக்கர்களது செல்வவளத்தை விட அதிகமாக வைத்திருக்கிறார்கள். கணிப்பிடமுடியாத செல்வவளம் மற்றும் தனிச்சலுகைகளை மட்டும் பணக்காரர்கள் அனுபவிக்கவில்லை. அவர்கள் நீண்ட ஆயுள்காலத்துடனும் வாழ்கிறார்கள். பணக்கார மற்றும் வறிய அமெரிக்கர்களுக்கு இடையிலான ஆயுள்கால இடைவெளி சராசரியாக ஆண்களுக்கு ஏறத்தாழ 15 ஆண்டுகளாக மற்றும் பெண்களுக்கு ஏறத்தாழ 10 ஆண்டுகளாக உள்ளது.\nஇளைஞர்கள் 1 ட்ரில்லியனுக்கும் அதிகமான டாலரை மாணவர் கடனாக சுமக்கின்றனர். மில்லியன் கணக்கானவர்களுக்கு உணவு முத்திரைகள் வெட்டப்பட்டு வருகின்றன, மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர்களது ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவக் காப்பீடு குறைக்கப்படுவதை அல்லது அகற்றப்படுவதைக் காண்கின்றனர். அரசாங்கமோ ஒரு பரந்த இராணுவ எந்திரத்திற்காக மற்றும் \"உள்நாட்டு பாதுகாப்பு\" என்றழைக்கப்படுவதற்காக ட்ரில்லியன்களை செலவிடுகிறது, அதேவேளையில் அது நாட்டின் அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பொறிந்து போவதை அனுமதிக்கிறது. மிச்சிகனின் ஃப்ளிண்ட் இல் மற்றும் ஏனைய நகரங்களிலும் வசிப்போருக்கு, ஈயம் மற்றும் ஏனைய நச்சு இரசாயனங்கள் கலந்து நஞ்சூட்டப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.\nமத்திய குறைந்தபட்ச கூலியை உயர்த்துவதற்கான ஜனநாயக கட்சி வேட்பாளர்களின் முன்மொழிவுகள் —ஒரு மணித்தியாலத்திற்கு 12 டாலரை பரிந்துரைக்கும் ஹிலாரி கிளிண்டனாக இருக்கட்டும் அல்லது 15 டாலர் பரிந்துரைக்கும் பேர்ணி சாண்டர்ஸ் ஆகட்டும்— இவை நேர்மையற்றவை என்பது மட்டுமல்ல, இவை முற்றிலும் போதுமானளவிற்கும் இல்லை. இது தொழிலாளர்கள் வறுமை-மட்டத்திற்கு கூலி பெற தள்ளுகிறது. 2009 இல் இருந்து மொத்த வருவாய் ஆதாயங்களில் 95 சதவீதம் மேலே உள்ள ஒரு சதவீதத்தினருக்கு சென்றுள்ள நிலையில், அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிகளவில் செல்வவளத்தை கைமாற்றியதை ஒபாமா நிர்வாகம் மேற்பார்வைட்டுள்ளது என்ற உண்மையை ஜனநாயக கட்சியினரும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குள் உள்ள அவர்களது கூட்டாளிகளும் மூடி மறைக்கின்றனர்.\nசோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவத்தினுள் முன்னேற்றங்களுக்கான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை, மாறாக சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஒன்றை முன்னெடுக்கிறது. முதலாளித்துவ வர்க்க நலன்களின் மீதும் மற்றும் பொருளாதார வாழ்வின் மீதான நிதிய பிரபுத்துவ மேலாதிக்கத்தின் மீதும் ஒரு நேரடி தாக்குதலை நடத்தாமல் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. இதன் அர்த்தம், 10 பில்லியனுக்கு அதிக மதிப்பைக் கொண்ட அனைத்து நிறுவனங்களையும் பொதுவுடைமைக்குள் தொழிலாள வர்க்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது, அத்துடன் மிகப் பெரிய பெருநிறுவனங்களின் தனிச்சொத்துரிமையை முடிவுக்குக் கொண்டு வருதல் என்பதாகும். தரமான வேலை அவசியப்படும் அனைவருக்கும் அதை வழங்க, சோசலிச சமத்துவக் கட்சி நாடெங்கிலும் உள்கட்டமைப்பை மீள்கட்டுமானம் செய்வதற்கான பல ட்ரில்லியன் டாலர் பொது வேலை திட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறது.\n3) ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம் அரசாங்க உளவுபார்ப்பு மற்றும் பொலிஸ் வன்முறை கிடையாது\n“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" கட்டமைப்பின் கீழ், மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. 2013 இல் எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளியீடுகள், தேசிய பாதுகாப்பு முகமையின் குற்றகரமான மற்றும் அரசியலமைப்புக்கு புறம்பான நடவடிக்கைகளை உலகுக்கு அம்பலப்படுத்திய பின்னரும் கூட, உளவுத்துறை எந்திரத்தின் அதிகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஒன்றும் செய்யப்படவில்லை. அதற்கு மாறாக, ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலும், அது அமெரிக்காவில் ஆகட்டும் அல்லது வெளிநாட்டில் ஆகட்டும், அரசுக்கு இன்னும் அதிகமான அதிகாரங்களை வழங்குவதற்கு ஒரு நியாயப்பாடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஒபாமா நிர்வாகம் அமெரிக்க பிரஜைகள் உட்பட உலக மக்கள் மீது எந்தவித நீதி விசாரணையும் இன்றி டிரோன் படுகொலைகளை நடத்தும் உரிமை இருப்பதாக பிரகடனப்படுத்திக் கொள்கிறது. அது விதிவிலக்கீட்டுரிமையுடன், வருடாந்தரம் 1,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்று கொண்டிருக்கும் ஓர் இராணுவமயப்பட்ட பொலிஸ் படையை ஆயுதபாணியாக்க உதவுகிறது. ஸ்னோவ்டென், செல்சியா மேனிங், ஜூலியன் அசான்ஜ் என அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது வேட்டையாடலுக்கு உட்படுத்தப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறி வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள்.\nபெண்டகனின் வடக்கு கட்டளையகத்துடன் சேர்ந்து இந்த பாரிய உளவுபார்ப்பு எந்திரம் கலைக்கப்பட வேண்டும். இந்த வடக்கு கட்டளையகம் தான் அமெரிக்காவின் எல்லைகளுக்குள் இராணுவத்தின் முன்பினும் அதிக நேரடியான பயன்பாட்டை மேற்பார்வைட்டு வருகிறது. மிகப் பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மற்றும் நலன்களின் மீது முன்பினும் அதிக மூர்க்கமாக தாக்குதல்கள் கோருகின்ற ஓர் ஆளும் வர்க்கத்தால் எல்லா முடிவுகளும் கட்டளையிடப்படுகிற ஒரு பொருளாதார அமைப்புமுறையானது, உண்மையான ஜனநாயகத்திற்குப் பொருத்தமின்றி உள்ளது.\nசமாதானம், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டமானது, உலகளாவிய பொருளாதாரத்தை ஒரு குற்றகரமான நிதியியல் உயரடுக்குக்கு அடிபணியச் செய்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். செல்வந்த தன்னலக்குழுக்களே அரசியல் அமைப்புமுறையையும் மற்றும் இரண்டு பிரதான கட்சிகளையும் கட்டுப்படுத்துகின்றன. தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க, தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த கட்சி அவசியமாகும்.\n2016 தேர்தல் பிரச்சாரம், அமெரிக்காவில் இரு-கட்சி ஆட்சிமுறையின் ஆழ்ந்த நெருக்கடியை மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் இறுதி நாட்களை அம்பலப்படுத்தி உள்ளது.\nகுடியரசுக் கட்சியின் தரப்பில், முற்றிலும் தனித்துவமான பாசிச குணாம்சத்தை ஏற்றுள்ள மற்றும் அதற்கு அழைப்புவிடும் ஒரு வேட்பாளரான டோனால்ட் ட்ரம்ப் இன் மேலெழுச்சியானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கையாகும். முஸ்லீம்கள் மற்றும் ஹிஸ்பானிக் தோற்றுவாயைக் கொண்ட புலம்பெயர்ந்தவர்களை ட்ரம்ப் இனரீதியில் நிந்திப்பது, தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை பிளவுபடுத்துவதையும் மற்றும் வோல் ஸ்ட்ரீட் கட்டளைகளுக்கு வரும் சகல எதிர்ப்புகள் மீது முன்பினும் அதிக வன்முறையான தாக்குதலுக்கான நிலைமைகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டது.\n“அமெரிக்காவை மீண்டும் தலைச்சிறந்ததாக ஆக்குதவற்கான\" ட்ரம்ப் இன் அழைப்பு ஒரு பிற்போக்குத்தனமான கற்பனையாகும். அமெரிக்க முதலாளித்துவம் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது, அத்துடன் ஆளும் வர்க்கம் அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்ட அதன் இராணுவ பலத்தைச் சார்ந்திருக்க முயல்கிறது என்பதே யதார்த்தம். இதற்கான ட்ரம்ப், அன்னிய நாடுகள் மீது முன்பினும் வெடிப்பார்ந்த போர்முறைக்கு முன்னறிவிப்பாக தேசியவாதத்தின் ஒரு வீரியமான வடிவத்தை ஊக்குவித்து, ஒரு \"பிரமாண்ட சுவரை\" எழுப்ப விரும்புகிறார்.\nட்ரம்ப் இன் பிரதான போட்டியாளரான டெக்சாஸ் செனட்டர் டெட் குரூஸூம் குறைந்த பிற்போக்குத்தனம் கொண்டவரல்ல, அவர் கிறித்துவ அடிப்படைவாதத்தின் அடித்தளத்தில் அவரது சொந்த பாசிசவாத அரசியல் ரகத்தை முன்னெடுத்து வருகிறார். யார் வேட்பாளர் ஆனாலும் சரி, குடியரசு கட்சி வரலாற்றிலேயே அதன் மிகவும் பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தை நடத்தும்.\nட்ரம்ப் ஆல் சமூக கோபத்தையும் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் மீதான குரோதத்தையும் சுரண்டி, அதை ஒரு வலதுசாரி திசையில் திருப்பி விட முடிந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் உத்தியோகபூர்வ \"இடது\" அரசியலின் குணாம்சமாகும். இராணுவவாதம் மற்றும் சிக்கன திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ள ஜனநாயகக் கட்சி, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் அரசியல் கருவியாக இருப்பதில் குறைந்தது கிடையாது.\nஜனநாயகக் கட்சியில் முன்னணி இருப்பவரும் அனேகமாக வேட்பாளராக கூடியவருமான ஹிலாரி கிளிண்டன், நடைமுறை நிலையின் அரசியல் உருவடிவமாக உள்ளார். அவரும் முன்னாள் ஜனாதிபதியான அவரது கணவரும் அரசியல் உள்பேரங்கள் மற்றும் ஊழல் வழிவகையில் சொத்துச் சேர்த்தவர்களாவர். தேசத்தின் முதல் பெண்மணியாக கிளிண்டன், தொழிலாள வர்க்கத்தின் மீதான நீண்டகால தாக்குதல்களை நடத்திய ஒரு நிர்வாகத்தின் பாகமாக இருந்தார்; நியூயோர்க் செனட்டராக, அவர் ஈராக் போரை ஆதரித்ததுடன், வோல் ஸ்ட்ரீட் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தார். வெளியுறவுத்துறை செயலராக இருந்து, அவர் லிபியா தலையீட்டை ஒழுங்கமைத்ததுடன், சிரியாவில் உள்நாட்டு போரைத் தூண்டிவிட்டார் மற்றும் ஏனைய எண்ணற்ற குற்றங்களுக்குப் பொறுப்பாகிறார்.\nவெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்கான பரந்த மக்கள் ஆதரவு, பெரிதும் அவர் \"ஜனநாயக சோசலிசவாதியாக\" அவரை அடையாளப்படுத்துவதன் அடிப்படையில் அமைந்ததாகும். மாநில முதன்மை வாக்கெடுப்புகளில் அவரது தொடர்ச்சியான எதிர்பாரா வெற்றிகள், முதலாளித்துவத்திற்கான ஒரு மாற்றீடு மீது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் பெரும் விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது. அவருக்கான ஆதரவின் அளவானது, “சோசலிசவாதியாக\" கூறிக்கொள்ளும் ஒருவரை யாரும் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் என்ற அமெரிக்க அரசியலின் உத்தியோகபூர்வ பொருள்விளக்கங்களைத் தவறென காட்டியுள்ளது.\nஎவ்வாறிருப்பினும் சாண்டர்ஸ் ஒரு சோசலிஸ்ட்டும் கிடையாது மற்றும் இந்த அரசியல் ஸ்தாபகத்திற்கு அவர் ஒரு எதிர்ப்பாளரும் கிடையாது என்பதை அவரது நீண்டகால அரசியல் வாழ்வில் அவர் எடுத்துக்காட்டியுள்ளார். ஒரு பெயரளவிற்கான \"சுயேட்சையாக\" இருந்த போதும் கூட, அவர் ஜனநாயகக் கட்சியினருக்கு ஒத்துழைத்துடன் ஒபாமா நிர்வாகத்தை உறுதியாக ஆதரித்தார். அவர் முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கிறார், மற்றும் அமெரிக்காவின் வேலை இழப்புகளுக்கு மெக்சிகோ, சீனா மற்றும் ஏனைய நாடுகளின் தொழிலாளர்களைப் பலியாடுகளாக்க முயல்வதன் மூலமாக, பொருளாதார தேசியவாதத்தை ஊக்குவிக்கிறார்.\nதொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இருகட்சி முறைக்கு இருக்கும் பரந்த விரோதத்தை அபகரித்து, அதை பாதுகாப்பாக ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திருப்பி விட, ஒரு \"சோசலிசவாதியாக\" அவருக்கு இருக்கும் போலி நன்மதிப்புகளைப் பயன்படுத்துவதே அவரது மத்திய பாத்திரமாகும். “நம்பிக்கை\" மற்றும் \"மாற்றம்\" என்ற வாக்குறுதிகளை காட்டி பதவிக்கு வந்த ஒபாமா நிர்வாகத்தின் அனுபவம், ஜனநாயக கட்சியின் பாத்திரத்தை பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் ஒரு கருவியாக அம்பலப்படுத்தி உள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்க போலி-இடது குழுக்களது பிரிவினரின் உதவியுடன், ஜனநாயகக் கட்சியினர் முற்றிலும் வலதுசாரி போர்-ஆதரவு கொள்கையுடன் கூடிய இனம் சார்ந்த, பால்வேறுபாடு சார்ந்த மற்றும் அடையாள அரசியல் வெற்று வாய்சவாடல்களுடன் சேர்ந்த நடைமுறையை வளமைப்படுத்தினர்.\nஅவரது சில அரசியல் ஆதரவாளர்கள் வலியுறுத்துவதைப் போல, சாண்டர்ஸ் ஒரு \"சுயாதீனமான\" பிரச்சாரத்தை ஏற்றிருந்தால், அதுவும் கூட அவரது பிரச்சாரத்தின் இயல்பை மாற்றி இருக்காது. அவரது வேலைத்திட்டம் முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாப்பதன் அடிப்படையில் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் இயக்கத்திற்கு எதிராக உள்ளது.\nஇதே இது பசுமைக் கட்சியின் பெயரளவிற்கான \"சுயாதீன\" பிரச்சாரத்திற்கும் பொருந்தும். பசுமைக் கட்சி ஒரு முதலாளித்துவ கட்சியாகும். அது ஜனநாயகவாதிகள் மீது வெளியிலிருந்து அழுத்தமளிக்கும் ஒரு குழுவாக செயல்படுகிறது. பசுமைக் கட்சிகள் அரசாங்கத்தில் பங்கு வகித்த போது—மிகவும் குறிப்பாக ஜேர்மனியில்—அவர்கள் உள்நாட்டில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அன்னிய நாடுகள் மீது ஏகாதிபத்திய போருக்கு ஆதரவளித்தல் உட்பட ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆதரித்தனர்.\nதொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டம்\nவைட் மற்றும் நிமுத் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கிலுமான தொழிலாளர்களிடம் அவர்களது பிரச்சாரத்தை எடுத்துச் செல்வார்கள். அமெரிக்காவில் என்ன நடக்கிறதோ அது உலகளாவிய தாக்கங்களைக் கொண்டிருக்கும், மேலும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு சர்வதேச போராட்டமாக மட்டுமே நடத்த முடியும். அமெரிக்காவில் நிலவும் அதே நிலைமைகள் தான் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் மீண்டும் மீண்டும் நடக்கிறது மற்றும் இது ஏற்கனவே 2011 இல் எகிப்தின் புரட்சிகர சம்பவங்களில் இருந்து, சீனா மற்றும் இந்தியாவில் பாரிய வேலைநிறுத்தங்கள் வரையில், பிரான்சில் இந்த வசந்த காலத்தில் அவசரகால நெருக்கடி நிலை மற்றும் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வரையில், வெடிப்பார்ந்த சமூக எழுச்சிகளுக்கு இட்டுச் சென்றுள்ளது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சகல பிரிவுகளையும் ஐக்கியப்படுத்தப் போராடுகிறது. தொழிலாள வர்க்கத்தை ஒருவருக்கு எதிராக ஒருவரைப் பிளவுபடுத்தும் ஆளும் வர்க்கத்தின் தேசியவாதம், பேரினவாதம் மற்றும் குருட்டுப் பிடிவாதம் என இவற்றின் எல்லா வடிவங்களையும் எமது பிரச்சாரம் நிராகரிக்கிறது.\nஅமெரிக்காவில், கடந்த ஆண்டு ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களது உடன்படிக்கைகள் விற்கப்பட்டதற்கு எதிராக வாகனத்துறை தொழிலாளர்களது கிளர்ச்சிகள் மற்றும் தற்போது வெரிஜோன் தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள் உட்பட தீவிரமயப்படலுக்கான அதிகரித்த அறிகுறிகள் உள்ளன. அமெரிக்க தொழிலாளர்கள் அதிகரித்தளவில் அரசிலுக்குத் திரும்பி வருகிறார்கள் என்பதுடன், அவர்கள் முகங்கொடுக்கும் நிலைமைகளுக்குத் துரிதமான தீர்வுகளைக் கோருகிறார்கள். உலகையே கட்டுப்பாட்டில் வைக்க தீர்மானகரமாக உள்ள ஆளும் வர்க்கம், அதன் சொந்த \"வீட்டையே\" கட்டுப்பாட்டில் வைக்க முடியாததைக் காண்கிறது.\nஒரு முன்னோக்கிய பாதையை எதிர்பார்க்கும் பாரிய பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசுவதற்கு மற்றும் அவர்களுக்கு கல்வியூட்டுவதற்கு, சோசலிச கொள்கைகளுக்கு ஆதரவைக் கட்டமைப்பதே சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தின் அடிப்படை நோக்கமாகும். சோசலிசம் என்றால் என்ன என்ற கேள்வியைப் பலர் கேட்க தொடங்கி இருக்கிறார்கள். எமது பிரச்சாரம் நிஜமான சோசலிச அரசியலை அதன் பல்வேறு போலிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி, இக்கேள்விக்கு பதிலளிக்கும்.\nஇப்பிரச்சாரத்தில் இணையுமாறு நாம் உங்களை வலியுறுத்துகிறோம். சோசலிசத்திற்கான செயலூக்கமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இதுவே சரியான தருணம் இது வாக்குகளுக்கான மட்டும் நடக்கும் ஒரு பிரச்சாரமல்ல. இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதில் நுழைந்து வருகிறார்களோ அத்தகைய போராட்டங்களுக்கு அவர்களைத் தயார் செய்ய ஒழுங்குபடுத்துவது குறித்ததாகும்.\nஇதில் நீங்கள் இணைந்திருக்க பல வழிகள் உள்ளன. எமது நாளாந்த மின்னஞ்சல் கட்டுரைகளைப் பெற பதிவு செய்யுங்கள். உங்கள் பகுதியில் தேர்தல் குழுக்களைக் கட்டமைப்பதன் மூலமாக பிரச்சாரத்தில் இணையுங்கள். உங்களது பகுதியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கே வாக்களித்து எங்களுக்கு உதவுங்கள். நமது நண்பர்கள் மற்றும் சக-தொழிலாளர்களிடையே இப்பிரச்சாரத்தை ஊக்குவியுங்கள். சோசலிச சமத்துவக் கட்சி சாத்தியமான அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமான பிரச்சாரத்தை நடத்த உறுதி செய்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஒரு புதிய முன்னோக்கிய பாதை நிறுவப்பட வேண்டும் தங்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்க போராடிவரும் சகல தொழிலாளர்களுக்கும், எதிர்காலமின்றி கடனில் தத்தளிக்கும் இளைஞர்களுக்கும், முடிவில்லா போரில் வெறுப்பை கொண்டிருக்கும் மில்லியன் கணக்கானவர்களுக்கும் நாம் கூறுவது: இது உங்களின் பிரச்சாரம் தங்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்க போராடிவரும் சகல தொழிலாளர்களுக்கும், எதிர்காலமின்றி கடனில் தத்தளிக்கும் இளைஞர்களுக்கும், முடிவில்லா போரில் வெறுப்பை கொண்டிருக்கும் மில்லியன் கணக்கானவர்களுக்கும் நாம் கூறுவது: இது உங்களின் பிரச்சாரம்\nபிரச்சாரத்தில் இணைய, இன்றே sep2016.com வலைத்தளத்தைப் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=38&Itemid=66&limitstart=20", "date_download": "2018-12-17T08:53:23Z", "digest": "sha1:ZDXF6C62HSJT6KRKAAKLKKEFRI2AG5YV", "length": 4546, "nlines": 54, "source_domain": "arch.kumarinadu.com", "title": "பல்சுவை", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .\nஅக்பரை சிந்திக்க வைத்த பீர்பால் \nஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது.\nஎன் வழி தனி வழி - டாட்டா காட்டிய வண்டு முருகன்\nஎல்லாம் அவன் செயல், அழகர்மலை படங்களில் ஹீரோவாக நடித்த ஆர்கே அடுத்து ஹீரோவாகியிருக்கும் படம் என் வழி தனி வழி. எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கிய ஷாஜி கைலாஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். எல்லாம் அவன் செயல் உள்பட ஆர்கே யின் அனைத்துப் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்தவர் வடிவேலு. எல்லாம் அவன் செயல் படத்தில் அவர் நடித்த வக்கீல் வண்டு முருகன் கதாபாத்திரம் உலகப் பிரசித்தம். கைப்புள்ளக்குப் பிறகு வக்கீல் வண்டு முருகன்தான் வடிவேலுவை உயரத்தில் கொண்டு சேர்த்தது.\nநீ கொடுத்ததை.. திருப்பிக் கொடுப்பே‎ன்\nகாலையிலிருந்து இரவு படுக்கப் போகும் வரைதான் எத்தனை தொல்லைகள் 23.01.2012-உயிர்கொல்லும் மாத்திரைகள் டாக்டர் என்னும் மனிதவு மாத்திரைகள். சட்டம் கொண்டு கொல்லம் பத்திரம் சி டாக்டர்..\nபக்கம் 3 - மொத்தம் 3 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/3506", "date_download": "2018-12-17T07:33:41Z", "digest": "sha1:6F73Y3MDY2ADLPPKKRKCQFP2GEN3IZVL", "length": 12413, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "துபாயில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவிய எளிய பயிற்சி முகாம் |", "raw_content": "\nதுபாயில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவிய எளிய பயிற்சி முகாம்\nதுபாய் : துபாயில் ஏர்வாடி முஸ்லீம் சங்கம் ( EMAN ) நடத்திய ”எளிய முறையில் திருக்குர்ஆனை புரிந்து கொள்வோம்” எனும் பயிற்சி முகாம் 31.12.2010 அன்று துபாயில் உள்ள சென்ட்ரல் பள்ளியில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எதிர்பார்த்ததற்கும் மேலாக ஏறத்தாழ 200 சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். ஏர்வாடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சகோதர சகோதரிகள் இந்த நிகழ்வில் கலந்து பயன் பெற்றனர்.\nதுவக்கமாக பீர் முஹம்மது ( துபை டிவி) வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் சகோதரர் ஜலாலுதீன் அவர்கள் திருக்குர்ஆனை எளிதாக எவ்வாறு கற்றுக் கொள்வது என்பதை பல்வேறு உதாரணங்களுடனும் நகைச்சுவை இழையோட பயிற்றுவித்தார்கள். காலை 9.30 மணிக்கு தொடங்கிய முதல் அமர்வு மதியம் 12 மணி வரை நடைபெற்றது.\nபின்னர் ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது. பின்னர் இரண்டாம் அமர்வு மதியம் இரண்டு மணிக்கு தொடங்கியது. இந்த அமர்வு மாலை 3.45 வரை நடைபெற்றது. அஸர் தொழுகை மற்றும் தேனீர் இடைவேளைக்கு பிறகு மூன்றாம் அமர்வு மாலை 4.15 நடைபெற்றது. இந்த அமர்வு மஃரிப் தொழுகை வரை நடைபெற்றது. பின்னர் இறுதி அமர்வு மக்ரிப் தொழுகையிலிருந்து 7.30 வரை நடைபெற்றது.\nபெற்றோர்களுடன் வந்திருந்த குழந்தைகளுக்காக தனியாக கிராஅத் போட்டி,ஓவியப் போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனை ஜாஹிர் ஆலிம் மற்றும் ஜமீல் ஆகியோர் சிறந்த முறையில் நடத்தினர்.இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டது.\nதிருக்குர்ஆனை எளிய முறையில் கற்றுக் கொடுத்தும் அதற்காக ஊக்கம் அளித்தும் ஏறத்தாழ 7 மணி நேரங்கள் உரையாற்றிய சகோதரர் ஜலாலுதீன் அவர்களுக்கு ஏர்வாடி முஸ்லிம் சங்கத்தின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.இதனை ஷேக் அப்துல் காதர் மற்றும் அபுதாபி ரபிக் ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தொடர்ந்து பயிற்சி எடுக்கும் வகையில் சிடி வழங்கப்பட்டது.\nஷேக்பீர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nதிருக்குர்ஆனில் உள்ள 78000 வார்த்தைகளில் ஏறத்தாழ 40000 முறை திரும்ப திரும்ப வரும் சுமார் 100 வார்த்தைகள் இந்த நிகழ்வில் கற்றுக் கொடுக்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்தால் இன்ஷா அல்லாஹ் திருக்குர்ஆனை ஓதும்போதோ, கேட்கும்போதோ அதனுடைய மொழிபெயர்ப்பையும் அறிந்து கொள்ள முடியும்.\nஜித்தா விமான நிலையத்தில் ‘தம்’ அடித்தால் ரூ. 2400 ‘ஃபைன்’\nஇந்தியாவின் அந்நிய செலவாணியில் அரபுநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கு அதிகம்\nமார்ச் 12 முத‌ல் 22 ஆம் தேதி வ‌ரை அஜ்மானில் இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம்\nஷார்ஜாவில் சர்வதேச கல்விக் கண்காட்சி\nபிப்ரவரி 4, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி\nஆந்திர பிரிவினை: ஆறு யோசனைகள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thavaruban.blogspot.com/2012/05/", "date_download": "2018-12-17T08:34:08Z", "digest": "sha1:I3W5PGPDWBJHTLRIYB5TI4NUONAN3B7Q", "length": 16352, "nlines": 91, "source_domain": "thavaruban.blogspot.com", "title": "தவா ஒன்லைன் Thava's Blog :: May 2012", "raw_content": "\nகட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.\nஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனக்கென சிறப்பான கொள்கைகளும் இலட்சியங்களும் இருக்கும். அதேபோல தனித்திறமைகளும் இருக்கும். அவனுக்கென பிடித்தவைகள் பிடிக்காதவைகள் என பல விடயங்கள் இருக்கும். இருந்தபோதிலும் வாழ்க்கைச்சக்கரத்தில் விரும்பியோ விரும்பாமலோ அன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவோ இவற்றினின்றும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படலாம். எது எப்படியோ தனிமனிதனின் பலவிடயங்கள் மாற்றதற்குட்படாதவைகள் என்பதை யாவரும் அறிவோம்\nஎனக்கு கல்லுாரியில் கல்விகற்பித்த ஆசிரியர் எமக்கு அறிவுரை கூறும் வேளைகளில் சொல்வது எனக்கு ஞாபகம் வருகிறது ”இந்த விசயம் உன்னுடைய சட்டத்தில் சரியாகலாம் ஆனால் என்னுடைய சட்டத்தில் பிழையானது” என்று. அவருடைய கருத்துக்களை பகுத்தாய்ந்து பார்க்கும் பக்குவம் எனக்கு அன்று இருந்ததில்லை. இன்று இருக்கிறது அது முற்றிலும் உண்மையானது என்று எனக்கு இன்று புரிகிறது. குறித்த ஒரு விடயம் சம்பந்தமாக ஒவ்வொருவருடைய நோக்கும் வேறுபடுகின்றது சிலவேளைகளில் ஒத்துப்போகிறது.\nஇந்தவகையில் வாழ்கையின் அரைவாசிப்பகுதியை அண்மித்திருக்கும் என்னுடைய பார்வையில் ஒவ்வொரு விடயங்களும் எப்படிப்படுகின்றன அவற்றை நான் எதிர்கொள்ளும் விதத்தினையும் நேரமுள்ள நேரங்களில்() இங்கு பதிவுசெய்யலாம் என நினைக்கிறேன்.அவை என்னைவிட இளையவா்களுக்கும் ஏன் பெரியவர்களில் சிலருக்கும் தம்மை மீள சரிசெய்ய அல்லது சிந்திக்க வழிவகுக்கலாம்.அதேவேளை என்னை சுயபரிசீலணை செய்யவும் இது உதவக்கூடும்\nஇத்தனைக்கும் நான் ஒரு ஞானியோ யோகியோ முற்றுமுழுதான யோக்கியன் என்றோ கூறவிரும்பவில்லை. சில பல வி்டயங்களில் நான் (நான் எனும் ஆணவம்கூட என்னை விட்டு போகவில்லை பாருங்கள்) தவறுகள் தப்புக்கள் செய்திருக்கின்றேன். தண்டிக்கப்படிருக்கிறேன் பிராயச்சித்தம் செய்திருக்கின்றேன்(சமய சடங்கல்ல).அதற்காக வருந்தியிருக்கிறேன்.சிலவற்றுக்காக அலட்டிக்கொள்ளாமலும் இருந்திருக்கிறேன்.\nஎன்னுடைய சட்டத்தில் எது சரியென்று படுகின்றதோ அதனை செய்துவிட தயங்கமாட்டேன். இன்னொருவருடைய அறிவுறுத்தல்களை முற்றுமுழுதாக நம்பிவிட நான் தயாராக இல்லை. அதேவேளை அவருடைய அறிவுத்தல் அல்லது தகவல் நுாற்றுக்கு நுாறு சரியென என்னால் உறுதிப்படுத்தப்படுமிடத்து என்னுடைய முனைப்பு பிழையென நான் கண்டுகொண்டால் நிச்சயம் என்னை சரிசெய்ய தவறுவதில்லை.\nவாழ்வில் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் பிழையான புரிந்துகொள்ளல் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாட்டாக சொல்லி இதற்கான பொறுப்பிலிருந்து பலரும் விலக நினைக்கிறார்கள். ஏன் தென்னிந்திய தொலைக்காட்சித்தொடர்களில் நுாறுவீதமானவை இந்த கருப்பொருளை மையமாககொண்டே நகர்த்தப்படுகின்றன.\nஎன்னைப்பொறுத்தவரையில் மற்றவர்களினுாடு கிடைக்கும் தகவல்கள் யாவும் முதலில் என்பார்வையில் பொய்யானவையாக அல்லது சந்தேகப்புள்ளி இடப்பட்டதாகவே இருக்கும் எனது அறிவிற்கு எட்டியவரையில் தேடுதல்கள் உறுதிப்படுத்தல்கள் போன்றசெயற்பாடுகளை மேற்கொள்வேன் அதில் தேறி வருவனவே உண்மையென கருதுகின்றேன்.\nசிறுவயதில் இருந்தே எனக்கு துப்பறிதல் மற்றும் ஆய்வுசெய்தல் போன்றவற்றில் மிகுந்த விருப்பம் உண்டு.அப்படிச்சொன்னவுடன் என்னைப்பற்றி சிலா் ”இவன் சரியான சந்தேகப்பிராணியோ” என எண்ணக்கூடும். அவர்கள் நினைப்பது தவறு.அப்படி அவர்கள் நினைத்தால் எனக்கு அதைப்பற்றி கவலையும் இல்லை. காரணம் எனக்குத்தான் என்னைப்ற்றி நன்றாகத் தெரியுமே. நமது சந்தேகத்தினால் பிறரது மனம் புண்படாதவகையில் அது பாரதுாரமானதாக இருக்காது.\nநமது சந்தேகம் வெளிப்படுத்தப்படாமல் இருக்கவேண்டும். சந்தேகம் என்பது எப்போது வெளிப்படுத்தப்படுகின்றதோ அப்பொழுதே பிரச்சனை ஆரம்பமாகி விடுகிறது. சந்தேகம் இரண்டுவகையானது ஒன்று குறித்த தகவலை சந்தேகப்படுவது மற்றது மூலத்தினையே சந்தேகிப்பது.இரண்டாவது தான் பிரச்சனைளை உருவாக்கக்கூடியது.\nஒரு தம்பதியரிடையே தோன்றும் சந்தேகம் சம்பந்தமான சம்பவத்தினை நோக்குவோம் (நான் இப்பத்தியெழுதும்வரை திரமணமாகாதவன் என்பது குறிப்பிடத்தக்கது) . கணவன் வீடு திரும்புகின்ற நேரம் சிலகாலமாக வித்தியாசமானதாக இருக்கிறது. மனைவி அதனை கண்டும் காணாமல் இருப்பது அழகல்ல. மனைவி எப்படி அணுகலாம். என்ன வழியில ஏதும் பிரச்சனையோ என்று கேட்காமல் ஏன் தாமதம் என கோபமாகவோ அதட்டலாகவோ கேட்பதன் மூலம் பதிலை சொல்வதற்கான ஏது நிலையினை இல்லாமல் செய்து விடக்கூடாது.\nஅதேவேளை கணவனும் முதல்கேள்வி கேட்கப்படும்போது தடுமாற்றத்துடன் பதிலளிக்காமல் சிறு விடயமாக இருந்தால் நிதானமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளிக்கணே்டும். அல்லது பெரிய விடயமாயின் ஓரளவுக்கேனும் விளங்கிக்கொள்ளகூடிய வகையில் சுருக்கமாக விளங்கப்படுத்தணே்டும் பின்னர் தெளிவான விளக்கம் வழங்கலாம்.\nஇப்படிச்சொன்னால் அப்படி ஆகிவிடுமோ என கற்பனைசெய்து ஒருபொய்யினை எடுத்து விட்டு அதனை காப்பாற்ற இன்னொரு பொய்யினை எடுத்து விட்டு இசகுபிசகாக மாட்டி முழிக்கக்கூடாது.அவை சந்தேகத்தினை வலுப்படுத்துமே தவிர நீக்காது. மேலும் மனைவியினைப்பொறுத்த வரையிலும் சற்று நிதானம் வேண்டும் ஆதாரமில்லாமல் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கக்கூடாது. தீரவிசாரித்து உண்மையறிந்தபின்னா் நம்புதலை கடைப்பிடிக்கவேண்டும்\nகூடியவரையில் நல்லமனிதா்களாக வாழப்பழகவேண்டும் ஒளிவுமறைவு இன்றி சகலவற்றையும் ஒப்புவிக்கவேண்டும். அநேக விடயங்களில் வெளிப்படையாக இருந்துவிடுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்காது.\nசில விடயங்களை மறைக்கத்தான் வேண்டும் அவை எங்கே பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை குறித்த விடயம் தான் நிர்ணயிக்கும். நிச்சயம் அந்தரங்கமானதாக எவையாவது ஒவ்வொருவருக்கும் இருக்கும் இதையும் கொட்டித்தீர்த்து விட்டவர்கள் தன்னாலே கெட்டவா்களாகிறார்கள் அல்லது துரோகமிழைத்தவா்களாகிறா்கள்.. இங்கு அதற்கு உதாரணமாக அரசவிசுவாசம் சம்பந்தப்பட்ட தகவல்களினை குறிப்பிடலாம்.\nஎனது சட்டத்தில் அனைத்தையும் வெளிப்படையாக மேற்கொள்வதையே விரும்புகின்றேன். ஆயினும் இரகசியம் காக்க வேண்டியிருப்பின் அவை எந்நிலையிலும் என்னிடமிருந்து வெளியில் வராது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vathiri.com/vathiri-makal-paaraddu.html", "date_download": "2018-12-17T07:59:39Z", "digest": "sha1:O3EHPN6UQ6EE2CNKBI62Q62CHXCMPUXT", "length": 2533, "nlines": 30, "source_domain": "www.vathiri.com", "title": "Vathiri Makal Paaraddu - வதிரி இணையத்தளம்", "raw_content": "\n7,14,15ம் திருவிழாக்களை நேரடியாக இணையத்தளத்தில் உலாவர வைத்த ரமணி அருண் ஆகியோருக்கு எமது பாராட்டுக்கள்.மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் தேவா அவர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கு உதவி செய்த ராஜ்குமார், மற்றும் உதவிகளை நல்கிய நண்பர்களுக்கும் எமது பாராட்டுக்கள். மற்றவர்களும் இதுபோல் முன்வந்து உதவி செய்யும்போது அம்பாளின் மஹோற்சவக் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்ப இலகுவாக இருக்கும்.\nஅத்துடன் திருவிழா நேரடி ஒளிபரப்புகளுக்கு நிதியுதவி வழங்கிய அன்பர்களுக்கும் எமது நன்றி கலந்த பாராட்டுக்கள்\n2013ம் ஆண்டு மஹோற்சவ நேரடி ஒளிபரப்புகளுக்கு உதவி செய்ய மற்றும் உபயத்திற்கு முற்கூட்டியே பதிவு செய்யவும்\nநீங்கள் பதிவு செய்தபின் நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்வோம்\nஅல்லது இந்த தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும் +41 767 888 889 அருண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://peopleswatch.org/tags/thirumurugan", "date_download": "2018-12-17T07:11:54Z", "digest": "sha1:IKHUMKGGZX27M2JX5KL7XQVI2DYG4RFE", "length": 3990, "nlines": 46, "source_domain": "peopleswatch.org", "title": "Thirumurugan | People's Watch", "raw_content": "\n\"மனித உரிமைகளைப் பறிக்கிறது இந்தியாவின் குண்டர் சட்டம்\" திருமுருகன் காந்தி விவகாரத்தில் ஐ.நா. அறிக்கை\n\"மனித உரிமைகளைப் பறிக்கிறது இந்தியாவின் குண்டர் சட்டம்\" திருமுருகன் காந்தி விவகாரத்தில் ஐ.நா. அறிக்கை\nஇலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின்போது உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்காக, சென்னை மெரினாவில் கடந்த வருடம், மே 17 இயக்கத்தின் சார்பில் நினைவேந்தல் நடத்தப்பட்டபோது, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அருண்குமார், டைசன், இளமாறன் ஆகியோர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபத்திரிக்கை செய்தி-மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது\nமே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Windmill_in_Coimbatore.jpg", "date_download": "2018-12-17T08:35:41Z", "digest": "sha1:NV5UPO6LM2ZHRAOKOFYIQQFTFWDOUB27", "length": 11297, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Windmill in Coimbatore.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 800 × 600 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 320 × 240 படப்புள்ளிகள் | 640 × 480 படப்புள்ளிகள் | 1,024 × 768 படப்புள்ளிகள் | 1,280 × 960 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(1,280 × 960 படவணுக்கள், கோப்பின் அளவு: 117 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇந்த கோப்பிற்கு Creative Commons ன் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. Attribution 2.0 Generic உரிமம்.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகுவிய விகிதம் (எஃப் எண்)\nசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வேகத் தரப்படுத்தல்\nதரவு உருவாக்க நாள் நேரம்\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nY மற்றும் C பொருத்துதல்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஅதிகபட்ச நில இடைவெளியில் தனித்தெடுத்த நிறம்.\nபிளாஷ் பளிச்சிட்டது., பிளாஷ் திரும்பு ஒளி கண்டுபிடிக்கப்படவில்லை., கட்டாய பிளாஷ் பளிச்சிடுதல், red-eye குறைப்பு வகை\nபயன்வழக்கிலுள்ள பிளாழ்சுபிக்ஃசு (Flashpix) பதிப்பு\nஇலக்கமுறை (Digital) நிழற்பட கருவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000080", "date_download": "2018-12-17T07:30:53Z", "digest": "sha1:A7WGPRLKCC3O3ZSOVQRCN6ZT5ET6CO6H", "length": 5033, "nlines": 47, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்\nTitle (தலைப்பு) : கடத்தல்காரர்கள்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : மு.பொன்னம்பலம்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\n 'இண்டைக்கு வாகனங்கள் குறைவா இருக்கே'\n லீவு நாளாயிருக்கும் நீ கொஞ்சம் வேகமாப் போ'\n மெதுவாத் திருப்பி, வேகமா போ'\n எவ்வளவு கொழுப்பு இவன்களுக்கு\n ஏதோ திருட்டு சாமான்கள் கடத்திக்கொண்டு போறாங்கள் போல் விடமாட்டேன்...\n இந்த வளைவால் திருப்பி வேகமா போ...\n றிவேர்ஸ் எடு. அந்த றோட்டால போகவேணும்.\n நான் நினைச்சது சரிதான்... இவர்கள் கடத்தல் காரர்களேதான்...\n அந்த மணல் பாதையால் போய்... கடைக்கு முன்னால் நிப்பாட்டு.\n எனக்கா ஓட்டம் காட்டுறீங்க...\n எவ்வளவு துணிவிருந்தால், நான் மறித்தும் நிற்காமல் வருவீர்கள்\n நாங்கள் உங்களை காணவே இல்லையே ஐயா.\n பொய் சொல்லாமல் வாங்கோ... என்ன கடத்திக் கொண்டு வாறீங்கள் என்று பார்;போம்\n காரை அப்படியும் இப்படியும் வெட்டி வெட்டி வேகமாக ஓட்டி வந்தீங்களே...\n கல்லச் சமான்கள் தானே கடத்திக் கொண்டு வந்தீங்கள்\n நான் இவனுக்கு ட்ரைவிங் பழக்கி வந்தேன். ஐயா.\n காரில் L போர்ட் தொங்குவதை காணவில்லையா ஐயா\n2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-2215/", "date_download": "2018-12-17T07:03:03Z", "digest": "sha1:WK7DPSWDCFMSBM376H5A4KLUYZGD4EMA", "length": 8135, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "“எமது எதிர்காலத்தை வரைவிலக்கணப்படுத்தும் இந்து சமுத்திரம்” மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு » Sri Lanka Muslim", "raw_content": "\n“எமது எதிர்காலத்தை வரைவிலக்கணப்படுத்தும் இந்து சமுத்திரம்” மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு\nஇந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகளுக்கும் அச்சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் நாடுகளுக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதற்கான தளமொன்றை உருவாக்குவதை அடிப்படையாகக்கொண்ட “எமது எதிர்காலத்தை வரைவிலக்கணப்படுத்தும் இந்து சமுத்திரம்” மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (11) முற்பகல் அலரிமாளிகையில் ஆரம்பமானது.\nஇம்மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறும். பூகோள வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கம் செலுத்தும் உலகின் மூன்றில் இரண்டு பங்கு அளவிலான எண்ணெய் கப்பல்களும் மூன்றிலொரு பங்கு அளவிலான சரக்கு கப்பல்களும் பயணம் செய்கின்ற மிக முக்கியமான கடல் மார்க்கமாக அமைந்துள்ள இந்து சமுத்திரம் உலகின் தீர்க்கமான வர்த்தக மார்க்கங்களில் ஒன்றாக விளங்குகின்றது.\nஇந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் அதற்கு வெளியில் அமைந்துள்ள நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதிதிகள், நிபுணர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றுவதுடன், இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிராந்தியத்தின் முக்கிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.\nஇந்து சமுத்திரத்தில் இலங்கையின் பூகோள அமைவிடம் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணக்கமாக செயற்பட்டு வருவது தொடர்பாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாநாடு இலங்கையில் இடம்பெறுவது முக்கியமானதாகும் என்பதுடன், இலங்கையை பிராந்திய வர்த்தக சேவைகள் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாற்றும் கொள்கை இம்மாநாட்டின் மூலம் மேலும் பலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nகொள்கை வகுப்பாளர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பங்குபற்றும் இம்மாநாடு பிரதமர் அலுவலகம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, லக்ஸ்மன் கதிர்காமர் நிலையம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பூகோள சமுத்திர குற்றங்களை ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆகியன இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் சமுத்திரம் தொடர்பான விசேட பிரதிநிதி தூதுவர் பீட்டர் தொம்சன் அவர்களும் இம்மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nகட்சித் தலைவர்கள் விசேட கூட்டம் நாளை\nஅலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் ரணில்\nவவுனியா அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினரின் காத்தான்குடி விஜயம்\nகொழும்பு நகரம் ஈர நில நகரமாகப் பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-17T08:05:45Z", "digest": "sha1:S73O6AMKZFJANCQELSL3WRNOS4TLHEEE", "length": 14949, "nlines": 139, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "ஜியோவின் அடுத்த அதிரடி…. – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ. 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெலிகாம் மார்கெட்டில் முன்னணி நிறுவனங்களாக திகழும், ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்றவை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரீசார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றங்களை அறிவித்து வருகின்றன. இந்த ரீசார்ஜ் திட்டங்களுடன் கேஸ்பேக் ஆஃபர், ரீசார்ஜ் கூப்பன்கள், ஷாப்பிங் வவுச்சர்கள் ஆகியவையும் வழங்குப்படுகின்றன. சமீபத்தில் ஜியோ நிறுவனம், இருமடங்கு, மும்மடங்கு வரை கேஸ்பேக் சலுகைகளை அறிவித்தது. இதனுடன் போட்டி போடும் விதமாக ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை குறைத்தது.\nஅதன் பின்பு, ஜியோ நிறுவனம் அதிரடி சலுகையாக நாள் ஒன்றுக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் டேட்டாவின் அளவை அதிகரித்தது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி வழங்கப்பட்ட திட்டங்கள் 1.5 ஜிபி டேட்டாவாகவும், 1.5 ஜிபி டேட்டா வழங்கிய திட்டங்களை 2 ஜிபி டேட்டாவாகவும் மாற்றி அறிவித்தது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஅதனையடுத்து, ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில், நாள் ஒன்றுக்கும் வழங்கப்படும் டேட்டாவின் அளவை அதிகரித்து. இந்நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் ரூ. 299 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு இனி 3 ஜிபி டேட்டாவை வழங்கவுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வேகத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா, மொத்தம் 84ஜிபி டேட்டா, அளவில்லாத வாய்ஸ் கால்ஸ், ரோமிங் கால்ஸ், தினமும் 100 இலவச குறுங்செய்திகள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோவின் இந்த அதிரடி அறிவிப்பால் டெலிகாம் சந்தையில் உள்ள மற்ற நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nPrevious நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2 பேரை மீட்டெடுக்க காவல் துறையில் தஞ்சமடைந்த பெற்றோர்….\nNext நீதிமன்றத்தையே அதிர வைத்த பெற்றோர்\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thavaruban.blogspot.com/2013/05/", "date_download": "2018-12-17T07:18:05Z", "digest": "sha1:MJX6DA376APP66F4RT2JHIHILVFBVIVK", "length": 23684, "nlines": 102, "source_domain": "thavaruban.blogspot.com", "title": "தவா ஒன்லைன் Thava's Blog :: May 2013", "raw_content": "\nகட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.\nதாய் மொழியில் கல்வியே சிறந்தது\nதமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலமொழிகவழிக்கல்வி தொடர்பில் அண்மையில் பலரிடையே வாதப்பபிரதிவாதங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பில் நானும் முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றேன் அவற்றினை இங்கே தொகுக்கின்றேன்.\nஇரு மொழி வழிக்கல்வியையும் அறிமுகப்படுத்துவதில் தப்பில்லை. எமது இலங்கை நாட்டிலும் இரண்டு மொழிகளிலும் விரும்பிய மொழியில் கல்விகற்கும் முறைமை தேர்ந்தெடுக்கப்பட்ட வளமுள்ள பெரிய பள்ளிகளில் அறிமுகப்படுத்தபட்டுவிட்டது. அதை தெரிவுசெய்யும் உரிமை என்னைப்பொறுத்தவரை பெற்றோர்களை விட மாணவர்களிடம் வி்ப்படுவதே மேலானது என நான் கருதுகின்றேன்.\nதாய் மொழியில் கற்கும் சுக அனுபவமும் புரிதலும் வேற்றுமொழியில் கிடையவே கிடையாது.இதை மறுதலிப்பவர்கள் சுத்த முட்டாள்கள்.வரட்டுக்கௌரவம் கொண்டவர்கள் என்றே நான் கூறுவேன். தாய்மொழிக்கல்வியில் சிறந்த அபிவிருத்தியை பெற்ற தேசங்கள் நிறைய உண்டு.இதற்கு யப்பான் சீனா நாடுகள் சிறந்த உதாரணம் .\nஆங்கில அறிவு வேண்டும் அது ஒரு மொழிக்கல்வியாக கற்பிக்கப்படவேண்டும் அதன் முக்கியத்துவமும் மாணவர்களுக்கு உணர்த்தப்படவேண்டும்.அதற்காக தமிழ் மொழியில் கற்றவர்கள் நல்ல நிலையில் இல்லை வேலைவாய்ப்பில்லை என்று கூறுவதெல்லாம் யாரையோ திருப்திப்படுத்த முன்வைக்கப்படும் வாதங்கள்.\nஆங்கிலமொழிக்கல்வியை முற்றாக எதிர்பவர்களுக்கு எதிராக இங்கு கருத்துக்களை முன்வைப்பவர்கள் சரியாக காரணங்களை முன்வைக்கவேண்டுமே தவிர தாய்மொழிக்கல்வியையும் அதனை பெற்றவர்களையும் கொச்சைப்படுததும் வகையிலும் வாதம்செய்யக்கூடாது.\nஎனது குடும்பத்தில் சகலரும் தாய்மொழியில் கல்வி கற்பதையே ஊக்குவிப்பேன் அத்துடன் ஆங்கிலமொழிக்கல்வியை இரண்டாம் பாடமாக ஊக்குவிப்பேன்.அரசாங்கங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் பொதுநலன் அப்படையில் தான் திட்டங்களை முன்மொழியவேண்டும்.ஒரு சிலரின் நலன்களுக்காக தொழிற்பட முடியாது.\nஎன்னைப்பொறுத்தவரை அரசுகள் தாய்மொழிக்ல்வியை ஊக்குவிகவேண்டும். இதேவேளை ஆங்கிலமொழிக்கல்வியை விரும்புவர்களின் உரிமையினை மதித்து சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும் அவ்வளவுதான்.அதற்காக ஆங்கிலமொழிக்கல்வி தான் இனித்தேவை என்ற வாதம் முன்வைக்கப்படக்கூடாது\nஅனுபவத்தில் அறிந்த உண்மை தான் நான் கூறுவது என்னுடைய நண்பர்கள் மாணவர்கள் என்னுடைய ஆசான்கள் மூத்தவர்கள் மற்றும் நான் முன்மாதிரியாக பார்க்கின்ற மனிதர்கள் ஏன் கண்டுபிடிப்புக்களை செய்த விஞ்ஞானிகள் அனைவரும் தமது சொந்த தாய்மொழியில்தான் தொடக்க கல்விபயின்றவர்கள். அவர்கள் எவரும் கெட்டலைந்துபோகவில்லை.\nதமிழ்மொழிக்கல்வியை வற்புறுத்துபவர்களை நாம் பிரித்துப்பார்க்கமுடியாது.குறிப்பாக அரசியல்வாதிகளை நாம் கணக்கில் எடுக்கவே தேவையில்லை அவர்கள் மக்களின் எண்ணஅலைகளுக்காக பேசுகின்றவர்களே தவிர அவர்களின் சொந்த வாழக்கைக்கும் பேசுவதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எதையும் நாம் பகுத்தறியும் போக்கும் இருக்கவேண்டும். அவர்கள் ஆங்கிலமூல கல்வியை கற்றுவிட்டு பேசுகின்றார்கள் என்பதற்காக உண்மைகளை நாம் மறைக்கமுடியாது.\nஒரு தமிழராக உங்கள் மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள். ஆங்கிலத்தில் ஒன்றைப்பற்றி ஒரு வல்லுனர் எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் அதனையே தமிழிலும் அழகாக விளங்கப்படுத்துகின்றார் எனில் எது உங்களுக்கு கூடுதலாக புரியும் \nநான் கணினி படித்தேன் தொடக்கத்தில் ஆசிரியா் தமிழில் கற்பித்தார் மேற்படிப்புக்கு வரும்போது ஆங்கில மூலம் தான் கற்பிக்கப்பட்டது. எனக்கு நான் தமிழில் கற்றதை வித ஆங்கிலத்தில் கற்றதில் புரிதல் குறைவாக இருந்தது. அதேவேளை நான் சிறுவயதில் கற்ற ஆங்கில மொழி ஆங்கில மூலம் பின்னர் கற்க வழிசெய்தது. இப்போதும் தமிழில் நான் எனது மாணவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது அவர்களுக்கு புரிகிறது. ஆங்கில மொழி மூலத்தில் பலருக்கு பரீட்சைக்கு விடை எழுதும்போது தெரிந்ததை எழுத முடியாமல் திணறுகின்றனர் இதேபோல தெரிந்ததை சொல்லமுடியாமல் திணறுகின்றனர். எல்ல வகையிலும் தாய்மொழி தவிர்ந்த மொழிகளில் கற்றல் நடவடிக்ககைகள் செய்யும்போது மனப்பாடம் தான் முன்னிலை வகிக்கின்றது. புரிதலுடன் கூடிய பிரயோகம் பின்னிற்கிறது.\nசிறந்த வளவாளர்கள் இருந்தால் தாய்மொழிக்கல்வி சிறப்புப்பெறும்.அதற்கு தாய்மொழிப்புலமையுள்ள வளவாளர்கள் இல்லாமல் போவது தான் காரணம் ஆகமொத்தத்தில் தாய்மொழிக்கல்வி தரம் குறைவதற்கு வேற்றுமொழிக்கல்விதான் காரணமாகின்றது. அதற்கு தமிழர்களின் வரட்டு கௌரவம் வழிசெய்கிறது.\nதமிழ்மொழிமூலக்கல்வி என்று சொல்வதை விட தாய்மொழிமூலக்கல்வி என்று கூறுவதே சிறந்தது. இன்று எமது மொழி சிதைக்கப்படுவதற்கு ஊடங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைகள்தான் பல்வேறுவழிகளிலும் மனங்களை மாற்றி ஏதோ ஆங்கிலம் மற்றும் ஆங்கிலமொழிக்கல்வி தான் எதிர்காலம் என்ற எண்ணத்தினை மாற்றாமல் விதைக்கின்றன. அவைமாறினால் தான் மனங்கள் மாறும்.இந்த நிலமை இந்தியாவில் கூடியதாக்கத்தினை ஏற்படுத்திவிட்டது நீண்டதூரம் பயணித்தும் விட்டது. இலங்கையில் அப்படிஒரு நிலை வரும் என்று நான் எண்ணவில்லை.\nஇது நிற்க ஆங்கிலமோழிமூலக்கல்வியை தெரிவுசெய்பவர்களது உரிமையினை மறுப்பதிற்கில்லை இது அவர்களின்விருப்பம். ஆனால் அது தான் இனி எதிர்காலம் அது அன்றி சாதிக்கமுடியாது என்பது ஏற்கமுடியாத வாதம்.\nதொடக்ககல்வியின் தரம் பேண நவீனம் புகுத்தப்படவேண்டும். அந்த நவீனம் ஆங்கிலமல்ல தொழில்நுட்பம் மற்றும் பௌதீகவளம் ஆகியவற்றில் தான் அந்த தேவை உள்ளது இதை செய்யுங்கள். தரம் மேலோங்கும் . அதை விடுத்துஆங்கிலம் தான் வாழ்க்கையிலும் கல்வியிலும் நவீனம் என்பது சுத்த மடத்தனம்\nஒரு கற்கைநெறியினை எந்த மொழியில் கற்றோம் என்பதல்ல பிரச்சனை அதை எந்தளவுக்கு புரிதலுடன் கற்று அந்த கற்கைநெறியின் இலக்கினை அடைந்தோம் என்பதுதான் பிரச்சனை இதனை ஒவ்வொருமட்டத்திலும் இருக்கின்றவர்கள் உணராதவகையில் ஆங்கில மோகத்தினை தடுக்கமுடியாது. இசைக்கு போல அறிவுக்கும் மொழி கிடையாது என்பதை நாம் உணரவேண்டும். இலகுவாக அறிவைப்பெருக்க வழியிருக்கையில் ஏன் இந்த மேட்டிமை மொழி மோகமோ\nதமிழை வாழ வைப்பதற்கும் தமிழில்(தாய்மொழி) கல்விகற்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது மாணவர்களுக்கு ஆங்கிலக்கல்வி அவசியம் எ்னபது உண்மை அதற்கு ஆங்கில மொழியை நன்றாக கற்பிக்கக்கூடிய ஆசான்களை நியமியுங்கள் அதை விடுத்து பைத்தியக்காரத்தனமாக கருத்து தெரிவிக்கவேண்டாம்.உங்களுக்கு ஆங்கில வழி கல்வி வேண்டும் என்றால் வரவேற்றுக்கொள்ளுங்கள் .அது உங்கள் உரிமை இரண்டு மொழிக்கல்வியியும் அறிமுகப்படுத்தலாம் அதற்காக இப்படி தாய்மொழிக்கல்வியை கேவலப்படுத்தாதீர்கள்\nஊடகங்கள் என்று சொல்லிகொள்வன முதலில் விபச்சாரம் என்பதற்கான வரைவிலக்கணத்தினை தெரிந்து கொள்ளவேண்டும். தமது தளத்தினையோ ஊடகத்தினையோ பிரபல்யப்படுத்துவதற்காக யாழ் பெண்கள் குறிப்பாக மாணவிகளை அனைவரையும் விபச்சாரிகளாக சித்தரிக்கும் முயற்சியில் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிடுகின்றன.தமிழ்தேசிய ஒருமைப்பாடுகுறித்த குளறும் இணைய ஊடகம் கூட அதைத்தான் செய்கிறது. அதை ஊடக விபச்சாரமாக கொள்ளலாம்.\nதவறான உடலுறவுகள் தவிர்க்கப்படவேண்டும் என்பது உண்மையே மன்மதராசாக்கள் மற்றும் மயங்கும் பெண்கள் தண்டிக்கப்படவேண்டும் அவர்களுக்கு சரியான பாலியல் கல்வி ,விழிப்புணர்வுக் கல்வி வழங்கப்படவேண்டும் .தவறான உறவுகளை காதல் வயப்படுதல்களை தடுக்கும் வகையிலான ஆக்கங்களையோ ,ஆய்வுகளையோ விழிப்புணர்வுப்பிரச்சாரங்களையோ அவைகள் சரியான முறையில் முன்னெடுப்பதில்லை . உதாரணங்களை பட்டியல்படுத்தும் கட்டுரைகளை தான் வெளியிடுகின்றன.\nமைனர்களின் லீலைகள் இன்றுமட்டுமல்ல இங்குமட்டுமல்ல அன்றும் எங்கும் நடந்தவை நடப்பவைதான் அதை குறைக்க நிறைய வழிகள் உள்ளன. கலாச்சாரம் கலை என்பன வேறு பதங்கள் இவற்றினை இங்கு கொண்டுவந்து குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப மட்டத்தில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வுகளை செய்து வர படிப்படியாக தவறான நடத்தைகள் குறையும். மனித சமூகத்தில் அதனை அறவே அழிக்கமுடியாது.\nஒன்றை நடவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் நடந்தபின் இன்னொருமுறை நடாவாமல் இருப்பதற்குரிய வழிசெய்யப்படவேண்டும் தவிர இப்படியெல்லாம் செய்யலாம் என்ற தகவலை வழங்குவதாக அமையக்கூடாது.\nஆனால் ஒ்ன்றை அறிந்தவுடன் அனைத்தையும் செய்தியாக்குவதில் குறியாக உள்ளன.பாதிக்கப்படுபவர்கள் குறித்து துளியேனும் கவலைப்படுவதில்லை. மாணவி அல்லது மாணவன் என்று அடைமொழி வேறு போடுவார்கள்.படங்களையும் போடுகிறார்கள். கமெரொ தூக்கியவன் எல்லாம் ஊடகவியலாளன் அல்ல.ஊடகவியலாளர்களின் போக்கை பாரக்கும் போது செய்தி ஒன்றை வெளியிடும் நேர்த்தி குறித்து எந்த ஊடக பயிற்சிமையமும் பயிற்சிவழங்குவதாக உணரமுடியவில்லை\nவடமாகாணதேர்தலுக்காக தயவுசெய்து தமிழினைத்தின் கற்பை விற்காதீர்கள். உண்மையில் எங்கு இனி நடக்கும் என்று அலைவதை விடுத்து அப்படி நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். காவல்துறையும் அதைத்தான் செய்கிறது.கலாச்சார() காவலர்களும் கண்டுபிடிப்பதற்காகத்தான் அலைகிறார்கள் . குற்றங்கள் காணாமல்போவதற்கு வழிசெய்யவில்லை. அதை யாராவது செய்தார்களா) காவலர்களும் கண்டுபிடிப்பதற்காகத்தான் அலைகிறார்கள் . குற்றங்கள் காணாமல்போவதற்கு வழிசெய்யவில்லை. அதை யாராவது செய்தார்களா செய்வார்களா தண்டணைகளும் அவமரியாதைகளும் ஒரு போதும் குற்றங்களை குறைக்கப்போவதில்லை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/103932", "date_download": "2018-12-17T08:43:28Z", "digest": "sha1:2NLWSNR3F2IPOXHSYQQ6RE47THLMQLEA", "length": 5023, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 10-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nநாடாளுமன்றில் நாளை மீண்டும் களேபரம்\nகாதல் எல்லாத்தையும் மறந்து ஆரவ்வுடன் பயங்கர குத்து குத்தியிருக்கும் ஓவியா\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தெரிவானார்\nதமிழ் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய மைத்திரி\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nபாகுபலி-2 வசூலை ஒரு வழியாக பின்னுக்கு தள்ளிய 2.0- முழு விவரம் இதோ\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்... மக்களே உஷார்\nவெடித்து சிதறிய புதிய எரிமலை வியக்கவைக்கும் காணொளி நீங்களே பாருங்கள்...\nசூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஇத்தனை கோடியில் அம்பானி மகளுக்கு பங்களாவா மக்கள் மத்தியில் வாயடைத்து போக வைத்த பிரமாண்டமான புகைப்படம்\nஆபாசத்தின் உச்சம் தொட்ட பிரபல தொலைக்காட்சி அந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஅஜித் சொல்லியும் அது நடக்கவில்லை, கடும் வருத்தத்தில் பிரபல நடிகர்- காரணம் இவரா\nநடிகர் சதீஷுக்கு பிரபல நடிகையுடன் திடீர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnreports.com/2018/07/1967%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-17T08:40:51Z", "digest": "sha1:4IUI4E6QY2MVPPIZ3X3ZDISVPVVIC3XN", "length": 28574, "nlines": 88, "source_domain": "tnreports.com", "title": "1967க்குப் பிறகு தமிழகம் எப்படி மாறியது?-ஜெ.ஜெயரஞ்சன் -", "raw_content": "\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\n[ December 14, 2018 ] உடல் நிலையில் சிக்கல் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்\n[ December 14, 2018 ] ”இருக்கும் இடத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்பவன் நான்” –செந்தில் பாலாஜி\tஅரசியல்\n[ December 14, 2018 ] சற்று நேரத்தில் ஸ்டாலின் செந்தில்பாலாஜி அறிவாலயத்தில் சந்திப்பு\n[ December 13, 2018 ] மோடி மீண்டும் பிரதமராவார் -ராம்விலாஸ் பாஸ்வான்\n[ December 13, 2018 ] செந்தில்பாலாஜியை கழுவிக் கழுவி ஊத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்\n1967க்குப் பிறகு தமிழகம் எப்படி மாறியது\nJuly 26, 2018 கட்டுரைகள், தற்போதைய செய்திகள் 0\nஓகி மீனவர்களைத் தேடுவதில் என்ன நடந்தது\nஒபிஎஸ் தம்பிக்கு தனி விமானம்-மனிதாபிமானமா அதிகாரதுஷ்பிரயோகாமா\nஎதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்- தேஜஸ்வி வெளியிட்ட தகவல்\nடெல்லியில் ஓ பி எஸ்: பின்னணி\nஅரசு காப்பகத்தில் பாலியல் கொடுமை:சிறுமி கொன்று புதைப்பு\n‘சோ.’ ராமசாமி போன்ற அரசியல் விமர்சகர்கள் தமிழக வரலாற்றைப் பேசும்போதெல்லாம் 1967 என்ற பிரிவுக் கோட்டை உருவாக்கி வளர்த்தார்கள். 1967க்கு முன்பு பாலும், தேனும் தமிழகத்தில் ஆறாக ஓடியதாகவும், 1967க்குப் பின் நாடு கெட்டு குட்டிச் சுவர் ஆகிவிட்டதாகவும் திரும்பத் திரும்பக் கூறி அக்கூற்றை பொதுப்புத்தியில் பதிப்பதில் பெரும் வெற்றியைப் பெற்றதான தோற்றத்தை உருவாக்கினார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக இப்போதும் பாஜக முதல் விளிம்பு நிலை கும்பல்கள் வரை 1967க்குப் பின் தமிழகம் சீரழிந்தது எனக் கூறுவது தங்கள் இருப்பை நியாயப்படுத்திக்கொள்ளும் தேவைக்காக பரப்பி வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன தமிழகம் தொழில் துறையிலும், இன்ன பிற உற்பத்தித் துறைகளிலும் உயர்ந்து செம்மாந்து நடைபோடும் அதேவேளையில் சமூக நலனிலும் முன்னிலை வகிக்கும் தனித்துவத்தை உருவாக்கி மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கூட எடுத்துக்காட்டாக மிளிர்வதைப் பல ஆய்வு அறிஞர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். இவர்களில் நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென்னும் அடங்குவார்.\n மற்ற மாநிலங்களில் நடைபெறாத ஒன்று, இந்தியாவிலும் நடைபெறாத ஒன்று தமிழகத்தில் எப்படி நடந்தது இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முதல் தேவை, தமிழகம் முன்னேறியுள்ளது என்பதை ஒப்புக்கொள்வது அவசியம். தேங்கிவிட்டது, தேய்ந்துவிட்டது எனக் கோஷம் போடுவோருக்கு இவ்வினா எப்படித் தோன்ற முடியும் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முதல் தேவை, தமிழகம் முன்னேறியுள்ளது என்பதை ஒப்புக்கொள்வது அவசியம். தேங்கிவிட்டது, தேய்ந்துவிட்டது எனக் கோஷம் போடுவோருக்கு இவ்வினா எப்படித் தோன்ற முடியும் இவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். இக்கேள்விக்கான விடையை தற்போது வெளிவந்துள்ள ஒரு புத்தகம் முன்வைக்கிறது. எஸ்.நாராயணன் என்பவர் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். அவர் தமிழகத்திலும், இந்திய அளவிலும் பல நிர்வாகப் பொறுப்புகளை வகித்தவர். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.\nஅவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர் “The Dravidian Years: Politics and Welfare in Tamil Nadu”. இப்புத்தகத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அப்புத்தகத்தின் ஒரு சிறு பகுதி நேற்றைய (ஜூலை 24) ஆங்கில இந்து பத்திரிகையில்நடுப்பக்கத்திற்கு எதிர் பக்கத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கத்தை மின்னம்பலம் வாசகர்களுக்காக வழங்குகிறேன்.\n1969ஆம் ஆண்டு அண்ணா மறைந்த பிறகு மு.கருணாநிதி முதல்வரானார். அமைச்சரவையில் பலரும் கொள்கைவாதிகளாகவும், இந்தி எதிர்ப்பாளர்களாகவும், ஒன்றிய அரசை எதிர்ப்பவர்களாகவும் இருந்தனர். பலரும் இளைஞர்களாகவும், படித்தவர்களாகவும் இருந்தனர். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் தங்கள் அரசு முன்பிருந்த அரசுகளை விட சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் காட்ட முனைப்போடு இருந்தனர். 1969க்கும் 1976க்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் இவை அனைத்தின் கலவையால் விளைந்தவையே.\nஅரசின் ஆதரவை வழங்குவதில் தந்திரமாகச் செயல்பட்டதுடன் அரசின் அன்றாடச் செயல்பாடுகளில் கட்சித் தொண்டர்களையும் பயன்படுத்தினர். நான் அப்போது ஓர் இளம் அரசு அதிகாரி. மக்களின் கோரிக்கைகளை கட்சியின் தொண்டர்கள் முன்னெடுப்பதை நான் கண்டிருக்கிறேன். இது ஒரு மாற்றமாகும். அதற்கு முன்பெல்லாம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களை வளர்ச்சித் திட்டங்கள் குறித்துச் சந்தித்தபோதெல்லாம் அத்தலைவர்கள் அரசு ஊழியர்களுடன்தான் காணப்படுவர். ஆனால், அதன் பின்பு மாவட்டச் செயலாளர் மற்றும் அதன் கீழ்மட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்தனர்.\nநீர்ப் பாசனமாகவோ, குடிநீராகவோ, உணவு தானிய விநியோகமாகவோ அல்லது பள்ளிக்கூட செயல்பாடாகவோ இப்பிரச்சினைகள் இருந்தன. அரசின் அலுவலர்களான நாங்கள் அதுவரை இப்பிரச்சினையை முன்வைத்த கீழ்மட்ட அதிகாரிகளையே அறிவோம். புதிதாகக் கட்சியினர் மக்களின் முகவர்களாக இப்பிரச்சினைகளை முன்னெடுப்பதை அப்போது கண்டோம்.\nவாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்ட பல குழுக்கள் தோன்றின. இக்குழுக்களெல்லாம் ஆளும்கட்சியின் ஆதரவைக் கோரின. துவக்கத்தில் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தவர்கள் சிறிது சிறிதாகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று ஆணையிடத் தொடங்கினர். இது வாடிக்கையான ஒன்றாக மாறிப்போனது. மக்களின் கோரிக்கையை வலுவாக முன்வைக்க இது உதவினாலும் பிரச்சினைகளை ஒரு கோணத்தில் மட்டுமே நிர்வாகம் அணுக இம்முறை அனுமதித்தது.\nசாதியின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றம்\nகட்சியின் அமைப்பிலும் சரி, அரசு வேலைகளிலும் சரி பிற சாதிகளின் பங்களிப்பு கூட வேண்டும் எனக் கவனமாகச் செயல்பட்டனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புள்ளி விவரங்களை ஆராய்ந்தால் நமக்குத் தெளிவாக ஒன்று புலப்படும். 1960க்கும் 1980க்கும் இடையே யாரெல்லாம் அரசுப்பணி பெற்றனர் என்பதில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. பெரும் பகுதியிலான ஊழியர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து பணி அமர்த்தப்பட்டனர். பட்டியல் வகுப்பு, பிற்படுத்தப்பட்டோர் பெருமளவில் பணியில் இணைந்ததால் அரசு ஊழியர்களின் பிரதிநிதித்துவத் தொகுப்பே (Composition) மாறிப் போனது. இந்த ஊழியர்களெல்லாம் கிராமப்புறங்களிலிருந்து வந்ததோடு, கிராமப்புறங்களின் பிரச்சினைகளையும் நன்கு உணர்ந்திருந்தனர். புதிய அரசின் அக்கறைகளும் இந்த ஊழியர்களின் அக்கறைகளும் ஒன்றாக இருந்தன.\nகீழ்மட்ட நிர்வாகத்தில், குறிப்பாகக் காவல் துறை, வருவாய்த் துறை போன்ற துறைகளில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டோரும் கணிசமான அளவில் பணியில் அமர்ந்தனர். இட ஒதுக்கீட்டின் விளைவாக, முன்னேறிய சாதியினரின் எண்ணிக்கை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைந்து போனது. அதேவேளையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியது. பார்ப்பன அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது (அவர்களின் மக்கள்தொகைக்குத் தகுந்த அளவிற்கு). மக்கள்தொகையில் இருந்த பன்முகத் தன்மைக்கு ஏற்ப அரசு நிர்வாகமும் மாறியது. இது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றமாகும்.\n1929ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் முன்மொழிந்த அந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மலர்ந்தது. அதே வேளையில் அரசு புதிதாகப் பெற்ற ஊழியர்கள் பெரும்பாலும் பல்வேறு பின்புலத்திலிருந்தும், சிறு நகரங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வந்தனர். அவர்களது எண்ண ஓட்டமும் திராவிடக் கட்சிகளின் எண்ண ஓட்டத்தை ஒத்திருந்தது. நான் அப்போது சென்னையில் மாணவனாக இருந்தேன். எனது சக மாணவர்களும் இந்த எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள். இத்தகைய ஊழியர்கள் அரசு நிர்வாகத்தில் ஒரு சமூக சமநிலையை உருவாக்கினார்கள். இந்த ஊழியர்கள் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஒரு முக்கியக் காரணியானார்கள். இப்போதும் திகழ்கிறார்கள்.\nநான் 1965ஆம் ஆண்டில் அரசுப் பணியில் இணைந்தபோது இருந்த அரசு ஊழியர்களின் வர்க்கப் பின்னணி வேறு. இப்போதுள்ள ஊழியர்களின் வர்க்கப் பின்னணி வேறு. இப்போது சமூகத்தின் பல அடுக்குகளிலிருந்தும் ஊழியர்கள் வருகிறார்கள். முன்பு மாவட்ட நிர்வாகத்தின் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் அரசு நிர்வாகம் சார்ந்திருந்தது. அரசின் திட்டங்களை ஆட்சியாளர்கள்தான் செயல்படுத்தினர். இது காலனிய ஆட்சியிலிருந்து தொடர்ந்தது. தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்தோர் பலரும் காலனிய நிர்வாகத்தில் பணியைத் தொடங்கியவர்கள். அவர்கள் அதே பாணியையும் நிர்வாக முறையையும் தொடர்ந்தார்கள். எங்களுக்கு முசெளரியில் பயிற்சி அளிக்கப்பட்டபோது மாவட்ட ஆட்சியரின் பணியின் முக்கியத்துவம் குறித்து பலமுறை விளக்கப்பட்டது. மேலிருந்து வரும் திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்தும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு இருந்தது.\nஇந்த நிலை 1967க்குப் பின் தமிழகத்தில் மாறியது. திமுக மக்கள் இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சி. ஆட்சியிலிருக்கும்போது மக்களின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டியது அக்கட்சிக்கு இன்றியமையாததாக ஆயிற்று. திமுக ஒரு கட்டுப்பாடு நிறைந்த கட்சி. அதன் மாவட்டச் செயலாளர்கள் கட்சித் தலைமையுடன் நேரடித் தொடர்பில் இருந்தனர். மாவட்டத்தின் அன்றாட நிர்வாகம் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருடன் விவாதித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற பதவி மேலும் அதிகாரம் பெற்றது.\nஎஸ்.பி.அம்புரோஸ் போன்ற அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இது மிகவும் சிரமமாக இருந்தது. பல சட்டமன்ற உறுப்பினர்களும் நிர்வாகத்தைக் கையிலெடுக்கத் தலைப்பட்டதை அவர் கண்டார். ஆனால், மாவட்ட அமைச்சர்களும், முதல்வரும் அவருக்கு ஆதரவு அளித்தனர்.\n1971இல் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்ற பின் நிலைமை மாறத் தொடங்கியது. கட்சித் தொண்டர்களின் செல்வாக்கு கூடியது. மாவட்ட ஆட்சியரும், திமுக மாவட்டச் செயலாளரும் அதிகாரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். பதவிகளை வழங்குவதில் அரசு சலுகை காட்டியது. நிர்வாக ஊழியர்கள் அரசியல் மயமாயினர். மூத்த அதிகாரிகள் ஓய்வு பெற்றனர் அல்லது ஒன்றிய அரசுப் பணிக்குச் சென்றபின் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் தெளிவாகத் தெரிந்தது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியிலும் இது தொடர்ந்தது.\nஆக, தமிழகம் கண்ட வளர்ச்சியின் அடித்தளமாக இருப்பது பெரியார் முன்வைத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதும் இதன் விளைவாக அரசு நிர்வாகம் மக்கள் வயப்பட்டதால் சமூக நலத் திட்டங்களை இந்த அளவிற்கு உருவாக்கிச் செயல்படுத்தி முன்னிலை பெற்றோம் என்பதும் நமக்கு விளங்குகிறது.\nநாடு 1967க்குப் பின் சீரழிந்தது என்பது எவ்வளவு பெரிய அடிப்படை ஆதாரமற்ற மோசடி கோஷம் என்பது விளங்குகிறதல்லவா\nஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.\n#திராவிட_இயக்கம் #திராவிடம் #தந்தை_பெரியார் #கருணாநிதி\nஒபிஎஸ் தம்பிக்கு தனி விமானம்-மனிதாபிமானமா அதிகாரதுஷ்பிரயோகாமா\nதம்பிக்கு தனி விமானம்: ஓபிஎஸை சிக்க வைத்த இபிஎஸ்\n#Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\nதோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\nஎச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\nரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnreports.com/tag/madurai-meenakshi-amman-temple/", "date_download": "2018-12-17T08:06:45Z", "digest": "sha1:YA7S3CQ3O4G2IADXXA2SILZDIBEFG7ER", "length": 4113, "nlines": 44, "source_domain": "tnreports.com", "title": "Madurai Meenakshi Amman Temple Archives -", "raw_content": "\n[ December 17, 2018 ] 1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\nதிராவிட இயக்கமும் மீனாட்சி தாயாரும்\nஸ்டெர்லைட் போராட்டம்: 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது குஜராத்தில் இருந்து வெளியேறும் […]\n1984 – சீக்கியர் கொலைகள் -சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2009/07/blog-post_13.html", "date_download": "2018-12-17T08:38:45Z", "digest": "sha1:UYUTQKKRKHXCDPN7WE24N34S6EDFCAJH", "length": 22127, "nlines": 193, "source_domain": "www.kummacchionline.com", "title": "கொண்டாபுரத்து தேவதை | கும்மாச்சி கும்மாச்சி: கொண்டாபுரத்து தேவதை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநண்பனுக்கும் எனக்கும் மும்பையில் வேலை நிமித்தமாக நேர்காணல். இருவரும் பள்ளியிலிருந்தே தோழர்கள், கல்லூரியிலும் ஒரே சப்ஜெக்ட் எடுத்தோம். பின்பு ஒருவழியாக தேறி இப்போது வேலைதேடும் படலம். மும்பைக்கு தொடர் வண்டிப் பயணம். எதையும் புதிதாக செய்யும் ஆர்வம். மும்பை முதன் முதலாக பார்க்கும் ஆவல் எல்லாம் கலந்து கட்டிய எண்ணங்களோடு பயணித்துக்கொண்டிருந்தோம்.\nவண்டி ஆந்திரா வழியாகப் போய்க்கொண்டிருந்தது. இரவு ஏழு மணி ஆனவுடன் நண்பன் அவன் அண்ணனிடம் சுட்ட அரை பாட்டில் விஸ்கி வைத்திருந்தான். இருவரும் வண்டியின் வாயில் புறமாக ஒதுங்கி கையில் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலுடன் மிக்ஸ் செய்து சக பயணிகளுக்கு தெரியாமல் சப்பிக்கொண்டிருந்தோம். பின்பு சாப்பிட்டு, அவரவர் இருக்கையில் படுத்து உறங்கிப் போனோம்.\nநடு இரவில் நல்ல நான் மான்களெல்லாம் துரத்த ஒரு அழகியப் பெண்ணை கனவில் துரத்திப் கையைப் பிடிக்கும் வேலையில் என்னை யாரோ உலுக்கி கனவைக் கலைத்தார்கள். பார்த்தல் நண்பன், \"டேய் தண்ணி பாட்டில் எங்கேயடா\" என்றான்.\n\"நீ தானேடா கடைசியாக எடுத்துக் கொண்டு வந்தாய்\" என்றேன். அந்த பாட்டில் காலியாக இருந்தது, சரக்கடிக்க உபயோகித்து விட்டோம்.\n\"டேய் ரொம்ப தாகமாக இருக்குடா, தண்ணி வேண்டுமேடா\" என்றான்.\nஎனக்கும் இப்போது தண்ணீர் வேண்டியிருந்தது. போட்ட சரக்கும், சாப்பிட்ட மசாலா சாப்பாடும், கோடை வெயிலில் வண்டியின் இரவின் சூடும், நல்ல தாகத்தை கிளப்பி விட்டிருந்தது. சகப் பயணிகள் யாவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.\nவண்டி அப்போது வேகம் குறையவே நண்பன் \"டேய் வாடா எதோ ஸ்டேஷன் வருது, தண்ணீர் பிடித்துக்கொண்டு வரலாம் என்றான். அப்போது இருட்டில் வண்டி எதோ ஒரு ஸ்டேஷன் உள்ளே நுழைவது போலிருந்தது, வண்டி வேகம் மேலும் குறையவே \"டேய் நீ இறங்கி பிடித்துவாடா, நான் கதவருகே நிற்கிறேன்” என்றான்.\nநான் வண்டி நகர்ந்து கொண்டிருக்கும் போதே இறங்கி தண்ணீர் குழாயைத் தேடி சென்றேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் போல இருந்த ஒரு இடத்தில் ஒற்றை விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது, நான் அந்த திசையை நோக்கி ஓடினேன்.\nநான் தண்ணீர் குழாயை அழுத்தி தண்ணீர் பிடிக்கும் பொழுது, திரும்பி வண்டியைப் பார்த்த பொழுது, வண்டி வேகம் பிடிக்க தொடங்கியது, நான் பாட்டிலை குழாயிலிருந்து பிடுங்கி திரும்பி வண்டியிடம் செல்லும் பொழுது கடைசி தொடர், என்னை அம்போ என்று விட்டு விட்டு வேகம் பிடித்தது. இருட்டில் நிலைமை புரிய பயம் தொற்றிகொண்டது. நான் அந்த ஒற்றை வெளிச்சம் உள்ள அறையை அடைந்த பொழுது உள்ளே யாரும் தென்படவில்லை. சுவற்றில் \"கொண்டாபுரம்\" என்று மஞ்சள் போர்டில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மற்றும் ஜாங்கிரி ஜாங்கிரியாக கருப்பு வண்ண மசியில் எழுதியிருந்தது. ஒரு அரை நிஜாரும், டி ஷர்டும் அணிந்துகொண்டு ரப்பர் செருப்புடன், ஒரு அத்வானக் காட்டில் தன்னந்தனியாக என் நிலைமை எனக்கே பரிதாபமாக இருந்தது. நேர்காணலுக்கு எப்படி போகபோகிறேன், மேலும் ஆளில்லா இந்த ஸ்டேஷனில் அடுத்த வண்டி வரும் வரை எப்படி கழிக்கப் போகிறேன் என்று இருந்தது. தொலைவில் பல வினோதமான சப்தங்கள் வேறு.\nகம்பி வேலி வழியாக வெளியே நோக்கினேன், யாரும் தென்படவில்லை. ஒரு அரைமணி போயிருக்கும், எதோ சப்தம் கேட்கவே வேலிக்கு அப்பால், யாரோ ஒருவர் சைக்கிளில் வருவது தெரிந்தது. \"ஐயா\" என்று குரல் கொடுத்தேன். சைக்கில் நேராக என்னருகே வந்து ஒரு கிழவன் \"ஏமி\" என்றான். நான் எனக்கு தெரிந்த திருப்பதி தெலுங்கில் \"வண்டி போயுந்தி\" என்றேன். கிழவனுக்கு என் நிலைமை புரிந்திருக்க வேண்டும். என்னை வெளியே வரச்சொல்லி தன் சைக்கிளில் அமரச்செய்து வண்டியை ஓட்டினான். வீடு அங்கு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. தொலைவில் இரண்டு மலைகள்தான் தெரிந்தன. ஒரு அரை மைல் போனவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, வயலுக்கு நடுவே உள்ள ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றான்.\nவீட்டில் உள்ளே அழைத்து சென்று என்னை ஒரு சாளரம் ஓரமாக இருந்த திண்ணை போல இருந்த இடத்தில் படுக்கசொன்னான். அவன் கீழே தரையில் படுத்துக் கொண்டு என்னை எங்கிருந்து வருங்கிறேன் என்றெல்லாம் கேட்டுவிட்டு குறட்டை விட ஆரம்பித்தான். எனக்கு தூக்கம் வரவில்லை, அப்பப்போ வளையல் சத்தம் வேறு கேட்டுகொண்டிருந்தது, அது வீட்டிலிருந்து வருகிறதா, அல்ல வெளியே ஏதாவது மோகினிப் பிசாசா ஒன்று தெரியவில்லை. எப்பொழுது உறங்கினேன் என்று எனக்கே தெரியாது. சிறிது நேரம் கழித்து முழிப்பு வந்த பொழுது, வெளிச்சம் சாளரத்தின் வழியே தெரிந்தது, நான் என் நிலைமை அறியுமுன், சாளரத்தின் ஊடே நான் கண்ட காட்சி, என்னை தன் நிலை மறக்க செய்தது.\nஎன் கைக்கெட்டும் தூரத்தில், சாளரத்தின் மிக அருகில் ஒரு பெண்ணின் திறந்த மார்பு தெரிந்தது. எனக்கு கனவா நனவா ஒன்றும் புரியவில்லை. ஒரு அனிச்சையான செயலாக என் கை அந்த திசை நோக்கி நீண்டது, உடனே ஒரு குரல் \"ஒத்து பாபு\" என்றது, குரல். எனக்கு நிலைமை புரிந்து பயம் தொற்றிக்கொண்டது, நாமே இங்கு அடைக்கலமாக வந்து, எந்தக் காரியம் செய்ய இருந்தோம். இவள் யார் இந்த வீட்டில் உள்ளவளா, கிழவனிடம் சொன்னால் என்ன ஆகும், மவனே நமக்கு இன்று சமாதிதான் என்று எழுந்து விட்டேன். கிழவன் நான் எழுந்த அரவம் கேட்டு அவனும் எழுந்து விட்டான்.\nபிறகு கிழவன் தண்ணீர் எல்லாம் எடுத்துக் கொடுத்து முகம் கழுவச்சொல்லி, “கொண்டம்மா” என்று குரல் கொடுத்தான், கொண்டம்மா வந்த பொழுது எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது, சந்தேகம் இல்லாமல் இவள் தான் சாளரத்தின் அருகே குளித்துக்கொண்டிருந்தது. நல்ல \"ராஜமுந்திரி\" தேகம், சினிமாவில் வரும் அழகிகளெல்லாம் இவள் முன்னால் \"ஜூஜூபி\".\nஎன்னை பின்பு அவள் வீட்டின் உள்ளே அழைத்து சென்று நல்ல சூடாக டீ கொடுத்தாள். எனக்கு அவளை நிமிர்ந்து பார்க்க பயமாக இருந்தது. காலையில் நடந்ததை கிழவனிடம் சொன்னால் என்ன ஆகும். நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்க வில்லை. கிழவன் என்னை தயாராக இருக்கச் சொன்னான். தெலுங்கிலேயே எதோ தொடர் வண்டி வரப்போவதாகவும், அதில் நான் போகலாம் என்றும் சொன்னான்.\nநாங்கள் சைக்கிளில் கிளம்புமுன் கொண்டம்மா என்னிடம் ஒரு பொட்டலமாக எதையோக் கொடுத்தாள். நான் வழியில் சாப்பிடுவதற்கு போலிருக்கிறது.\nகிழவன் வண்டியை கிளப்பும் பொழுது, என்னைப் பார்த்து கொண்டம்மா \"போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்\" என்று மெல்லியக் குரலில் சொன்னாள்.\nஅவள் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை. பிறகு நான் வண்டி பிடித்து மும்பை போய் நண்பனுடன் நேர் கானல் சென்றதெல்லாம் பெரியதாகத் தெரியவில்லை. கொண்டாபுரத்தில் கண்ட தேவதை என் நினைவை விட்டு அகலவில்லை.\nதொடர்ந்து எழுதுங்கள். எழுத்துலகில் சிறப்பிடம் உண்டு\nமிக்க நன்றி, உங்கள் ஊக்கம் மேலும் என் எழுத்தை மேன்மைப் படுத்த உதவும்.\nஅண்ணாச்சி கண்ணுக்கெட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே, போ பாபு மஞ்சு கேட்ச் போயிந்தே....\nசூனா பானா, இத இப்புடியே மெயின்டைன் பண்ணு..பெரிய லெவலுக்கு வரலாம்\n//போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்//\n//போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்//\n//போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்// ==\nபோய்டு வாங்க சின்ன பையா திரும்ப பார்க்கலாம் என்று அர்த்தம் (enaku thering telegu)\nபோயிட்டு வாடா பைத்தியக்காரா திரும்ப பார்க்கலாம். இது எனக்குத் தெரிந்த தெலுங்கு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜெங்கான்னாவ்.... அரசியலில் நிதானம் தேவை...\nநகைச்சுவை-நகைச்சுவைக்கு மட்டுமே, சும்மா சிரிச்சுப்...\nதவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.\nபோங்கடா நீங்களும் உங்கக் கல்யாணமும்.\nஅம்மாவிடம் மருத்துவர் ஐயாவுக்குப் பிடித்தப் பத்து....\nசும்மாவா சொன்னாங்க அம்மா - சூரியகிரகணம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/19796-sarvadesa-seithigal-04-01-2018.html", "date_download": "2018-12-17T07:27:07Z", "digest": "sha1:4REM5MMGXFJIOJQG6ZV25NMZAVAVKT6R", "length": 4825, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 04/01/2018 | Sarvadesa Seithigal - 04/01/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசர்வதேச செய்திகள் - 04/01/2018\nசர்வதேச செய்திகள் - 04/01/2018\nசர்வதேச செய்திகள் - 14/12/2018\nசர்வதேச செய்திகள் - 13/13/2018\nசர்வதேச செய்திகள் - 12/12/2018\nசர்வதேச செய்திகள் - 10/12/2018\nசர்வதேச செய்திகள் - 05/12/2018\nசர்வதேச செய்திகள் - 30/11/2018\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ramanujam1000.com/2016/09/blog-post_19.html", "date_download": "2018-12-17T07:03:36Z", "digest": "sha1:7EIEJVI63XRIYNVPPFYVBJPBGM66UUMM", "length": 23265, "nlines": 298, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: திருப்பதி திருமலையில் ராமானுஜ புஷ்கரணி!", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nதிங்கள், 19 செப்டம்பர், 2016\nதிருப்பதி திருமலையில் ராமானுஜ புஷ்கரணி\nஸ்ரீரங்கத்தில் திவ்ய பிரபந்தத்துக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்த ராமானுஜர் திருப்பதி திருமலை பற்றிய பாசுரம் பாடியபோது, கண்ணீர் விட்டு அழுதார். கேட்டுக் கொண்டிருந்த சீடர்களில் அனந்தன் என்னும் சீடர் அழுகைக்கான காரணத்தை கேட்டபோது, திருமலையில் நந்தவனம் இல்லாத காரணத்தால் , பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்ய இயலாமல் இருப்பது கவலையளிக்கிறது என்றார் ராமானுஜர்.\nஉடனே தான் அந்த பணிக்கு செல்வதாக உறுதியளித்து, தனது கர்ப்பிணி மனைவியுடன் திருமலைக்கு சென்று, ராமானுஜர் பெயரில் குளம் ஒன்றை வெட்டி, அந்தக் குளத்தை சுற்றிலும் நந்தவனம் அமைத்து, திருவேங்கடமுடையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார் அனந்தாழ்வார்.\nமேலும் ராமானுஜர் திருநாடு அலங்கரித்த பிறகு, ஆழ்வார்களுக்கு கூட தனி சன்னிதி இல்லாத திருமலை கோயிலில், ‘பாஷ்யக்காரர் சன்னிதி’ என்கிற பெயரில் உண்டியலுக்கு எதிரே ராமானுஜருக்கு தனி சன்னிதி ஒன்றையும் அனந்தாழ்வார் அமைத்தார்.\nஅனந்தாழ்வார் அமைத்த குளமும், நந்தவனமும் இன்றும் திருமலையில் தெற்கு மாட வீதியும், மேற்கு மாட வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ளன.\nமேலும் அனந்தாழ்வார் மறைந்த பிறகு அவரது பூத உடலை அந்த நந்தவனத்திலே அடக்கம் செய்து மகிழமரம் ஒன்றை நட்டுள்ளனர். அனந்தாழ்வார் பிருந்தாவனம் என்று அந்த இடம் அழைக்கப்படுகிறது. ‘ராமானுஜ புஷ்கரணி’ அவசியம் திருமலையில் காண வேண்டிய புனித பகுதியாகும்.\nநன்றி: விஜயபாரதம் ராமானுஜர் 1000 சிறப்பிதழ்\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர் குழு, விஜயபாரதம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் பாதையில் சங்கம்...\nராமானுஜரின் திவ்யப் பிரபந்த ஈடுபாடு\nஆச்சார்யர் இராமானுஜரும், அண்ணல் அம்பேத்கரும்\nஸ்ரீ ராமானுஜர் பூஜித்த ஹயக்ரீவர்\nதிருப்பதி திருமலையில் ராமானுஜ புஷ்கரணி\nதிருப்பாவை ஜீயர் ஆன வரலாறு\nராமானுஜர் எனும் இரும்புக் கரும்பு\nஅகளங்க நாட்டாழ்வான் உருவான வரலாறு\nமுக்கோல் முனிவர் வாழ்வில்- காலப்பதிவு\nசமத்துவப் பேரொளி திருப்பெரும்புதூர் ஸ்ரீஇராமாநுசர்...\nஎழுபத்து நான்கு ஆசார்ய பீடங்கள்...\nநேற்றும் இன்றும் என்றும் வாழும் ஸ்ரீ ராமானுஜர்\nவிந்தியத்தை தாண்டி ஸ்ரீ வைஷ்ணவம்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபகவான் புகழ் பாடும் பாகவத ஸ்ரீ ராமானுஜதாசர்கள்\n-அ . ச . இரவி எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த 1000- வது ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இளைய பெருமாள் எ...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://selangorkini.my/ta/2018/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-12-17T06:52:44Z", "digest": "sha1:KNQVT67T64TZAXKM6UPV4DVL5FWAJP23", "length": 21539, "nlines": 307, "source_domain": "selangorkini.my", "title": "Selangorkini", "raw_content": "இந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு உகர்ந்த வரவு செலவு திட்டம் | Selangorkini\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nகியாண்டி பிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்\nகேமரன்மலை நாடாளுமன்றத் தேர்தல் ஊழல்; எஸ்பிஆர்எம் விசாரித்து வருகிறது\n8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை\nஅவ்கு திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம்\nசபா அம்னோ எம்பிக்கள் கட்சியை விட்டு விலகினார்கள்\nஊராட்சி தேர்தல்: மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் அறிக்கை அளிக்க வேண்டும்\nமலேசியர்கள் பாதுகாப்பு பட்டையை அணிவது மிகவும் குறைவு\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும்\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nமார்ச் மாதத்திற்குள் புதிய துணை சபாநாயகர் நியமனம்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஇளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறைக்கு கைரூடின் பொறுப்பேற்றார்\nஆட்சிக்குழு உறுப்பினராக கைரூடின் நியமனம்\nநஜீப் மற்றும் அருள்கந்தா புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் இந்தியர்களுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது\nஇந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு உகர்ந்த வரவு செலவு திட்டம்\nஇந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு உகர்ந்த வரவு செலவு திட்டம்\nபிரதமர்: கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nஐபிஆர் திட்டங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்…\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nஷா ஆலம், டிசம்பர் 16: சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்க கூட்டம் நடத்தப்படும் என்று புதிதாக சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைவராக நியமிக்கப்பட்ட…\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nஷா ஆலம், டிசம்பர் 15: சீபீல்ட் ஆலய விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் வெளியிட்ட அறிக்கையை மாநில அரசாங்கம் வரவேற்கிறது. சட்டத்தை மதித்து அட்டர்னி ஜெனரல்…\n8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை - 5 days ago\nஷா ஆலம், டிசம்பர் 12: எதிர் வரும் டிசம்பர் 15-இல் நடக்கவிருக்கும் சிலாங்கூர் மாநில அளவிலான கிருஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு வருகை தரும் பொது மக்கள்…\nஊராட்சி தேர்தல்: மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் அறிக்கை அளிக்க வேண்டும் - 5 days ago\nஷா ஆலம், டிசம்பர் 12: ஊராட்சி மன்ற தேர்தலை நடத்த ஷா ஆலம் மாநகரத்தை ஒரு சோதனையாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை விடும்…\nமலேசியர்கள் பாதுகாப்பு பட்டையை அணிவது மிகவும் குறைவு\nகோலாலம்பூர், டிசம்பர் 12: நாட்டில் விசையுந்து மற்றும் வாகனங்களை செலுத்தும் போது பாதுகாப்பு பட்டையை அணிவதில் மலேசியர்கள் இன்னமும் அலட்சியமாகவே உள்ளனர். அதனை அணியும்…\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும் - 6 days ago\nகிள்ளான், டிசம்பர் 12 : சிலாங்கூர் மாநில மக்கள் எப்போதுமே சுபிட்சமான மற்றும் அமைதியும் பாதுகாப்பும் மிக்க சூழலில் வாழ்வதை மாநில அரசாங்கம் தொடர்ந்து…\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும் - 6 days ago\nகிள்ளான், டிசம்பர் 12 : பாதுகாப்பும், சுபிட்சமும் அதேவேளையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பேணுமாறு சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷராஃப்புடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார். குறிப்பாக…\nநகர்புறம் மற்றும் கிராம வளர்ச்சி திட்ட ஆய்விற்கு வெ.1.42 மில்லியன்\nசுகாதார அமைச்சு 17 நச்சு அழகு சாதன பொருட்களை அடையாளம் கண்டது\nஉயர்தர தொழில்நுட்ப திடக்கழிவு அகற்றும் செயல்பாட்டிற்கு வெ.540 மில்லியன்\nஐபிஆர் திட்டங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்...\nவிவேக வாடகை திட்டத்த்கிற்கு வெ.50 மில்லியன்\nஇந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு உகர்ந்த வரவு செலவு திட்டம்\nஉலகத்தில் முதல் விவேக மாநிலமாக சிலாங்கூர் விளங்கும் \nசுரேஷ் சிங் & டாக்டர் யாக்கோப் ஆகியோர் சிலாங்கூர் மாநிலத்தின் வழி செனட்டர்களாக தேர்வு\nசிலாங்கூர் சுல்தானிடம் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பெயர் தரப்படும்\nஉத்துசானின் துணை நிறுவனம் அலுவலக கட்டிடத்தை விற்றது\nதுன் மகாதீர்: சிங்கப்பூர் - மலேசிய கடல் எல்லையை அளக்க அரசாங்கம் தயார்\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nதுன் மகாதீர்: ஏஎப்எப் கிண்ணத்தை நாட்டிற்கு கொண்டு வாருங்கள்\nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nநாடாளுமன்றத்தின் தோற்றம் போற்றப்பட வேண்டும்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஆட்சி மாற்றத்திற்கான வரலாற்று புகைப்படங்கள் வெ.1.22 மில்லியனுக்கு ஏலம் விடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/cricketer-paid-7-lakh-lunch-010977.html", "date_download": "2018-12-17T06:56:03Z", "digest": "sha1:RV6WH22CHPSDC3FOHS4HQN4OOUYROUX5", "length": 8696, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னது ஒரு லஞ்ச் 7 லட்சமா...... கிரிக்கெட் வீரருக்கு ஷாக்! - myKhel Tamil", "raw_content": "\n» என்னது ஒரு லஞ்ச் 7 லட்சமா...... கிரிக்கெட் வீரருக்கு ஷாக்\nஎன்னது ஒரு லஞ்ச் 7 லட்சமா...... கிரிக்கெட் வீரருக்கு ஷாக்\nகிரிக்கெட் வீரருக்கு ஷாக் கொடுத்த பில்- வீடியோ\nடெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ஒரு ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்ட பிறகு வந்த பில்லை பார்த்து ஷாக் ஆகிவிட்டார். 6,99,930 ரூபாய்க்கு பில் வந்தால் யார் தான் ஷாக் ஆக மாட்டார்கள்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஆகாஷ் சோப்ரா தற்போது டிவி வர்ணனையாளராக உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை போட்டுள்ளார்.\nஅதில் ஒரு ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டதற்காக கொடுக்கப்பட்ட பில்லை இணைந்திருந்தார். ஒரு லஞ்சுக்காக 7 லட்சம் செலவிட்டுள்ளேன் என்று அவர் அதில் கூறியுள்ளார்.\nரொம்ப ஷாக் ஆகி அது எந்த ஓட்டல், இப்படி எல்லாமா மோசடி செய்வார்கள் என்று ஆவேசப்பட வேண்டாம். ஆகாஷ் சேப்ரா சாப்பிட்டது இந்தோனேசியாவின் பாலியில் உள்ள ஒரு மிகப் பெரிய ஹோட்டல்.\nஇந்த பில் இந்தோனேசிய ருபையாவில் உள்ளது. தற்போதைய கணக்கின்படி 210 இந்தோனேசிய ரூபாய், நமது ஒரு ரூபாய்க்கு சமமாகும். அதன்படி, ஆகாஷ் சோப்ரா சாப்பிட்டது, ரூ.3,334க்குதான்.\nஇதுவே கொஞ்சம் ஓவர்தான் என்று நீங்கள் நினைக்கலாம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: sports cricket india விளையாட்டு கிரிக்கெட் இந்தியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/tag/locations/", "date_download": "2018-12-17T07:02:13Z", "digest": "sha1:YDEWC43WJQZZ4QLAZHZKU5IR5GN6KRYQ", "length": 10421, "nlines": 149, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Locations Archives ~ Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமகேந்திரா & மகேந்திரா மானியத்தில் இயங்கும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா மோட்டார் சைக்கிள்களை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பிராக் ...\nரூ.38.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 320d எடிஷன் ஸ்போர்ட் களமிறங்கியது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/rssfeed/?id=364&getXmlFeed=true", "date_download": "2018-12-17T08:33:09Z", "digest": "sha1:2VLCQB53CBVQ37XNX2RXQPXUTYR4FVR2", "length": 354592, "nlines": 551, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani - கிருஷ்ணகிரி - https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3059647 தருமபுரி கிருஷ்ணகிரி அனுமதியின்றி நடப்பட்ட கொடிக்கம்பம் அகற்றம் DIN DIN Monday, December 17, 2018 08:57 AM +0530", "raw_content": "கல்லாவி பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி நடப்பட்டுள்ள பாமக கொடிக்கம்பத்தை அகற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.\nபேருந்து நிலையம் பகுதியில் அம்பேத்கர்,பெரியார் சிலைகளுக்கு அருகே விடுதலைச் சிறுத்தை கட்சி கொடிக்கம்பம் உள்ளது. அதன் அருகே எம்ஜிஆர் சிலையும், அதிமுக கொடிக்கம்பமும் உள்ளது. இந்த நிலையில் அங்கு பாமக கொடிக்கம்பம் நடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லாவி- மொரப்பூர் செல்லும் சாலையில் அமர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.\nகல்லாவி காவல் நிலைய ஆய்வாளர் வீரப்பன் சமரசம் செய்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. பிறகு, பாமக கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.\nகிருஷ்ணகிரியில் இளையோருக்கான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியை மருத்துவர் நந்தகுமார் தொடக்கிவைத்தார். அரசு ஊழியர்கள் அணியும், வரட்டனப்பள்ளி கால்பந்து கழக அணியும் மோதின. இதில் வரட்டனப்பள்ளி கால்பந்து கழக அணி வெற்றி பெற்றது.\nஇதேபோல், அரசு விளையாட்டு விடுதி மாணவர்கள் - ஏ அணியும், காவேரிப்பட்டணம் ஒய்.எம்.சி. -ஏ அணியும் மோதியதில் காவேரிப்பட்டணம் ஒய்.எம்.சி.- ஏ அணி வெற்றி பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட கால்பந்து கழகத்தின் பொறுப்பாளர் சைமன்ஜார்ஜ் போட்டியை ஒருங்கிணைத்தார்.\nபோச்சம்பள்ளி அருகே நிலத் தகராறில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரை கத்தியால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.\nபோச்சம்பள்ளியை அருகே உள்ள சின்னகரடியூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் பன்னீர்செல்வம்(52) முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவருக்கும், அவரது உறவினரான சாமிநாதன் மகன் சாம்பவசிவத்துக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாம்.\nஇந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பன்னீர்செல்வம் கத்தியால் தாக்கப்பட்டாராம். காயமடைந்த பன்னீர்செல்வம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த நாகரசம்பட்டி போலீஸார் சாம்பசிவத்தை (45) கைது செய்தனர். மேலும், தலைமறைவான அவரது மனைவி, தாய், சகோதரரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரியில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகூட்டமைப்பின் தலைவர் துரை தலைமை வகித்தார். அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பிடித்தத்தை ரூ.350யிலிருந்து ரூ.150 ஆக குறைக்க வேண்டும். தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய வட்டங்களில் வசிக்கும் ஓய்வூதியர்களுக்கு குளிர்கால படி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.\nகிருஷ்ணகிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் புதைகுழி கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அண்மையில் அளித்தனர்.\nகிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பழையபேட்டை, ஒலை இஸ்மாயில் தெரு, உசேன் சாயுப் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதை குழி கழிவுநீர் கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறாமல் உள்ளதாகவும், இதை அகற்றக் கோரியும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்திய கட்சியின் மாவட்டத் தலைவர் பக்ருத்தின் தலைமையில் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் ரமேஷிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/17/புதைகுழி-கழிவுநீர்-கால்வாயில்-அடைப்பை-நீக்கக்-கோரி-மனு-3059643.html 3059639 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: பெண் சமண துறவிகள் இருவர் சாவு DIN DIN Monday, December 17, 2018 08:54 AM +0530\nகிருஷ்ணகிரி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கார் மோதியதில், ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டிருந்த பெண் சமண துறவிகள் 2 பேர் உயிரிழந்தனர்.\nவட மாநிலத்தைச் சேர்ந்த 9 பெண், ஓர் ஆண் சமண துறவிகள் கிருஷ்ணகிரியை அடுத்த சுபேதார் மேடு பத்மாவதி கோயிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பத்தூர் வழியாக சென்னை செல்வதற்காக நடைபயணம் மேற்கொண்டனர்.\nஅவர்களில் குஜராத் மாநிலம், ஜாம் நகரைச் சேர்ந்த ஜிந்தர்மசூரி (69) என்பவரை சக்கர நாற்காலியில் அமரவைத்து, மத்திய பிரதேசம், உத்தேன் மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா(20) என்பவர் தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். அனைவரும் தேசிய நெடுஞ்சாலையோரம் சென்று கொண்டிருந்த போது, அவ் வழியாக வேகமாக வந்த கார் ஒன்று துறவிகள் மீது மோதி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. பலத்த காயமடைந்த ஜந்தர்மசூரி, பூஜா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.\nகாரை ஓட்டிச் சென்ற கிருஷ்ணகிரி அருகே உள்ள மிட்டப்பள்ளியைச் சேர்ந்த ஜோசப் பிராங்ளின் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/17/கிருஷ்ணகிரி-அருகே-சாலை-விபத்து-பெண்-சமண-துறவிகள்-இருவர்-சாவு-3059639.html 3059638 தருமபுரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டு டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் ரூ.3.50 லட்சம் கொள்ளை: கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு DIN DIN Monday, December 17, 2018 08:54 AM +0530\nஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டு டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் ரூ.3.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ஆனந்தன்(45), முருகன்(50) ஆகிய இருவரும் விற்பனையாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல், சனிக்கிழமை இரவு கடையை மூடி விட்டு, ரூ.3.50 லட்சத்துடன் இரு சக்கர வாகனத்தில் அனுமன்தீர்த்தம் நோக்கிச் செல்லும் வழியில், காட்டேரி அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த இருவர் நாட்டுத் துப்பாக்கியால் முன்னால் சென்ற இருவரையும் சுட்டுள்ளனர். இதில் ஆனந்தனின் இடது கை பக்கவாட்டில் குண்டு தாக்கியுள்ளது. அதே போன்று, முருகனுக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த ரூ.3.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப்பப்ட்டனர்.\nஇதுகுறித்து ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச் சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பாளர் மகேஷ்குமார், ஊத்தங்கரை டி.எஸ்.பி (பொ) தங்கவேல், தடயவியல் நிபுணர்கள் மாணிக்கம், நக்ஸல் பிரிவு அதிகாரிகள், மருத்துவ சட்ட குற்றப் பிரிவு அலுவலர் மதன் மற்றும் ஊத்தங்கரை, கல்லாவி, மத்தூர், சிங்காரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/17/ஊத்தங்கரை-அருகே-நாட்டு-துப்பாக்கியால்-சுட்டு-டாஸ்மாக்-விற்பனையாளர்களிடம்-ரூ350-லட்சம்-கொள்ளை-கோவை-3059638.html 3058973 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் DIN DIN Sunday, December 16, 2018 03:32 AM +0530\nமேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒசூர் ரயில் நிலையம் எதிரே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழக விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ஸ்ரீராமரெட்டி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சின்னசாமி, மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், மாநில பொருளாளர் வேலுமணி, மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநிலச்செயலாளர் கே.வி.சின்னசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nமாநிலத் தலைவர் சின்னசாமி பேசியதாவது, நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பின்பு காவிரி மேலண்மை ஆனையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுவர். தமிழகம் பாலைவனமாகும். இதனை தமிழக விவசாயிகள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது என்றார்.\nஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்டத் தலைவர் செங்கோடான், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சென்னைய நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/16/ஒசூரில்-விவசாயிகள்-ஆர்ப்பாட்டம்-3058973.html 3058971 தருமபுரி கிருஷ்ணகிரி நெகிழி ஒழிப்பு: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை DIN DIN Sunday, December 16, 2018 03:32 AM +0530\nநெகிழி ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரசு துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.\nஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நெகிழி பொருள்கள் மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம், வெள்ளிக்கிழமை (டிச.14) நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை செய்யப்படுகிறது. அதற்கு மாறாக காகித சுருள்கள், வாழை இலை, பாக்கு மட்டை, உலோக குவளைகள், துணி, சணல்பை போன்றவை பயன்படுத்த வேண்டும்.\nவணிக நிறுவனங்கள், வியாபாரிகள், பொதுமக்கள் நெகிழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nபொதுமக்கள் கூடும் இடங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டியது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, வன அலுவலர் தீபக் பில்ஜி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் பழனிசாமி, கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/16/நெகிழி-ஒழிப்பு-பொதுமக்களுக்கு-விழிப்புணர்வு-ஏற்படுத்த-வேண்டும்-அதிகாரிகளுக்கு-ஆட்சியர்-அறிவுரை-3058971.html 3058970 தருமபுரி கிருஷ்ணகிரி சாலை விபத்தில் இளைஞர் சாவு DIN DIN Sunday, December 16, 2018 03:32 AM +0530\nதேன்கனிக்கோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.\nகர்நாடக மாநிலம், மாலூர் வட்டம் சிவரப்பட்டிணம் பசவேஸ்வரா காலனியைச் சேர்ந்தவர் குண்டப்பா. இவரது மகன் ஹரீஸ் (28). கட்டடத் தொழிலாளியான இவர் வெள்ளிக்கிழமை தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த ஹரீஸ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், வழியிலே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோச்சம்பள்ளியில் வணிகர்களுக்கு பேரிடர் பாதுகாப்பு குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nஅனைத்து வணிகர் சங்கம் சார்பில் எஸ்,கே.பி தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பேரிடர் காலங்களில் பாதுகாப்பு எந்தெந்த பாதுகாப்பு யுக்திகளை கையாளுவது மற்றும் தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் விளக்கினார்.\nகடைகளில் தீயணைப்பு கருவிகள் வைத்திருப்பது, சுவாமி படங்களுக்கு ஏற்றப்படும் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதா என கவனிப்பது போன்றவை குறித்து கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nஊத்தங்கரை அருகே உள்ள சின்ன ஆனந்தூர் கிராமத்தில் நிலக்கடலை சாகுபடி பெருக்க தொகுப்பு செயல்விளக்கம், அண்மையில் நடைபெற்றது.\nகிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரியில் செயல்படும் வேளாண் அறிவியல் மையம், தேசிய எண்ணெய்வித்துப் பயிர்கள் மற்றும் எண்ணெய் பனைத் திட்டத்தின் கீழ் ஊத்தங்கரை வட்டத்தில் நிலக்கடலையில் தொகுப்பு செயல்விளக்கத் திடலினை சின்ன ஆனந்தூர், செல்கல்நீர்பட்டி ஆகிய கிராமங்களில் மொத்தம் 20 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇத்தகைய நிலையில், சின்னஆனந்தூர் கிராமத்தில், விவசாயிகளுக்கு இடுபொருள்களான நிலக்கடலை வழங்கும் நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பிரதீப்குமார் சிங் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் சுந்தராஜ், மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநர் குணசேகர், தொழில்நுட்ப அலுவலர் செந்தில்குமார், வேளாண் துணை அலுவலர் சீனிவாசன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். நிலக்கடலை சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், பூஞ்சாண எதிர் உயிரியான டிரைக்கோடொமாவின் பயன்பாடு, மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.\nஜி.எஸ்.டி. வரியால் சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என தென் இந்திய சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் துணைத் தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார்.\nஒசூரில் தமிழ்நாடு சிறு குறுந்தொழில் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், தென் இந்திய சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் துணைத் தலைவர் ஞானசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது: தென்னிந்தியாவில் சிறு தொழில்நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தபோது, அது சிறு தொழில்நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதினோம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இது நடைமுறையில் சிறு தொழில்நிறுவனங்களுக்கு சாத்திமில்லை. மதிப்புக்கூட்டு வரிமுறை நடைமுறையில் இருந்த காலத்தில் தொழிலாளர் வேலைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஜி.எஸ்.டி. வரியில் 18 சதவிதமாக விதிக்கப்பட்டுள்ளது. சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு 18 சதவீத வரியில் இருந்து 28 சதவீத வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு தொழில்களை கவனிக்காவிட்டால், எதிர்காலத்தில் மிகப் பெரிய பொருளாதார பின்னடைவுக்கு அது வழிவகுக்கும் என்றார்.\nதமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் தலைவர் அன்புராஜ் பேசியது: தமிழகம் தொழில்துறையில் முதல் மாநிலமாக வளர்ச்சி பெற வேண்டும் என்றால், மேலும் பல தொழில்பேட்டைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும். மத்திய அரசு சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த கனவை நனவாக்க\nவேண்டும் எனில் வங்கியின் ஒத்துழைப்பு மிக, மிக அவசியம். வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், உற்பத்தியை பெருக்கக் கூடிய சிறு தொழில்நிறுவனங்களுக்கு அதிகளவில் வட்டி வசூலிக்கப்படுகிறது. அந்த வட்டியை குறைத்து சிறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்றார்.\nஇதில் ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் வேல்முருகன், செயலர் வடிவேலு முன்னாள் தலைவர்கள் தனசேகரன், நம்பி, ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/15/ஜிஎஸ்டி-வரியால்-சிறு-தொழில்-நிறுவனங்கள்-கடுமையாக-பாதிப்பு-3058365.html 3058364 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூரில் அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ.10 லட்சம் நகை, பணம் திருட்டு DIN DIN Saturday, December 15, 2018 04:00 AM +0530\nஒசூரில் அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ.10 லட்சம் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள நேரு நகர், வ.உ.சி. தெருவில் வசித்து வருபவர் சூரஜ் சிங் (35). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர், ஓசூர் அருகே கெலமங்கலத்தில் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 1 வாரத்துக்கு முன்தான் இங்கு குடிவந்தாராம்.\nஇந்த நிலையில் வெள்ளிக்கிழமை சூராஜ் சிங்கின் மனைவி, பகல் 12 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவை மட்டும் சாத்திக் கொண்டு, அருகில் முன் குடியிருந்த வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது, வீட்டினுள்ளே பீரோ திறந்த நிலையில் இருந்ததாம். மேலும், ஒரு கைப்பையில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதே போல், இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கோபி (42), தனியார் தொழில்சாலையில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில், கதவை சாத்திக் கொண்டு அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று 12 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் 2 வெள்ளி டம்ளர்கள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nமேலும், நேரு நகர் முதலாவது குறுக்குத் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் சென்னப்பா வீட்டிலும் நகை, பணம் திருட்டு போனது தெரிய வந்துள்ளது.\nஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவல் அறிந்த ஒசூர் நகரப் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nகிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 32 பேருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரி சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்துக்கு தேவையான பணிநாடுநர்களை தேர்வு செய்தனர்.\nஇந்த முகாமில், 117 பணிநாடுநர்கள் பங்கேற்றனர். இதில் 32 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும், இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 45 பேரும், திறன் பயிற்சிக்கு 10 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 20 வகையான குறுகியகால திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இவர்களுக்கான பயணச் செலவுகள், சான்றிதழ்களும் வழங்கப்படும்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவியர், ரூ.1.45 லட்சம் நிவாரணப் பொருள்களுடன் வேதாரண்யத்துக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டனர்.\nகிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவியர் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை திரட்டப்பட்டது. அதன்படி, ரூ.1.45 லட்சத்தில் 350 அலுமினியப் பாத்திரங்கள், 350 லுங்கிகள் வாங்கப்பட்டன. இந்தப் பொருள்களை புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யப் பகுதி மக்களுக்கு வழங்க\nஇதையடுத்து, கல்லூரி பேராசிரியர்கள் உடன் நாட்டு நலப் பணித்திட்ட மாணவியர் பயணம் செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்க வெள்ளிக்கிழமை புறப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் முதல்வர் சௌ.கீதா தலைமையில் நடைபெற்றது.\nஇதில் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/15/கல்லூரி-மாணவியர்-நிவாரணப்-பொருள்கள்-வழங்க-புறப்பாடு-3058362.html 3058361 தருமபுரி கிருஷ்ணகிரி அசுவினி நூற்புழுக்கள் தாக்குதலால் கனகாம்பரம் விளைச்சல் பாதிப்பு DIN DIN Saturday, December 15, 2018 03:59 AM +0530\nபோச்சம்பள்ளி அருகே அசுவினி நூற்புழுக்கள் தாக்குதலால் கனகாம்பரம் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய புளியம்பட்டி கிராமத்தில் பரவலாக விவசாயிகள் கனகாம்பரம் பூ சாகுபடி செய்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நல்ல விளைச்சல் தந்த நிலையில், தற்போது கனகாம்பரம் பூவில் அசுவினி நூற்புழுக்கள், பூ மற்றும் இலைகளில் அடையாக ஒட்டிக் கொண்டு சாற்றினை உறிஞ்சி செடிகளை சேதப்படுத்தி வருகின்றன.\nஇதனால், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் எந்த பயனும் இல்லை எனவும், புழுக்கள் தாக்குவதால் பூக்கள் பாதிப்படைந்து 10 கிலோ வர வேண்டிய பூக்கள் 3 கிலோ மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/15/அசுவினி-நூற்புழுக்கள்-தாக்குதலால்-கனகாம்பரம்-விளைச்சல்-பாதிப்பு-3058361.html 3058360 தருமபுரி கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் யானைகளை விரட்டும் பணி மும்முரம் DIN DIN Saturday, December 15, 2018 03:59 AM +0530\nதேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் முகாமிட்டுள்ள 65 யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\nகர்நாடக மாநிலம், பன்னார்கட்டாவில் இருந்து ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வருவது வழக்கம். இவை பல குழுக்களாகப் பிரிந்து விவசாயப் பயிர்களை நாசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன.\nவழக்கம் போல இந்த ஆண்டும் 200-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இவை பல குழுக்களாகப் பிரிந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே சாப்ரானப்பள்ளி பகுதிக்கு 65 யானைகள் சென்று விவசாயப் பயிர்களை சேதப்படுத்தின.அவற்றை பொதுமக்கள் கற்களை வீசி விரட்டினர். தற்போது மாரசந்திரம் அருகே வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை வனத் துறையினர் விரட்டி வருகின்றனர்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், வட்டச் செயலர் முத்துராமன், மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் மாவட்ட மாறுதலை ஒரே சமயத்தில் நடத்த வேண்டும். வாடகைக் கட்டடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்துக்கு வாடகை வழங்க வேண்டும். கணினி சான்று வழங்க இதுவரை செலவழித்த தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கங்களை எழுப்பினர். கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டத்தால், பல்வேறு சான்றுகள் பெற இயலாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் சார்பில், ரூ.24 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.\nகிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தில், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விதவை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் ஒன்று. அதன்படி, 218 உறுப்பினர்களின் 234 குழந்தைகளுக்கு ரூ.24 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.\nஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தருமபுரியைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ்குமார், டான்பாஸ்கோ மெட்ரிக். பள்ளியின் முதல்வர் ஜேசுதாஸ், சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய பங்குத் தந்தை லூர்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.1.73 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/14/ஐவிடிபி-தொண்டு-நிறுவனம்-சார்பில்-ரூ24-லட்சம்-கல்வி-உதவித்தொகை-அளிப்பு-3057635.html 3057621 தருமபுரி கிருஷ்ணகிரி சூசூவாடியில் ரூ.2 கோடியில் சாரணர்களுக்கு பயிற்சி மையம் DIN DIN Friday, December 14, 2018 03:27 AM +0530\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி சூசூவாடி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், ரூ.2 கோடியில் சாரண, சாரணியர் இயக்கத்துக்கான பயிற்சிக் கட்டடம் மற்றும் பேடரபள்ளி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.24 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைகள் கட்டடங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.\nஒசூரில் சாரண, சாரணியர் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் முனைப்போடு செயல்பட்டு சாரண, சாரணியர் இயக்க வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும். இப்பள்ளிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும், செய்து தரப்படும். இந்த இயக்கத்தின் மூலமாக மாணவ, மாணவியர் சமூக சேவைகளில் ஈடுபடுவதோடு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.\nஇந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், வட்டாட்சியர் முத்துபாண்டி ஒய்.வி.எஸ்.ரெட்டி, மோகனசுந்தரம் உள்ளிட்டோர்\nகிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிச. 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பங்கேற்க 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரையிலும், 18 முதல் 35 வயது வரையிலும் உள்ள இருபாலரும் பங்கேற்கலாம்.\nவிருப்பம் உள்ள பணிநாடுநர்கள் தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகலுடன் பங்கேற்று பயனடையலாம். இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியப்பட்ட பதிவானது ரத்து செய்யப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/14/இன்று-தனியார்-துறை-வேலைவாய்ப்பு-முகாம்-3057620.html 3057619 தருமபுரி கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகேசாலையைக் கடந்த யானைகளை கற்களை வீசி தாக்கிய இளைஞர்கள் DIN DIN Friday, December 14, 2018 03:27 AM +0530\nதேன்கனிக்கோட்டை அருகே சாலையைக் கடந்த யானைகளை கற்களை வீசி இளைஞர்கள் தாக்கிய சம்பவம் விலங்கின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகர்நாடக மாநிலம், பன்னார்கட்டாவில் இருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு வந்துள்ளன. இந்த யானைகள் தேன்கனிக்கோட்டை, ஒசூர் வனப்பகுதியில் பல குழுக்களாகப் பிரிந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அவற்றை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய 50-க்கும் மேற்பட்ட யானைகள் அருகில் உள்ள சாப்ரானப்பள்ளி, லக்கசந்திரம், மாரசந்திரம் பகுதிகளுக்கு சென்றன. பின்னர் அவை சாப்ரானப்பள்ளி அருகில் சாலையை புதன்கிழமை கடந்தன. அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் யானைகளின் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் யானைகள் பிளிறியபடி ஓடின. யானைகளின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கியதைக் கண்டு விலங்கின ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து சூளகிரியைச் சேர்ந்த விலங்கின ஆர்வலர் மஞ்சுநாத் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை 200-க்கும் மேற்பட்ட யானைகள் வருவது வழக்கம். இந்த யானைகளை வனத் துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டுவார்கள். ஆனால், சமீப காலமாக பொதுமக்கள் பெரிய அளவிலான கற்களை யானைகளின் மீது வீசி அவற்றை விரட்டுவதாக கூறி துன்புறுத்துகின்றனர்.\nயானைகளை துன்புறுத்துவதால், அவை அதிர்ச்சியில் பிளிறியபடி ஓடுகின்றன. இதனால் உயிர் பலி சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்த மாதத்தில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.\nயானைகளை பொதுமக்கள் விரட்ட வனத்துறை அனுமதிக்கக் கூடாது எனக் கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/14/தேன்கனிக்கோட்டை-அருகேசாலையைக்-கடந்த-யானைகளை-கற்களை-வீசி-தாக்கிய-இளைஞர்கள்-3057619.html 3057617 தருமபுரி கிருஷ்ணகிரி சானமாவு வனப் பகுதியில் 65 யானைகள் முகாம் DIN DIN Friday, December 14, 2018 03:27 AM +0530\nஉத்தனப்பள்ளி அருகே சானமாவு வனப் பகுதியில் 65 யானைகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள\nசானமாவு வனப் பகுதியில், கடந்த ஒரு வாரமாக பல குழுக்களாக 65 யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த நிலையில் புதன்கிழமை இந்த 65 யானைகளும் ஒன்றாக சேர்ந்து அம்லபட்டி, பேரண்டப்பள்ளி, ராமாபுரம், போடூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களை நாசம் செய்தன. இரவில் போடூரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் நெல், ராகி உள்ளிட்ட பயிர்களைத் தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.\nஇதனால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த 65 யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் கூறியது: உத்தனப்பள்ளி அருகே சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள 65 யானைகளையும் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் விவசாயிகள் யாரும் காவலுக்கு இருக்க வேண்டாம். மேலும், யானைகள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத் துறையினர் கேட்டுக் கொண்டனர்.\nகிருஷ்ணகிரி அருகே லாரி ஓட்டுநரைக் கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி அருகே உள்ள நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சதீஸ் (28). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு (38). இவர்களுக்கு இடையே முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.\nஇந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆவேசமடைந்த பாபு மற்றும் சிலர் சதீஸை அரிவாளால் வெட்டினார்களாம்.\nஇதில் பலத்த காயமடைந்த சதீஸை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சதீஸின் உறவினர் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அணை போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.\nஇதனால், ஆவேசமடைந்த சதீஸின் உறவினர்கள், கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல் ஆய்வாளர் சீனிவாசன், நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.\nபாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் 2-ஆம் போக சாகுபடிக்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் புதன்கிழமை துவக்கி வைத்தார்.\nபோச்சம்பள்ளியை அடுத்த பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு, மேற்கு பிரதான கால்வாய்களில் 12.12.2018 முதல் 10.4.2019 வரை 120 நாள்களுக்கு 2-ஆம் போக சாகுபடிக்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் புதன்கிழமை திறந்து வைத்தார்.\nஇந் நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் சி.வி. ராஜேந்திரன், மனோ ரஞ்சிதம் நாகராஜ், கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் நடராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை) ராஜேந்திரன், காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் எம்எஸ். பிரபாகரன் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர்\nகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் இரண்டாம் போக பாசனத்துக்காக விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 2,397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், இம்மாதம் 12-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.\nஅதன்படி பாரூர் பெரிய ஏரியில் தற்போதுள்ள நீர் இருப்பு மற்றும் கால்வாயில் வந்துகொண்டிருக்கும் நீர்வரத்தைக் கொண்டு மேலும் பருவ மழையை எதிர்நோக்கியும் பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கன அடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கன அடி வீதமும் ஆக மொத்தம் வினாடிக்கு 70 கன அடி வீதம், முதல் 5 நாள்களுக்கு நாற்றுவிட தொடர்ந்து தண்ணீர் விடப்படும். பிறகு முறைப்பாசனம் வைத்து மூன்று நாள்கள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டும் நான்கு நாள்கள் மதகை மூடி வைத்தும் ஆக மொத்தம் 120 நாள்களுக்கு புதன்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிடப்படும்.\nஇதன்மூலம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 7 ஊராட்சிகளின் பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கிழக்கு பிரதான கால்வாயின் மூலம் 1,583.75 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.\nமேற்கு பிரதான கால்வாயின் மூலம் 813.67 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளின் விவசாய நிலங்கள் பயன்பெறும்.\nமேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.\nநிகழ்ச்சியில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், முகமது பையாஸ் அகமது பாரூர் உதவி பொறியாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவேப்பனஅள்ளியில் முறையான ஆங்கில மருத்துவம் படிக்காமல், மருத்துவ சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.\nகிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்தவர் ராபின்சன் (42).\nஇவர், வேப்பன அள்ளியில் ஆங்கில மருத்துவக் கல்வி படிக்காமலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தன.\nஇதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட நலப் பணிகளின் இணை இயக்குநர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர், திடீரென வேப்பனஅள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது, அங்குள்ள ஒரு மையத்தில் ராபின்சன், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.\nஅவரை மருத்துவக் குழுவினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nஇதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் ராபின்சனை கைது செய்து, மருத்துவப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.\nகிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் வேலூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுத்தல் பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவு பெற்றது.\nகிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்வெட்டு படியெடுத்தல் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி, வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுத்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.\nகடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த முகாமில், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். நாட்டில் எழுத்துகள் எப்போது தோன்றின.\nதமிழ் எழுத்துகளுக்கும் பிறமொழி எழுத்துகளுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து எடுத்துரைத்தார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிராமி தமிழ் எழுத்துகள் குறித்தும் பயிற்சி அளித்தார்.\nதமிழ் பிராமி எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து வளர்ந்த விதம் குறித்தும் எடுத்துரைத்தார். தமிழ் எண்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டன.\nகல்வெட்டுகளை எவ்வாறு படியெடுத்தல் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு அருங்காட்சியகத்தில் உள்ள விஜய நகர பேரரசு கால கல்வெட்டை மாணவர்கள் படியெடுத்து படித்தனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்\nகல்லூரியின் பேராசிரியர் அபுல் பாசல், அருங்காட்சியக பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வக்குமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.\nபோச்சம்பள்ளி, மத்தூர், குன்னத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர், குன்னத்தூர், ஊத்தங்கரை ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 13-12-2018 ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, பண்ணந்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்கள். மத்தூர், சிவம்பட்டி, கவுண்டனூர், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, களர்பதி,குள்ளம்பட்டி, வலசகவுண்டனூர், புளியம்பட்டி, மாடரஅள்ளி, ஆம்பள்ளி, கண்ணனடஅள்ளி, அத்திகானூர், பெருகோபனபள்ளி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்கள்.\nகுன்னத்தூர், சாமல்பட்டி, குமாரப்பட்டி, காரப்பட்டு, பெரியகவுண்டனூர், மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்கள். ஊத்தங்கரை, கொண்டாம்பட்டி, சென்னப்பநாய்க்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் வேல்தெரிவித்தார்.\nஊத்தங்கரை அருகே செயல்படும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை மனு அளித்தனர்.\nஅந்தேரிப்பட்டி - கே.எட்டிப்பட்டி ஆகிய ஊராட்சிகுளுக்கு இடையே அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப் பள்ளியின் அருகே கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.\nஇந்தக் கடையை அகற்றக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இளவரசன் தலைமையில் மாணவர்கள் அளித்த மனு விவரம்:\nஅரசு உயர்நிலைப் பள்ளிக்கு அருகே செயல்படும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி நடத்தினர்.\nஅப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த அரசு மதுபானக் கடையை 30 நாள்களில் அகற்றுவதாக காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உறுதி அளித்தனர்.\nஆனால், உறுதி அளித்து ஓராண்டு கடந்தும், இதுவரை மதுபானக் கடை அகற்றப்படவில்லை. எனவே, இந்த மதுபானக் கடையை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.\nஒகேனக்கல் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nதருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடந்த மாதம் 29-ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகர் கணேசன் (52) என்பவர் ஒகேனக்கல் பழைய தபால் நிலையம் எதிரே மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் 30-ஆம் தேதி திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5-இல் ஒகேனக்கல் நாடார் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தங்கவேல் சரணடைந்தார். பின்னர், சரணடைந்த தங்கவேலுவை ஒகேனக்கல் போலீஸார் மூன்று நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.\nமற்றவர்களை பென்னாகரம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், தருமபுரி அருகே மொரப்பூர் பகுதியில் மர்ம நபர்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில், அங்கு விரைந்து சென்ற தனிப் படையினர் மொரப்பூர் ரயில் நிலையத்தில் தப்பிச் செல்ல முயன்ற சேலம் நெத்தி மேட்டைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜ்குமார் (24), சேட்டு மகன் தட்சிணாமூர்த்தி (23) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகெலமங்கலம் அருகே தேன்துர்க்கம் கிராமத்தில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.\nகெலமங்கலம் அருகே தேன்துர்க்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சென்னபசவப்பா. இவர், தனது நிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ராகி அறுவடை செய்திருந்த நிலத்துக்கு காவலுக்குச் சென்றிருந்தார்.\nஅப்போது அங்கு வந்த ஒற்றை யானையைக் கண்டு அவர் தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. அதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சென்னபவசப்பா உயிரிழந்ததை கண்டு வனத் துறையினருக்கும், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கெலமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரியில் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய கல்லறைக்கான இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சிறுபான்மையின ஆணையத் தலைவர் பேராயர் எம். பிரகாஷ் தெரிவித்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாநில சிறுபான்மையின ஆணையக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nஅதன் தலைவர் பேராயர் எம். பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர் அல்ஹாஜ் எஸ். சையத் காமில் சாஹிப், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் மாநில சிறுபான்மையின ஆணையத் தலைவர் பேராயர் எம். பிரகாஷ் பேசியது:\nசிறுபான்மையின மாணவர்களுக்கு பள்ளி படிப்பு, மேல் படிப்புகளுக்கு கல்வி உதவித் தொகையும், மாணவ, மாணவிகளுக்கு என விடுதிகளும், உலாமாக்கள் மற்றும் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nநலவாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nதருமபுரி, ஒசூர் ஆகிய நகரப் பகுதிகளில் வாடகை வீட்டில் வசிப்போருக்கு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும். கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய கல்லறைக்கான இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமேலும், அவர் 15 பயனாளிகளுக்கு ரூ. 45,870 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், கோட்டையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கைவிடக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள், எம்எல்ஏ-க்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம், மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், எம்எல்ஏ-க்கள் பிரகாஷ், முருகன் ஆகியோர் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம் அளித்த மனுவில் தெரிவித்தது: எங்கள் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்பட்டு வந்தது. இதன் மூலம், எங்களது வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்தது. அரசு அலுவலர்களும் அடிக்கடி ஆய்வு செய்து, எங்கள் குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், எங்கள் ஊராட்சியில் இந்தத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, இந்தத் திட்டத்தை கைவிடப் போவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும், பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஅஞ்செட்டி அருகே கொடகரை கிராமத்தில் நிலத் தகராறில் விவசாயியை கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.\nகொடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (62).இவர் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் தொட்டப்பா. இவரது மகன் சிவ ருத்திரப்பா (25).\nராமகிருஷ்ணனுக்கும், தொட்டப்பாவுக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், சிவருத்ரப்பாவும் ராமகிருஷ்ணனுக்கும் இடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில், ராமகிருஷ்ணனை கட்டையால் சிவ ருத்தரப்பா தாக்கியதில் ராமகிருஷ்ணன் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீஸார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைகாக அஞ்செட்டி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து சிவருத்தப்பாவை போலீஸார் கைது செய்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை குத்துவிளக்கேற்றி ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ் தொடக்கி வைத்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை வட்டத்தை இரண்டாகப் பிரித்து அஞ்செட்டி தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇதைத் தொடர்ந்து புதிய அலுவலகத்தை ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார். புதிய வட்டாட்சியராக பாலசுந்தரம், தனி வட்டாட்சியராக செந்தில்குமரன் ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்தப் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nவாணிஒட்டு தடுப்பணைத் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதன் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்து பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, வாணி ஒட்டு என்னுமிடத்தில் தடுப்பணை கட்டி, ஒட்டுப்பட்டி, காட்டூர், அகரம், பூவத்தி, ஆலப்பட்டி, மோரமடுகு, சோக்காடி, துடுக்கனஅள்ளி, புங்கம்பட்டி, சாப்பரம், மோரனஅள்ளி, பனகமுட்லு, குட்டப்பட்டி, எலுமிச்சனஅள்ளி, முதலிப்பட்டி, அண்ணாமலைபட்டி வழியாக தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்துக்கான அளவீடு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியை விரைவுபடுத்த வேண்டும்.\nமேடான பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். மேலும், மார்கண்டேயன் நதியில் உள்ள மாரசந்திரம் தடுப்பணையுடன் இணைத்து, பெரிய ஏரி வழியாக தண்ணீர் வழங்க வேண்டும். ஆழியாளம் அணைக்கட்டை உயர்த்தி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.\nஅதேபோல், கல்லாவி, அனுமந்தீர்த்தம் பகுதிகளுக்கு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டி பாசனக் கால்வாய் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக 81 கி.மீ. நீளம் தென்பெண்ணை ஆறு பாய்கிறது. விவசாயிகளின் நலன் கருதி, 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்றார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நிர்வாகிகள் கண்ணப்பன், தமிழரசு, திம்மராயன், நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/12/வாணிஒட்டு-தடுப்பணைத்-திட்டத்தை-விரைவுபடுத்தக்-கோரி-உண்ணாவிரதம்-3056404.html 3056402 தருமபுரி கிருஷ்ணகிரி 5 மாநில தேர்தல் முடிவு: காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம் DIN DIN Wednesday, December 12, 2018 08:36 AM +0530\nமாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்ததையடுத்து, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.\nமத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில தேர்தல் முடிவுகள், செவ்வாய்க்கிழமை வெளியாயின. இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்ததையடுத்து, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.\nகிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் நகரத் தலைவர் ரகமத்துல்லா, நிர்வாகி ஆறுமுக சுப்பிரமணி உள்ளிட்டோர்\nஒசூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.\nஇதில், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கவுள்ளது. மத்திய பிரதேசத்திலும் அக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.\nஇந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒசூரில் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒசூர் காந்தி சாலையில் உள்ள காந்தி சிலையருகே நடந்த இந் நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி, முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒசூர் நகர தலைவர் நீலகண்டன் முன்னிலை வகித்தார். மேலும் இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்ய கணேஷ், நகர துணைத் தலைவர் சந்துரு, முருகன், பூனப்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் சீனிவாச ரெட்டி, சுந்தரம், அக்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதால் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.\nநிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் கே.ராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.பூபதி, வடக்கு வட்டாரத் தலைவர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, நான்குமுனை சந்திப்பில் உள்ள காமராசர், ராஜீவ்காந்தி திருவுருவ சிலைகளுக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் விவசாய அணி சின்னதம்பி, கோவிந்தசாமி,முத்துகவுண்டர், சிவப்பிரகாசம், கனி மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.\nபுகைபட விளக்கம்.11யுடிபி.2.ஊத்தங்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் காங்கிரஸ் கட்சியினர்.\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை வரவேற்று, அரூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றிப் பெற்றிருப்பதை வரவேற்று, அந்தக் கட்சியினர் அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nஇதில், காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் ஆர்.சுபாஷ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பி.அபரஞ்சி, நகரத் தலைவர் கே.கணேசன், மாவட்ட துணைத் தலைவர் சி.வேடியப்பன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசீரான குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒசூர் வட்டம், அச்செட்டிப்பள்ளி ஊராட்சி எடப்பள்ளி கிராமத்தில் சுமார் 100- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பல முறை அச்செட்டிப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால், சீரான குடிநீர் விநியோகம் செய்யவில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் ஒசூர் வட்டார் வளர்ச்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களிடம் ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார் சமாதானம் பேசி சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/12/குடிநீர்-கேட்டு-காலி-குடங்களுடன்-பெண்கள்-போராட்டம்-3056401.html 3056400 தருமபுரி கிருஷ்ணகிரி டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் DIN DIN Wednesday, December 12, 2018 08:35 AM +0530\nராயக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த மினி லாரியை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ளது அயர்னப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்டது நல்லராலப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் அந்த கிராம மக்கள் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுத்தனர்.\nஇந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் மூடப்பட்டது. இதற்கிடையே திங்கள்கிழமை நல்லராலப்பள்ளி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.\nஇது குறித்து தகவல் அறிந்ததும் நல்லராலப்பள்ளி, கொத்தூர், பாலேபுரம், அளேசீபம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை காலை அந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிக்கு திரண்டனர். அவர்கள் கடையை திறக்க கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது அந்த கடைக்கு ஒரு சரக்கு வேனில் மது பாட்டில்கள் கொண்டு வரப்பட்டன.\nஇதை பார்த்த கிராம மக்கள் அந்த வேனை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவலிங்கம், உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீஸார் அங்கு சென்று போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறியது.\nஎங்கள் பகுதியில் பள்ளிகள் உள்ளன. மேலும் கோயில்கள் உள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர். மேலும் கோயிலுக்குச் செல்லக்கூடிய பக்தர்களும் பாதிக்கப்படுவர். மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே, இங்கு டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது. அவ்வாறு திறந்தால் சுற்று வட்டார கிராம மக்களை திரட்டி பெரிய அளவில் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றனர். அவர்களிடம் பேசிய போலீஸார், இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, இங்கு டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/12/டாஸ்மாக்-கடையை-திறக்க-எதிர்ப்பு-தெரிவித்து-பொதுமக்கள்-போராட்டம்-3056400.html 3056399 தருமபுரி கிருஷ்ணகிரி ஒப்பந்ததாரரை கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் DIN DIN Wednesday, December 12, 2018 08:35 AM +0530\nபோச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த சாலை விரிவாக்கப் பணி ஒப்பந்ததாரரை கைது செய்யக்கோரி 100க்கும் மேற்பட்டோர் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சின்னபாரண்டப்பள்ளி கிராமத்தில் சிப்காட்-போச்சம்பள்ளி சாலையில் தனியார் பள்ளியின் முன்பு கல்லாவி அருகே உள்ள மேட்டு சூளகரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி புஷ்பராஜ். இவரது மனைவி இளமதி(30). திங்கட்கிழமை மாலை தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் போச்சம்பள்ளி-கல்லாவி சாலையில் சென்று கொண்டிருந்தார். இச்சாலை விரிவாக்க பணிக்காக இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இச் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி புஷ்பராஜ், சாலையோரப் பள்ளத்திலும், இளமதி சாலையிலும் விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி இளமதி மீது மோதியதில், அவர் நிகழ்விடத்திலேயே\nசாலை விரிவாக்க பணிகள் தாமதம் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகக் கூறி, இளமதியின் உறவினர்கள், பொதுமக்கள் போச்சம்பள்ளி- கல்லாவி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலை விரிவாக்க பணி தொடங்கி பல மாதங்களாகியும் பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலையோர பள்ளங்களில் விழுந்து காயங்களுடன் செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே, பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். ஒப்பந்தார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் கமலேசன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/12/ஒப்பந்ததாரரை-கைது-செய்யக்கோரி-பெண்ணின்-உறவினர்கள்-சாலை-மறியல்-3056399.html 3056397 தருமபுரி கிருஷ்ணகிரி பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து பாம்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை DIN DIN Wednesday, December 12, 2018 08:34 AM +0530\nபெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து பாம்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள நெடுங்கல் அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பாரூர் ஏரியில் இருந்து பாசன கால்வாய்கள் மூலம் மத்தூர் அருகே உள்ள பெனுகொண்டாபுரம் ஏரிக்குச் செல்கிறது. 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 19 அடிக்கு 140 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம், ஒட்டப்பட்டி, மாதம்பதி, கொடமாண்டப்பட்டி, அந்தேரிப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சிகளில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணையில் 40 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்பதால், அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் பாசனக் கால்வாய்களிலும், தென்பெண்ணை ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது. ஆற்றில் செல்லும் தண்ணீரில் 240 கனஅடி நீர், நெடுங்கல் அணை வழியாக பாரூர் ஏரிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. பாரூர் ஏரியின் முழுக் கொள்ளளவான 15.60 அடிக்கு தண்ணீர் உள்ளதால், ஏரியில் இருந்து கால்வாய்கள் மூலம் இணைப்பு ஏரிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கால்வாயில் சென்ற தண்ணீர் மூலம் பெனுகொண்டாபுரம் ஏரிக்கு நிரம்பத் தொடங்கியது.\nகடந்த நவ.30-ம் தேதி ஏரியின் நிரம்பியதால், பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனிடையே திங்கட்கிழமை 2-வது முறையாக ஏரி நிரம்பியது. தற்போது கால்வாய்கள் மூலம் பாம்பாறு அணைக்கு தண்ணீர் செல்கிறது. கால்வாய் அகலப்படுத்திருந்தால், பாம்பாறு அணையில் தண்ணீர் விரைவாக நிரம்பி இருக்கும் என்கின்றனர் அப் பகுதி விவசாயிகள். இதுதொடர்பாக பாம்பாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, தற்போது கால்வாயில் தண்ணீர் குறைந்த அளவே செல்கிறது. பாரூர் ஏரியில் இருந்து பெனுகொண்டாபுரம் ஏரி கால்வாய், இங்கிருந்து பாம்பாறு அணை வரை செல்லும் நீர் கால்வாய்களை அகலப்படுத்த வேண்டும். இதன் மூலம் தண்ணீர் விரைவாக நிரம்பும். இதனால் பாம்பாறு அணையின் கீழ் பாவக்கல், முன்றாம்பட்டி, கொண்டாம்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர்த் தேவையும், 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/12/பெனுகொண்டாபுரம்-ஏரியில்-இருந்து-பாம்பாறு-அணைக்கு-தண்ணீர்-திறந்து-விட-கோரிக்கை-3056397.html 3056398 தருமபுரி கிருஷ்ணகிரி பெண் கல்வியை வலியுறுத்தி 6 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் சென்ற இளைஞர் DIN DIN Wednesday, December 12, 2018 08:34 AM +0530\nஏழை பெண் குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்ட 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்கேட்டிங் சென்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை ஒசூர் திரும்பினார். அவரை ஒசூர் டைட்டான் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பட் வரவேற்றார்.\nஏழை பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்ட 3 மாதங்களுக்கு முன்பு ஒசூரில் இருந்த சர்வதேச ஸ்கேட்டிங் வீரர் ஆந்திர மாநிலம், உப்பலபட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரர் ராணா ஒசூரில் இருந்த புறப்பட்டார். 96 நாள்கள் பயணத்தின்போது தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், தில்லி, மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்ற அவர், செவ்வாய்க்கிழமை ஒசூர் தனீஷ்க் நிறுவனத்தில் நிறைவு செய்தார்.\nபின்னர் அவர் பேசியது. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் நிதி திரட்டப்பட்டது. இதன் மூலம் 25 ஆயிரம் ஏழை பெண் குழந்தைகள் கல்வி நிதி திரட்டப்பட்டுள்ளது என்றார். இந்த விழாவில் டைட்டான் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பட் ராணாவை வாழ்த்தி பேசினார். இதில் தனீஷ்க் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் தணிகைவேல், வேல்முருகன், டைட்டான் மனிதவள மேலாளர் சங்கர நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/12/பெண்-கல்வியை-வலியுறுத்தி-6-ஆயிரம்-கிலோ-மீட்டர்-ஸ்கேட்டிங்-சென்ற-இளைஞர்-3056398.html 3055919 தருமபுரி கிருஷ்ணகிரி தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க பூமி பூஜை DIN DIN Tuesday, December 11, 2018 09:28 AM +0530\nபி. பழனம்பட்டி கிராமத்தில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 8 கோடியே 84 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி திங்கள்கிழமை பூமிபூஜையுடன் துவங்கியது.\nபோச்சம்பள்ளியை அடுத்த பாரூர் அருகே பி. பழனம்பட்டி கிராமத்தை ஓட்டி தென் பெண்ணை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் தடுப்பணை அமைக்க திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.\nதருமபுரி, கிருஷ்ணகிரி பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மெய்யழகன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் நடராஜன் வரவேற்றார்.\nபோச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத், காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் எம்எஸ்.\nபிரபாகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன், சம்பத், சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வருவாய்க் கோட்டாட்சியர் சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:\nபாரூர்-அரசம்பட்டி இடையே உள்ள பி. பழனம்பட்டி கிராமத்தில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.\nஅதையடுத்து, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் தடுப்பணை அமைக்க ரூ. 8 கோடியே 84 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் 145 மீட்டர் நீளத்துக்கு 1.5 மீட்டர் உயரத்துக்கு தடுப்பணை கட்டப்படவுள்ளது.\nஇந்தத் தடுப்பணையில் சுமார் 5.21 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்படும். இதன்மூலம் பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 84-க்கும் அதிகமான பாசனக் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.\nமேலும், 6 கூட்டு குடிநீர்த் திட்ட கிணறுகள் மூலம் 224 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். இப் பணி, 6 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.\nநிகழ்ச்சியில் பாரூர் வருவாய் ஆய்வாளர் ராஜகனகு, கிராம நிர்வாக அலுவலர்கள் கெளரிசங்கர், தேன்மொழி, விவசாயிகள் கலந்து கொண்டனர். பாரூர் நீர் பாசனப் பிரிவு உதவி செயற்பொறியாளர் முருகேசன் நன்றி கூறினார்.\nபோச்சம்பள்ளியில் கணவரைக் கொன்று தற்கொலை என்று நாடகமாடிய மனைவி உள்பட 5 பேரை போச்சம்பள்ளி போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஜம்புகுட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோனியா (25). இத் தம்பதிக்கு ஜீவா (7), ஹரி (4) என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜலிங்கம் சனிக்கிழமை இரவு வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார். தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக சோனியா கூறினார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போச்சம்பள்ளி போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சோனியாவின் மகன்கள் ஜீவா, ஹரி ஆகிய இருவரும் தாயின் நாடகத்தை அம்பலப்படுத்தினர். தனது தாயும், சிலரும் சேர்ந்து தந்தையை அடித்து கழுத்தை நெரித்ததாகக் கூறினர். பின்னர் சோனியாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் சோனியாவுக்கும் அவரது தங்கையின் கணவர் சிவகுமாருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. அதை சோனியாவின் கணவர் கண்டித்துள்ளார்.\nஇதனால் சிவக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் துணையுடன் கணவரை கழுத்தை நெரித்துக் கொன்று தூக்கிலிட்டதை சோனியா ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து சோனியாவை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த போச்சம்பள்ளியை அடுத்த எம்.ஜி.அள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், திருவண்ணாமலையைச் சேர்ந்த அஜீத் (19), காளிமுத்து (19), பாலாஜி(20) ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nராமசந்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி தொடங்கப்பட்டது.\nபள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜாக்குலின் தலைமை வகித்தார். மாணவிகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பள்ளியில் பயிலும் 6,7,8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினம் இரண்டு மணி நேரம் என மூன்று மாதங்களுக்கு இந்த தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளர் சுதாகர், பயிற்சி அளிக்கிறார்.\nஆசிரியர்கள் குஷ்னுமா, மீனாட்சி, உமா, ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வம், ஜெயசீலன் உள்ளிட்டோர் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.\nமூதறிஞர் ராஜாஜியின் 140-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தொரப்பள்ளியில் ராஜாஜி பிறந்த இல்லத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகர் ஆகியோர் ராஜாஜியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nதொடர்ந்து ராஜாஜி பிறந்த கிராமமான தொரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி முதல் சுக சாந்தி நகர் வரை ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும், நவதி ரோடு முதல் லட்சுமி நரசிம்மர் நகர் வரை ரூ. 24.50. லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும் அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர். கோட்டாட்சியர் விமல்ராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை மு. சேகர், வட்டாட்சியர் முத்துபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/11/ராஜாஜிபிறந்த-நாள்-விழா-3055915.html 3055914 தருமபுரி கிருஷ்ணகிரி 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 50 கோழி வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்: அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் DIN DIN Tuesday, December 11, 2018 09:27 AM +0530\nதமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 50 கோழி வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைப்பார் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், மத்திகிரியில் உள்ள தமிழ்நாடு கோழியின ஆராய்ச்சி மற்றும் கால்நடை பண்ணையில் உள்ள நாட்டுக் கோழி, காடை வளர்ப்பு குறித்து கால்நடை பராமரிப்புத் துறை உடுமலை கே. ராதாகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா. பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.\nஇந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். பிரபாகர், கோழியின ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் டாக்டர் மணி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன் உடனிருந்தனர்.\nஅப்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:\nமத்திகிரி கால்நடை பண்ணை வளாகத்தில் கோழியின ஆராய்ச்சி கல்லூரியில் 106 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பகுதியிலேயே நாட்டுக்கோழி இனத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2016-இல் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றபோது ரூ. 6 கோடி மதிப்பில் இங்கே அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டன.\nதற்போது அதற்குண்டான இடம் தேர்வு செய்யப்பட்டு நவீன முறையில் கோழிகளை உற்பத்தி செய்ய ஏதுவாக முதலில் தாய் கோழிகளை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் முட்டைகளை வைத்து குஞ்சுகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nகால்நடை பல்கலைக்கழகப் பண்ணையில் 1,600 ஏக்கர் உள்ளது. பொதுமக்கள் பண்ணைக்குள் நுழையாதவாறு அதைச் சுற்றிலும் பாதுகாப்பு கருதி 16 கி.மீ. தூரத்துக்கு முள்வேலி அமைக்கப்பட உள்ளது.\nவிரைவில் முதல்வரின் அனுமதி பெற்று இந்தத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற நாட்டுக் கோழி இனங்களை மக்களுக்கு வழங்கும் விதமாக தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 50 கோழி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார். நமது கால்நடை பல்கலைக்கழகம் மூலம் இயங்குகின்ற கல்லூரிகளில் நாட்டுக் கோழிகள் வளர்க்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன்.\nஆய்வின்போது மத்திகிரி கால்நடை பண்ணை இணை இயக்குநர் மருத்துவர் இளவரசன், உதவி இயக்குநர்கள் மோகன்ராஜ், சண்முகம், கால்நடை உதவி மருத்துவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/11/50-ஆயிரம்-பயனாளிகளுக்கு-தலா-50-கோழி-வழங்கும்-திட்டம்-விரைவில்-தொடக்கம்-அமைச்சர்-உடுமலை-கே-ராதாகிரு-3055914.html 3055913 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அணை நீர் பந்தாரஅள்ளி பகுதி ஏரிகளுக்கு கிடைக்கும் வரை நிறுத்தக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல் DIN DIN Tuesday, December 11, 2018 09:26 AM +0530\nகிருஷ்ணகிரி அணையின் வலதுபுறக் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீர், பந்தாரஅள்ளி பகுதி ஏரிகளுக்குக் கிடைக்கும் வரை நீர் வரத்தை நிறுத்தக் கூடாது என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.\nஇதுகுறித்து, பந்தாரஅள்ளி ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழியிடம் அளித்த மனு:\nகிருஷ்ணகிரி அணையின் வலதுபுறக் கால்வாயிலிருந்து பாசனத்துக்காக அண்மையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரிமங்கலம் வட்டம், திண்டல் ஏரிக்கு சில நாள்களாக வந்து கொண்டிருக்கிறது.\nஇந்த ஏரி முழுமையாக நிரம்பிய பிறகு, பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள கீழ் சவுளப்பட்டி ஏரி, மணஅணாடிப்பட்டி ஏரி, வெள்ளானன் குட்டை, நரிக்குட்டை, நடுக்கொட்டாய் ஏரி, முள்ளனூர் ஏரி, மற்றும் கரகம்பட்டி ஏரி ஆகிய ஏழு ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.\nஆனால், திண்டல் ஏரி முழுமையாக நிரம்பாமலேயே சில நாள்களில் கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம் செய்யப்படும் என மேல்பெண்ணையாறு வடிநில கோட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு, நீர்வரத்து நிறுத்தப்பட்டால், பந்தாரஅள்ளி ஊராட்சியிலுள்ள ஏரிகளுக்கு நீர்வரத்துக் கிடைக்காது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, கடைமடை வரை அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் வரை நீர்வரத்தை நிறுத்தக்கூடாது. விவசாயிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/11/கிருஷ்ணகிரி-அணை-நீர்-பந்தாரஅள்ளி-பகுதி-ஏரிகளுக்கு-கிடைக்கும்-வரை-நிறுத்தக்-கூடாது-விவசாயிகள்-வலியுற-3055913.html 3055912 தருமபுரி கிருஷ்ணகிரி மாற்று வகை ரத்தம் செலுத்தியதால் மகள் உயிரிழப்பு: இழப்பீடு கோரி மூதாட்டி மனு DIN DIN Tuesday, December 11, 2018 09:26 AM +0530\nகிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்தின் போது, மாற்று வகை ரத்தம் செலுத்தியதால் தனது மகள் உயிரிழந்ததாகவும், இதற்கு இழப்பீடு கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி கை குழந்தையுடன் மனு அளித்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரியை அடுத்துள்ள பெரியகோடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிலட்சுமி என்பவர், தனது மகளின் கை குழந்தையுடன், மனு ஒன்றை அளித்தார்.\nஅந்த மனுவில் தெரிவித்துள்ளது: எனது மகள் வரலட்சுமி (27), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த வரலட்சுமி, பிரசவத்துக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அக்டோபர் 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.\nமருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், அக்டோபர் 27-ஆம் தேதி, வரலட்சுமிக்கு ரத்தம் தேவைப்படுவதாகக் கூறி, மருத்துவர், அவரது உடலில் ரத்தம் செலுத்தினர். அப்போது, அவருக்கு உடல்நிலை மேலும் மோசமடைந்தது.\nஇதையடுத்து, அவர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வரலட்சுமிக்கு மாற்று வகை ரத்தம் செலுத்தியதால் அவர் உயிரிழந்தார். எனவே, தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஆதரவற்ற நிலையில் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமாம்பட்டி, ஈச்சம்பாடி, தீர்த்தமலை மற்றும் பையர்நாயக்கன்பட்டி துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தீர்த்தமலை வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் (அரூர்) எஸ். பூங்கொடி தெரிவித்தார்.\nமின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, ஈச்சம்பாடி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, டி.அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்.\nஒசூர் நகர திமுக சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஒசூர் நகர்ப்புறப் பகுதியில் 45 வார்டுகள், ஒன்றிய பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கும் விழா திமுக நகர மற்றும் ஒன்றியம் சார்பில் நடைபெற்றது. இதில் தலைமை நிலையப் பிரதிநிதி எல்லாபுரம் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினர்.\nஒசூர் நகரச் செயலாளர் எஸ்.ஏ.சத்யா, மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலாளர் விஜயகுமார், மாவட்டப் பிரதிநிதிகள் செந்தில்குமார், சரவணன், நகர அவைத் தலைவர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் சின்னபில்லப்பா,இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எல்லோரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமத்தூரில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி மையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி சனிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார் .\nமாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், மக்களவை உறுப்பினர் கே.அசோக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நா.மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபூங்கா, உடற்பயிற்சி மையத்தை திறந்துவைத்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பேசியது:\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வந்தார். இதேபோல முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதன்படி, அம்மா உடற்பயிற்சி, பூங்கா மையம் தலா ரூ. 30 லட்சத்தில் மத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஒன்றியங்களில் தலா ரூ.30 லட்சத்தில் இத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇப் பூங்காவில் சிறுவர் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்களுக்கான நகர்ப்புறங்களில் உள்ளது போன்ற விலை உயர்ந்த உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல வயதானவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் எளிய முறையிலான நடைபயிற்சி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகேஷ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானபிரகாசம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் எம்.கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதருமபுரி, போச்சம்பள்ளியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.\nதருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக் கட்சியின் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் நகரத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், ஏஐசிசி உறுப்பினர் சித்தையன் உள்ளிட்ட நிர்வாகிகள், தருமபுரி சாலை விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.\nஇதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சோனியா காந்தி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.\nகிருஷ்ணகிரி லண்டன்பேட்டை தொலைபேசி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி சோனியா காந்தி பிறந்த நாளை கொண்டாடினர். கிருஷ்ணகிரி முன்னாள் நகரத் தலைவர் தளபதி ரகமத்துல்லா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜேசுதுரைராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும், ராயக்கோட்டை சாலை மேம்பாலம் அருகே அங்குள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நகர காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் மரிய இருதயநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபோச்சம்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். ஞானமூர்த்தி, வேடியப்பன், கோவிந்தசாமி, முனுசாமிநாயுடு, சம்பத்நைனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மனோகரன் கொடியேற்றி வைத்தார். வட்டரா துணை தலைவர் கோகுல் ஆசிரியர் ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்தார். வட்டார துணைத் தலைவர் ஞானம் வரவேற்றார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.\nஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது .\nகண்காட்சியை ஊத்தங்கரை சார்பு நீதிபதி வி.பி.சுகந்தி தொடக்கிவைத்தார். குற்றவியல் நீதித் துறை நடுவர் ராஜேஷ் ராஜு, மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.ராஜசேகரன் ஆகியோர் அனைத்து அரங்குகளையும் பார்வையிட்டனர்.\nஅதியமான் பப்ளிக் பள்ளியின் நிறுவனர் சீனி. திருமால்முருகன் வரவேற்றார்.\nஅதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன் முன்னிலை வகித்தார். சிறந்த படைப்புகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனாஜோஸ் நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/10/ஊத்தங்கரை-அதியமான்-பள்ளியில்-அறிவியல்-கண்காட்சி-3055308.html 3055307 தருமபுரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் 700 கிலோ உலோகத்தில் உருவாக்கப்பட்ட சிவன் சிலை DIN DIN Monday, December 10, 2018 10:08 AM +0530\nகிருஷ்ணகிரியில் 700 கிலோ உலோகத்திலான 108 முகம் கொண்ட சிவன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இந்தியா புக் ஆப் ரெக்காட்ஸில் இடம் பெற்றுள்ள நிலையில், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வியாபாரி அரசன் சனிக்கிழமை கூறியது:\n700 கிலோ எடை உள்ள பஞ்சலோகத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த 20 முதல் 40 சிற்பிகளைக் கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் உருவாக்கப்பட்ட இந்த மகாசக்தி சமேத மஹா சதாசிவம் சிலை ரிஷப வாகனத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிலை 108 அவதாரங்களில் 216 கைகளுடன் 63 இன்ச் உயரத்தில், 36 இன்ச் அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிலை எங்கும் இல்லாத நிலையில், கின்னஸ் சாதனைக்காக இந்த சிலையை பரிந்துரை செய்ய உள்ளோம். இந்த சிலையானது பொதுமக்களின் பார்வைக்கு 10 நாள்கள் வைக்கப்படும்.\nபோச்சம்பள்ளி அருகே கணவரைக் கொன்றதாக மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் (38). இவருக்கும், அஞ்சூர் அருகேயுள்ள கொல்ரஅல்லியைச் சேர்ந்த சோனியாவுக்கும் (27) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜீவா(7) அரிஸ்(4) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇந்த நிலையில், சோனியாவுக்கும் வேறு ஒருவருக்கும் இடையே உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு ராஜலிங்கம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇதையடுத்து, தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக சோனியா அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சோனியாவுடன் கூலிப் படையைச் சேர்ந்த நால்வர் சேர்ந்து ராஜலிங்கத்தை கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது.\nஒசூரில் பழமை வாய்ந்த அம்மன் கோயிலில் 18 தங்கத் தாலிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.\nஒசூர் முத்துராயன் ஜிபி பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. குடியிருப்பு பகுதியின் மத்தியில் உள்ள இக் கோயிலில் சனிக்கிழமை இரவு நுழைந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 18 தங்கச் தாலிகள் மற்றும் உண்டியலில் இருந்த ரூ.10ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒசூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஊத்தங்கரை அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.\nஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவருக்கும், ராயக்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராணுவ வீரரான முருகன் -லட்சுமியின் மகள் பிரியங்கா (22). என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது.\nவியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துவந்தாராம் கார்த்திக். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பிரியங்கா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். திருமணமாகி இரண்டு ஆண்டுகளேயாவதால் கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் சரவணன், ஊத்தங்கரை டி.எஸ்.பி ராஜபாண்டி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/10/பெண்-தற்கொலை-கோட்டாட்சியர்-விசாரணை-3055304.html 3055303 தருமபுரி கிருஷ்ணகிரி கல்வி வளர்ச்சி பெற்றாலே பொதுப் பிரச்னைகள் ஒழியும் உயர் நீதிமன்ற நீதிபதி வினிட் கோதாரி DIN DIN Monday, December 10, 2018 10:07 AM +0530\nகல்வி வளர்ச்சிப் பெற்றாலே பல்வேறு பிரச்னைகள் களையப்படும் என்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினிட் கோதாரி.\nகிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி கலாவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீதிபதிகள் ஜெயப்பிரகாஷ், அறிவொளி, தஸ்னீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினிட் கோதாரி, தீர்வு காணப்பட்ட வழக்குகளில் காசோலைகள் வழங்கி பேசியது:\nமக்கள் நீதிமன்றம் வாயிலாக நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழங்குகளுக்கு தீர்வு காணப்படுகின்றன. இதில் வழக்கு நடத்துபவர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிகள், தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படுகின்றன. கல்வி வளர்ச்சி அடைந்தாலே பல பிரச்னைகள் களையப்படுகின்றன.\nநமது நாட்டில் சிறந்த அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இருக்கக் கூடாது. சேவை மனப்பான்மையுடன் கடினமான உழைப்பே மன நிறைவு தரும். வழக்குகள் விரைந்து முடிப்பதில் வழக்குரைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. மக்கள் நீதிமன்றம் மூலம் பல முக்கிய வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகின்றன என்றார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ளஅனைத்து நீதிமன்றங்களிலும், ஒசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 9,026 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இதில், 1,405 வழக்குகளில் ரூ.7.17 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டன.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/10/கல்வி-வளர்ச்சி-பெற்றாலே-பொதுப்-பிரச்னைகள்-ஒழியும்உயர்-நீதிமன்ற-நீதிபதி-வினிட்-கோதாரி-3055303.html 3055302 தருமபுரி கிருஷ்ணகிரி நூறு நாள் வேலை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு DIN DIN Monday, December 10, 2018 10:07 AM +0530\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் மற்றும் கழிப்பிடங்கள் கட்டும் திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகார் குறித்த விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயகிருஷ்ணா தாக்கல் செய்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூர் முன்னாள் பஞ்சாயத்து செயலாளர் மகாதேவா என்பவர் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பெரும் தொகையை முறைகேடு செய்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மத்திய அரசு ரூ.9 ஆயிரமும், மாநில அரசு ரூ.3 ஆயிரமும் வழங்கும். ஆனால் இந்தத் தொகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இறந்தவர்களின் பெயரில் இந்தப் பணத்தை எடுத்து பஞ்சாயத்து செயலாளர் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை இயக்குநரிடம் கொடுத்த புகாரை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஒசூர் நகராட்சியில் ரூ. 5. 25 கோடியில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை செய்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தொடக்கிவைத்தார்.\nமாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் பேசியது:\nமாநகராட்சிக்கு இணையாக வளர்ந்து வரும் ஒசூரில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அனைத்து பூங்கா, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅதனடிப்படையில், ஒசூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளான 8 வார்டுக்கு உட்பட்ட அன்பு நகர் குடியிருப்பு பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளையும், அன்பு நகர் மற்றும் சாமுண்டி நகர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகளையும், 11 வார்டுக்குள்பட்ட தென்றல் நகர் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகளையும், சூசூவாடி முதல் பேகேப்பள்ளி வரை ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஎஸ்.எல்.வி. நகர் இணைப்பு சாலை பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகளையும், 14 வது வார்டுக்குள்ட்பட்ட அரசனட்டி பாரதி நகர் பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும், முனீஸ்வரர் கோயில் மற்றும் பூஞ்சோலை நகர் பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும், 41 வார்டுக்குட்பட்ட அந்திவாடி மற்றும் குறிஞ்சி நகர் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் என இந்தத் திட்டத்தில் மொத்தம் ரூ. 5 கோடியே 25 லட்சம் மதிப்பிலான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் பசவராஜா, நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நகர பொறியாளர் கார்த்திகேயன், இளநிலை பொறியாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் எஸ். நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/10/ஒசூர்-நகராட்சியில்-புதிய-தார்ச்-சாலை-அமைக்க-பூமி-பூஜை-3055301.html 3054610 தருமபுரி கிருஷ்ணகிரி மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா பகுதிகள் பாலைவனமாகும்: ஜி.கே.வாசன் பேச்சு DIN DIN Sunday, December 9, 2018 03:30 AM +0530\nமேக்கேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.\nகிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்தும், இதற்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் காசிலிங்கம், தசரதன்(எ) மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர் பழனிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியது: தமிழகத்துக்கு ஏற்கெனவே காவிரி பிரச்சனையில் முழுமையான தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கஜா புயலால் தமிழக விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்ட மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயரமான சம்பவத்தை அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டு என்னுமிடத்தில் மனிதாபிமானம் இல்லாமல் அணை கட்டும் திட்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இதற்கு மத்திய அரசும், அதன் நீர்வள ஆணையமும் அனுமதி அளித்துள்ளன.\nமேக்கேதாட்டுவிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் உள்ளது. இங்கு அணை கட்ட அனுமதித்து, ஆய்வு செய்ய அனுமதிப்பதும் கர்நாடக மாநில, மத்திய அரசுகள் தமிழகத்தின் மீது தொடுக்கும் யுத்தம் ஆகும்.\nமேக்கேதாட்டுவில் அணை கட்டினால், 67 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கக் கூடிய திட்டமாகும். 49 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் இதுவரை கிடைக்கவில்லை. தமிழகத்துக்கு அருகில் அணை கட்டுவதால், குறிப்பாக தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.\nதமிழகத்தில் ஏற்கெனவே உணவுப் பற்றாக்குறை உள்ளது. இதற்காக, பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை போன்றவற்றை தமிழகம் பெறும் நிலையில் உள்ளது. இத்தகைய நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டினால், டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்டு, பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தில் திருப்பூர் முதல் வேலூர் வரை, ஒகேனக்கல் முதல் நாகப்பட்டினம் வரையில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்னை ஏற்படும். மேலும், 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும். எனவே, மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். இதற்காக த.மா.கா. தொடர்ந்து போராடும். இந்தத் திட்டத்தை கர்நாடக மாநில அரசு கைவிட வேண்டும் என்றார்.\nஇதில் மூத்தத் துணைத் தலைவர் ஞானதேசிகன், மாநில நிர்வாகிகள் கோவை தங்கம், விடியல் சேகர், சக்தி வடிவேல், தீர்த்தராமன், புலியூர் நாகராஜன், கிருஷ்ணகிரி நகரத் தலைவர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டோர், கர்நாடக மாநில அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/09/மேக்கேதாட்டுவில்-அணை-கட்டினால்-டெல்டா-பகுதிகள்-பாலைவனமாகும்-ஜிகேவாசன்-பேச்சு-3054610.html 3054609 தருமபுரி கிருஷ்ணகிரி தொழிலாளர் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் DIN DIN Sunday, December 9, 2018 03:29 AM +0530\nதொழிலாளர் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்தார்.\nஇதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் எல்லைக்குள்பட்ட திருப்பூர், குன்னூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர் பணியிடங்களை இன சுழற்சி விதிகளின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்ட உள்ளன.\nதொழிலாளர் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல் பணியின் தன்மையாக இருக்கும். ரூ.15,700 - ரூ.50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளாகும்.\nகல்வித் தகுதி- 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். சிறப்புத் தகுதிகள்:- மிதிவண்டி ஒட்ட தெரிந்திருத்தல் வேண்டும். இதற்கான வயது வரம்பு: 01.07.2018 அன்று 18 வயது நிறைவடைந்திருத்தல் வேண்டும்.\nஇன சுழற்சி முறையில் பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு(முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்குள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை (அனைத்து வகுப்பிநர் 35 வயதுக்குள். புகுமுக வகுப்பு (பி.யூ.சி.)அல்லது மேல்நிலைப் பள்ளி அல்லது பட்டயப் படிப்பு முறையான பாடத்திட்டம் மூலம் பட்டப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட , ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை(ணனைத்து வகுப்பினர்) உச்சவயது வரம்பு இல்லை.\n10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் - 34 வயதுக்குள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்றவிதவை (அனைத்து வகுப்பினர்) 40 வயதுக்குள், முன்னாள் ராணுவத்தினர் - ஆதிதிராவிடர், பழங்குடியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு -53 வயதுக்குள், முன்னாள் ராணுவத்தினர் - ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லாதோர் -48 வயதுக்குள் மாற்றுத்திறனாளிகள் - வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் மற்றும் 40 வயதுக்குள் பணியிடம் காலியின்மை ரணமாக பணியிழந்த அரசுப் பணியாளர்களுக்கு வயது உச்ச வரம்புடன் கூடுதலாக முந்தைய அரசுப்பணி புரிந்த காலம் இருக்க வேண்டும்.\nஇந்தப் பணிக்கான விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதற்போது விண்ணப்பிக்கும் போது, அவர்கள் விண்ணப்பங்களை தற்போது பணிசெய்யும் விவரங்களுடனும், அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள்( ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலமப்பு திருமணம் மற்றும் பிற வகைகள் முன்னுரிமை பெற்றோர்) மார்பளவு புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டியும், இரு புகைப்படங்களை தனியாகவும் இணைத்து மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், டாக்டர் பாலசுந்தரம் சாலை, ஆர்.டி.ஓ. அலுவலக வளாக பின்புறம், கோயம்பத்தூர் - 641018 என்ற முகவரிக்கு 28.12.2018 ஆம் தேதி பிற்பகல் 5.30 மணிக்குள் கிடைக்கும்படி நேரிலோ, தபாலிலோ அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/09/தொழிலாளர்-துறையில்-அலுவலக-உதவியாளர்-பணிக்கு-விண்ணப்பிக்கலாம்-3054609.html 3054608 தருமபுரி கிருஷ்ணகிரி கெலமங்கலத்தில் திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் DIN DIN Sunday, December 9, 2018 03:29 AM +0530\nகெலமங்கலத்தில் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.\nகிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் மற்றும் பேரூர், தேன்கனிக்கோட்டை பேரூர் தேர்தல் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் கெலமங்கலம் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றியப் பொறுப்பாளர் எம்.கணேசன் தலைமையில் நடைபெற்றது.\nதேன்கனிக்கோட்டை பேரூர் செயலர் சீனிவாசன் வரவேற்றார். தலைமை நிலைய கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் திருவடைமருதூர் செ.ராமலிங்கம் கலந்துகொண்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து பேசினார். மேற்கு மாவட்டச் செயலர் தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாவட்ட துணைச் செயலரும், வேப்பன ஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.முருகன், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், பொருளாளர் ஜெயராமன் தலைமை செயற்குழ உறுப்பினர் சுகுமாரன் வர்த்தக அணி சின்னராஜ் உள்பட ஊராட்சி செயலர்கள், பேரூர் வட்டச் செயலர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கெலமங்கலம் பேரூர் பொறுப்பாளர் ஆர்.ஜெ.குமார் நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/09/கெலமங்கலத்தில்-திமுக-பூத்-கமிட்டி-முகவர்கள்-கூட்டம்-3054608.html 3054607 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் அரசுப் பள்ளிக்கு ரூ. 8 லட்சத்தில் குடிநீர் வசதியளித்த முன்னாள் மாணவர்கள் DIN DIN Sunday, December 9, 2018 03:29 AM +0530\nஒசூர்ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1986-87 ஆண்டு பள்ளி இறுதி வகுப்புப் படித்த மாணவர்கள் ரூ. 8 லட்சம் மதிப்பிலான மேல்நிலை, தரைத்தள நீர்த்தேக்கத் தொட்டிகளைக் கட்டி பள்ளிக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.\nமாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி நீர்த்தேக்கத் தொட்டிகளை பள்ளி பயன்பாட்டுக்காக திறந்துவைத்து பேசியது:\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கல்வித் துறைக்கு எண்ணற்றதிட்டங்களை வழங்கினார். கல்வித் துறை சார்பில் நிகழ் நிதியாண்டில் ரூ. 25 கோடியில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கனிணி, சீருடைகள் என 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.\nஅனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. இதற்கு காரணம் கிராமப் பகுதிகளிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் என நகர்ப்புறத்துக்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.\nஒசூர்ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ராஜாஜி கலையரங்கம், உணவு உண்ணும் கூடம் கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 15 நாள்களுக்குள் ஆய்வு செய்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.\nசூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.\nநிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன், சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மது ( எ) ஹேம்நாத், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் நாராயணன், முன்னாள் எம்எல்ஏ கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ், நந்தகுமார், வாசுதேவன், வட்டாட்சியர் முத்துபாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் விமல்ராஜ், தலைமை ஆசிரியர் மற்றும் 1986 -87 ஆம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/09/ஒசூர்-அரசுப்-பள்ளிக்கு-ரூ-8-லட்சத்தில்-குடிநீர்-வசதியளித்த-முன்னாள்-மாணவர்கள்-3054607.html 3054606 தருமபுரி கிருஷ்ணகிரி அல்லி மலர்களால் நிரம்பிய பண்ணந்தூர் ஏரி DIN DIN Sunday, December 9, 2018 03:29 AM +0530\nகிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் ஏரி முழுவதும் அல்லி மலர்கள் பரவியுள்ளதால் அவற்றை காண்பதற்கும், அறுவடைக்கும் ஏராளமானோர் அப் பகுதியில் குவிந்துள்ளனர்.\nபோச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் ஏரியில் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அதிக அளவு சிவப்பு அல்லி மலர்கள் பூத்து குலுங்கும். இதேபோல நிகழாண்டு ஏரி முழுவதும் அல்லி மலர்கள் பூத்துள்ளன. கடந்த ஆண்டைவிட அதிகளவு அல்லி மலர்கள் பூத்துள்ளன.\nஇந்த சிவப்பு அல்லி மலரைக் காண கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆர்வலர்கள் ஏரிக்கு வந்து பூவின் அழகை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். மேலும், இந்த பூவை வாங்கி செல்ல பெங்களூரு, ஓசூர், திருச்சி, கோவை பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்துள்ளனர்.\nமருத்துவக் குணம் கொண்ட அல்லி: சிவப்பு அல்லியின் இதழ், கிழங்கு இதய நோய், கல்லீரல், தாதுவிருத்திக்கு சிறந்த பலனளிப்பதாக சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இறைவனுக்கு படைக்கும் மலரான இந்த சிவப்பு அல்லி, மாலைப் பொழுதில் மலரும். ஆல்பம், குமுதம், கைவரம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு.\nசிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயமாக்கி குடித்து வர இதயம் பலமடையும். இதய படபடப்பு நீங்கும். ரத்தம் பெருகும். சிவப்பு அல்லி விதையுடன் ஆவாரம் விதையை சேர்த்து பொடியாக்கி சிறிதளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் குணமாகும். ஆண்மை பெருகும்.\nஅல்லி விதையைச் சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வந்தால் தாது விருத்தி உண்டாகும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலமடையும். சிவப்பு அல்லி பூவின் சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து இருபது நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் தீர்ந்து விடும்.\nதேன்கனிக்கோட்டை வட்டத்தை இரண்டாகப் பிரித்து அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான தற்காலிக இடம் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.\nஅஞ்செட்டியில் பட்டு வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான பழைய கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார். அங்கு புதிய அலுவலகம் தொடங்க ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் வெங்கடேசன் முன்னிலையில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ், உதவி மின் பொறியாளர் மாயவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nபொம்மிடியில் இரு சக்கர வாகனம் மோதியதால் காயமடைந்த பெண் உயிரிழந்தார்.\nபாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி நகரைச் சேர்ந்த சின்னவன் மனைவி லட்சுமி (50). இவர், பொம்மிடி நகரில் தள்ளுவண்டியில் பலகாரக் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில், பொம்மிடி-கடத்தூர் சாலையில், சாலையோரம் நடந்துச் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த லட்சுமி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.\nஇதுகுறித்து லட்சுமியின் மகன் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.\nதென்பெண்ணை ஆற்றிலிருந்து வஜ்ஜிரபள்ளம் கம்மநாயக்கன் ஏரிக்கு கால்வாய் அமைத்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி சனிக்கிழமை விவசாயிகள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ளது வஜ்ஜிரபள்ளம். இக் கிராமத்தில் உள்ள கம்மநாயக்கன் ஏரி மூலம் வஜ்ஜிரபள்ளம் போடம்பட்டி, எல்லப்பன் கொட்டாய், பாலிகானூர், காளான்கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீர் ஆதாரத்தை பெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் ஏரி வறண்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வஜ்ஜிரபள்ளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வறண்ட ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுதொடர்பாக அவர்கள் கூறும் போது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள அழியாளம் அணைக்கட்டில் இருந்து தூள்செட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.\nஇதற்கான ஆய்வு பணிகள் முடிந்து, திட்ட மதிப்பீடு தொகையும் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கம்மநாயக்கன் ஏரியை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஏரிக்கு கால்வாய் அமைத்து தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/09/ராயக்கோட்டை-அருகே-ஏரியில்-இறங்கி-விவசாயிகள்-போராட்டம்-3054603.html 3054567 தருமபுரி கிருஷ்ணகிரி ஒசூர் அரசு பள்ளிக்கு ரூ. 8 லட்சத்தில் குடிநீர் வசதியளித்த முன்னாள் மாணவர்கள் DIN DIN Sunday, December 9, 2018 03:19 AM +0530\nஒசூர்ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1986-87 ஆண்டு பள்ளி இறுதி வகுப்புப் படித்த மாணவர்கள் ரூ. 8 லட்சம் மதிப்பிலான மேல்நிலை, தரைத்தள நீர்த்தேக்கத் தொட்டிகளைக் கட்டி பள்ளிக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.\nமாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி நீர்த்தேக்கத் தொட்டிகளை பள்ளி பயன்பாட்டுக்காக திறந்துவைத்து பேசியது:\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கல்வித் துறைக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். கல்வித் துறை சார்பில் நிகழ் நிதியாண்டில் ரூ. 25 கோடியில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கனிணி, சீருடைகள் என 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.\nஅனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. இதற்கு காரணம் கிராமப் பகுதிகளிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் என நகர்ப்புறத்துக்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.\nஒசூர்ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ராஜாஜி கலையரங்கம், உணவு உண்ணும் கூடம் கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 15 நாள்களுக்குள் ஆய்வு செய்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.\nசூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.\nநிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன், சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மது ( எ) ஹேம்நாத், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் நாராயணன், முன்னாள் எம்எல்ஏ கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ், நந்தகுமார், வாசுதேவன், வட்டாட்சியர் முத்துபாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் விமல்ராஜ், தலைமை ஆசிரியர் மற்றும் 1986 -87 ஆம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nமூத்த குடிமக்கள் நமது பொக்கிஷம் என கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி கே.அறிவொளி பேசினார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், சாமந்தமலை சிகா (அறக்கட்டளை) வளாகத்தில் சமூக நலத் துறையின் சார்பில் சர்வதேச முதியோர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், மாவட்ட நீதிபதி கே.அறிவொளி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிகழ்வில், மாவட்ட நீதிபதி கே.அறிவொளி பேசியது: முதியவர்கள் நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் கற்றுத் தந்தவர்கள். பெரும்பாலான பாட்டிகள் கதைகளை சொல்லி, நமக்கு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை தெளிவுபடுத்தினர்.\nமூத்த குடிமக்கள் நமது பொக்கிஷம். மூத்த குடிமக்களின் பிரச்னைகள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் தீர்வு காணப்படுகிறது. முதியவர்கள் எந்த நிலையிலும், அவர்களின் பிரச்னைகளை எங்களிடம் தெரிவிக்கலாம் என்றார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் பேசியது: இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது பெற்றோர்களை அன்பும், அரவணைப்போடும் காக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்து கொடுத்த நிலையில், பிள்ளைகள் அவர்களை கவனிக்காத நிலையில், பிரித்து கொடுத்த சொத்தை திரும்பப் பெற சட்டத்தில் இடம் உள்ளது.\nமுதியோர்களின் அனுபவம் தான் சிறந்த கல்வியாக திகழ்கிறது. அவர்களின் அறிவுரைகளையும், அனுபவங்களையும் மறக்கக் கூடாது. அவர்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார்.\nகிருஷ்ணகிரியில் காவல் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான நிறை வாழ்வுப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nகிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகத்தில் 3 நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், துணைக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்புமணி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் சுப்பிரமணி, சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகாவல் துறை பணியாளர்களின் பணி தொடர்பான நிலைப்பாடுகள், உணர்வு நிலையான தேவைகளை முறையாக புரிந்து கொள்ளுதல். காவலர்களின் பணி, தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வதற்கான திறன் மேம்பாடு, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, தொழில்முறை வாழ்க்கைக்கு ஒத்திசைவாக கொண்டு செல்ல வகை செய்தல். குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு அறிவூட்டல் ஆகியவற்றை கையாள்வதற்கான அறிவாற்றலையும், திறனையும் வழங்குதல். வேலை, குடும்பம் மற்றும் சமுதாய சூழல்களால் காவலர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் மன அழுத்தங்கள் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டினை அறிவுறுத்தும் நோக்கத்துடன் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇப் பயிற்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை காவலர்களுக்கு பகுதி வாரியாக அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக 40 காவலர்களுடன் பயிற்சி தொடங்கியது. காவல் ஆய்வாளர்கள் ஞானசேகரன், உதவி காவல் ஆய்வாளர்கள் சென்மீனா, ஷோபனா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.\nஒசூர் ரயில் நிலையம் எதிரில் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒசூரில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் காவிக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒசூர் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலர் சத்யகோபால் தலைமை தாங்கினார். சேலம் கோட்டச் செயலர் உமேஷ் முன்னிலை வகித்தார். இதில், பா.ஜ.க. மாநில பொதுச் செயலர் கே.எஸ்.நரேந்திரன் கண்டன உரையாற்றினார். மேலும், பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலர் நாகராஜ், முருகன், சிவா, அப்பண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nவேளாண் துறை அதிகாரிகள் சார்பில், விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் வட்டம், பூசாரிகொட்டாய் கிராமத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ், வேளாண் உதவி இயக்குநர் சக்திவேல் தலைமையில் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு உபகரணங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல் குறித்த பயிற்சி நடைபெற்றது.\nஇதில், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் ஆனந்தன், வயல்களில் பூச்சி மருந்து தெளிக்கும் போது பயன்படுத்தபடும் உபகரணங்கள் மற்றும் அவற்றைக் கையாளும் முறைகள் பற்றி விளக்கமாக கூறினார். உதவி வேளாண் அலுவலர் கோவிந்தசாமி நுண்ணீர்ப் பாசனத் திட்டம் மற்றும் மானியத் திட்டங்கள் பற்றி விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விளக்கினார். இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் மு.சாரதி செய்திருந்தார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/08/பயிர்-பாதுகாப்பு-குறித்த-பயிற்சி-முகாம்-3054051.html 3054050 தருமபுரி கிருஷ்ணகிரி இடைத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் DIN DIN Saturday, December 8, 2018 09:45 AM +0530\nதமிழகத்தில் 20 தொகுதி இடைத் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என தளி எம்.எல்.ஏ.வும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தார்.\nகிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூர் நகர திமுக செயற்குழுக் கூட்டம் நகரச் செயலர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ. முருகன், திருவிடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.\nஇந்த விழாவில் தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் பேசியது: தமிழகத்தில் 20 தொகுதி இடைத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த அடுத்த கணமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்பார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர் என்றார்.\nகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவிடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இராமலிங்கம், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிக முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக வெற்றி பெற்ற போதெல்லாம் ஒசூர் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.\nநிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சென்னை அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பெருந்திரளாக கலந்து கொள்வது. மக்களவைத் தொகுதிக்கு திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு நகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது.\nமேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் போராட்டம் நடத்திய திமுக தலைவருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில், மாவட்ட துணைச் செயலர் பி.முருகன், நகரச் செயலர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவர் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்டப் பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/08/இடைத்-தேர்தலுக்கு-பிறகு-தமிழகத்தில்-ஆட்சி-மாற்றம்-ஏற்படும்-தளி-எம்எல்ஏ-ஒய்பிரகாஷ்-3054050.html 3054049 தருமபுரி கிருஷ்ணகிரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, December 8, 2018 09:44 AM +0530\nகிருஷ்ணகிரியில் மின்சார சட்ட திருத்த மசோதா 2018-ஐ கண்டித்து, மின்வாரிய ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொறியாளர் சரவணன், சிஐடியுவின் நிர்வாகி சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லாபம் ஈட்டும் பகுதிகளை தனியாருக்கும், இழப்பு ஏற்படும் பகுதிகளை மின்வாரியத்துக்கும் ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கையைக் கண்டித்தும், தொழிற்சங்க உரிமைக்காக போராட்டம் நடத்துவதை தடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.\nகிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நல்லாகவுண்டன், பொருளாளர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பெண் கிராம நிர்வாக அலுவலர்களின் நலன் கருதி, அவர்களுக்கென தனி கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் மாவட்ட மாறுதல்களை தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடத்திட வேண்டும். வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அலுவலகங்களுக்கு வாடகை வழங்க வேண்டும். கணினிச் சான்றுகள் வழங்க, இதுவரை செலவிட்ட தொகையை உடனே வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை படிப்படியாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாகத் துறையை புதிதாக உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு விடக்கோரி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை 42 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் நீர்ப்பாசனப் பகுதியான மாரம்பட்டி, கானம்பட்டி, மூன்றம்பட்டி, பாவக்கல், கொட்டுகாரம்பட்டி, நல்லவன்பட்டி, சிங்காரப்பேட்டை, நாய்க்கனூர், நாப்பிராம்பட்டி, வண்டிக்காரன்கொட்டாய், புதூர் என 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயமும், குடிநீர் ஆதாரமாய் உள்ளது.\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை உபரி நீர் அனைத்தும் தென்பெண்ணை ஆற்றங்கரை கால்வாய்களில் சென்று சாத்தனூர் வழியாக வீணாக கடலில் கலக்கிறது. கே.ஆர்.பி. அணை உபரி நீரை பாரூர் பெரிய ஏரி, பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு கொண்டு வந்தால், இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயிகள் பாசன நீர் பெற்று தங்கள் விவசாய ஆதாரங்களை பெருக்கிக் கொள்வர்.\nஊத்தங்கரை, மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பாம்பாறு அணை விளங்குகிறது. பருவமழை பொய்த்துப் போனதால் பாம்பாறு அணை வறண்டு காணப்படுகிறது. இதனால், அதை நம்பியுள்ள பல்வேறு கிராம விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்பாறு அணைக்கு தண்ணீர் விடுவதில் அதிகாரிகள் தாமதம் காட்டி வருகின்றனர். பாம்பாறு அணைக்கு தண்ணீர் விடக் கோரி பாம்பாறு அணை பாதுகாப்பு இயக்கம், விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு போரட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நீர்வரத்துக் காலங்களில் முன்னுரிமை அடிப்படையில், பாம்பாறு அணை நீர்வரத்துக்கு மாவட்ட ஆட்சியர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/08/கேஆர்பி-அணை-உபரி-நீரை-பாம்பாறு-அணைக்கு-விடக்-கோரிக்கை-3054047.html 3053331 தருமபுரி கிருஷ்ணகிரி வெண்ணம்பள்ளி ஸ்ரீ திம்மராய சுவாமி கோயிலில் டிச. 9-இல் கும்பாபிஷேகம் DIN DIN Friday, December 7, 2018 08:32 AM +0530\nபர்கூர் வட்டம், வெண்ணம்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் டிச. 9-ஆம் தேதி நடைபெறுகிறது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், வெண்ணம்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, டிச. 7-ஆம் தேதி காலை 9 மணிக்கு வாஸ்து சாந்தி, திக்பாலக பூஜை, கங்கணம் கட்டுதல், கொடியேற்றுதல், கலச ஸ்தாபனம், முதல்கால யாக வேள்வி, மங்களார்த்தி, தீர்த்தப்பிரதாசம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும், மாலை 6 மணிக்கு இரண்டாம்கால யாக வேள்வி, மங்களார்த்தி தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.\nடிச. 8-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மூன்றாம்கால யாக வேள்வி, கோபுரத்தில் தானியம் நிரப்புதல், தீர்த்தப்பிரசாதம் வழங்குதலும், அன்று இரவு 9 மணிக்கு நான்காம்கால யாகவேள்வி, அஷ்டபந்தனம் சாற்றுதல், கோபுர கலச ஸ்தாபனம், மங்களார்த்தி, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.\nகும்பாபிஷேக தினமான டிச. 9-ஆம் தேதி காலை 5 மணிக்கு சுப்ரபாத சேவை, ஜந்தாம்கால யாக வேள்வி, கலச புறப்பாடும், தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து, கோ-பூஜை, பஞ்சகன்யா பூஜை, சுமங்கலி பூஜை, மகா மங்களார்த்தியும், காலை 10 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி திருக்கல்யாணமும், மேல் தீபம் ஏற்றுதல், தீர்த்தப்பிரசாதம் வழங்குதலைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை வெண்ணம்பள்ளி கிராம பொது மக்கள் மற்றும் கும்பாபிஷேக விழாக் குழுவினர் செய்துள்ளனர்.\nஅட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையத் திட்டப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nமத்தூர் வட்டாரம், கருப்பேரி கிராமத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ், வேளாண் உதவி இயக்குநர் சக்திவேல் தலைமையில் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் நன்மைகள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.\nஇதில், உதவி வேளாண் அலுவலர் பெரியசாமி நுண்ணீர்ப் பாசனத் திட்டம் குறித்தும், மானியத் திட்டங்கள் பற்றி உதவி வேளாண் அலுவலர் கோவிந்தசாமியும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார் ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல் குறித்தும் விளக்கினர். இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி செய்திருந்தார்.\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, வாணி ஒட்டு பகுதியில் தடுப்பணை கட்டும் திட்டப் பணிக்கு அளவீடு செய்யும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nகிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் வாணி ஒட்டு அமைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அதன் மாநிலத் தலைவர் ராமகவுண்டர், நிர்வாகிகள் கதிரியப்பன் கவுண்டர், சண்முகம், திம்மராயன், அனுமந்தராஜ், கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டு என்னுமிடத்தில் தடுப்பணை கட்டி, அதன் மூலம் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் நிரப்பும் வகையில் திட்டம் திட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிக்காக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித் துறையினர், வாரத்துக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஒதுக்குகின்றனர்.\nஇவ்வாறு பணியாற்றினால் இந்தத் திட்டப்பணி நிறைவேற 10 ஆண்டுகள் வரை ஆகலாம். எனவே, இத் திட்டப் பணியை நிறைவேற்ற ஒரு தனிக்குழுவை தமிழக அரசு அமைத்து, திட்டத்துக்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் டிச. 11-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம்\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/07/வாணி-ஒட்டு-தடுப்பணை-திட்ட-அளவீடு-பணியை-விரைவுப்படுத்த-வலியுறுத்தல்-3053327.html 3053325 தருமபுரி கிருஷ்ணகிரி பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் DIN DIN Friday, December 7, 2018 08:31 AM +0530\nபாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி பழைய பேட்டை காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் அஸ்கர் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் ஷபியுல்லா, செயலர் பி.ஷப்பீர் அஹமத், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எல்.சுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.ஜேசு துரைராஜ், முன்னாள் நகரத் தலைவர் ரகமத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், இடிக்கப்பட்ட பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட வேண்டும். பாபர் மசூதி வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் முழக்கங்களை\nஇதேபோல், கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே தமிழக முஸ்லிம் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நூர் முகமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ரிஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதருமபுரியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர், தொலைத்தொடர்பு நிலையம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமுமுக மாவட்டத் தலைவர் கே.தென்றல் யாசின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.நவாப்ஜான் வரவேற்றார். தலைமை நிலையச் செயலர் ஜெ.அமீன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஏ.குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் த.ஜெயந்தி, மண்டலச் செயலர் பொ.மு.நந்தன், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலர் ஊமை ஜெயராமன் மற்றும் மதிமுக, ஆதித் தமிழர் பேரவை நிர்வாகிகள் பேசினர்.\nபாலக்கோடு பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கட்சியின் மாவட்டச் செயலர் ஜாவித் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில், மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில பேச்சாளர் ரவூப் நிஸ்தார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். மேலும், இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டத் தலைவர் மாது ஆகியோர் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர்.\nஅஞ்செட்டி ஊராட்சியில் உள்ள நல்லான் சக்ரவர்த்தி ஏரி தூர்வாரி, செப்பனிடப்பட்டு, கரைகளை உயர்த்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி ஊராட்சியில் உள்ள நல்லான் சக்ரவர்த்தி ஏரியை பூனப்பள்ளியில் இயங்கி வரும் கேட்டபில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனமும், வாத்ஸஸ்யம் அறக்கட்டளையும் இணைந்து தூர்வாரி, ஏரியின் கரைகளை உயர்த்தி, மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளன.\nபுதன்கிழமை நடைபெற்ற இந்த விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமை வகித்தார். ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ், பசுமை பராமரிப்புக் குழுத் தலைவர் அ.தாமஸ், ஏரிகள் பராமரிப்புக் குழுத் தலைவர் லஷ்மணன், கேட்டர் பில்லர் இந்திய பிரைவேட் லிமிடெட் இயக்குநர் மு.ரமேஷ், வாத்ஸஸ்யம் அறக்கட்டளை நிறுவனர் கெளதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில் ஆட்சியர் பேசியது: தமிழக அரசு நிலத்தடி நீர் உயரும் வகையில், ஏரிகளை தூர்வாரி செம்மைப்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல், விவசாயிகள் வண்டல் மண் எடுத்து விளைநிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய்\nகோட்டாட்சியர், வட்டாட்சியர்களின் அனுமதியுடன் தங்கள் நிலத்தின் அடங்கல் மற்றும் சிட்டா ஆகியவற்றை வழங்கி விவசாயத்துக்கு வண்டல் மண்ணை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஏரியிலிருந்து மண்ணை செம்மைப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்த பொக்லைன் எந்திர வசதி இலவசமாக செய்து தரப்படும். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்வதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கும், பறவைகளுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பாக நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர்வரத்து வாய்கால்களின் 4 இடத்தில் பாலம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக நிதி வழங்கி, அனுமதி பெற்று அதற்கான பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.\nதமிழக அரசு அஞ்செட்டியை தாலுகாவாக அறிவித்துள்ளது. அதையடுத்து, தாலுகா இயங்க தற்காலிக இடமும், புதிய அலுவலகத்துக்கு இடமும் தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியின் போது, உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தமிழரசன், வட்டாட்சியர் வெங்கடேசன், துணை வட்டாட்சியர் பாரி மற்றும் பொதுமக்கள், விவசாயி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nகஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.15 லட்சத்திலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரைப் போக்கும் வகையில், ரூ.3 லட்சத்தில் சானிடரி நாப்கின் பெட்டிகள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கும், புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக் கொள்ளை கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 526 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 லட்சத்தில் சூரிய சக்தி விளக்குகள், ரகுநாதபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கல்லூரி மாணவியர் தேர்வுக்கு தயாராகும் வகையில், அக்சீலியம் கல்லூரி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று 1,500 மாணவியருக்கு ரூ.7 லட்சத்தில் சூரிய சக்தி விளக்குகள் என மொத்தம் ரூ.15 லட்சத்திலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன .\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/07/கஜா-புயல்-பாதிப்பு-ஐவிடிபி-சார்பில்-ரூ15-லட்சத்தில்-நிவாரண-உதவி-3053319.html 3053318 தருமபுரி கிருஷ்ணகிரி வாடமங்கலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர தடுப்பணை அமைக்க வலியுறுத்தல் DIN DIN Friday, December 7, 2018 08:30 AM +0530\nவாடமங்கலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர தடுப்பணை அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபோச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு, குடிமேனஹள்ளி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் வலது புறத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் நீர்வரத்துக் கால்வாய் அமைந்துள்ளது. கால்வாய் மூலம் நேரடி பாசனம் மற்றும் ஏரிப் பாசனத்தில் 51 ஹெக்டேர் நன்செய் நிலத்தில் அதிகளவில் நெல் மற்றும் குறைந்த அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.\nஏரிக்கு வரும் தண்ணீர் கால்வாய் பழங்காலத்தில் வெட்டப்பட்டது. அப்போது ஆறு மேடாக இருந்ததால், ஆற்றில் இருந்து ஏரிக்கு தண்ணீர் சரளமாக வந்து கொண்டிருந்தது. இதனால் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் இருபோக நெல் சாகுபடி செய்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக அவ்வப்போது மணல் கொள்ளை நடந்ததால், ஆறு சுமார் 15 அடி பள்ளம் ஆகிவிட்டது. இதனால் ஆற்றிலிருந்து கால்வாய்க்கு தண்ணீர் வர நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை உயரமாக அடுக்கி தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. அவ்வாறு அடுக்கி வைக்கப்படும் மணல் மூட்டைகள் இரவோடு இரவாக திருடப்படுகின்றன. தற்போது கால்வாயில் தண்ணீர் சரியாக வராததால் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.\nஎனவே, அகரம், குடிமேனஹள்ளி காளியம்மன் கோயில் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் அகரம் பாலம் வரை உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் மற்றும் விளங்காமுடி, குடிமேனஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிணறுகளின் நீர்மட்டங்கள் உயரும். மேலும் வாடமங்கலம் ஏரிக்கு தேவையான தண்ணீர் கால்வாய் மூலம் சாதாரணமாக வரும். இதனால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பயன் பெறுவர் என விவசாயிகள் தெரிவித்தனர்.\nஎனவே, குடிமேனஹள்ளி காளியம்மன் கோயில் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரிய சூலாமலை உள்ளிட்ட 7 இடங்களில் டிச. 8-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை களைவதற்கும் ஒவ்வொரு மாதமும், ஒரு தாலுகாவுக்கு ஒரு கிராமத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.\nஅதன்படி, டிச. 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் சிறப்பு குறைதீர் கூட்டம் 7 வட்டங்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது.\nகிருஷ்ணகிரி வட்டத்தில், பெரிய சூலாமலை, ஊத்தங்கரை-உப்பாரப்பட்டி, போச்சம்பள்ளி-சந்தூர், பர்கூர்-அங்கிநாயனப்பள்ளி, சூளகிரி-அத்திமுகம், ஒசூர் வட்டம் கெலவரப்பள்ளி, தேன்கனிக்கோட்டை நாகமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊத்தங்கரை நகரில் உள்ள ஐயப்பன் சுவாமி கோயிலில் 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.\nஸ்ரீமத் நாராயணமூர்த்தி சுவாமியின் அருளாசியுடன் ஐயப்பன் கோயிலில் கணபதி ஹோமம், 108 சங்கு அபிஷேகமும், நெய் அபிஷேகமும் நடைபெற்றது.\nசிவஸ்ரீ சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனர்.\nஏற்பாடுகளை தர்ம சாஸ்தா அறக்கட்டளைத் தலைவர் வி. முருகேசன், செயலாளர் தங்கமுருகன், பொருளாளர் ஆர்.பி. ராஜி, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர், தர்ம கர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் கோப்புகளை தமிழ் மொழியில் கையாண்ட அலுவலர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர், கேடயங்களை வழங்கிப் பாராட்டினார்.\nதமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இரு நாள்காக நடைபெற்று வந்த ஆட்சி மொழி கருத்தரங்கு புதன்கிழமை நிறைவு\nஅகரமுதலி திட்ட இயக்குநர் (ஓய்வு) கோ. செழியன், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தே. ஜெயஜோதி, அரசு மகளிர் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் சௌ.கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் பேசியது:\nமொழியின் வாழ்வும், வளர்ச்சியும் அதன் பயன்பாட்டை பொருத்தே அமையும். எனவே, எங்கும், எதிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்த வேண்டும். அலுவலர்கள் கோப்புகளை பராமரிக்கும்போது, தவறு இல்லாமல் அலுவலக குறிப்பு கடித போக்குவரத்துப் பதிவேடுகளை சிறப்பாக கையாண்டு புதிய சொற்களை தமிழ் மொழியில் கோப்புகளை கையாள வேண்டும் என்றார்.\nதொடர்ந்து, தமிழ் மொழியில் கோப்புகளை கையாண்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரி சங்கருக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/dec/06/அரசு-கோப்புகளை-தமிழ்-மொழியில்கையாண்ட-அலுவலர்களுக்குப்-பாராட்டு-3052726.html 3052724 தருமபுரி கிருஷ்ணகிரி மகசூலை அதிகரிக்க மண் ஆய்வு அவசியம்: ஆட்சியர் DIN DIN Thursday, December 6, 2018 08:52 AM +0530\nமகசூலைப் பெருக்க விவசாயிகள் மண் ஆய்வு செய்வது அவசியம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் அறிவுறுத்தினார்.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மண்வள நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வேளாண் இணை இயக்குநர்கள் ராஜேந்திரன், கண்ணன், பையூரில் உள்ள வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவர் தமிழ்ச்செல்வன், எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் சுந்தராஜ், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பேசியது: மனிதனின் ஆரோக்கியம் மண்ணிலிருந்து தொடங்குகிறது. ஆரோக்கியமான மண் மூலம் நஞ்சில்லா விளைப் பொருள்களைப் பெற முடியும்.\nமனித குலத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5-ஆம் நாளை உலக மண்வள நாளாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கொண்டாடும்படி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஇத்தகைய நாளில் மண்ணின் தன்மை பாதிக்காமல் இயற்கை சமநிலையோடு உணவு தானியங்களைப் பெருக்க விவசாயிகள் உறுதி ஏற்க வேண்டும்.\nநிலத்தின் நிலையான வளத்தை உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள், மக்கும் குப்பைகளைக் கொண்டு மேம்படுத்தலாம்.\nமண்வள அட்டை பரிந்துரையின்படி பயிர்களுக்குத் தேவையான உரங்கள் மட்டும் பயன்படுத்தி இருமடங்கு அல்லது மூன்று மடங்கு வருவாய் ஈட்டலாம்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 115 மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-19-ஆம் ஆண்டுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பையூர், கட்டிகாநப்பள்ளி, பெத்தபாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களை முன்னோடி கிராமங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமண்வள நாள் விழாவையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் செயல்விளக்கக் கண்காட்சி நடைபெற்றது.\nஇந்தக் கண்காட்சியை விவசாயிகள், வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பார்வையிட்டனர்.\nசூளகிரி அருகே போடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா (55). இவர், தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு உறங்கச் சென்றார். மறுநாள் காலை அவர் வீட்டை விட்டு வெளியில் வந்தபோது வீட்டின் அருகில் நின்ற ஒற்றை யானை எதிர்பாராத விதமாக அவர் அருகில் வந்தது. அதை சற்றும் எதிர்பாராத செல்லப்பா யானையிடமிருந்து தப்பிக்க ஓட முயன்றார். அதற்குள் அவரை தனது தும்பிக்கையால் தூக்கி வீசியது. அவர் முள்வேளியில் போய் விழுந்தார். பலத்த காயமடைந்த அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று யானையை பட்டாசு வெடித்து விரட்டினர். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.\nபள்ளி கல்வி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை பள்ளி மாணவர்கள் புதன்கிழமை பார்வையிட்டனர்.\nஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் சார்பில், கிராமப்புற பள்ளி மற்றும் நகர்ப்புற பள்ளியுடன் இணைந்து பள்ளிக் கல்வி பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதன்படி கிருஷ்ணகிரி அண்ணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியும், வேப்பனஅள்ளி ஒன்றியம், ராமசந்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து இத்திட்டத்தின் கீழ் கற்பித்தல், கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக முதல்கட்டமாக கிருஷ்ணகிரியில் உள்ள அரசு அருங்காட்சியத்துக்கு இந்தப் பள்ளிகளின் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள பழங்கால வரலாற்று சிறப்புமிக்க போர் கருவிகள், ஓவியங்கள், சிற்பங்கள், நாணயங்கள் உள்ளிட்டவைகளைப் பார்வையிட்டனர்.\nஒசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.6) மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஒசூர் கோட்டத்துக்குள்பட்ட, ஒசூர் துணை மின் நிலையத்தில், வியாழக்கிழமை அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, டி.வி.எஸ்.நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகொண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், நியூ அட்கோ, ராம்நகர், ஒசூர் பேருந்து நிலையம், ஸ்ரீநகர், அப்பாவு நகர், காமராஜ் காலனி, அண்ணா நகர், டைட்டான் இண்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட் 1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், எம்.ஜி.ரோடு, அலசநத்தம், நரசிம்மா காலனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.\nசிங்காரப்பேட்டையில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி கவிதா (19).இவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பிஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் ஆவார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.\nஇந்த நிலையில் திங்கள்கிழமை இரவு படுக்கை அறையில் கவிதா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சிங்காரப்பேட்டை போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து அவரது தந்தை ஏழுமலை எனது தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.\nதேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nகர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப் பகுதியில் இருந்து வந்துள்ள 75 யானைகள் நொகனூர் காப்பு காட்டில் முகாமிட்டுள்ளன. இதில் 30 யானைகள் தனியாகப் பிரிந்து திங்கள்கிழமை வனப் பகுதியில் இருந்து வெளியே வந்தன. அந்த யானைகள், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள லிங்கதீரனப்பள்ளி கிராமத்தில் சின்னகுட்டி என்பவரின் விவசாய நிலத்தில் புகுந்து பப்பாளி மரங்கள், தென்னை மரங்களைச் சேதப்படுத்தின. மேலும் சொட்டு நீர்ப் பாசன குழாய்களையும் மிதித்து உடைத்தன.\nபிறகு யானைகள் அருகில் உள்ள ரவி, அனுமப்பா, புட்டம்மா, சந்திரப்பா ஆகியோரின் விவசாய நிலங்களுக்குள் புகுந்து ராகி, சோளம், துவரை, அவரை ஆகிய பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இதையடுத்து விவசாயிகள் தங்களின் விளைநிலங்களுக்கு சென்று, பயிர்களை யானைகள் சேதப்படுத்தி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகாவேரிப்பட்டணத்தில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் சு.பிரபாகர் உத்தரவிட்டார். காவேரிப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த ஜெகதாப் கிராமத்தைச் சேர்ந்த முத்து (எ) முத்துகுமாரை காவேரிப்பட்டணம் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 25 பவுன் நகைகளையும் மீட்டனர். இதையடுத்து பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், தொடர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அவரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் சு.பிரபாகர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.\nமேக்கேதாட்டில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் டிச.8-ஆம் தேதி நடைபெறுகிறது.\nகிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட த.மா.கா. செயற்குழுக் கூட்டம் கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநிலச் செயலாளர்கள் காசிலிங்கம், தசரதன் (எ) மனோகரன், மாவட்ட பொறுப்பாளர்கள் குலோத்துங்கன், சிவானந்தம், மாவட்டப் பொதுச் செயலாளர் பழனிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்னுமிடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அணை கட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசைக் கண்டித்தும் கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே டிச.8-ஆம் தேதி, கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில், மாவட்டத்தில் உள்ள த.மா.கா.வினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 5 ஆயிரம் பேரை பங்கேற்றச் செய்வது எனக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகெலமங்கலம் அருகே, பசுக்களை இழந்து, வாழ்வாதாரமின்றி தவித்த தம்பதிக்கு ரூ.13 ஆயிரம் மதிப்பில் பசு வாங்கிக் கொடுத்த, காவல்துறை உதவி ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டினர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த, கெளதாளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (50). விவசாயி. இவரது மனைவி புஜ்ஜம்மா (40). இவர்கள், இரு கறவை பசுக்களை வளர்த்து வந்தனர். கடந்த 29-ஆம் தேதி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பசுக்கள் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கெட்டுப்போன வாழைப்பழங்களை சாப்பிட்டதால் உயிரிழந்தன. வாழ்வாதாரமாக இருந்த பசுக்கள் இறந்ததால், தம்பதியின் வாழ்வு கேள்விக்குறியானது. இதையறிந்த, கெலமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராகவன் தனது சொந்த செலவில் ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள பசுவை வாங்கி தம்பதிக்கு கொடுத்து உதவினார். உதவி ஆய்வாளரின் இந்த மனித நேயம், சக போலீஸாரை மட்டுமின்றி, பொதுமக்களையும் நெகிழச் செய்துள்ளது. அவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சங்கர் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.\nஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் திங்கள்கிழமை கொண்டாட்டப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு பொறுப்பு மேற்பார்வையாளர் இரா.வசந்தி தலைமை வகித்தார். ஊத்தங்கரை செஞ்சிலுவை சங்கத் தலைவர் வி.தேவராசு, துணைத் தலைவர் எம்.ராஜா மற்றும் ஆண்கள் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கு.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒன்றிய அளவில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இடையே பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் கயல்விழி, முருகன், சிவலிங்கம், வித்யா, சிறப்பு ஆசிரியர்கள் சுரேஷ்குமார், காமாட்சி, பிரபாகரன், வைரியம்மாள், ரமேஷ், கவிதா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் சார்பில் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கி ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலையை கல்லூரி செயலர் ஆர்.பி.ராஜி, கல்லூரி முதல்வர் க.அருள் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.\nமேலும், ரூ.50 ஆயிரத்துக்கான நிவாரணப் பொருள்களை ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினரிடம் வழங்கினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000081", "date_download": "2018-12-17T07:40:12Z", "digest": "sha1:MNJ57L7QGNYNHCKQALTRWOZQ45Z3DEAY", "length": 5388, "nlines": 45, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்\nTitle (தலைப்பு) : குகைக்குள் யார் \nAuthor Name (எழுதியவர் பெயர்) : மு.பொன்னம்பலம்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\n சிங்கா உனக்கு ஆபத்து, அழாமல் இரு தேவாங்கு... ஹ... ஹ... ஹ...\n ஹி... ஹி... ஹீ... ஏன் சிரிக்கிறாய் மந்தி உன் குகைக்குள் யாரோ நுழைந்து ஒளிந்திருக்கிறார்கள். என்னை ஒன்றும் செய்ய முடியாது. நீ விழுந்திடாமல் இரு.\n சிங்கா உன் குகைக்குள் யாரோ... ஏன் பயப்படுகிறாய்\n நீ உன் குஞ்சுகளைக் கவனமாகக் கூட்டிப் போ...\n சிங்கா... தெரியும் எனக்கு ஆபத்து, அதைதானே சொல்ல வந்தாய்\n ம்ம்ம்..... சரி நான் பார்த்துக்கொள்கிறேன். நீ பழத்தை விழுத்தாமல் சாப்பிடு.\n ஆபத்து... ஆபத்து... உங்களுக்கு ஆபத்து. குகைக்குப் போக வேண்டாம்.\n சே... எப்ப பார்த்தாலும் நச்சு நச்சென்று கத்திக்கொண்டு... போ... போ... போய் வேலையைப்பார்...\n என் குகைக்குள் வந்து என்னைத்தாக்க பதுங்கி இருப்பதென்றால்... அது யாராயிருக்கும்...\n பழக்கூடை... .... .... என்னைத் தாக்கப் பதுங்கியிருப்பது மனிதனாய் இருக்குமோ... அவன் என்னை கொல்ல துவக்கு வைத்திருப்பானோ...\n அப்பா இன்றைக்கு என்ன நாள் ... ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்\n இன்னமும் யாருமே வரவில்லை அப்பா...\n பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா...\n நன்றி... நன்றி... நன்றி...\n2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/3904", "date_download": "2018-12-17T07:59:05Z", "digest": "sha1:XPYSDB6WAXT3TJECHCDR5U7SXVA6E6J4", "length": 7765, "nlines": 85, "source_domain": "kadayanallur.org", "title": "சவுதி அரேபியாவில் ஜெ., பேரவை நயினார் நாகேந்திரன் துவக்கினார் |", "raw_content": "\nசவுதி அரேபியாவில் ஜெ., பேரவை நயினார் நாகேந்திரன் துவக்கினார்\nசவுதி அரேபியா ரியாத்தில் அதிமுக ஜெ., பேரவையை மாநில Levitra No Prescription ஜெ., பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன் துவக்கிவைத்தார். சவுதி அரேபியா ரியாத்தில் நடந்த பேரவை துவக்க விழாவிற்கு பேரவை தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன், ஜெ., பேரவையை துவக்கிவைத்தார். இதில் செயலாளர் மைதீன், இணைச் செயலாளர்கள் மனோகரன், கோவி சந்துரு, எஸ்.எஸ்.ராஜேந்திரன், துணைச் செயலாளர்கள் நடராஜன், பொருளாளர் சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகடையநல்லூர் முஸ்லீம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு கோரி சவுதியில் கூட்டம்\nசவுதியில் வேலையை இழக்கப்போகும் வெளிநாட்டவர்கள்…\nசவுதியில் தற்போது WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி\nவிடுமுறை சென்று வளைகுடா திரும்பும் நண்பர்கள் கவனத்திற்கு\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பது எப்படி\nகடையநல்லூர் ஐ.ஓ.பி.அலுவலர்கள் வாடிக்கையாளர்களை சந்திப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/02/blog-post_49.html", "date_download": "2018-12-17T08:18:32Z", "digest": "sha1:FXUJOFPSXHCZBB5AQALRAFKDSET5UXDF", "length": 10869, "nlines": 35, "source_domain": "www.kalvisolai.in", "title": "வருங்கால வைப்புநிதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி மே மாதம் அறிமுகம்", "raw_content": "\nவருங்கால வைப்புநிதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி மே மாதம் அறிமுகம்\nவருங்கால வைப்புநிதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி மே மாதம் அறிமுகம் | தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நேரடியாக விண்ணப்பம் வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு சுமார் 1 கோடி விண்ணப்பங்கள் வரை தற்போது வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு (இ.பி.எப்.ஓ.) வந்துள்ளன. இதனால் இந்த நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த காலவிரயத்தை தடுக்க வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட செயல்முறைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை மேற்கொள்ள இ.பி.எப்.ஓ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இ.பி.எப்.ஓ.வின் அனைத்து துறை அலுவலகங்களையும் இணையதளம் மூலம் இணைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் 2 மாதங்களில் முடிக்கப்பட்டு மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்படும் என இ.பி.எப்.ஓ. அதிகாரி வி.பி.ஜாய் தெரிவித்தார். வருங்கால வைப்புநிதியை கேட்டு ஆன்லைன் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு காண இ.பி.எப்.ஓ. திட்டமிட்டு உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-raja-14-03-1841275.htm", "date_download": "2018-12-17T07:57:34Z", "digest": "sha1:GD345WM7EMTTES6KMETZB6HHUVOCWLXJ", "length": 7374, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜயின் கில்லி பட வில்லனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? - Raja - கராத்தே ராஜா | Tamilstar.com |", "raw_content": "\nவிஜயின் கில்லி பட வில்லனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதளபதி விஜயின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படமான கில்லி படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தவர் கராத்தே ராஜா. இவர் முதல் முதலாக கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி இருந்த விருமாண்டி படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.\nஅதன் பின்னர் குணசித்திர நடிகர், வில்லன் என சில படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 2009-ல் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.\nகடந்த 2014-ம் ஆண்டில் இவரது மனைவி கருத்து வேறுபாடால் வீட்டை விட்டு வெளியேறினார், பின்னர் கராத்தே ராஜா போலீசில் புகார் அளிக்க தீபா மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினார். இதனையடுத்து கராத்தே ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு விமல் நடித்திருந்த மன்னர் வகையறா என்ற படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.\n▪ என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ\n பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு\n▪ சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு\n▪ ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n▪ பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை\n▪ எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்\n▪ மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vignesg-shivan-24-01-1840504.htm", "date_download": "2018-12-17T07:59:10Z", "digest": "sha1:5Z5NSOYQ64AYFP4H6ZXHPUJREHXQV6NH", "length": 7358, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.! - Vignesg Shivan - விக்னேஷ் சிவன் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.\nதமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்னேஷ் சிவன், இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருந்த நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பிரபல இயக்குனர்களில் ஒருவரானார்.\nஇவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்புவின் போடா போடி படத்தின் ரிலீஸ் தாமதமானது, அடுத்த வாய்ப்புகளை எண்ணி கவலை பட்டபோது எனக்கு இவர்கள் தான் உதவி செய்தார்கள் என கூறியுள்ளார்.\nஅவர்கள் வேறு யாரும் இல்லை இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தானாம். இவருடைய இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்\n▪ இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து\n▪ எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n▪ TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.\n▪ விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.\n▪ மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.\n▪ மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-fans-vijay-10-03-1841222.htm", "date_download": "2018-12-17T07:57:15Z", "digest": "sha1:UNXBAQ62XFFIJ3EE7UPMJHCAO4ZHBAOH", "length": 7005, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்! - Vijay Fansvijay - விஜய் ரசிகர்கள் | Tamilstar.com |", "raw_content": "\nபோராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக கேராளாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் பிரபல மலையாள டிவி சேனல் ஒன்றில் தளபதி விஜயையும் அவரது ரசிகர்களையும் பற்றி மோசமாக விமர்சனம் செய்துள்ளனர்.\nஇதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த தொலைக்காட்சி சேனலுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது.\n▪ சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n▪ முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n▪ பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு\n▪ விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\n▪ தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n▪ பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n▪ 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/41040", "date_download": "2018-12-17T08:30:55Z", "digest": "sha1:Y7WTSXZ6ZP44V5TMIMAJNZGORZDAALPM", "length": 13480, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் கூற்று நல்லிணக்கத்திற்கு எதிரானது - அருட்தந்தை சக்திவேல்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nமஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எஸ்.பி. எச்சரிக்கை\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nபாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா\nபாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் தவானின் சிறப்பான ஆரம்ப துடுப்பாட்டம் காரணமாக இந்திய அணி 9 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றியை ஈட்டியது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் முதலில் துடுப்பெடுத்ததாடுவதற்கு தீர்மானித்தார்.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் சார்பில் மலிக் 78 ஓட்டத்தையும், சப்ராஸ் அஹமட் 77 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக்கொண்டனர்.\n238 என்ற வெற்றியிலக்கனை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டாக்காரர்களான அணித் தலைவர் ரேஹாகித் சர்மா ஆகியோரின் சிறந்ததொரு ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.\nபாகிஸ்தான் அணிப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை இவர்கள் இருவரும் இணைந்து பந்தாட விக்கெட்டுக்களை வீழ்த்த பந்து வீச்சாளர்கள் வகுத்த வியூகங்கள் அனைத்தையும் இவர்கள் உடைத்தெறிந்தனர்.\n30 ஓவர்களின் அணி 179 ஒட்டங்களை விக்கெட் இழப்பின்றி பெற்றுக் கொள்ள ரேஹித் சர்மா 91 பந்துகளை எதிர்கொண்டு 84 ஓட்டத்துடனும் தவான் 90 பந்துகளை எதிர்கொண்டு 94 ஓட்டத்துடனம் ஆடுகளத்திலிருந்தனர்.\n32.1 ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 94 ஓட்டங்களை பெற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 7000 ஆயிரம் ஓட்டங்களை தொட்டார். இவரையடுத்து ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்ட வந்த தவான் 32.2 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசியதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 15 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.\nதொடர்ந்தும் அதே ஓவரில் நான்காவது பந்தில் ஒரு 6 ஓட்டத்தையும் இறுதிப் பந்தில் ஒரு 4 ஓட்டத்தையும் விளாசி 100 பந்துகளில் 16 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 114 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.\nஇதனால் இந்திய அணி 210 ஓட்டங்களை பெற்றபோது, முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. தவானின் வெளியேற்றத்தையடுத்து அம்பத்தி ராயுடு ஆடுகளம் நுழைந்தார்.\nமறுமுனையில் போட்டியில் ஆரம்பத்திலிருந்து தவானுக்கு பக்கபலமாக இருந்து ஆடிவந்த அணித் தலைவர் ரோஹித் சர்மா 106 பந்துகளை எதிர்கொண்டு 35.2 ஆவது ஓவரில் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 19 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.\nஇறுதியாக இந்திய அணி 39.3 ஓவரில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 238 என்ற வெற்றியிலக்கினை கடந்து, 9 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றயீட்டியது.\nரோஹித் சர்மா 119 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஒட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலா 111 ஓட்டத்துடனம் ரயுடு 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nஅத்துடன் இந்திய அணி சுப்பர் 4 சுற்றில் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆசிய\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூலாந்து அணி வலுவான நிலையிலுள்ளது\n2018-12-17 11:08:52 இலங்கை கிரிக்கெட் நியூஸிலாந்து\nஉலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்\nஇலங்கையின் லூசியன் புஷ்பராஜ் 10 ஆவது உலக கட்டழகராக தெரிவாகி வெற்றிபெற்று உலக சம்பியனானார்.\n2018-12-17 10:38:36 இலங்கை லூசியன் புஷ்பராஜ் சம்பியன்\nஒகுஹாராவை வீழ்த்தி சம்பியனானார் சிந்து\nசீனாவில் இடம்பெற்ற உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.\n2018-12-16 15:17:53 ஒகுஹாரா சிந்து பேட்மிண்டன்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டத்துடன் 29 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.\n2018-12-16 12:52:39 நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nசெவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\n2018-12-14 19:42:37 ஜனாதிபதி சந்திப்பு கிரிக்கெட்\nவெளிநாட்டு துப்பாக்கியுடன் நேற்றிரவு மூவர் கைது\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://padhaakai.com/author/natarajanv/", "date_download": "2018-12-17T08:36:20Z", "digest": "sha1:QUNH6ADHH74MVAA2JJQVCALXEQY3DVSK", "length": 71286, "nlines": 284, "source_domain": "padhaakai.com", "title": "natarajanv | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nபறவை கவிதைகள் மூன்று – சரவணன் அபி\nகாலை ஒரு பறவை இறந்தது\nவண்ணக்கழுத்து 5(அ) – வண்ணக்கழுத்தைத் தேடி\nகீழே இருந்த பள்ளத்தாக்குகளின் ஒளியற்ற பாழில் இறங்கிச் சென்று கொண்டிருக்கையில் நாங்கள் தொடர்ந்து இருட்டுக்குள் ஆழ்ந்து கொண்டிருப்பதை திடீரென்று உணர்ந்தோம்.. ஆனால், மணியோ மதியம் மூன்றுகூட ஆகவில்லை. எங்களுக்கு மேலிருந்த உயர்ந்த சிகரங்களின் நீண்ட நிழல்களால் அந்தப் பகுதியே இருண்டிருந்தது. எங்கள் வேகத்தை அதிகரித்தோம். குளிர்ந்த காற்று சாட்டையால் அடித்தது போல் எங்களை விரட்டிச் சென்றது . இன்னுமொரு ஆயிரம் அடிகள் நாங்கள் இறங்கிய உடனே, மேலிருந்ததை விட காற்று கதகதப்பானது. ஆனால், வேகமாக இரவு கவிந்ததும் மீண்டும் குளிரத் துவங்கிற்று. நட்புடன் எங்களை அழைப்பது போலிருந்த ஒரு மடாலயத்தில் தங்க இடம் கேட்க வைத்தது. அந்தச் சத்திரத்தை அடைந்தோம். அங்கு பெளத்த துறவிகளும் லாமாக்களும் எங்களை பெருந்தன்மையுடன் உபசரித்தார்கள். எங்களுக்கு இரவு உணவு பறிமாறும்போதும் எங்களை எங்கள் அறைக்கு அழைத்துச் செல்லும்போதும் மட்டுமே எங்களிடம் பேசினார்கள். அவர்கள் தங்களுடைய மாலை நேரத்தை தியானத்தில் கழிப்பவர்கள்.\nமலையின் பக்கவாட்டில் வெட்டப்பட்ட மூன்று சிறிய அறைகளை எங்களுக்கு கொடுத்தார்கள். அவற்றின் முன்பு, முனைகளில் சீராக வெட்டப்பட்ட புல்வெளி இருந்தது. நாங்கள் கொண்டு போன விளக்குகளால் பார்த்தபோது, அந்தக் கல் அறைகளில் வைக்கோல் படுக்கை மட்டுமே இருந்ததைக் கண்டோம். இருந்தாலும், இரவு விரைவாகக் கழிந்தது. நாங்கள் சோர்வாக இருந்ததால், அம்மாவின் மடியில் தூங்கும் பிள்ளைகள் போலத் தூங்கிவிட்டோம். அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு, பல காலடிச் சப்தங்கள் என் தூக்கத்தை முழுசாகக் கலைத்து விட்டன. படுக்கையிலிருந்து எழுந்து அந்தச் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றேன். அங்கு பிரகாசமான விளக்குகளைக் கண்டேன். கீழே இறங்கி பின்னர் உயரமான படிகளில் மேலே ஏறிய பின், அந்த மடாலயத்தின் பிரார்த்தனைக் கூடத்தை அடைந்தேன். மலையில் நீண்டு உயர்ந்த ஒரு பாறைக்குக் கீழ் இருக்கும் ஒரு பெரிய குகை அது. அதன் மூன்று பக்கமும் திறந்தவெளியாய் இருந்தது. அங்கு எனக்கு முன் நின்றிருந்த எட்டு லாமாக்களும் தாங்கள் கொண்டு வந்த விளக்குகளை சத்தமில்லாமல் கீழே வைத்துவிட்டு, தியானம் செய்வதற்காக சம்மணமிட்டு அமர்ந்தார்கள். மங்கலான ஒளி அவர்கள் பழுப்பு நிற முகத்திலும் நீல ஆடையிலும் விழுந்தது. அந்த ஒளி, அன்பும் அமைதியும் அவர்கள் முகத்தில் நிறைந்திருந்ததை வெளிப்படுத்தியது..\nஇப்போது அவர்களுடைய தலைவர் என்னிடம் ஹிந்துஸ்தானியில், “தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்காக பிரார்த்தனை செய்வது எங்கள் நூற்றாண்டு கால வழக்கம். இரவின் இந்த நேரத்தில், தூக்கமின்மையால் பீடிக்கப்பட்டவன் கூட தூங்கியிருப்பான். தூங்கும்போது மனிதர்கள் தங்கள் பிரக்ஞைப்பூர்வ எண்ணங்களை மறந்திருப்பார்கள் என்பதால், அவர்களை எங்கெங்கும் நிறைந்திருக்கும் கருணை சுத்திகரிக்க வேண்டுமென்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவர்கள் காலையில் எழும் போது, அந்த நாளை தூய்மையான, கனிவான, தைரியமான எண்ணங்களோடு எதிர்கொள்வார்கள். நீயும் எங்களோடு தியானம் செய்வாயா\nஉடனடியாக நான் ஒப்புக்கொண்டேன். மனிதகுலம் முழுமைக்கும் தயை கிடைக்க நாங்கள் பிரார்த்தனை செய்ய அமர்ந்தோம். இன்றைக்கும் நான் காலையில் சீக்கிரம் எழும்போதெல்லாம், இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் அத்தனை ஆண்களுக்கும் பெண்களுக்குமாக இமாலயத்தில் பிரார்த்தனை செய்யும் அந்த பெளத்த துறவிகள் நினைத்துக் கொள்கிறேன்.\nசீக்கிரமாக விடிந்துவிட்டது. இத்தனை நேரம் நாங்கள் மலைப்பிளவில் உட்கார்ந்து கொண்டிருப்பதை அறிந்தேன். எங்கள் காலடியில், கரடுமுரடான செங்குத்தான ஒரு அதலபாதாளச் சரிவு இருந்தது. சூரிய ஒளி படர்ந்திருந்த காற்றில் வெள்ளி மணிகளின் ஓசை மெல்ல எழுந்தது. வெள்ளியும் பொன்னுமாக ஒவ்வொரு மணியாக மெல்ல ஒலியெழுப்பி, இனிமையான இசையை ஒளிநிறைந்த காற்றெங்கும் நிறப்பின. இந்த மணியோசை, ஒளியின் தூதுவனுக்கு துறவிகள் சொல்லும் வணக்கம். இருள் மீது வெளிச்சம் கொண்ட வெற்றியையும் மரணத்தின் மீது வாழ்வு கொண்ட வெற்றியையும் முழங்கிக் கொண்டே சூரியன் உதித்தது.\nரட்ஜாவையும் கோண்டையும் கீழே காலை உணவு சாப்பிடும்போது சந்தித்தேன். அப்போதுதான் எங்களுக்கு உணவு பரிமாறிய துறவி, “உங்கள் புறா அடைக்கலம் தேடி நேற்று இங்கு வந்திருந்தது” என்றார். வண்ணக்கழுத்து எப்படியிருக்கும் என்பதை, அதன் மூக்குச் சதை என்ன நிறம் என்ன அளவு என்பது வர மிகக் கச்சிதமாக அவர் விவரித்தார்.\n”நாங்கள் புறாவைத் தேடுகிறோம் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று கோண்ட் கேட்டார்.\nதட்டையான முகம் கொண்ட அந்த லாமா, கண்ணிமைக்காமல் அதே நொடியில் “என்னால் உங்கள் எண்ணங்களை அறிய முடியும்” என்றார்.\n”எப்படி உங்களால் எங்கள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முடியும்” என்று ரட்ஜா கேட்டான்.\n“இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களின் சந்தோஷத்திற்காக எங்கெங்கும் நிறைந்திருக்கும் கருணையிடம் தினம் நான்கு மணிநேரம் நீ பார்த்தனை செய்தால், பன்னிரண்டு ஆண்டுகளில், அவர் சிலருடைய எண்ணங்களைப் படிப்பதற்கான சக்தியை உனக்குத் தருவார். குறிப்பாக இங்கு வருபவர்களின் எண்ணங்களை வாசிக்கக் கூடிய சக்தியைத் தருவார். எங்களிடம் அடைக்கலம் புகுந்த போது, உங்கள் புறா எங்களால் போஷிக்கப்பட்டு தன் பயத்திலிருந்து மீண்டுவிட்டது.” என்றார் அந்தத் துறவி.\nஅந்த லாமா மிக எளிமையாக ஆமோதித்தார். “ஆமாம் அவன் ரொம்ப பயந்துபோயிருந்தான். அதனால் அவனை என் கையில் ஏந்தி அவன் தலையைத் தடவிக் கொடுத்து, பயப்படாதே என்றேன். பிறகு நேற்று காலை அவனைப் போக விட்டுவிட்டேன். அவனுக்கு எந்த ஆபத்தும் வராது” என்றார்.\n” என்று பவ்யமாக கேட்டார் கோண்ட்.\nஅந்தச் சாமியார் இப்படிச் சொன்னார், “வேடர்களில் உயர்ந்தவரே, நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு விலங்கினமோ அல்லது மனிதனோ, எதிரியைக் கண்டு பயப்படும்வரை, அவனை தாக்கவோ கொல்லவோ முடியாது. பயத்தை விலக்கிய முயல்கள் கூட வேட்டை நாய்களிடமிருந்தும் நரிகளிடமிருந்தும் தப்பித்ததை நான் பார்த்திருக்கிறேன். பயம், ஒருவனின் அறிவை குழப்பம் கொள்ளச் செய்கிறது. பயம் ஒருவனின் நாடிநரம்புகளையும் முடக்குகிறது. எவன் தன்னை பயம் கொள்ள அனுமதிக்கிறானோ அவன் தன்னையே கொன்று கொள்கிறான்.”\n“ஆனால், நீங்கள் எப்படி பறவையை பயத்திலிருந்து குணப்படுத்தினீர்கள்” என்று ரட்ஜா கேட்டான்.\nஅதற்கு அவர், “நீ பயப்படாமல் இருந்தால், அதோடு தொடர்ந்து சில மாதங்கள் உன் எண்ணங்களை தூய்மையாகவும், தூக்கத்தில் எந்தவொரு பயமுறுத்தும் கனவும் இல்லாமல் பார்த்துக் கொண்டால், நீ எதைத் தொட்டாலும் அதன் பயம் சுத்தமாகப் போய்விடும். இருபது வருடங்கள் எண்ணம், செயல், கனவு என்று எதிலும் பயமே காணாத நான் என் கைகளில் ஏந்தியதால் உங்கள் புறா இப்போது பயம் இல்லாது இருக்கிறது. இப்போது உங்கள் புறா பாதுகாப்பாக இருக்கிறது. அதற்கு எந்தவொரு ஆபத்தும் வராது” என்றார்.\nஅடித்துப் பேசாமல், அமைதியான உறுதியோடு வந்து விழுந்த அவர் வார்த்தைகளைக் கொண்டு, வண்ணக்கழுத்து நிஜமாகவே பாதுகாப்பாக இருந்தான் என்பதை நான் உணர்ந்தேன். நேரத்தை வீணாக்காமல், புத்தரின் பக்தர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தெற்கு நோக்கி நகர்ந்தேன். லாமாக்கள் சொல்வது சரியென்றே நான் நம்புகிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் மற்றவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்தால், அவர்கள் அந்நாளை தூய்மையான, தைரியமான, அன்பு நிறைந்த எண்ணங்களோடு தொடங்க உதவ முடியும்.\nஇப்போது நாங்கள் டெண்டாம் நோக்கி வேகமாக இறங்கினோம். நாங்கள் போகப் போக இடங்கள் வெப்பமாகிக் கொண்டே வந்தன. அதோடு அவ்விடங்களின் பரிச்சயமும் கூடியது. அலிஞ்சை செடிகள் கண்ணில் படவில்லை. மேலே, இளஞ்சிவப்பு, பொன், குங்குமச்சிவப்பு, தாமிரம் என்று பல நிறங்களில் இலைகளைத் தொட்டிருந்த இலையுதிர்காலம், இங்கே அத்தனை தீவிரமாக இல்லை. செர்ரி மரங்கள், இன்னமும் பழங்களைத் தாங்கியிருந்தன. மரங்களில் பாசி தாட்டியாகப் படர்ந்திருந்தது. ஊதாவிலும் கருஞ்சிவப்பிலும் பூக்கும் ஆர்கிட்களின் மகரந்தங்களை அந்த மரங்களின் மீது காற்று கொண்டு சேர்த்திருந்தது. பாசியில் அவை உள்ளங்கை அளவுக்கு பர்ப்பிள், ஸ்கார்லெட் என்று செவ்வண்ணங்களில் மலர்ந்திருந்தன. கொளுத்தும் வெயிலில் வெள்ளை ஊமத்தைச் செடிகள் பனித்திவலைகளாய் வியர்த்திருந்தன. மரங்கள் உயரமாகவும் பயங்கரமாகவும் தோன்ற ஆரம்பித்தன. மூங்கில்கள் வானத்தைக் கிழிக்கும் ஸ்தூபிகள் போல மேல் நோக்கி உயர்ந்திருந்தன. மலைப்பாம்பைப் போல தாட்டியாக கொடிகள் எங்கள் பாதையில் படர்ந்திருந்தன. சில்வண்டின் ரீங்காரம் பொறுக்க முடியாத அளவிற்கு உயர்ந்தது. ஜே பறவைகள் மரங்களில் உளறிக் கொண்டிருந்தன. அவ்வப்போது பச்சைக் கிளிகள் தங்கள் மரகத அழகை சூரியன் முன் காட்டிக் காணாமல் போயின. பூச்சிகள் பெருகின. கருப்பு நிறத்தில் வெல்வெட் போன்ற, பெரிய பட்டாம் பூச்சிகள் மலர் விட்டு மலர் தாவிப் பறந்தன. எக்கச்சக்கமான சிறிய பறவைகள், ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பூச்சிகளை, எண்ணமுடியாத அளவுக்கு தின்று தீர்த்தன. புழுக்களின் கூர்மையான கொடுக்குகளால் கொட்டப்பட்டோம். அவ்வப்போது, எங்கள் வழியில் கடக்கும் சர்ப்பங்களுக்காக நாங்கள் நின்று செல்லவேண்டியிருந்தது.\nஎந்த வழியில் மிருகங்கள் வந்து போயிருந்தன என்பது கோண்டிற்கு நன்கு தெரிந்திருந்தது. நன்கு பழக்கப்பட்ட அவருடைய கண்கள் மட்டும் இல்லையென்றால், பாம்போ எருமையா ஒரு பத்து முறையாவது எங்களைக் கொன்றுபோட்டிருக்கும். சிலசமயம், கோண்ட் தன் காதை பூமியில் வைத்து கேட்பார். பல நிமிடங்கள் கழித்து, “நாம் போகும் வழியில் எருமைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை நம்மைக் கடக்கும் வரை காத்திருப்போம்” என்பார். சீக்கிரமே அவற்றின் கூர்மையான கால் குளம்புகள் மரங்களுக்கு கீழ் வளர்ந்திருக்கும் செடிகளின் ஊடே வருவதைக் கேட்க முடியும். கொடூரமான ஓசையோடு, அரிவாள் கொண்டு எங்கள் கால்களின் கீழ் இருக்கும் பூமியை வெட்டிக் கொண்டே வருவது போலிருக்கும். இருந்தும், மதிய உணவிற்காக அரை மணிநேரம் மட்டுமே ஓய்வு எடுத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்து சென்றோம். கடைசியில் சிக்கிம் எல்லையை அடைந்தோம். அதன் சிறிய பள்ளத்தாக்கு, பழுத்துக் கொண்டிருக்கும் சிவப்பு சிறுதானியங்களுடனும், பச்சை ஆரஞ்சு பழங்களாலும், பொன்னிற வாழைப்பழங்களாலும் ஒளிர்ந்தது. மலையோரங்களில், சாமந்தியும் அதன் மேல் உயரங்களில் மென்மையாகப் பூத்திருக்கும் வயலட் மலர்களும் மினுமினுத்தன.\nஅப்போது நான் எப்போதும் மறக்கக் கூடாத ஒரு காட்சியைக் கண்டேன். அந்தக் குறுகிய பாதையில் எங்கள் காலடியில், அதிகமான வெப்பத்தால் காற்று பல வண்ணங்களில் ஒளிர்ந்தது. அங்கிருந்து சில கஜங்கள் நகரந்திருப்போம். அப்போது இடிச்சத்தம்போல, இமாலய பெஸண்ட்கள் ஒரு மிகப்பெரிய கூட்டமாய் உயர்ந்தெழுந்து மேலே பறந்தன. பின்னர், அவை சூடான காற்றில் மயில்களின் கொண்டைகள் போல் எரியம் சிறகுகளில் காட்டுக்குள் பறந்து சென்றன. நாங்கள் சென்று கொண்டே இருந்தோம். அடுத்த இரண்டு நிமிடங்களில் மற்றுமொரு பறவைக் கூட்டம் மேலே பறந்தது. ஆனால் இவை சேற்றின் நிறத்தில் இருந்தன. குழம்பிப் போய் கோண்டிடம் விளக்கம் கேட்டேன்.\nஅவர், “இங்கே சிறுதானியங்களை எடுத்துக் கொண்டு கடந்து போன வண்டிகளை நீ பார்க்கவில்லையா ஒரு சாக்கு மூட்டையில் ஓட்டை இருந்திருக்கிறது. அது தைக்கப்படுவதற்கு முன், சில கைப்பிடி அளவு தானியங்கள் கீழே இறைந்திருக்கின்றன. பின்னர் இந்தப் பறவைகள் இங்கு வந்திருக்கின்றன, அவற்றைத் தின்று கொண்டிருக்கும்போது நாம் திடீரென்று வந்து, அவற்றை பயமுறுத்தி பறந்தோட வைத்து விட்டோம்” என்றார்.\nஅதற்கு நான், “ஏன் ஆண் பறவைகள் மிக அழகாகவும் பெண் பறவைகள் சேற்றின் நிறத்தில் சிறகுகள் கொண்டதாகவும் இருக்கின்றன இயற்கை எப்போதுமே ஆண்களுக்கு சாதகமானதாக இருக்கிறதா இயற்கை எப்போதுமே ஆண்களுக்கு சாதகமானதாக இருக்கிறதா\nகோண்ட் இப்படி விளக்கினார். “இயற்கை அன்னை அனைத்து பறவைகளுக்கும் தங்கள் எதிரிகளிடமிருந்து ஒளிந்து கொள்ளும் வகையில் நிறங்களைத் தருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்தப் பறவைகளைப் பார். என்ன ஒரு அற்புத அழகு கொண்டிருக்கின்றன, ஒரு குருடனால் கூட இவற்றைக் கண்டுபிடித்து கொன்றுவிடமுடியுமில்லையா\n” என்று ரட்ஜா ஆச்சரியமாகக் கேட்டான்.\n”இல்லை, உன் வயதுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வு உனக்கு இருக்கிறது. உண்மையான காரணத்தைச் சொன்னால், அவை எப்போதும் மரங்களிலேயே வாழும். பூமி மிக சூடாகும் வரை கீழே வராது. நம்முடைய உஷ்ணமான இந்தியாவில் பூமிக்கு இரண்டு இன்ச் மேலே காற்று பொரிவதால், காற்று ஆயிரக்கணக்கான வண்ணங்களைக் கொண்டு ஆடும். பெஸண்ட்களின் இறக்கை வண்ணமும் அது போலவே இருக்கும். நாம் அவற்றைப் பார்க்கும் போது, நாம் பறவைகளைப் பார்ப்பதில்லை. மாறாக, பறவைகளை முழுவதும் உருமறைத்துவிடும் பல வண்ணம் கொண்ட காற்றையே நாம் பார்க்கிறோம். அவை சாலையின் ஒரு பகுதி என்று நினைத்துக் கொண்டு தான் சற்று முன்பு கிட்டத்தட்ட அவற்றை நாம் மிதித்திருப்போம்” என்றார் கோண்ட்.\n“அது எனக்குப் புரிகிறது,” என்று பயபக்தியுடன் தொடர்ந்து கேள்வி கேட்டான் ராட்ஜா. “ஆனால் பெண் பறவைகள் ஏன் சேறு போல் இருக்கின்றன, அவை ஏன் ஆண் பறவைகளுடன் இணைந்து பறந்து போகவில்லை\nகோண்டும் தயங்காமல் பதில் சொன்னார். “எதிரி நெருங்கி வந்து திடுக்கிடச் செய்யும் போது, ஆண் பறவை எதிரியை நோக்கிப் பறக்கும். இதில் வீரம் ஒன்றும் இல்லை. பெண்களின் இறக்கைகள் அத்தனை வலுவானதில்லை. மேலும், அவை மண் நிறத்தில் இருப்பதால், தன் இறக்கைகளைத் திறந்து அவற்றுக்கடியில் தன் குஞ்சுகளை மறைத்துக் கொண்டு, தரையோடு தரையாக படுத்துவிடும். பூமியின் நிறத்திற்கும் அதற்கும் வித்தியாசமே தெரியாது. எதிரி தான் கொன்ற ஆண் துணையின் உடலைத் தேடிப் போகும்போது, பெண் பறவைகள் தம் குழந்தைகளோடு பக்கத்திலிருக்கும் புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டுவிடும். வருடக் கடைசியாக இல்லாதபோது, வளர்ந்த குஞ்சுகள் தங்களுடன் இல்லாதபோதும், அம்மா பறவை தனியாக சிறகுகளை விரித்து, தன் குஞ்சுகளைக் காப்பது போன்ற பாவனையில் படுத்துக் கொள்ளும். தியாகம் என்பது அவற்றுக்கு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. குஞ்சுகள் இருக்கிறதோ இல்லையோ, பழக்க தோஷத்தில் தங்கள் சிறகுகளைத் திறந்து கொள்ளும். அதைத் தான் நாம் அவற்றை நோக்கி வரும்போது அவை செய்து கொண்டிருந்தன. பிறகு திடீரென்று தாங்கள் பாதுக்காக்க யாருமில்லை என்பது உணர்ந்து, நாம் தொடர்ந்து நடந்து வருவதைப் பார்த்து அவை பறந்தன. என்ன இருந்தாலும் பறப்பதில் அவற்றுக்கு சாமர்த்தியம் போதாது.”\nஅந்தி நெருங்கிவர சிக்கிமின் பெரிய மனிதர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்தோம். அவருடைய மகன் எங்களுடைய நண்பன். அங்கு வண்ணக்கழுத்தின் சுவடுகளைப் பார்த்தோம். அவன் பலமுறை அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான். எனவே, அவனுக்கு பழக்கமான இடத்தை கண்டவுடன், அங்கு சென்று சிறுதானியங்களை உண்டு, தண்ணீர் குடித்து, குளித்தும் இருக்கிறான். தன் இறக்கைகளையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கிறான். அப்போது அவன் உதிர்த்த இரண்டு நீல இறகுகளை அவற்றின் அழகுக்காக என் நண்பன் எடுத்து வைத்திருந்தான். அவற்றைப் பார்த்தவுடனே, என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அந்த இரவு பூரண அமைதியுடனும் மனநிறைவுடனும் தூங்கினேன். நன்றாகத் தூங்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அடுத்த நாள் இரவை காட்டில் கழிக்க வேண்டும் என்பதால், எங்களை நன்றாகத் தூங்கச் சொல்லியிருந்தார் கோண்ட்.\nPosted in எழுத்து, தொடர்கதை, மாயக்கூத்தன், மொழியாக்கம், வண்ணக்கழுத்து and tagged மாயக்கூத்தன், வண்ணக்கழுத்து on March 1, 2015 by natarajanv. Leave a comment\nஎங்கள் மௌனம் யாருக்கும் கேட்காது; எனினும் பேச்சுரிமை மறுக்கப்பட்ட எழுத்தாளர் பெருமாள் முருகனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது மௌனத்தில் பதாகையும் பங்கேற்கிறது. ​\n​ஓர் அடையாளச் செய்கையாக, வரும் வாரம் பதாகை வராது.\n– எஸ். பாலாஜி –\nமழை கொட்டிக் கொண்டிருந்தது. குடைகளின்கீழ் நடந்து சென்றவர்கள் இயல்பாய்ப் பெய்த மழையைச் சபித்தனர் – மழைக்காலம் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.\nஆனால் ஒற்றைக் குடையின் கீழ் இணைந்து நடந்த அந்தச் சிறுவனும் சிறுமியும் மழையை ரசித்து அனுபவித்தனர். மழை, அவர்களுக்கென்று வாய்த்த வரமாயிருந்தது.\nதோளோடு தோள் சேர்ந்து நடந்தனர். முறுவலித்து முகம் மலர்ந்திருந்தது. அவர்கள் மழையோடிருந்தனர்.\nதனியாய்ச் சென்றவர்கள் இருவரையும் பார்த்துப் பொறாமைப்பட்டனர். பெரியவர்களால் சிரியவர்களின் மகிழ்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாது – அந்தப் பெண்ணும் பையனும் ஒருவர் மீதொருவர் கொண்டிருந்த அன்பை அனைவரும் அறிய வெளிப்படுத்திச் சென்றனர்.\nயாரும் இது குறித்த தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. சீக்கிரம் வீடு போய்ச் சேர்ந்தாக வேண்டும்.\n”என்னடி இன்னிக்கு உங்கப்பா வராறா\n“இல்ல விடியற போதே எழுந்து உக்காண்டிருக்கையே… கீழ போய்ப் பால் கூட வாங்கியிருக்க போல; இன்னிக்கு அந்தக் கடக்காரன் கேவலமா இளிக்கலையா\n“இளிச்சான். ஆனா அவ்ளோ கேவலமா இல்லை”\n“ஆம்பிளைங்க எல்லாம் இப்படி வழியாட்டா தான் என்ன\n“உங்கப்பா கிட்ட போய்க் கேளு” (more…)\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\nமஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,365) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (9) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (26) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (9) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (538) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (43) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (313) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (6) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (2) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (4) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (38) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (2) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (4) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (141) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (23) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (10) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nradha krishnan on காத்திருப்பு – ராதாகிருஷ…\nradha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nமுத்துசாமி இரா on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nபதாகை நவம்பர் - டிசம்பர் 2018\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nஎழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் - நரோபா\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nமஞ்சள் இரவு - வே. நி. சூர்யா கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/highlights/story/2005/09/050907_adoor_award.shtml", "date_download": "2018-12-17T08:20:34Z", "digest": "sha1:JEYUTTXBOMNFWPFKKI7VRGB7UJO5YBYR", "length": 4866, "nlines": 44, "source_domain": "www.bbc.com", "title": "BBC Tamil", "raw_content": "\nஇப்பக்கம் புதுப்பிக்கப்படுவதில்லை. ஆவணப்படுத்தப்பட்டது. பக்கங்களை ஆவணப்படுத்துவது குறித்து அறிய ( ஆங்கிலத்தில்)\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 07 செப்டம்பர், 2005 - பிரசுர நேரம் 13:21 ஜிஎம்டி\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nஅடூர் கோபால கிருஷ்ணனுக்கு பால்கே விருது\nஇந்திய அரசு சினிமா துறைக்கு வழங்கக்கூடிய மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதில் 2004ஆம் ஆண்டிற்கான விருது கேரளாவின் பிரபல கலைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇயக்குநர் ஹரிஹரன், விமர்சகர் சசிகுமாரின் கருத்துகள்\nபொதுவாக இப்படியான விருதுகள் வட மாநிலத்தவருக்கே வழங்கப்படுவதாக புகார் நிலவும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்கும், தற்போது அடூர் கோபால கிருஷ்ணனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருப்பது தென்னிந்தியருக்கு மனநிறைவைக் கொடுக்கலாம்.\nஅடூர் கோபாலகிருஷ்ணன் இதுவரை ஒன்பது படங்களைத்தான் இயக்கியுள்ளார், என்றாலும் அவர் இயக்கிய அனைத்துப் படங்களும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றவை.\n‘ரியலிஸம்’ எனப்படும் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களையும் தாண்டி புதுமைகளை செய்து கலைப்படங்களை இயக்கலாம் என்று நிரூபித்துக்காட்டியவர் அடூர் கோபாலகிருஷ்ணன் என்று கூறுகிறார் எல்.வி.பிரசாத் திரைப்படப் பயிற்சிக் கல்லூரி இயக்குநரான கே.ஹரிஹரன்.\nகேரள சினிமா ரசிகர்களின் ரசனைத் தரத்தை உயர்த்தியதில் பெரும் பங்கு அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு என்கின்றார் சினிமா விமர்சகர் சசிகுமார்.\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nமுகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை\nஉதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-17T08:38:18Z", "digest": "sha1:MJK7D2LLBLU2LPM5GD2GX3R54TZLACBD", "length": 9254, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது முக்கியமானதாகும்: திஸ்ஸ விதாரண | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nகோயில் பிரசாதத்தை உட்கொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரிப்பு\nஜப்பான் வெடிப்புச் சம்பவம்: பொலிஸார் தீவிர தேடுதல்\n“பெய்ட்டி’ புயல் காரணமாக 156 மீனவர்கள் முகாமில் தங்க வைப்பு\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு வடகொரியா கடும் கண்டனம்\nஅனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது முக்கியமானதாகும்: திஸ்ஸ விதாரண\nஅனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது முக்கியமானதாகும்: திஸ்ஸ விதாரண\nநாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது முக்கியமானதாகும் என லங்கா சமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது.\nபயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nபுதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான அறிக்கைகள் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டு அது தொடர்பில் கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடல்களின் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்.\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதாக கூறினார்கள். ஆனால் இன்று வரையில் அது நடந்ததாகத் தெரியவில்லை.\nதற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகக் கூறுகின்றனர். இது நல்ல விடயம்.\nஎனினும், நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது முக்கியமானதாகும். அரசாங்கம் அந்த விடயத்தில் தோல்வியையே சந்தித்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவாக்கு வங்கிக்கு பாதகமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செயற்படாது: சுரேஸ்\nவாக்கு வங்கிக்கு பாதகமான விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒருபோதும் செய்யாது என ஈ.பி.ஆர்.எல்\nரணில் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகம்: சுரேஸ்\nரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமதுக்கட்சிக்குமிடையே எவ்வித இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என ஐக\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக 17ஆம் திகதி ஆர்ப்பாட்டம் – முஜிபூர் ரஹ்மான்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் 17 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்\nநம்பிக்கை வாக்கெடுப்புக்கு அமைவாக ஜனாதிபதி செயற்பட வேண்டும் – வேலுகுமார்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் நாடாளுமன்றின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nசுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000082", "date_download": "2018-12-17T07:48:59Z", "digest": "sha1:SI6QQS5YCY5OEYBMRVG4XL3CG6REHNO6", "length": 4196, "nlines": 41, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : அகராதி\nTitle (தலைப்பு) : எனக்குப் பசிக்குதே\nAuthor Name (எழுதியவர் பெயர்) : மு.பொன்னம்பலம்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\n எனக்கு பசிக்குதே... எனக்கு பசிக்குதே....\n நண்டுகள் ஓடுது சிறு நண்டுகள் ஓடுது...\n எனக்குப் பசிக்குதே.... ஆங்... எனக்குப் பசிக்குதே....\n 'நண்டைப் பிடிக்காதே கடிக்கும்'\n 'இல்லை.... அது கடிக்காது, நன் பிடிப்பன்'\n எனக்கு கடுமையாய்ப் பசிக்குதே... இப்ப எனக் கடுமையாய்ப் பசிக்குதே...\n கவனம் .... கவனம், காகம் வருகுது... ஒளிந்து கொள்ளுவம், ஓடி வாங்கோ...\n எனக்குப் பசிக்குது. நீங்க ஓடியா ஒளியிறீங்க\n நண்டொன்றைக் காகம் தூக்கிக்கொண்டு போகுது...\n நண்டை கொத்தாதே.... அந்தச் சின்ன நண்டைக் கொத்தாதே...\n 'ஏன் கொத்த வேண்டாம்\n பாவம் நண்டு, நண்டைக் கொத்தாமல் என் பசி தீருமா\n2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து வெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_08_31_archive.html", "date_download": "2018-12-17T07:07:25Z", "digest": "sha1:YY4ZQ7SRQNQELOEDYYKXMMZIF7LADTMB", "length": 87349, "nlines": 860, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 08/31/10", "raw_content": "\nசரத் பொன்சேகாவின் விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நாளை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் சுகவீனமுற்றதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லையென இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 10:41:00 பிற்பகல் 0 Kommentare\nஅதிகாரம் உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் - ஜனாதிபதி\nஅதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nசப்ரகமுவ மாகாணத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅதிகாரம் நிரந்தமற்றது, அதிகாரங்கள் மூலம் கிடைக்கபெறும் பிரதிலாபங்கள் தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநிதி கொடுக்கல் வாங்கல்களின் போது அரச சேவையாளர்கள் பொறுப்;புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தம்மால் முன்னெடுக்கப்படும் கொடுக்கல் வாங்கல்கள், அரச ராஜதந்திர முறையில் இடம்பெறுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅரச சேவையாளர்கள் பொறுப்பற்ற முறையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுப்படுவார்களானால், பல்வேறு இன்னல்கள்களுக்கும் தண்டனைக்கும் முகங்கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 10:40:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால் ஐ.தே.க மேலும் பலவீனமடையும்: அப்துல்காதர்\nபுதிய அரசியல் அமைப்பு மாற்ற யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவு தெரிவிக்காவிட்டால் ஐ.தே.க. எதிர்காலத்தில் மேலும் பலவீனம் அடைந்து விடும் என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் ஏ.ஆர்.எம்.அப்துல்காதர் கம்பளையில் வைத்துத் தெரிவித்தார்.\nஐ.தே.க. அங்கத்தினர் பலர் மேற்படி யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். இதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒரு சந்தர்ப்பம் வழங்காது விட்டால் இன்னும் பல அங்கத்தவர்கள் கட்சியை விட்டும் நீங்குவர். இதனால் கட்சி சின்னாபின்னமாகி விடும். பல பாராளுமன்ற அங்கத்தவர்களை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்று கூறினார்.\nரணில் விக்கிரமசிங்க யாரை நம்பி ஐ.தே.க. ஆதரவாளர்களை கைவிட்டாரோ அவர்கள் இப்போது ரனில் சிக்கிரமசிங்கவை கைவிட்டு விட்டனர்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கம்பளையிலுள்ள எனது சிறிய வீட்டிற்கு வந்தார். இது நாட்டின் இராஜா ஒரு குடிசைக்கு வந்த மாதரியாகும். இது சாதாரண விடய மல்ல. இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் ஜனாதிபதி கௌரவித்ததாகவே நான் கருதுகிறேன் என்றார்;.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 10:38:00 பிற்பகல் 0 Kommentare\nஎமது முயற்சியில் ஒரு பங்காளராக இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கும் நோக்குடன் இந்த மடலை வரைகிறேன்.\nபோருக்குப் பிந்திய மீள் கட்டுமானம் மற்றும் போரினால் பாதிப்புற்றவர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகள் மூலம் எமது மக்கள் எதிர்கொண்ட துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் எமது முயற்சியில் ஒரு பங்காளராக இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கும் நோக்குடன் இந்த மடலை வரைகிறேன்.\nஒவ்வொரு தேசமும் தனிச் சிறப்பு வாய்ந்த துன்பச் சூழல்களுடன் போராடிக்கொண்டிருக்கின்றன. தமிழர்களின் இன்றைய துயரத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் அனைத்துத் தமிழர்களினதும் துணையுடனே கையாள முடியும். இது மனிதாபிமான நோக்கத்தைக் கொண்ட ஒரு முயற்சி என்பதுடன், சுயகௌரவம், சகோதரத்துவம், நீதியான சமாதானம், வறுமை ஒழிப்பு என்பவற்றையும் இலக்காகக் கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறோம்.\nஉங்களுடைய உதவி இந்த விடயத்தில் மிகவும் அவசரமாகத் தேவைப்படுகிறது. உங்களுடைய நேரடிப் பங்களிப்புடன், அறிவுசார், பொருளாதார மற்றும் திட்ட ஆலோசனைகளையும் உங்களிடம் நாம் வேண்டி நிற்கிறோம். உங்களுடைய அனுபவங்களுடன் இந்த உயர்ந்த இலக்கை அடைய நாம் விரும்புகிறோம்.\nகருத்திட்டங்களை அமைப்பதில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும், அடைவுகளை கண்காணிப்பதிலும், அவை வெற்றிகரமாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதிலும் நாம் உங்களுக்குத் துணை நிற்போம். கணக்கு விபரங்களை கிரமமாக உங்களுக்கு அறியத்தருவதுடன், கணக்காய்வுகளையும் நாம் மேற்கொள்வோம். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான திட்டங்களை தெரிவசெய்யும் சுதந்திரம் உங்களுக்க உண்டு. திட்டம் அமுலாக்கப்படும் இடத்துக்கு நீங்கள் நேரில் செல்ல முடியும் என்பதுடன், அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிவதுடன், விரும்பினால் நீங்களே அதனை முன்னெடுத்துச் செல்லவும் முடியும்.\nதிட்டத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையில் வெளிப்படைத்தன்மை பிரதான கொள்கையாக இங்கு கடைப்பிடிக்கப்படும்.\nஎங்களுடைய மக்கள் மிகவும் மனிதநேயமற்ற ஒரு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மிகுந்த சிரமங்களில் மத்தியில், பலரது உயிர்களையும், அவயவங்களையும் காவு கொடுத்து நிற்கின்றனர். உள நெருக்கீடுகளினாலும், வெளியில் சொல்ல முடியாத துயரங்களினாலும் அவர்களது வாழ்வு முடமாகிப்போயுள்ளது.\nஎவ்வாறாயினும், இந்தத் துயரங்களிலிருந்து நாம் மீண்டெழுந்து, சமத்துவமான, பாதுகாப்பான, சுயகௌரவத்துடன் கூடிய, சமாதானமான ஒரு வாழ்வை நோக்கி நாம் முன்னோக்கிச் சென்றாகவேண்டும்.\nஎங்களுடைய மக்களுடைய தேவைகள் வரையறையற்றவை. அனாதை இல்லங்களிலிருந்து முதியோர் இல்லங்கள் வரையிலும், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், நிவாரணப் பணிகளிலிருந்து புனர்வாழ்வுத் தேவைகளை நோக்கி அவர்களது வாழ்வை நகர்த்துவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் இங்கு ஒரு வகிபாகம் உண்டு.\nஎங்களுடைய வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். எமது இளம் சமுதாயம் பல தசாப்தங்களாக தமது கல்வியை இழந்து நிற்கிறது. ஆரம்பப் பாடசாலைகளிலிருந்து உயர் கல்வி வரையிலும், தொழிற்கல்வியிலிருந்து தொழில்நுட்பப் பயிற்சி வரையிலும் அவசரமாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.\nதிறன்மிக்க, கல்வியறிவுடைய பணியாளர்கள் இன்மையால் எமது சமூகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்முறைசார் கல்வியும், பயிற்சியும் இல்லாமல் எமது மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை முன்னோக்கி நகர்த்த முடியாது. சிறையிலுள்ள ஆயிரக்கணக்கான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் தமது வாழ்வை முன்கொண்டு செல்வதற்கு அவர்கள் தொழில்முறைசார் கல்வியைப் பெறவேண்டியிருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சமூக பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதன் மூலமே பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரது வாழ்விலும் இயல்புத்தன்மையைக் கொண்டுவர முடியும்.\nஇதுதான் எமது பிரதான இலக்கு.\nஏராளமான விதவைகளுக்கும், அங்கவீனர்களுக்கும் வாழ்வாதாரங்களை வழங்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. வன்னி மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களிலேயே ஏழைகளாக்கப்பட்டுள்ளதுடன், பலர் வேறிடங்களுக்குச் சென்றுமுள்ளனர். பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருகின்றனர். சரியான நேரத்தில் இவர்களுக்கு ஏதாவது செயல்பூர்வமான உதவிகள் கிடைத்தாலொழிய, இவர்கள் ஒரு நிரந்தர வெறுமைக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்.\nஇவர்கள் தமது வாழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதையுமே இப்போது கொண்டிருக்கவில்லை. தொடர்ச்சியான புறக்கணிப்பினால், இவர்கள் தமது நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அவர்கள் கொண்டிருக்கிருக்கும் ஒரே நம்பிக்கை நாம்தான். எம்மால் இவர்களுக்கு உதவ முடியாவிட்டால், வேறு எவர்தான் உதவுவர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 10:04:00 பிற்பகல் 0 Kommentare\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எகெட் நிறுவனம் உதவி\nயுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின் தங்கிய கிராமமான தோனிநாட்ட மடுக்குளம் கிராம மக்களுக்கு எகெட் நிறுவனத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.\nதமிழ் தேசயக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.லோகேஸ்பரன், மற்றும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுளநாயகி ஆகியோரின் வேண்டு கோளின் பேரில் இவ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.\nஇக்கிராமத்திலுள்ள 48 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக எகெட் நிறுவனத்தின் ஊடகப் பொறுப் பொறுப்பதிகாரி மைக்கல் தெரிவித்தார்.\nஇவ் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அப்பகுதியின் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் கிராம உத்தியோகத்தர் எஹெட் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 09:06:00 பிற்பகல் 0 Kommentare\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன படைகள்; இந்தியா கவனத்துடன் ஆய்வு செய்கிறதாம்\nபுதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன படைகள் குவிக்கப் பட்டிருப்பதாகவும், இந்திய, பாக்., சர்வதேச எல்லையில் சீன படையினர் நோட்டமிட்டதாகவும் வந்த செய்தியை அடுத்து இது குறித்து கவனமாக ஆய்வு செய்து , உண்மை இருக்கிறதா என உரிய முறையில் கண்காணிக்கும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த 26 ம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இது குறித்து மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ரோடு மற்றும் ரயில் பாதை அமைப்பது தொடர்பான பணியில் ஏழாயிரம் முதல் 11 ஆயிரம் சீன படை வீரர்கள் அங்கு குவிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சீன தனது போக்குவரத்து பலத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. பாக்., கில் சீனபடைகள் கடல்படை தளம் அமைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் கல்ப் பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும் .\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எந்தவொரு பணியும் செய்ய சீனா உதவி செய்யக்கூடாது என்றும் இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீன இவ்வாறு களம் இறங்கியிருக்கிறது.\nஇந்த விஷயம் குறித்து வெளியுறவு துறை அமைச்சக செயலர் விஷ்ணுபிரசாத் கூறுகையில் இதில் உண்மை இருக்கிறதா என ஆய்ந்து வருகிறோம். இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.\nசீன படைகள் நடமாட்டம் குறித்து பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான யஸ்வநத்சின்கா கூறுகையில், சீன படைகள் இந்த அளவிற்கு அத்துமீறி நடந்திருப்பதன் மூலம் ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியின் பலவீனம வெளிச்சத்திற்கு வந்துள்ளது என குறை கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 02:48:00 பிற்பகல் 0 Kommentare\nஹைதராபாத் சார்மினார் கட்டடத் தூண் இடிந்து விழுந்தது\nஹைதராபாத்திலு ள்ள உலகப்புகழ் பெற்ற சார்மினார் கட்டிடத்தின் தூண் ஒன்று ஞாயிறன்று 10 மணியளவில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.\nஇதன் 4 தூண்களும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டவை. இதற்கு சார்-4, மினார்-தூண் எனப் பெயரிட்டுள்ளனர்.\nஇந்தக் கட்டிடம் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. எனவே தான் இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஹைதராபாத்தில் குவிகிறார்கள்.\nஇந்நிலையில் ஞாயிறன்று இரவில், தூணின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் கீழே இடிந்து விழுந்தது. இதைப் பார்த்ததும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் அலறியடித்து ஓடினர்.\nகட்டிடம் இடிந்தபோது எவரும் அருகில் இருக்கவில்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.\nகடந்த 2 மாதமாக ஹைதராபாத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் சார்மினார் கட்டிடத்தில் ஆல மரம், அரசமரம் போன் றவை ஆங்காங்கே வளர்ந்துள்ளன.\nஇதனால்தான் தூணின் ஒரு பகுதி இடிந்திருக்கும் என்று சார்மினார் பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அயூப் என்பவர் கூறுகையில்,\n\"400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சார்மினார் கட்டிடத்தை அரசு முறையாகப் பராமரிக்கவில்லை. இதனால் அக்கட்டிடம் எந்த நேரத்திலும் முழுமையாக இடிந்து விழும் அபாயம் உள்ளது\" என்றார்.\nநேற்றும் இன்றும் சார்மினார் கட்டிடத்தில் ஏற பயணிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததாக ஹைதராபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 02:39:00 பிற்பகல் 0 Kommentare\nகனடா நோக்கி மேலும் ஒரு கப்பல் பயணம்\nசட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நோக்கில் மேலும் ஒரு கப்பல் தாய்லாந்தில் இருந்து கனடா நோக்கி பயணிக்க இருப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.\n'கிளோப் அன்ட் மெயில்\"என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டு ள்ளதுடன், அந்த கப்பலில் பயணிக்க இருப்பவர்களின் பெரும் பாலானோர் இலங்கை தமிழர்கள் எனவும் தெரிவித்துள்ளது.\nதாய்லாந்திற்கான இரண்டு வார கால சுற்றுலா வீஸா பெற்று பாக்கோக் வரும் இலங்கையர்கள், பின்னர் அங்கிருந்து கனடா நோக்கி, சட்ட வீரோத ஆட் கடத்தல் படகு மூலம் செல்வதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.\nசுற்றுலா பயணிகளாக வரும் இவர்கள் தங்கியிருக்கும் தமது விடுதிகளை விட்டு அதிகளவில் வெளியேறுவது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, இதே போன்ற உத்தியிலோயே சன் சீ பக்கலும் கனடாவை சென்றுள்ளதாக தாய்லாந்து காவல் துறையினர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.\nஇவர்கள், பாக்கொக்கில் இருந்து தெற்கே உள்ள மீன்பிடி பிரதேசமான சொங்கால சென்று அங்கிருந்தே கனடா சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கனடா சென்றடைந்துள்ள சன் சீ கப்பல் அகதிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெறுவதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கப்பலில் பயணித்த ஒவ்வொரு பயணியிடமிருந்தும் சராசரியாக 50 ஆயிரம் டொலர்கள் அற விட்டிருப்பதாக கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக் டோஸ் தெரிவித்துள்ளார்.\nஇதனடிப்படையில் இரண்டு கோடி டொலர்களுக்கு மேல் இந்த பயணிகள் செலுத்தியிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 02:36:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் வட பகுதிக்கு விஜயம்\nநான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அடங்களான உயர் மட்டக் குழுவினர் இன்று வட பகுதிக்கு விஜயம் செய்து, அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட உள்ளனர்.\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் அடங்களாக குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.\nநிருபமா ராவ் இன்று வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறார். மெனிக்பாம் முகாமிற்கு சென்று இடம்பெயர்ந்த மக்களின் நலன்குறித்து நேரில் பார்வையிட உள்ள அவர், பின்னர் மகிழங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அவதானிக்க உள்ளார்.\nயாழ், கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கும் செல்ல உள்ள அவர் அப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அபி விருத்திப் பணிகளையும் பார்வையிடுவார்.\nநாளை திருகோணமலைக்குச் செல்ல உள்ள நிருபமா ராவ் நாளை மறுதினம் ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திப்பார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 01:35:00 பிற்பகல் 0 Kommentare\nவடமாகாண விவசாய அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்\nவட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால் நடைகள், மீன்பிடி மற்றும் காணி அமைச்சும், அதன் கீழுள்ள சகல திணைக் களங்களும் நாளை (1) முதல் கிளிநொச்சி நகருக்கு இடமாற்றப்படுகின்றது.\nஇதற்கமைய நாளை புதன்கிழமை தொடக்கம் குறித்த அமைச்சும் அதன் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களும் கிளிநொச்சியிலிருந்து செயற்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.\nசுமார் 30 மில்லியன் ரூபா செலவில் இந்த அமைச்சுக்கான அலுவலகமும், திணைக்களத்துக்கான கட்டடங்களும் புனரமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்ட பின்னரும் கூட வட மாகாண சபையின் சகல அமைச்சுக்களும் திணைக்களங்களும் திருகோணமலை, வரோதயர் நகரிலேயே இயங்கி வருகின்றன.\nஇந்நிலையில் தற்போது அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டம், விவசாயத்திட்டங்களை உரிய முறையில் உடனுக்குடன் நடை முறைப்படுத்தும் நோக்குடனே இந்த அமைச்சை உடனடியாக கிளிநொச்சிக்கு மாற்றத் தீர்மானித்ததாக அளுநர் மேலும் தெரிவித்தார்.\nமாகாண அமைச்சின் செயலாளர் சி. பத்மநாதன் தலைமையில் அமைச்சின் செயற்பாடுகளும், விவசாய, நீர்ப்பாசன, கால்நடை, காணி ஆகிய திணைக்களங்களும் செயற்படவுள்ளன.\nஇம்முறை பெரும் போகத்தின் போது வட மாகாணத்தில் அதிக நெற்செய்கையை மேற்கொள்ளவும் மேலதிகமாக 40 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என் றும் வட மாகாண ஆளுநர் தெரி வித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 01:30:00 பிற்பகல் 0 Kommentare\nவவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமம் : முல்லைத்தீவு மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துமாறு பசில் பணிப்பு\nவவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8607 குடும்பங்களையும் துரிதமாகக் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் நேரில் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ஷ மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்து ரையாடியுள்ளதுடன், மீள் குடியேற்றம் தொடர்பான சகல அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரைகளையும் வழங்கியுள்ளார்.\nஇச்சந்திப்பு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றதுடன் இதன் போது மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nகண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை யைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப் பட்டவர்களைக் கேட்டுக் கொண்ட அமைச்சர் கண்ணிவெடி அகற்றிய பகுதிகளில் உடனடியாக மீள் குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.\nமீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் நிவாரணங்களைத் தாமதமின்றி பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளைப் பணித்துள்ள அமைச்சர்; தற்காலிக வீடுகள் அமைப்பதை நிறுத்தி விட்டு அவர்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇச்சந்திப்பு தொடர்பில் தெரிவித்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர்; முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறுநீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைத்து விவசாயத்திற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.\nகுறிப்பாக மீள் குடியேற்றப்படாத பிரதேசங்களில் விரைவாக கண்ணிவெடிகளை அகற்றி மீள் குடியேற்றத்தை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டதாக அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 01:20:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் 160 எம். பிக்களின் ஆதரவு கிடைக்குமென்கிறார் மைத்திரிபால\nஉத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேற்படி திருத்தச் சட்ட மூலத்திற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதோடு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nபுதிய யாப்பு திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதியொருவர் இரு தடவைக்கு மேல் பதவிவகிக்க முடியாது என்ற சரத்து நீக்கப்பட்டு வரையறையின்றி எத்தனை தடவையும் போட்டியிட முடியும் என திருத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயம் பாராளு மன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் யாப்பு திருத் தப்படவுள்ளதோடு அரசியல மைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.\nஉத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து விளக்க மளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.\nஉத்தேச திருத்தச் சட்ட மூலத்தை பிரதமர் டி. எம். ஜெயரத்ன அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார். யாப்புத் திருத்தத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து வெளி விவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அமைச்சரவைக்கு விளக்க மளித்தார்.\nதற்பொழுதுள்ள யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி விரும்பிய போது பாராளு மன்றத்திற்கு சமுகமளிக்கலாம். ஆனால் புதிய திருத்தத்தின்படி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு தடவை கட்டாயம் ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும். பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் நபராக ஜனாதிபதி பதவியை மாற்றும் நோக்கத்துடனே இந்த புதிய திருத்தம் செய்யப்படவுள்ளது.\nஇது தவிர, ஜனாதிபதியாக 2 தடவை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தற்போதைய யாப்பில் வரையறுக்கப் பட்டுள்ளது. ஆனால் மக்கள் குறித்த நபர் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும்.\nஅதற்கேற்ப ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடியவாறு அரசியல் யாப்பு திருத்தப்படவுள்ளது. இதனூடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.\nஇதேநேரம் 17ஆவது திருத்தச் சட்டத்திலும் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2001ம் ஆண்டில் ஜே.வி.பி.யுடன் இணைந்து அமைக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 17ஆவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது. அதில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் திருத்துவது மிக அவசியம்.\n978ஆம் ஆண்டு யாப்பில் உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2001ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் படி அந்த அதிகாரம் ஜனாதிபதி, பிரமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சிறுகட்சிகள் என கட்சி பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தாமதம் காரணமாக அரசியலமைப்பு சபையை இயங்க வைக்க முடியாமல் போனது.\nஇதனால் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் யாப்பினூடாக அமைச்சரவைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் தொகை 5ஆக குறைக்கப்படவிருக்கின்றது. உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரமும் அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்றம் போன்றவற்றிற்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதியிடமே இருக்கும்.\nபுதிய திருத்தத்தின் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழுங்காக இயங்கும்.\nநாட்டின் அபிவிருத்திப் பணிகளை ஒழுங்காக முன்னெடுக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதாக கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் நாம் உறுதி அளித்தோம். அதன்படி புதிய திருத்தங்கள் மேற்கொள்ளம் படவிருக்கின்றது.\nஉத்தேச அரசியலமைப்பு திருத்த மூலம் தொடர்பான விவாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெற்று அது நிறைவேற்றப்படும். யாப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் 160 எம்.பி. களை விட அதிகமானவர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. இதற்குத் தேவையான 2/3 பெரும்பான்மை பலம் எம்மிடமுள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 01:18:00 பிற்பகல் 0 Kommentare\n400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை\nகபன்ஜாஹே (இந்தோனேசியா), ஆக.30: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சினாபங் எரிமலை மீண்டும் சீற்றம் கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் சீற்றம் கொண்டு தனிந்த இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மீண்டும் சீற்றம் அடைந்துள்ளது.\nதிங்கள்கிழமை இரண்டாவது நாளாக எரிமலை தீக்குழம்பை கக்கியது. இதனால் அப்பகுதியை சுற்றி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.\nஇதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும், எரிமலையின் அடிவாரத்தில் வசித்து வந்த மக்களும் அவசரமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.\nஎரிமலையில் இருந்து 6 கிலோ மீட்டர் சுற்றளவு வரை அபாயமான பகுதியாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனே வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.\nஇதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு ஏற்படுத்தியுள்ள தாற்காலிக முகாம்களில் அடைக்கலம் அடைய தொடங்கியுள்ளனர். இதுவரை 3000 பேர் முகாம்களை வந்தடைந்துள்ளதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஎரிமலை சீற்றத்தால் 2,400 மீட்டர் உயரம் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. அப்பகுதி முழுவதும் அதிக அனலாகவும் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக விமானங்கள் செல்ல வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எரிமலை சீற்றத்தை பார்ப்பதற்கே பயமாக இருப்பதாகவும், எரிமலை புகை கலந்த காற்று சுவாசிப்பதற்கு நெடியுடையதாக இருப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n1600-க்குப் பிறகு... சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சினாபங் எரிமலை கடந்த 1600-ம் ஆண்டு சீற்றம் கொண்டது. இதையடுத்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சீற்றமிக எரிமலை பட்டியலில் சினாபங்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் மொத்தம் 69 சீற்றமிகு எரிமலைகள் உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 12:59:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கை அதிபர் பதவி: ராஜபட்சவுக்கு ஆதரவாக சட்டத் திருத்தம்\nஇலங்கை அதிபராக ராஜபட்ச 3-வது முறையாகத் தொடர்வதற்கு வழி செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.\nஇந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இலங்கையில் இப்போதுள்ள அரசியல் சாசன சட்டப்படி, அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும். இப்போது அதிபராகவுள்ள ராஜபட்ச 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதனிடையே அவரே முன்றாவது முறையாகவும் பதவியில் தொடர வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதனால் அவர் 2016-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலிலும் போட்டியிட முடியும்.\nஆனால் இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதற்காக சில எதிர்க்கட்சிகளின் ஆதரவை ராஜபட்ச நாடுவார் என்று தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 12:55:00 முற்பகல் 0 Kommentare\nசீனாவில் நிலநடுக்கம்; 7300 வீடுகள் சேதம்; 14 பேர் காயம்\nசீனாவில் யுன்னான் மற்றும் சிசுயான் ஆகிய 2 மாகாணங்களில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து 7,354 வீடுகள் சேதமடைந்தன. 122 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன.\nஇதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி 14 பேர் காயம் அடைந்தனர். யுன்னான் மாகாணத்தில் குயாஜியோ பகுதியில் பெரும்பாலான ரோடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது.\nஇந்த ஆண்டு சீனாவில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குயின்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2800 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 12:51:00 முற்பகல் 0 Kommentare\nஜெயலலிதாவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு கேட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளரிடம் மனு\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோவை, திருச்சி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அடுத்ததாக மதுரையில் பேச திட்ட மிட்டுள்ளார். இந்த நிலையில் ஜெயா டி.வி. இயக்குனருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் இருந்து கே.அறிவொளி பெயரில் இந்த கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மதுரை பொதுக்கூட்டத்தை ரத்த செய். இல்லையென்றால் குண்டு வீசி கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.\nஇதையடுத்து ஜெயா டி.வி. சார்பில் டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது.\nஅ.தி.மு.க. சார்பில் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் பி.கே. சேகர்பாபு, செந்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் இன்று மனு கொடுத்தனர்.\nமனு குறித்து செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகோவை, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை.\nமதுரையில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.\nஎனவே ஜெயலலிதாவுக்கு உச்சச்கட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் ஞானதேசிகனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/31/2010 12:47:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஜெயலலிதாவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு கேட்டு அ.தி.மு....\nசீனாவில் நிலநடுக்கம்; 7300 வீடுகள் சேதம்; 14 பேர் ...\nஇலங்கை அதிபர் பதவி: ராஜபட்சவுக்கு ஆதரவாக சட்டத் தி...\n400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை\nஅரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 8ஆம் திகதி பாராளும...\nவவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமம் : முல்லைத்தீவு...\nவடமாகாண விவசாய அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் வட பகுதிக...\nகனடா நோக்கி மேலும் ஒரு கப்பல் பயணம்\nஹைதராபாத் சார்மினார் கட்டடத் தூண் இடிந்து விழுந்தத...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன படைகள்; இந்தியா...\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எகெட் நிறுவ...\nஎமது முயற்சியில் ஒரு பங்காளராக இணைந்துகொள்ளுமாறு உ...\nஅரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவு வழங்காவிட்டால்...\nஅதிகாரம் உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் - ஜனா...\nசரத் பொன்சேகாவின் விசாரணை ஒத்திவைப்பு\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000030874/farmers-quest_online-game.html", "date_download": "2018-12-17T08:02:49Z", "digest": "sha1:N2A3E5CYB2A6SOU2CWCQIDOIUHRX33QM", "length": 10883, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விவசாயி குவெஸ்ட் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விவசாயி குவெஸ்ட் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விவசாயி குவெஸ்ட்\nஒரு சிறிய கிராமத்தில் நல்ல பயிற்சி ஒரு பிட், அதனால் விவசாயிகள் வீடியோ மற்றும் பல்வேறு போட்டிகள் பார்த்து தங்கள் சொந்த ஏதாவது உருவாக்க முடிவு. நீங்கள் உங்கள் டிராக்டர் பதிவு முதல் இனம் ஆஃப் கிடைக்கும் போது புதிய பண்ணை லீக் பந்தயவீரர்கள் ஒரு நேரத்தில் தொடங்கும். பொதுவாக, இந்த போட்டிகள் பல கட்டங்களாக நடைபெற்றது, அதனால் பல புள்ளிகள் பெற முயற்சி. . விளையாட்டு விளையாட விவசாயி குவெஸ்ட் ஆன்லைன்.\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட் சேர்க்கப்பட்டது: 26.08.2014\nவிளையாட்டு அளவு: 4.47 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.77 அவுட் 5 (81 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட் போன்ற விளையாட்டுகள்\nசோம்பை, படப்பிடிப்பு கார் விளையாட்டு\nவிவசாயி பணி - 2: டிராக்டர் டிரைவர்\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விவசாயி குவெஸ்ட் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விவசாயி குவெஸ்ட் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விவசாயி குவெஸ்ட், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசோம்பை, படப்பிடிப்பு கார் விளையாட்டு\nவிவசாயி பணி - 2: டிராக்டர் டிரைவர்\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arusuvai.com/tamil/node/34277", "date_download": "2018-12-17T08:09:26Z", "digest": "sha1:A76UUIMISPUBDPJ4FWCWDYDCXNMQYWHV", "length": 12487, "nlines": 311, "source_domain": "www.arusuvai.com", "title": "மதுரை ஈரல் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nSelect ratingGive மதுரை ஈரல் வறுவல் 1/5Give மதுரை ஈரல் வறுவல் 2/5Give மதுரை ஈரல் வறுவல் 3/5Give மதுரை ஈரல் வறுவல் 4/5Give மதுரை ஈரல் வறுவல் 5/5\nஆட்டு ஈரல் - 200 கிராம்\nசின்ன வெங்காயம் - 12\nதேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 1 கொத்து\nமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1/4 தேக்கரண்டி\nசோம்பு - 1/2 தேக்கரண்டி\nகடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 4\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு சேர்த்து தாளித்ததும், பொடியாக வெட்டிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் பொடியாக வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் பொடி வகைகளை சேர்த்து கிளறவும்.\nஅதனுடன் ஈரலை சேர்த்து 2 நிமிடம் வரை நன்றாக வதக்கவும்.\nஈரல் வதங்கியதும் தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும்.\nஈரல் வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.\nசுவையான மதுரை ஈரல் வறுவல் தயார்.\nகொத்துக்கறி கயிறு கட்டி கோலா\n:-) என் உணவு இல்லைதான். ஆனால் விடாமல் குறிப்புகள் கொடுப்பதற்காக ஒரு பாராட்டு.\nநாவூறுது அபி .... ஒரு முடிவோட இருக்கீங்க போல ;)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/pe_male_child_names.html", "date_download": "2018-12-17T07:03:56Z", "digest": "sha1:MXJ4O4BQVD5RPWHLZELFHQWPGV2QFNSN", "length": 5894, "nlines": 78, "source_domain": "www.diamondtamil.com", "title": "பெ வரிசை - PE Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names - பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 17, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - பெ வரிசை\nபெ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபெ வரிசை - PE Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male, பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.worldtamil24.com/?p=1321", "date_download": "2018-12-17T07:23:16Z", "digest": "sha1:YT3FGXAHSI3ZHRYKA53H364NARCUWMZL", "length": 3750, "nlines": 32, "source_domain": "www.worldtamil24.com", "title": "எங்கள் உறவை தவறாக பேசாதீர்கள்: ராஜா ராணி செம்பா பதிவிட்ட புகைப்படத்தால் சர்ச்சை – World Tamil 24", "raw_content": "\nஎங்கள் உறவை தவறாக பேசாதீர்கள்: ராஜா ராணி செம்பா பதிவிட்ட புகைப்படத்தால் சர்ச்சை\nராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் தான் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ஜோடி. அவர்கள் நிஜத்திலும் காதலித்து வருகின்றனர் என கிசுகிசு வழக்கமான ஒன்றாகிவிட்டது.\nஇந்நிலையில் சமீபத்தில் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘வித் மை பேபி’ அவர் பதிவிட்டார் என கூறப்படுகிறது. இருவருக்கும் காதலா என ரசிகர்கள் கேள்வி எழுப்பவே, உடனே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.\nஅதன் பின் “எங்கள் உறவை பற்றி தவறாக பேச வேண்டாம். யாரையும் குழப்ப விரும்பவில்லை.. இது ஒரு டேர் கேம். அதனால் தான் அப்படி பதிவிட்டேன்” என விளக்கம் தெரிவித்துள்ளார் ஆல்யா மானசா.\nBe the first to comment on \"எங்கள் உறவை தவறாக பேசாதீர்கள்: ராஜா ராணி செம்பா பதிவிட்ட புகைப்படத்தால் சர்ச்சை\"\nவெளிநாடு சென்றுள்ள தொகுப்பாளினி டிடி செய்த வேலையை பாருங்க- அதிர்ச்சியான ரசிகர்கள்\nமகனை கொலை செய்த வழக்கில் கைதான பிரபல எழுத்தாளர் ரத்த வாந்தி எடுத்து மரணம்\n இறுதி கிரியையின் போது 2வது முறையாகவும் உயிர் பிழைத்த சிறுமி\nஅடித்துத் துன்புறுத்தி சித்திரவதை: இரண்டாவது மாடியிலிருந்து குதித்த பெண்\nநடிகை ஜெனிலியாவின் இரண்டாவது மகனா இது.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kadavulinkadavul.blogspot.com/p/pi.html", "date_download": "2018-12-17T08:48:15Z", "digest": "sha1:LICVS5WV4GEIRAJTN6YWQ22QTECQWLC4", "length": 7548, "nlines": 148, "source_domain": "kadavulinkadavul.blogspot.com", "title": "கடவுளின் கடவுள்!!!: பிரபஞ்சம்", "raw_content": "\nகடவுள் நம்பிக்கையை ஒழித்தால்....... அதன் பின்னணியில் உருவான கணக்கிலடங்காத மூடநம்பிக்கைகளும் உருத்தெறியாமல் அழிந்தொழியும்\nஇவர்கள் முட்டாள்களா, மூடர்களா, அடிமடையர்களா\n...‘பிரபஞ்சப் புதிர்’ குறித்த ஒரு புதிய பார்வை\nமருட்டும் பிரபஞ்சமும் மிரட்டும் விஞ்ஞானிகளும்\nபிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டதா, இல்லை, எப்போதும் இருந்துகொண்டிருப்பதா\nஅண்டவெளியில் ஒரு நீ...ண்...ட பார்வை\n “இவனுக்கு வேறு வேலையே இல்லையா\nதளராத 'தன்னம்பிக்கை' எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nஅமேசான் கிண்டிலில் தமிழை இந்தி முந்தியது\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nகண் மூடாமல் தியானம் செய்வது எப்படி\nஇவர்களைக் கடவுள் 100% தண்டிப்பார்\n'அனைத்தையும் படைத்தவர் கடவுளே' எனின், 'படைத்தல் நிகழ்வதற்கு முன்பு எதுவுமே இல்லை' என்றாகிறது. இந்நிலையில், கடவுள் உருவானது எப்படி இந்தக் கேள்விக்குச் சரியான விடை அறியப்படாதவரை, 'எல்லாம் கடவுளால் நிகழ்ந்தது' என்று சொல்வது மனிதகுலத்தை ஏமாற்றும் செயலாகும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\nஅமேசான் கிண்டிலில் தமிழை இந்தி முந்தியது\nபிரபல இணைய [online]வணிக நிறுவனமான 'அமேசான் கிண்டில்' விற்பனையகத்தில், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு உள்ளன[' ...\nதளராத 'தன்னம்பிக்கை' எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nஇவ்வாண்டு[2018], தமிழுக்கான 'சாகித்திய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பேட்டி இன்றைய 'இந்து தமிழ்&...\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nஇந்த உலகம் அழியும் என்று பலரும் ஆருடம் சொல்லியிருக்கிறார்கள். யாரெல்லாம் என்பதற்கு ஒரு பட்டியல்..... ஒன்று: புத்தர் வாழ்ந்து மறைந...\nஅ வர்களுக்கு அது முதலிரவு. அறைக் கதவு தாளிடப்பட்டு அரை மணி நேரம் ஆகியும் அவனும் அவளும் தொட்டுக்கொள்ளக்கூட இல்லை\n* “இன்னும் என்ன பண்றே” - கிசுகிசுத்தான் அவன். “எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது” - அவள். ‘போட்டது போட்டபடி’க்கு என்ன பொருள்” - கிசுகிசுத்தான் அவன். “எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது” - அவள். ‘போட்டது போட்டபடி’க்கு என்ன பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2016/07/06/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-12-17T08:19:12Z", "digest": "sha1:MFC6K7Z6TCJ2D7H6H4M3YQNJ3B72UFMT", "length": 6419, "nlines": 87, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்கள். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமரண அறிவித்தல் கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்கள்.\nமண்டைதீவு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்கள் 06. 07. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார்\nஅன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின்\nபாசமிகு மகளும் காலம் சென்றவர்களான கணபதிப்பிள்ளை உமையம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும் .\nகாலம் சென்ற கணேசநாதபிள்ளை (கணேஷ் ) அவர்களின் அன்பு மனைவியும்\nகாலம் சென்ற ஆறுமுகம் அருளம்பலம் அவர்களின் பாசமிகு சகோதரியும்\nதிருமதி அருளம்பலம் விக்கினேஸ்வரி அவர்களின் பாசம் அகலாத மைத்துனியும்\nஅருள்மொழி (விஜி ) சுவிஸ் அவர்களின் ஆருயிர் அத்தையும் (பாசத்தாய் )\nசிவப்பிரகாசம் ஸ்ரீகுமாரனின் (மண்டைதீவு இணைய இயக்குனர் ) சுவிஸ் அவர்களின் சிறிய தாயாரும் ஆவார் ,\nகாலம் சென்றவர்களான கமலம்மா சிவநாதபிள்ளை (சின்னராசா ) பூமலர் மற்றும் திருஞானசம்பந்தப்பிள்ளை (சின்னவன் ) லண்டன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்\nஅன்னாரின் ஈமைக்கிரிகைகள் 7.7. 2016. வியாழக்கிழமை (இன்று )அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனகிரிகைக்கு பிற்பகல் 4.மணியளவில் மண்டைதீவு தலைக்கிரி இந்து மயானத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.\n« முன்னைய பதிவு அமரர் கணேசநாதபிள்ளை நேசமலர் அவர்களின் இறுதியாத்திரை 7.7.2016 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/news/3950", "date_download": "2018-12-17T08:50:23Z", "digest": "sha1:UW6A7WOM6AJU3KPIXPBLRHVYXWN6LEYM", "length": 10389, "nlines": 103, "source_domain": "www.tamilan24.com", "title": "அமெரிக்காவில் நீதிபதியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி, 4 பேர் படுகாயம் | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nஅமெரிக்காவில் நீதிபதியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்\nபென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் அலுவலக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான பென்சில்வேனியாவில் உள்ள மாசன்டவுன் பகுதில் டேவிட் சிம்சக் எனும் மாவட்ட நீதிபதியின் அலுவலகம் அமைந்துள்ளது.\nஎப்போதும் போல அலுவலக வளாகத்தில் அலுவல் வேலையாக நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர். அப்போது நீதிபதியின் அலுவலகத்தின் வெளியே திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கினார்.\nஇதனால் பதட்டமடைந்த மக்கள் அலுவலகத்துக்கு உள்ளே அலறியடித்து ஓட தொடங்கினர். பின்னர் மர்ம நபரும் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததார்.\nஇதற்கிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://india.tamilnews.com/2018/07/10/hassini-sex-murder-case-high-court-judge-today/", "date_download": "2018-12-17T08:17:45Z", "digest": "sha1:EOC3TWC57SXWCONKE3TJLBLN4VUVGAPK", "length": 37282, "nlines": 455, "source_domain": "india.tamilnews.com", "title": "Hassini sex murder case - High Court Judge Today", "raw_content": "\nசிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கு – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கு – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி குற்றவாளி தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.Hassini sex murder case – High Court Judge Today\nசென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ஹாசினி என்ற சிறுமி, கடந்த ஆண்டு 2017, பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவரை மாங்காடு போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தார்.\nஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்தக் கொலை வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் தஷ்வந்த் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதையடுத்து அவருக்கு விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nதமிழகத்தில் ஊழல் கறைபடியாத கட்சியுடன் கூட்டணி\nஆயுதப்படைக் காவலரை மர்ம நபர் அரிவாளால் வெட்டி தப்பியோட்டம்\nகாவல் அதிகாரி அடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த கட்சி\n8 வழிச் சாலை எதிர்ப்பு போராட்டத்தில் கைதான விவசாயிகள் சங்க தலைவர்கள் விடுதலை\nநிர்பயா பாலியல் கொலை வழக்கு : தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு : தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு\nவிசாரணை வழக்குகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்\nசென்னையில் நடு வீதியில் தூக்கிட்டு தொங்கிய நேபாளி இளைஞர்\nதமிழ்நாட்டு இளைஞர்களின் தைவான் கனவு கன்னி – யார் இந்த சூயூ ..\nவிஸ்வரூபம் எடுக்கும் திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளர்களின் பிரச்சனை..\n : நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு\n – இல்லை பவுர்ணமி வருகிறது\n8 மாதக் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nதமிழகத்தில் ஊழல் கறைபடியாத கட்சியுடன் கூட்டணி\nதி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n​உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி\nஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்\nகாதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்\n60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n​உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி\nஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்\nகாதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்\n60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nதி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arusuvai.com/tamil/node/34278", "date_download": "2018-12-17T07:00:01Z", "digest": "sha1:IQMMI6S6MKNIVG5B6RUHV6YQZEIJHVE3", "length": 11737, "nlines": 324, "source_domain": "www.arusuvai.com", "title": "வேர்கடலை சட்னி - 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவேர்கடலை சட்னி - 3\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 15 நிமிடங்கள்\nSelect ratingGive வேர்கடலை சட்னி - 3 1/5Give வேர்கடலை சட்னி - 3 2/5Give வேர்கடலை சட்னி - 3 3/5Give வேர்கடலை சட்னி - 3 4/5Give வேர்கடலை சட்னி - 3 5/5\nவேர்க்கடலை - 100 கிராம்\nதேங்காய் துருவல் - 1/4 கப்\nகாய்ந்த மிள்காய் - 6\nகடுகு, உளுந்து - 1 ஸ்பூன்\nஅரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.\nகடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.\nஅரைத்த விழுதை சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து சிம்மில் 10 நிமிடம் கொதிக்கவிடவும்.\nஎண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்\nவேர்கடலை சட்னி - 2\nதோசை, சப்பாத்தியுடன் தயிர் சட்னி\nசூப்பரா இருக்கு ரேவ்ஸ். கடகடவென்று குறிப்புகள் கொடுத்து கலக்குறீங்க. :-)\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி\nவித விதமான கடலை சட்னி அருமை\nஇது சுமி அனுப்பினது ;) . தான்க்யூ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/02/blog-post_16.html", "date_download": "2018-12-17T07:02:23Z", "digest": "sha1:ODNXLBB5PGLFE6JWWR6HK32JYMNBBDEF", "length": 42086, "nlines": 612, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பற்றிய விமர்சனம்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/12/2018 - 23/12/ 2018 தமிழ் 09 முரசு 36 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பற்றிய விமர்சனம்\nஆனந்த யாழை மீட்டிய விபுலாநந்த அடிகளார்.\nஅரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி\nயாழ்நூல் யாத்த பெரும்புலவர் விபுலாநந்த அடிகளார் பற்றிய ஆவணப்படம் இலக்கிய வரலாற்று ஆவணமாகத் தற்போது வெளிவந்துள்ளது. இப்படைப்பினைப் பெருமையுடன் வயல்வெளித்திரைக்களம் வெளியிட்டுள்ளது. இவ்வாவணப் படத்தின் எழுத்து, எண்ணம், இயக்கம் அத்தனைக்கும் உரியவர் இளம் செம்மொழி அறிஞர் மு. இளங்கோவன் ஆவார். இவரது இனிய குரலாலும் ஆவணப்படம் அழுத்தம் பெறுகிறது.\nஇமயம் முதல் குமரி வரை என்ற இந்திய எல்லையை விபுலாநந்த அடிகளாருக்காகச் சற்று மாற்றி அமைக்க வேண்டும். இமயம் முதல் இலங்கைக் காரைதீவு வரை என்பதே அந்த எல்லையின் விரிவாக்கம். அடிகளாரின் வாழ்க்கைப் பயணம் இலக்கியத் தேடல் பயணமாக, கல்வி பரப்பும் பயணமாக, இராமகிருஷ்ண போதனைகளை விளக்கும் பயணமாக இமயம் முதல் இலங்கை வரை நிகழ்ந்துள்ளது.\nஇமயம் முதல் இலங்கை வரை என்ற இணைப்பு நினைக்கவே இனிப்பாக இருக்கிறது. அரசுகள் மாறலாம். அதிகாரங்கள் வேறுபடலாம். அன்பு ஒன்றே மாறாதது.\nஅன்பு, தமிழ், எண்ணம் இவற்றால் மக்களினம் சாதி, மதம், இனம் கடந்து ஒன்றாகும் நாள் எந்நாளோ என்ற நினைவில் ஏங்கித் தவிக்கிறபோது நாம் ஒன்றாகி இருக்கிறோம். தமிழ் மொழியால் ஒன்றாகி இருக்கிறோம். விபுலாநந்த அடிகளாரின் நினைவு நாள் இலங்கையில் தமிழ்மொழித் தினமாக இலங்கை அரசால் கொண்டாடப்படுகிறது. இதனை இலங்கையின் மதிப்பு மிகு அமைச்சரே இந்த ஆவணப் படத்தில் பதிவுசெய்துள்ளார். தமிழால் தமிழ்நாட்டையும், இலங்கையையும் ஒன்றிணைத்த இசைப் பேரறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவார்.\nமண்ணைக் குழைத்து மாசற்ற பொன்னை வடிவமைக்கிறது ஆவணப்படத்தின் முதற்காட்சி. வடிவமற்றுக் கிடந்த மண் பிசைவை மெல்ல வனைந்து, அழகாக்கி அற்புத உருவமாக விபுலாநந்தர் படைக்கப்பெறுகிறார். நேர்த்தியும், பளபளப்பும் எதற்காக என்றால் அவரின் (அந்தச் சிலையின்) நிறைவான இதழ் நெளியாப் புன்னகைக்காகத்தான். விபுலாநந்தரின் மண்உருவம் இதழ்களில் சிரிப்பளித்து, தமிழைச் சிறக்கச் செய்துவருகிறது.\nநூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப்பெரியவரின் வாழ்வை இன்றைக்கு அடையாளப்படுத்துவதில், ஆவணப்படுத்துவதில் எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் என்பதை நினைக்கும்பொழுது இதயம் விம்முகின்றது.. நினைத்தமாத்திரத்தில் சென்று வர இலங்கை நெருக்கடியில்லாமலா இருக்கிறது. அல்லது இமயம் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறதா. அல்லது இமயம் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறதா\nநற்சாந்துபட்டி கிராமம், மேலைச்சிவபுரி கிராமம், பேரையூர் கிராமம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், மதுரைத் தமிழ்ச்சங்கம் என்று விபுலாந்தரின் பாதம் தேடி அலைகிறது ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்கருவி….\nஇலங்கையில் காரைதீவு, மட்டக்களப்பு, ஆனைப்பந்தி, ஆரையம்பதி, வாழைச்சேனை, கல்முனை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி என்று எல்லைக்கடவுச் சீட்டு கொண்டு எல்லை கடக்கிறது இந்த ஆவணப்படம். இவ்வளவு சிரமமும் எதற்காக……. எல்லை தாண்டிய தமிழ்வெளியின் வெற்றியைக் காட்டத்தான்.\nமயில்வாகனன், பிரபோத சைதன்யர், விபுலாநந்தர்………. இந்த முப்பெயருக்குள்தான் ஒரு பேரறிஞனின் வாழ்வு ஒளிவீசுகிறது. இலங்கையில் பிறந்த மயில்வாகனன், சென்னை இராமகிருஷ்ணமடத்தில் பிரபோத சைதன்யராக துறவுப்பாடம் கற்றுப் பின்னாளில் விபுலாநந்தர் என்ற துறவியாகிறார். இந்தத் துறவி துறக்காத ஒன்று தமிழ். மறக்காத ஒன்று தமிழ்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியன இவரின் வரவால் பெருமை பெற்றன. சென்னைப் பல்கலைக்கழகம் இவரின் பேச்சால் பொலிவுற்றது. சிவானந்த வித்யாலயம் இவர் பெயர் சொல்லி இன்னமும் இலங்கையில் கல்விப் பேரொளி பாய்ச்சுகிறது. இதனுடன் இணைந்த இருபத்தேழு கல்விநிலையங்களில் விபுலாநந்தரின் உயிர் வாசம் செய்கிறது.\nநற்சாந்துபட்டி ராம,பெரி,பெரி சிதம்பரம் செட்டியாரின் உதவியால் யாழ்நூல் அரங்கேற்றம் திருக்கொள்ளம்பூதூரில் நடக்கிறது. இதனைக் காட்டும் ஆவணப் படக் காட்சியின் சிறப்பு எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. திருக்கொள்ளம்பூதூரில் விபுலாநந்தர் யாழ்நூல் அரங்கேற்றம் செய்யும் புகைப்படம் காட்டப்படுகிறது. அதன்பின் அந்நூல் இசையை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் என்று நகரும் ஒளிப்படக்கருவி அவ்விழாவில் கலந்துகொண்டவர்களைக் குறியீடு ஒன்றின் வழியாகக் காட்டுகிறது.\nதிருக்கொளம்புதூர் திருக்கோயிலின் இராசகோபுரம், கருவறைக் கோபுரம் இவற்றில் ஒவ்வொரு புறாவாக வந்து அமர்கின்றன. அதே நேரம் இக்காட்சியின் மறுபாதியில் விழாவிற்கு வந்த அறிஞர்கள் ஒவ்வொருவரின் படமும் அரங்கேறுகிறது. உவப்பத் தலை கூடுதல் புலவர் தொழில். புறாக்களின் தொழிலும் அதுதானே.\nகோபுரங்களில் புறாக்கள் நின்றது இயல்பா, அல்லது திட்டமிட்டச் செயல்பாடா, அல்லது திட்டமிட்டச் செயல்பாடா, அல்லது குறியீடா. ஆவணப்படத்தைப் பார்த்தால்தான் இந்த வினாவிற்கு உங்களால் விடைசொல்ல இயலும்.\nபுறாக்கள் ஒருபுறம் ஒன்று கூட, புலவர்கள் ஒருபுறம் யாழ்நூல் நலம் பெற அதனை ஏற்று உலகிற்குச் சொல்ல வருகின்றனர். புறாக்களுடன் புலவர்களை ஒருங்கிணைத்துக் காட்டிய காட்சி ஊடகத்தின் வெற்றி. யார் யாருக்காகக் காத்திருந்து கடமையாற்றினர் என்பது புரியாத புதிர். புறாக்கள் வாழ்க. இலக்கியப் புறாக்கள் வாழ்க. அவை மணிப்புறாக்கள். மாமணிப்புறாக்கள். என்றும் தமிழ் வாழ உழைத்த புறாக்கள்.\nறோசல்லா மாளிகை. அதுவே தமிழ் இசையின் இன்னிசை மாளிகை. அந்த மாளிகையில் யாழ் நூலுக்காகத் தவமிருந்தார் விபுலாநந்தர். அந்தத் தவச்சாலையைக் காணாத கண்ணும் கண்ணா\nதமிழறியும் தற்காலப் பிள்ளைகள் அனைவரும் இந்த ஆவணப் படத்தைக் கண்டே ஆகவேண்டும். சென்ற நூற்றாண்டின் பழுதிலாத் திறமுடைய சான்றோரும், தற்கால நூற்றாண்டின் தரமிகு தமிழறிஞர்களும் விபுலாநந்தர் என்ற மையப் புள்ளியில் ஒருங்கிணைந்து தமிழிசையின் புகழைத் தரணி புகழத்தருகின்றனர். இந்தக் காலப்பெட்டகம் சான்றோர்தம் காட்சிப் பெட்டகமாக விளங்குகிறது. இவர்களை நேரடியாகச் சந்திக்காத பலர் இந்த ஆவணப்படத்தில் இவர்களைச் சந்திக்கலாம். அவர்களின் மொழி கேட்டு இன்புறலாம்.\nஇந்த ஆவணப்படத்தில் கலை நேர்த்தியும் கொட்டிக் கிடக்கிறது. அழகான பாடல் வரிகளுக்கு அசைந்தாடும் பரத நாட்டியப் பெண்கள்- நாயனாருக்குப் பிடித்த மலர் எதுவெனத் தேடுகிறார்கள். வெள்ளை நிற மல்லிகையா இல்லை, நெய்தலா இல்லை. உத்தமனார் வேண்டுவது உள்ளக்கமலம். இந்தப்பாடலின் பொருள்தான் விபுலாந்தருக்கு மிகவும் பிடித்த பொருள். அப்பொருளை மெய்பொருளாக்கி இவ்வாவணப்படம் சிறப்பூட்டுகிறது.\nயாழ்நூல் - இதுவே விபுலாநந்தர் தனித்தன்மை மிக்க தலைமைப் பணி. தமிழரின் இசைக்கலைக்குச் சான்று சொல்லும் நற்பணி. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் ஆகிய நூல்களில் காணப்படும் இசைக்குறிப்புகள் சிலவற்றை வைத்துக்கொண்டு, தமிழரின் இசைக்கலையைத் தேடித்திரிந்த அந்த பாட்டுப்புலவனின் சேகரிப்பு கணம் செந்தமிழுக்கு உரம். இந்தக் கணத்தை அளவு குறையாமல் காட்டுகிறது மு.இளங்கோவன் உருவாக்கியுள்ள ஆவணப்படம். யாழ்நூலின் பக்கங்களை நாம் தொட்டுப் பார்க்க அனுமதிக்கிறது இந்த ஆவணப்படம்.\nஅடிகளாருடன் பழகியவர்களை அணுகி, அவரன்பினைப் பதிவுசெய்கிறது ஆவணப்படம். இந்தப் படத்தின் பதிவுகள் வெறும் பதிவுகளல்ல. காலச்சக்கரத்தைப் புரட்டிச் சரியாக உண்மையைத் தமிழன்பை வெளிப்படுத்தும் பத்திரப் பதிவுகள். எத்தனைக் காலம் காத்திருந்து இந்த இனிய படம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்று ஒரு நிமிடம் சிந்தித்தால் அதுவே இதற்கு நாம் செய்யும் நன்றி. இந்தப் படம் உருவாக்கப்பட்டபோது உயிருடன் இருந்த சிலர் இப்படம் வெளிவரும் நேரத்தில் இயற்கை எய்திவிட்டனர் என்றால் அவர்கள் உயிருடன் இருக்கும் நேரத்தில் செய்யப்பட்ட இந்தப் பதிவின் நிலைப்பாடு எத்தகைய பெருமைக்கு உரியது என்பது தெரியவரும்.\nயாழ்நூல், யாழ் என்ற இசைக்கருவியைத் தமிழர்க்கு மீட்டுத்தந்தது. யாழ் போலவே அடிகளாரின் வாழ்வும் நோயால் சுற்றி வளைக்கப்பட்டது. நோயின் வருத்தம், காலத்தின் எல்லை அவரைக் கற்சிறைக்குள் அமைதிப்படுத்தியது. எழுதிய விரல்கள் எழுதாமல் நிற்கின்றன. ஒரே ஒரு பன்னீர் பூ மட்டும் அவரின் கல்லறையில் அழுது கொண்டு கிடப்பதாய் ஆவணப்படம் சுட்டிச் செல்கிறது.\nஉத்தமனார் வேண்டிய உள்ளக் கமலம் அவரின் உள்ளம். மண்ணில் இருந்து தோன்றிய உருவம் மண்ணுக்குள் அமைதியாகிறது. ஆவணக் காட்சி என்னும் ஒரு பூவால் தன்னை அர்ப்பணிக்கிறது இந்த ஆவணப்படம்.\nஇசையும், படத்தொகுப்பும், காட்சி மாற்றங்களும் ஆவணப்படத்தைத் திரைப்படத் தரத்திற்கு முன்னேற்றியுள்ளது. விபுலாநந்த அடிகளார் மறைவுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய \"ஆங்கிலமும் ஆரியமும்\" எனத்தொடங்கும் வெண்பா வரிகள் கலைமாமணி கா.இராசமாணிக்கனார் குரலில் இதயத்தைப் பிழிந்தெடுக்கும் சோக வரிகளாக இந்த ஆவணப்படத்தில் ஒலிக்கின்றன.\nநூறாண்டு கடந்தும் தமிழ் அறிஞர்களை நினைவு கூறும் ஆவணப்படத்தின் நற்செயலுக்குத் தமிழர்கள் நிச்சயமாக நன்றி சொல்லவேண்டும். உலகத் தமிழர்கள் நன்றி சொல்லி வருகிறார்கள். நாமும் நம் நன்றியைச் சொல்வோம்.\nநன்றி சொல்ல செம்மொழி இளம் அறிஞர் திருமிகு முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் செல்பேசி. 9442029053\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா - பூங்காவன தி...\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா - கொடியிறக்கம்...\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா - தீர்த்த திரு...\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா - தேர்த் திருவ...\nதுர்க்கை அம்மன் ஆலய சப்பற திருவிழா 27 02 2018\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா - வேட்டை த் த...\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா 20/03/2018 - 0...\nஶ்ரீதேவி நினைவலைகளில் - கானா பிரபா\nஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலயம் 03/03/2018\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பற்றிய விமர்சனம்\nவீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா\nயாழ் இந்துக்கல்லூரியின் நூல் வெளியீடு - உலகம் பலவ...\nசிட்னி துர்க்கை அம்மன் திருவிழா 20/02/2018 - 03/03...\nசிட்னி துர்க்கை அம்மன் கோவில் மாசிமக தேர்த் திருவி...\nதிருமுறை விழா - விஷ்ணு சிவா கோயில், மோசன், கன்பரா\nஉலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா வழங்கும் திருவாசக வி...\nதமிழ் சினிமா - கலகலப்பு 2 – திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/tvs-jupiter-grande-edition-spotted-at-dealership-gets-new-features-016002.html", "date_download": "2018-12-17T08:10:32Z", "digest": "sha1:ETBJEOXJKS6QS257ODHFED6D7WUBGTYQ", "length": 16682, "nlines": 372, "source_domain": "tamil.drivespark.com", "title": "விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவிரைவில் வருகிறது டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்\nபண்டிகை காலத்தை முன்னிட்டு, டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் கொண்டு வரப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் இடம்பெற இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் காணலாம்.\nடிவிஎஸ் ஜுபிடர் கிராண்ட் எடிசன் என்ற பெயரில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் பல்வேறு பிரிமியம் அம்சங்கள் மற்றும் ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nமுன்புற அப்ரானின் மேற்புறத்தில் கிராண்ட் எடிசன் பேட்ஜ் பதிக்கப்பட்டு இருக்கிறது. ஃபுட்போர்டில் பீஜ் வண்ண பிளாஸ்டிக் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, லெதர் இருக்கையும் இந்த ஸ்கூட்டரின் மதிப்பை உயர்த்துகிறது.\nஜுபிடர் கிளாசிக் மாடலில் இருப்பது போலவே, இந்த ஸ்கூட்டடரில் மட்கார்டில் க்ரோம் பீடிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் இந்த ஸ்கூட்டரின் தனித்துவத்தை காட்டுவதோடு, பார்க்க பிரிமியம் ஸ்கூட்டர் போலவே தோற்றமளிக்கிறது.\nபுதிய டிவிஎஸ் ஜுபிடர் கிராண்ட் எடிசன் மாடலில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. அனலாக் மானி மற்றும் மின்னணு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அராய் சான்றுபடி, இந்த ஸ்கூட்டர் லிட்டருக்ககு 56 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nபண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வை வழங்கும் விதத்தில், இந்த சிறப்பு பதிப்பு மாடலை டிவிஎஸ் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் விரைவில் அனைத்து டீலர்களுக்கும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.\nஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்து டிவிஎஸ் ஜுபிடர்தான் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருந்து வருகிறது. இந்த சூழலில், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் நிச்சயம் டிவிஎஸ் ஜுபிடருக்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஆட்டோக்களில் இனி கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் என்னவெல்லாம் என தெரிந்தால் அசந்து போவீர்கள்\nசுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன\nபவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://vanakamindia.com/is-rajini-kamal-political-comparison-right/", "date_download": "2018-12-17T06:57:26Z", "digest": "sha1:FEHVRXE6ABDZWMJO3OHVCF6SREW5BEYG", "length": 29020, "nlines": 276, "source_domain": "vanakamindia.com", "title": "அரசியலில் ரஜினியோடு கமல் ஹாஸனை ஒப்பிடுவது சரிதானா?- சிறப்புக் கட்டுரை - VanakamIndia", "raw_content": "\nஅரசியலில் ரஜினியோடு கமல் ஹாஸனை ஒப்பிடுவது சரிதானா\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பார்க்-கும் பன்றிக்கறியும்\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nடிசம்பர் 28-30,மதுரையில் ‘எழுமின்’ மாநாடு.. உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் திரளுகிறார்கள்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nஅரசியலில் ரஜினியோடு கமல் ஹாஸனை ஒப்பிடுவது சரிதானா\nரஜினி இன்னும் கட்சியையே அறிவிக்கவில்லை. பக்காவாக அடிப்படைக் கட்டமைப்பு முடிந்த பிறகே அவர் அறிவிக்கவிருக்கிறார். ரஜினிக்கு முன் கட்சியை அறிவித்துவிட வேண்டும் என்ற முனைப்பை மட்டுமே கமலிடம் பார்க்க முடிந்தது. ஆனால் எந்த தூண்டுதலுக்கும் இடம் கொடுக்காமல், அசாத்திய பொறுமை அமைதி காக்கிறார் ரஜினி. இவை எல்லாம் தெரிந்தும் ரஜினியையும் கமலையும் ஊடகங்கள் ஒரே தட்டில் எப்படி நிறுத்த முயல்கின்றன\nரஜினி கமல் அரசியல் இந்த ஒப்பீடுதான் ஊடகங்களிலும் குறிப்பாக நடுநிலை என்ற போர்வையில் அரசியல் பேசுபவர்களிடமும் பிரதானமான பேசுபொருள். இந்த ஒப்பீடு சரியா தவறா என்பதன் விடை அவர்களுக்கே தெரியும். இருந்தும் இவ்வாறு ஒப்பிடுவதன் நோக்கம் ரஜினியை கமலோடு ஒப்பிட்டு அல்லது அவருடைய போட்டியாளராக சுருக்கி வீழ்த்தும் யாரோ கொடுத்திருக்கும் அஜெண்டாவின் ஒரு பகுதிதான் இது. சரி ஏன் இருவரின் அரசியலையும் ஒப்பிட முடியாது என நீங்கள் கேள்வி கேச்கலாம்.. ஆம் ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது\n2017 டிசம்பர் 31 ம் தேதியே தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்திய ரஜினி பிரதானமாக குறிப்பிட்டது அடிப்படை கட்டமைப்பைத்தான்.. முதலில் அதை பலப்படுத்தினால்தான் கட்சி என்பதை தெளிவாகவே அறிவித்து மாவட்டம் வாரியாக பலகட்ட பணிகளுக்குப் பின்பு இப்போது மாவட்டம், நகரம், மாநகரம், ஒன்றியம் எனகிட்டத்தட்ட 9000 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு கட்சி வென்றாலும் தோற்றாலும் நீண்ட கால அரசியலில் இருக்க வேண்டுமானால் இந்த கட்டமைப்பு மிக அவசியம். இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் கமல் ஹாஸன் அவசர அவசரமாக பிப்ரவரி 21ல் கட்சி அறிவித்து மாவட்டப் பொறுப்பாளர்களை மட்டும் அறிமுகம் செய்தார். அதற்கு பிறகு கட்சியின் அடிப்படை கட்டமைப்பு பற்றி எங்கேனும் பேசியிருக்கிறாரா.. இல்லை அதற்கான முயற்சிகள்தான் எடுக்கப்பட்டிருக்கின்றனவா இல்லை அதற்கான முயற்சிகள்தான் எடுக்கப்பட்டிருக்கின்றனவா இல்லை.. இந்த முதல் ஒப்பீட்டிலேயே ரஜினிக்கும் கமலுகும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பது கொஞ்சம் யோசிக்க தெரிந்தவர்களுக்கும் புரிபட்டுவிடும்.\nஅடுத்து தொழில்… ரஜினி தன் கையில் இருக்கும் திரைப்படங்கள் முடிந்த பின்புதான் அரசியல் என்பதை தெளிவாகவே உணர்த்திவிட்டார். பின் எதற்கு கார்த்திக் சுப்பராஜ் படம் என்றால் இப்போதும் சொல்கிறேன் ரஜினி கட்சி ஆரம்பிக்கும்போது அவருடைய சினிமா வேலைகளை அந்த படத்தில் முடித்திருப்பார்.. ஆனால் கமல் ஏற்கனவே இரு படங்களின் நிலை கேள்விக்குறி.. இப்போது இந்தியன் 2. அதுவாவது கட்சி தொடங்கும் முன்பு.. இதோ இப்போது பிக்பாஸ் 2. இதை யாரேனும் ஒருவர் கேள்வி கேட்டிருப்பார்களா\nஅடுத்த மிகமுக்கிய காரணி பங்கேற்பு அரசியல்… ஒரு தலைவரின் அரசியலுக்கு அவரின் தொண்டர்கள் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பது மிக மிக முக்கியம். எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவுக்கு சென்ற ரஜினியை அவர் தொண்டர்கள் வரவேற்ற பிரம்மாண்டம் ஜெ, கலைஞர் அரசியல் வருகையின் பிரம்மாண்டத்திற்கு நிகரானது. ஆனால் கமல் அரசியலில் இந்த பங்கேற்பு அரசியலுக்கு இடமே இல்லை.. அவரின் முதல் அரசியல் மாநாடு, மாநாடு கூட இல்லை சின்ன பொதுக்கூட்டம்.. அங்கு கூடிய கூட்டத்தை விட 10 மடங்கு கூட்டத்தை ஒரு சாதிச்சங்க பொதுக்கூட்டம் திரட்டிவிடும். அதே போலத்தான் மகளிர் தின பொதுக்கூட்டம், திருச்சி பொதுக்கூட்டம் என அனைத்திலும் பங்கேற்பு அரசியல் பூஜ்யம். நாளைக்கே ரஜினி மாநாடு என அறிவித்தால் திமுக அதிமுக கட்சியினருக்கு நிகரான பங்கேற்பை ரஜினி ரசிகர்கள் நிச்சயம் செய்வார்கள்.. இதுவும் அனைத்து ஊடகத்தினருக்கும் நன்கு தெரியும். காலா இசை வெளியீட்டைப் பார்த்தவர்களுக்கு அது புரியும். காலா நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தைப் பற்றி எந்த மீடியாவாவது மூச்சுக் காட்டியிருக்குமா… ம்ஹூம். நம்ம ஊர் ஊடக தர்மம் அது\nகமல் சோசியல் மீடியாவில் நல்ல ரீச் உள்ளவர் என்ற பொதுவான பார்வை உண்டு.. ஆம் அது உண்மையும் கூட. அன்றைய நாளின் எது பிரதான பேசு பொருளோ அதைப்பற்றி ஒரு ட்வீட் நிச்சயம் கமலிடமிருந்து எதிர்பார்க்கலாம். அப்படி இருந்துமே கூட நான் இத்தனாம் தேதி யுட்யூப் லைவில் பேசப்போகிறேன் என அறிவித்தும் லைவை பார்த்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 5000. சாதாரண செய்தி தொலைக்காட்சியின் நேரலைப் பார்வையை விட குறைவு. இதே ரஜினிக்கு நிகழ்ந்திருந்தால் ரஜினி லைவை பார்த்தது இத்தனை பேர்தானாம் என்று பல செய்தி சானல்கள் செய்தி ஆக்கியிருக்கும். கமல் விசயத்தில் எது செய்தியாக வேண்டும் என்பது ஊடகங்களாக முடிவு செய்வதுதான் போலிருக்கிறது.\nஇறுதியாக கமலின் அரசியல் மேல்மட்ட அரசியலாகவே இருக்கிறது. ஆப் வெளியீடு, கிராமசபை விழிப்புணர்வு, சுற்றுப் பயணம் என மநீம கட்சியின் அனைத்து நிகழ்வுகளும் அவரைச் சார்ந்து மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது.. கட்சி ஆரம்பித்து இத்தனை மாதங்களில் அவர் மேற்பார்வை இல்லாமல் எத்தனை ஊர்களில் கிளைக் கழகம் அமைக்கப்பட்டு மநீம கொடி ஏற்றப்பட்டிருக்கிறது பூஜ்யம்.. ஆனால் ரஜினி தலையீடு கொஞ்சமும் இல்லாமலேயே தமிழகத்தின் 65000 க்கும் மேற்பட்ட பூத்கமிட்டி இங்கே அமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் பூஜ்யம்.. ஆனால் ரஜினி தலையீடு கொஞ்சமும் இல்லாமலேயே தமிழகத்தின் 65000 க்கும் மேற்பட்ட பூத்கமிட்டி இங்கே அமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் எந்த பெரிய தலைவர்கள் வருகையும் இல்லாமலேயே மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அங்கே நிலைமை தலைகீழ். எல்லாவற்றுக்கும் கமலேதான் களத்தில் இறங்க வேண்டும்.\nஇந்த மலையளவு வேறுபாடுகள், செயல்பாடுகளில் இவ்வளவு வித்தியாசம் ரஜினிக்கும் கமலுக்கும் இருக்கிறது. இத்தனைக்கும் ரஜினி இன்னும் கட்சியையே அறிவிக்கவில்லை. பக்காவாக அடிப்படைக் கட்டமைப்பு முடிந்த பிறகே அவர் அறிவிக்கவிருக்கிறார். ரஜினிக்கு முன் கட்சியை அறிவித்துவிட வேண்டும் என்ற முனைப்பை மட்டுமே கமலிடம் பார்க்க முடிந்தது. ஆனால் எந்த தூண்டுதலுக்கும் இடம் கொடுக்காமல், அசாத்திய பொறுமை அமைதி காக்கிறார் ரஜினி.\nஇவை எல்லாம் தெரிந்தும் ரஜினியையும் கமலையும் ஊடகங்கள் ஒரே தட்டில் எப்படி நிறுத்த முயல்கின்றன என நீங்கள் கேட்கலாம்.. அதுதான் உண்மையான அரசியல். இங்கே யார் வர் வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என சிலருக்கு அபிலாசைகள் பலமாகவே இருக்கின்றன. அந்த சிலரின் அஜெண்டாவின் ஒரு பகுதிதான் ரஜினி – கமல் அரசியலை ஒப்பிடுவது.. கமலும் சரி ஊடகங்களும் சரி அந்த அஜெண்டாவின் பிரதான காரியதரிசிகள்\nTags: Comparisonkamal haasanmediapoliticsrajinikanthஅரசியல்ஊடகங்கள்ஒப்பீடுகமல் ஹாஸன்ரஜினிகாந்த்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nஅருமையான கட்டுரை..என்று (மே 2017) ரஜினி போர் முழக்கம் விட்டாரோ அதற்கு பிறகுதான் ட்விட்டர் அரசியல் ஆரம்பித்தது..இதை யாராலும் மறுக்க முடியாது..\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/world/44341-20-million-historical-artifacts-destroyed-in-brazil-national-museum-fire.html", "date_download": "2018-12-17T08:55:14Z", "digest": "sha1:HRHVSN2PFOGNM65VU6ADOCN4E5DUWYQE", "length": 8840, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "பிரேசில் அருங்காட்சியகத்தில் தீ விபத்து: கருகிய 2 கோடி கலைப்பொருட்கள் | 20 million historical artifacts destroyed in Brazil National Museum fire", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nபிரேசில் அருங்காட்சியகத்தில் தீ விபத்து: கருகிய 2 கோடி கலைப்பொருட்கள்\nபிரேசிலில் உள்ள பழமையான அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 கோடி கலைப்பொருட்கள் எரிந்து நாசமாயின.\nபிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் மிகவும் பழமையான அருங்காட்சியகம் உள்ளது. இதில் பிரேசில் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள், எகிப்திய கலைப்பொருட்கள் உள்ளிட்ட பிற நாடுகளின் கலைப்பொருட்கள் என 2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\n200 ஆண்டுகள் பழமையான இந்த அருங்காட்சியகத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்.\nஅருங்காட்சியகம் மூடப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பற்றியிருக்கலாம் என்றும், யாரும் கவனிக்காததால் கட்டிடம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி உள்ளன. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.\nஇந்த அருங்காட்சியகத்தின் பாழடைந்த நிலை மற்றும் அரசாங்கத்தின் நிதி குறைப்பு குறித்து ஊழியர்கள் தங்கள் கவலைகளை ஏற்கனவே தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானது தான்: அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nயுஎஸ் ஓபன்: காலிறுதிக்குள் நுழைந்தார் செரினா வில்லியம்ஸ்\nதினம் ஒரு மந்திரம் - கால சர்ப்ப தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை படிக்கலாம்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/news/3951", "date_download": "2018-12-17T08:52:35Z", "digest": "sha1:WFHZ7E73BESVIIYRQREUOQAZ57YXWCJM", "length": 12064, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "சிறையில் இருந்து வீடு திரும்பிய நவாஸ் நவாஸ் ஷரிப் - ஆதரவாளர்கள் உற்சாகம் | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறையில் இருந்து வீடு திரும்பிய நவாஸ் நவாஸ் ஷரிப் - ஆதரவாளர்கள் உற்சாகம்\nஊழல் வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், மகள், மருமகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான அவர்கள் வீடு திரும்பினர்.\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.\nஇதற்கிடையே, ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷீர் கடந்த ஜூலை மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அடிடாலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நவாஸ் ஷரிப் மற்றும் மகள் மரியம் நவாஸ் இஸ்லாமாபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லாகூர் வந்தடைந்தனர். அவர்களை, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.\nமேலும், பலத்த பாதுகாப்புகளுடன் வீட்டிற்கு சென்ற ஷரிப்பை வரவேற்கும் விதமாக விமான நிலையம் முதல் லாகூர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு வரை சாலையின் இருபுறமும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் திரண்டு இருந்தனர்.\nஷரிப்பின் விடுதலையை கொண்டாடும் விதமாக பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர்.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://frutarians.blogspot.com/2011/06/10.html", "date_download": "2018-12-17T06:58:56Z", "digest": "sha1:C5OH3IFHCLFXDEC6ALEC6UY6YTDKKQMI", "length": 13014, "nlines": 194, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: 10. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகள்.", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nஞாயிறு, 26 ஜூன், 2011\n10. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகள்.\nஇயற்கை நலவாழ்வியல் பற்றிய திரு. மூ.ஆனையப்பன் அவர்களின் ''நோயின்றி வாழ'' கட்டுரையின் அடுத்த பகுதி:-\nமனிதன் நோயின்றி வாழ என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்\nமனிதன் நோயின்றி வாழ விரும்பினால், சமைத்த செயற்கை உணவுகளான சோறு, இட்டிலி, தோசை, சப்பாத்தி, வடை, ரொட்டி மற்றும் பிற செயற்கை பானங்களான, காப்பி, ஹார்லிக்ஸ், டீ, விவா, சோடா, பாட்டிலில் அடைத்து கடைகளில் விற்கப்படும் அனைத்துவிதமான குளிர் பானங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.\nமேற்கண்ட உணவுகள் இன்றைய வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்கள் ஆகி விட்டனவே. பின்னர் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும்\nமனிதன் உண்மையிலேயே நோயின்றி வாழ விரும்பினால், அவன் இயற்கை உணவுகளை சாப்பிடவேண்டும். அவையாவன:\n1. கொட்டைப் பருப்புகள், பழவகைகள், பச்சைக் காய்கறிகள், முளை விட்ட தானியங்கள் போன்றன.\n2. இயற்கை பானங்களான நிலத்தடி நீர் (பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் செயற்கை நீர்), இளநீர், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை முதலியவற்றால் தயாரான வெள்ளைச் சர்க்கரை, எசன்ஸ் போன்ற செயற்கை சுவையூட்டிகள் சேர்க்காத சாறுகள்.\nமேற்கண்ட நூறு சதவீத இயற்கை உணவுக்கு மாறுதல் எளிது. பயன்களும் கணக்கற்றவை. நோயின்றி வாழ இவை உதவும்.\nமுழுமையாக மாற இயலாதவர்கள் ஒரு வேளை (நண்பகல்) சமைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு மீதம் இரு வேளைகளிலும் (காலை, இரவு ) மேற்குறிப்பிட்ட வகையில் இயற்கை உணவு வகைகளை உண்டு வரவேண்டும்.\nஇதுவும் முடியாதவர்கள் சமைத்த சைவ உணவுகளை உண்டு கொண்டு இரவு மட்டுமாவது பழங்கள் நிறைந்த இயற்கை உணவுகளை உண்ணலாம்.\nஏன் சமைத்த உணவு ஆபத்தானது\nசமைத்த உணவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ளவர் நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும்\nநன்றி: திரு. மூ.ஆ.அப்பன், இயற்கை நலவாழ்வியல் அறிஞர், குலசேகரன்பட்டினம்(திருச்செந்தூர்), தமிழ்நாடு.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 10:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\n11. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைக...\n10. கனி இருப்ப...இயற்கை நலவாழ்வியல் தொடர் சிந்தனைக...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\n அழகிய மணவாளத்தின் கதி என்ன\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-17T07:53:37Z", "digest": "sha1:GPG6X2J2BYBKERRC2RIRET2GES7VJKVH", "length": 17830, "nlines": 137, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "தேனி நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் நலனுக்காக விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார் .. – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nதேனி நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் நலனுக்காக விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார் ..\nமத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் விமான நிலையம் முற்றுகை திருச்சி : தேனி நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் நலனுக்காக விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் டிடிவி. தினகரன் பங்கேற்றார். திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது டிடிவி. தினகரன் பேசியதாவது : விவசாயிகள் நடத்தும் முற்றுகைப் போராட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் சசிகலா சார்பில் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த போராட்டம் நடக்கிறது. விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவே இந்த போராட்டம் நடக்கிறது. இது ஏதோ அரசியல் லாபத்திற்காக தேர்தலை மனதில் வைத்து நான் செய்யவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாய பெருமக்களுக்கும் நன்றாக தெரியும். கடந்த மார்ச் 25ம் தேதி தஞ்சாவூரில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்காக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினேன். தொடர்ந்து விவசாயிகளுக்கு என்னுடைய ஆதரவு உண்டு என்பதால் தான் அவர்களின் போராட்டங்களில் நான் பங்கேற்று வருகிறேன். விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் நாம் எதிர்ப்போம் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சை டெல்டா பகுதியை நிச்சயம் விவசாயம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றுவோம். விவசாயிகளுக்கு விரோதமான எந்த ஒரு திட்டத்தையும் வருங்காலத்தில் அனுமதிக்க மாட்டோம். மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டமாக இருந்தாலும் ஓஎன்ஜிசி எண்ணெய் எடுக்கும் திட்டமாக இருந்தாலும் அனைத்தையும் எதிர்த்து ஜெயலலிதாவின் ஆட்சியை செயல்படுத்துவோம். விளை பூமியில் ரத்தினமோ, மாணிக்கமோ எது கிடைத்தாலும் எங்களுக்குத் தேவையில்லை. தமிழகத்தை சோமாலியாவாக மாற்றும் திட்டங்களை நாங்கள் நிச்சயம் எதிர்ப்போம்.\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து விரைவில் போராட்டம் அறிவிக்க உள்ளேன். இதே போன்று ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடும் மக்களுக்காக ஏப்ரல் 8ம் தேதி கண்டன பொதுக்கூட்டத்தை அறிவித்திருந்தேன். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிச்சயம் நீதிமன்றம் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கும் மக்களுக்காக அந்த கூட்டத்தை நடத்துவோம் என்றார்.\nPrevious இதனால்தான் திமுகவினர் தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nNext நடிகையும், மாடலுமான புரூனா அப்துல்லாவின் டாப்லெஸ் புகைப்படம் \n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2009/11/blog-post.html", "date_download": "2018-12-17T08:22:15Z", "digest": "sha1:NTEDFSI4GXTREXTOURTISHX445Y6KEFP", "length": 14549, "nlines": 179, "source_domain": "www.kummacchionline.com", "title": "சுகுணா அறையில் சுண்டெலி | கும்மாச்சி கும்மாச்சி: சுகுணா அறையில் சுண்டெலி", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇந்த அனுபவக் கதையில் இரண்டு பிரதான பாத்திரங்கள் தான், மற்றவரெல்லாம் கௌரவத் தோற்றமே. சுகுணா தான் கதாநாயகி, இரண்டாவது பாத்திரமான சுண்டெலி அல்பாயுசில் “அபிட்” ஆகப் போகிறது.\nசுகுணா குடும்பத்தினர் எங்கள் காலனியில் புதியதாக குடிவந்தவர்கள். அவளுடைய தந்தை போலிஸ் கமிஷனர் ஆபீஸில் வேலை பார்க்கிறார். சுகுணா பார்க்க ரேஸ் குதிரை போல இருப்பாள். ஏத்தம் கொஞ்சம் அதிகம். அப்பாவின் செல்லம் வேறு. எங்களுக்கெல்லாம் தலைவலியாக வந்து சேர்ந்தாள்.\nநாங்கள் தெருவுக்கு குறுக்கே கிரிக்கெட் பிட்ச் போட்டு எதிர் வீட்டு சுவற்றில் கரி கோட்டில் விக்கெட் வரைந்து இத்தனை வருஷங்களாக ஆடிக்கொண்டிருக்கிறோம். இவள் வந்தவுடன் மற்றப் பெண்களுக்கும் எங்களை எதிர்க்க ஓரளவுக்கு துணிவு வந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். வேணுமென்றே நாங்கள் கிரிக்கெட் ஆடும் இடத்தில் தரையில் கரிக்கோடிட்டு பாண்டி ஆடுவாள். எங்களுக்கு கிரிக்கெட் ஆட வேறு சரியான இடம் கிடையாது. எவ்வளவோ செய்து பார்த்து விட்டோம், அவள் மசியவில்லை. அவளை ஒரேயடியாக எதிர்க்க எங்கள் யாருக்கும் துணிவில்லை, அவள் அப்பா போலிஸ் கமிஷனர் ஆபீஸில் வேலை பார்ப்பதால் எங்களுக்கு பயம்.\nமொத்தத்தில் அவள் வந்ததில் எங்களுக்கு நிம்மதி போய் விட்டது. கோடை விடுமுறையில் என் வீட்டில் எல்லோருமாக சேர்ந்து கேரம் விளையாடுவோம். அதற்கும் என் தங்கையைத் தூண்டிவிட்டு ஆப்பு வைத்து விட்டாள். நாங்கள் வரும் முன்பே கேரம் போர்டை எடுத்து வைத்துக் கொண்டு ஆட அரம்பித்து விடுவார்கள், அவர்கள் ஆட்டம் முடிந்தவுடன் “ஸ்ட்ரைகரை” ஒழித்து வைத்து விடுவார்கள். என் தங்கையிடம் நான் கேட்டால் கூட இவள் குறுக்கே பூந்து கும்மி அடித்து விடுவாள்.\nசுகுணாவின் அராஜகத்தை ஒழிக்க நாங்கள் எவ்வளவு பாடு பட்டும் ஒன்றும் வழித் தெரியவில்லை. அன்றும் வழக்கம் போல் நாங்கள் கிரிக்கெட் ஆடத் தொடங்குமுன் அவள் தன் தோழிகளுடன்(என் தங்கை சனியனும் கூட) வந்து பாண்டி ஆட ஆரம்பித்து விட்டாள். நாங்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிக்கொண்டிருந்த நேரம், அவள் சற்று விளையாட்டை நிறுத்தி, மற்ற பெண்களை விளையாடச் சொல்லிவிட்டு அவள் வீட்டிற்கு போனாள்.\nசிறிது நேரத்தில் அவள் வீட்டிலிருந்து வீல் என்று ஒரு அலறல். அவள் அம்மாவும் கூட சேர்ந்து \"வீலவே\", மணி அவர்கள் வீட்டிற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினான், நாங்கள் எல்லோரும் பின் ஓடினோம். என்ன ஆச்சு ஆண்டி, என்று கேட்டுக் கொண்டே நாங்கள் சுகுணா இருந்த ரூமுக்கு சென்றோம், அவள் இன்னும் \"வீல்\" அலறலை விடவில்லை.\nநாங்கள் அவள் அறையில் நுழைந்த பொழுது எங்களது கதா நாயகன் \"சுண்டெலி\" மணியின் காலின் கீழ் கத்திரிக்காய் துவையல் போல் கிடந்தது. கதாநாயகன் அறிமுகம் முன்பே \"அபிட்\".\nஆனால் அடுத்தது நாங்கள் கண்ட காட்சி சென்சார் போர்டில் தப்பித்த காட்சி போல் இருந்தது. சுகுணா கட்டிலின் மேல் ஏறி ஒரு காலை ஜன்னலில் வைத்துக் கொண்டிருந்தாள். அவளது \"ஸ்கிர்ட்\" (குட்டை பாவாடை) அபாய எல்லையைத் தாண்டிவிட்டது. அவளது நிலைமை புரிய அவளுக்கு சில கணங்கள் பிடித்தது.\nஇப்பொழுதெல்லாம் சுகுணா எங்கள் பிட்சிற்கு போட்டியாக வருவதில்லை. மேலும் அவள் வந்தாலே நம்ம பசங்க \"சுண்டெலி\" என்று குரல் விடுவார்கள்.\nகதைக்காகவே அமைந்த மாதிரி ஒரு படம் போட்டு இருக்கீங்க பாருங்க அங்கதான் நீங்க நிக்கறீங்க..\n//அபாய எல்லையைத் தாண்டிவிட்டது. //\nபாருங்க அங்கதான் நீங்க நிக்கறீங்க..\nகலையில எங்க வயித் தெரிச்சளைக் வாங்குறீங்க.... நல்லா இருங்கள்.....\nபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி\nஇப்பிடி எல்லாம் புத்தி போகுது... இந்த தரம் தாழ்ந்த எழுத்துக்கு பின்னூட்டம் வேறு... பயத்தில் அலறிய / தன்னை அறியாமல் நின்று கொண்டிருந்த பெண்ணை அங்கேயே கண்ணால் கற்பழித்ததோடு தினமும் அதையே சொல்லி காயபடுத்தி....... கதையாக இருந்தாலும் தயவு செய்து நீக்கி விடவும் சுகுணாவை உங்கள் இரத்த சொந்தமாக நினைத்து.....\nராஜா உங்காள் பின்னூட்டத்திற்கு விளக்கம் எழுதி புதிய சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை. இது ஒரு விடலைப்பையன்களின் கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இதில் எதுவும் பாசாங்கு இல்லை. கண்ணால் கற்பழிப்பதெல்லாம் டூ மச்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமாவீரர் தினம், தமிழ் ஈழம், மற்றும் இலங்கைத் தமிழர்...\nஹைக்கூ - பாகம் 3\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nisaptham.com/2015/11/blog-post_91.html", "date_download": "2018-12-17T07:10:29Z", "digest": "sha1:OUCZY5KHQZ6IV6TM4Z7QKABIIK56C33N", "length": 25284, "nlines": 92, "source_domain": "www.nisaptham.com", "title": "கனெக்‌ஷனும் கம்யூனிகேஷனும் ~ நிசப்தம்", "raw_content": "\n‘கனெக்‌ஷனுக்கும் கம்யூனிகேஷனுக்கும் வித்தியாசமிருக்குய்யா...சின்ன வித்தியாசமில்லை....பெரிய வித்தியாசம்’ என்று சாலமன் பாப்பையாவின் தொனியில் ஒருவர் உரக்கக் கத்திக் கொண்டிருந்தார். பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த கருத்தரங்கு அது. இந்த ஊரில் இப்படித்தான். அடிக்கடி கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். குடும்ப வாழ்வு ஏன் கசந்து போகிறது கணவன் மனைவி ஏன் நாயும் குரங்குமாக மாறிவிடுகிறார்கள் என்று அவ்வப்போது நான்கைந்து பேர்கள் கூடி புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள். அப்படியான ஒரு கண்டுபிடிப்பின் போதுதான் கனெக்‌ஷன் - கம்யூனிகேஷன் விவகாரம் வந்து விழுந்தது. அவர் மனநல மருத்துவர். எதை எதையோ பேசிக் கொண்டிருந்தவர் ‘எனக்கு வர்றதுல முக்காவாசி டைவர்ஸ் கேஸூகதான் அப்பு’ என்று சலித்துக் கொண்டார். விவாகரத்து என்றால் நேரடியாக வழக்கறிஞர்களிடம்தானே செல்வார்கள் என்ற நினைப்பில் ‘அதுக்கு ஏன் உங்ககிட்ட வர்றாங்க கணவன் மனைவி ஏன் நாயும் குரங்குமாக மாறிவிடுகிறார்கள் என்று அவ்வப்போது நான்கைந்து பேர்கள் கூடி புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள். அப்படியான ஒரு கண்டுபிடிப்பின் போதுதான் கனெக்‌ஷன் - கம்யூனிகேஷன் விவகாரம் வந்து விழுந்தது. அவர் மனநல மருத்துவர். எதை எதையோ பேசிக் கொண்டிருந்தவர் ‘எனக்கு வர்றதுல முக்காவாசி டைவர்ஸ் கேஸூகதான் அப்பு’ என்று சலித்துக் கொண்டார். விவாகரத்து என்றால் நேரடியாக வழக்கறிஞர்களிடம்தானே செல்வார்கள் என்ற நினைப்பில் ‘அதுக்கு ஏன் உங்ககிட்ட வர்றாங்க’ என்று பார்வையாளர் ஒருவர் கேட்டதற்கு முறைத்துப் பார்த்துவிட்டு ‘கடைசி கட்ட முயற்சியாக வருகிறார்கள்’ என்று பதிலளித்தார்.\nதமக்கிடையே சிக்கல் இருக்கிறது என்று கணவனுக்கும் தெரிகிறது; மனைவிக்கும் தெரிகிறது. அந்தச் சிக்கலை அவிழ்த்துவிட முடியும் என்றும் இருவருமே நம்புகிறார்கள். ஆனால் வழிவகைகள்தான் தெரிவதில்லை. சமாதானம் ஆகிவிடலாம் என்று ஆசுவாசமாக அமர்ந்து பேசினாலும் கூட பிரச்சினை பெரிதாகி இன்னமும் சிக்கலைக் கூட்டிவிடுகிறது. அதனால்தான் கடைசி கட்ட முயற்சியாக மனநல மருத்துவர்களை நாடுகிறார்கள். இருவருக்கும் நல்ல நேரமாக இருந்தால் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் ஒன்பது கிரகங்களின் அதிபதிகளும் குப்புறப்படுத்துவிடுகிறார்கள் என்பதால் தேங்காய் உடைவது போல உடைந்து ஒருவர் இந்தத் திசையிலும் இன்னொருவர் எதிர்திசையிலும் கிளம்பிவிடுகிறார்கள்.\nஅது என்ன கனெக்‌ஷனுக்கும் கம்யூனிகேஷனுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்\nவெறும் தகவல்களைக் கடத்துவது கம்யூனிகேஷன். கனெக்‌ஷன் அதைவிட ஒரு படி மேல். தகவல் மட்டுமில்லாமல்- அன்பு, கோபம், சந்தோஷம், துக்கம் என்கிற உணர்ச்சிகளோடு இன்னொருவருடன் மனநிலையோடு இணைவது. முதல் சமாச்சாரத்திற்கு- அதாவது கம்யூனிகேஷனுக்கு சமூக வலைத்தளங்கள் போதும். ஆனால் சம்சாரத்துடன் பேசுவதற்கும் கூட செல்போனை நம்புவதுதான் தூக்கியடித்துவிடுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்றவை நாம் சொல்ல விரும்புகிற தகவல்களைக் மற்றவர்களுக்குக் கடத்திவிடும். நம் உணர்ச்சிகளோடு அதிக சம்பந்தம் இல்லாத மனிதர்களுடன் உரையாடுவதற்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ‘உடம்பைப் பார்த்துக்குங்க’ என்பதோடு முடிந்துவிடுகிற உறவுகள் அவை. ஆனால் கணவனும் மனைவியும் இன்னபிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் அப்படியன்று. தவித்துப் போய்விடுவார்கள். அவர்களிடமும் செல்போன் வழியாகவேதான் பேச வேண்டுமா\nகம்யூனிகேஷனில் இல்லாத ஒன்று ஆனால் கனெக்‌ஷனில் இருக்கக் கூடியது என்னவென்று கேட்டால் ‘நம்பிக்கை’ என்று சொல்லலாம். Trust. அதைப் பற்றித்தான் அந்த மனநல மருத்துவர் பேசிக் கொண்டிருந்தார். உறவுகளுக்கிடையே நம்பிக்கை மிக முக்கியம். அந்த நம்பிக்கை கண்களோடு கண்கள் பார்த்துப் பேசும் போதுதான் வலுப்பெறும். வெறும் செல்பேசி தகவல் பரிமாற்றங்களால் எல்லாக்காரியங்களையும் முடித்துவிடலாம் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையை முதலில் அடித்து நொறுக்குங்கள் என்றார்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.\nஅவன் ஒரு ஐடி வாலா. எப்படியும் லட்சத்தைத் தொடக் கூடிய சம்பளம். தமது சொந்த ஊரிலேயே பெண்ணொருத்தியைப் பார்த்து திருமணம் செய்து கொஞ்ச நாட்கள் அமெரிக்காவிலிருந்துவிட்டு பணம் கட்டுக்கட்டாகச் சேர்ந்தவுடன் ஹைதராபாத்தில் நல்ல பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறிவிட்டார்கள். இவ்வளவு காலத்தில் ஒரு குழந்தை பிறந்திருக்க வேண்டுமல்லவா ம்ஹூம். வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாம். கணவனும் விட்டுவிட்டான். அம்மா விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். ‘வருஷக்கணக்காச்சே...புழு பூச்சி இருக்கா ம்ஹூம். வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாம். கணவனும் விட்டுவிட்டான். அம்மா விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். ‘வருஷக்கணக்காச்சே...புழு பூச்சி இருக்கா...யாராச்சும் டாக்டரை பார்க்கலாம்ல’ என்று அழுத்தம் கொடுக்கவும் இவன் அம்மா சொல்வதற்கு தலையாட்டுவதா வீட்டுக்காரிக்குத் தலையாட்டுவதா என்று தெரியாமல் மண்டை காய்ந்திருக்கிறான். ‘ஆபிஸ்ல மேனேஜர் சாவடிக்கிறான்...இங்கே வந்தால் வீட்டில் சாவடிக்கிறார்கள்’ என்று நொந்து நூடுல்ஸ் ஆனவன் கடைசியில் ‘உனக்கு என்னதாண்டி பிரச்சினை’ என்று மனைவியிடம் கேட்டிருக்கிறான்.\nஅதுவரையில் புகைவிட்டுக் கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறி வீட்டின் வரவேற்பறை, படுக்கயறை என்று ஓரிடம் பாக்கியில்லாமல் கருக்கியிருக்கிறது. ‘என்னையவே கேள்வி கேட்குறியா’ என்றவள் நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேண்டாம் என்று தலையைச் சிலுப்பிவிட்டு கிளம்பிவிட்டாள். எங்கே போகிறாள் என்பதெல்லாம் தெரியவில்லை. அவளும் வேலைக்குப் போகிறவள்தான். நல்ல சம்பளம். யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை. பெட்டியைக் கட்டிவிட்டாள். ‘இது என்ன வம்பா இருக்கு’ என்றவள் நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேண்டாம் என்று தலையைச் சிலுப்பிவிட்டு கிளம்பிவிட்டாள். எங்கே போகிறாள் என்பதெல்லாம் தெரியவில்லை. அவளும் வேலைக்குப் போகிறவள்தான். நல்ல சம்பளம். யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை. பெட்டியைக் கட்டிவிட்டாள். ‘இது என்ன வம்பா இருக்கு’ என்று அவளது அலுவலகத்து வாசலில் தினமும் தேவுடு காக்கத் தொடங்கியிருக்கிறான். அவள் கண்ணில்படுவதேயில்லை. அப்புறம்தான் தெரிந்திருக்கிறது. இன்னொருவனுடன் காரில் ஏறி கறுப்புக்கண்ணாடியை ஏற்றிவிட்டு இவன் கண்களிலிருந்து தப்பித்திருக்கிறாள்.\nஅவளுக்கு மின்னஞ்சல் அனுப்பி, வாட்ஸப்பில் கேள்விகளை அனுப்பி எழுத்துக்கள் தேய்ந்ததுதான் மிச்சம். ‘சரி தொலையட்டும். விவாகரத்து வாங்கிக்கலாம்’ என்று செய்தி அனுப்பி வைத்திருக்கிறான். அதற்கு மட்டும் பதில் வந்திருக்கிறது. ‘அடியேய்...இதுக்குத்தான் காத்திருந்தியா’ என்று நினைத்தவன் எப்படியோ வளைத்து கெஞ்சிக் கூத்தாடி மனநல மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கிறான். சாலமன் பாப்பையா மாதிரி கத்திக் கொண்டிருக்கிறார் அல்லவா’ என்று நினைத்தவன் எப்படியோ வளைத்து கெஞ்சிக் கூத்தாடி மனநல மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கிறான். சாலமன் பாப்பையா மாதிரி கத்திக் கொண்டிருக்கிறார் அல்லவா அதே மருத்துவரிடம்தான். அவள் வைத்த மிகப்பெரிய குற்றச்சாட்டு ‘இவனுக்கு நான் பொண்டாட்டியா இந்த செல்போன் பொண்டாட்டியான்னே தெரியல...எப்போ பாரு அதையே ஒளிச்சு ஒளிச்சு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கிறான்’ என்றாளாம். அது வரை தவறு முழுவதும் அவளிடம்தான் என்று நம்பிக் கொண்டிருந்த மருத்துவருக்கு சந்தேகம் தட்டியிருக்கிறது. இவன் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார். தவறு தன்பக்கத்திலும் இருக்கிறது என்பதை அவன் அது வரை உணர்ந்திருக்கவே இல்லை. இரண்டு பேரும் அமர்ந்து பேசியிருந்தால் பிரச்சினையை எப்பொழுதோ தீர்த்திருக்கலாம். ஆனால் வெள்ளம் கரை மீறிவிட்டது. பூதாகரமாகி நிற்கிறது.\nநடுவில் வேறொருவன் வந்துவிட்டான் அல்லவா அவன் இவளோடு வேலை செய்பவன். அலுவலகத்தில் மதிய உணவுக்குச் செல்லும் போதும் டீ குடிக்கப் போகும் போதும் அவனிடம் ‘வீட்டுக்காரன் மோசம்..சரியில்லை’ என்று புலம்பியிருக்கிறாள். ‘உனக்குத் தோள் கொடுக்க நானிருக்கிறேன் தோழி’ என்று ப்ராகட் போட்டுவிட்டான். இந்த இடத்தில்தான் ஒன்றை கவனிக்க வேண்டும். கணவன் மனைவியோடு பேசியதைவிடவும் நடுவில் புகுந்தவன் அவளோடு அதிக நேரம் பேசியிருக்கிறான். இந்த பேச்சு அவன் மீது நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. கணவனின் இடத்தை அவன் பிடித்துவிட்டான். ஏதாவது வாய்ப்பு கிடைக்கட்டும் என்று காத்திருந்தவள் கணவன் ‘உனக்கு என்னதான் பிரச்சினை’ என்று கேட்கவும் பெரிய குண்டாந்தடியாக எடுத்து உறவை அடித்து நொறுக்கிவிட்டாள்.\n’ என்று கூட்டத்திலிருந்த ஒருவர் மருத்துவர் கேட்டார்.\n’ என்று திருப்பிக் கேட்டு வாயடைக்கச் செய்துவிட்டார். ‘அது தலைக்கு மேல போற வெள்ளம். ஜாண் போகுதா முழம் போகுதான்னெல்லாம் தெரியல. முடியாம விட்டுட்டேன்’ என்றவர் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறினார்.\nஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது செல்பேசியை அணைத்து வைத்துவிடச் சொன்னார். அலுவலகத்தில் அணைத்து வைத்தேன். மாலையில் வண்டியோட்டும் போது அணைத்து வைத்தேன் என்கிற சால்ஜாப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது. வீட்டில் இருக்கும் போது அணைத்து வைக்க வேண்டும். அதுவும் சைலண்ட் மோடில் போட்டு வைக்கிறேன் என்பதும் கதைக்கு உதவாது. அப்படி போட்டு வைத்தால் நினைப்பு முழுவதும் அந்தக் கருமாந்திரத்தின் மீதேதான் இருக்கும். மொத்தமாக அணைத்து வைத்துவிட வேண்டும்.\n‘என்னை இப்படிச் சொல்லிட்டீங்க..நான் எவ்வளவு பிஸி தெரியுமா இருபத்து நாலு மணி நேரமே பத்த மாட்டேங்குது....’ என்று யாராவது கண்டிப்பாகச் சொல்லக் கூடும். அது சரிதான். இந்தக் காலத்தில் யார்தான் பிஸி இல்லை இருபத்து நாலு மணி நேரமே பத்த மாட்டேங்குது....’ என்று யாராவது கண்டிப்பாகச் சொல்லக் கூடும். அது சரிதான். இந்தக் காலத்தில் யார்தான் பிஸி இல்லை தெருநாய் கூட பிஸியாகத்தான் இருக்கிறது. மூச்சிரைக்க ஓடிக் கொண்டேயிருக்கிறது. நமக்கு ஒவ்வொரு மணி நேரமும் முக்கியம்தான். அவசரச் செய்தி ஏதாவது வரக் கூடும். தொழில் சம்பந்தமாக யாராவது அழைக்கக் கூடும். இருந்து விட்டுப் போகட்டும். யோசித்துப் பார்த்தால் எவ்வளவு அவசர காரியமாக இருந்தாலும் நிச்சயமாக ஒரு மணி நேரம் காத்திருக்க முடியும். காத்திருக்கட்டும். குடும்பம், குழந்தையைவிடவா மற்றவையெல்லாம் முக்கியம்\nடிவி, தொலைபேசி, செய்தித்தாள் என்று எதுவுமில்லாமல் ஒரு மணி நேரம் வேறு எதைப் பற்றியும் சிந்தனையில்லாமல் குடும்பத்தைப் பற்றி மட்டும் நினைத்து அவர்களோடு மட்டும் பேச வேண்டும். ஒரு மாதம் கடைபிடித்தால் கூட வித்தியாசத்தை உணரலாம். இருபத்து நான்கு மணி நேரத்தில் நமக்கு ஏதாவதொன்று என்றால் பரிதவித்துப் போகிறவர்களுக்காக வெறும் ஒரு மணி நேரத்தைத்தான் ஒதுக்கச் சொல்கிறார்கள். அதைக் கூட செய்ய மாட்டோமோ என்ன\n(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய கைகளுக்குள் ஆர்.டி.எக்ஸ் தொடரின் ஒரு கட்டுரை)\nகைகளுக்குள் ஆர்.டி.எக்ஸ் 2 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/15115408/1157069/UN-rejects-Russian-attempt-to-condemn-US-aggression.vpf", "date_download": "2018-12-17T08:34:20Z", "digest": "sha1:LDFP5TU7U6BI2GQ3MI5KF77QMOAIARYF", "length": 17647, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி || UN rejects Russian attempt to condemn US aggression in Syria", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nசிரியா மீது அமெரிக்கா கூட்டுபடைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது. #UNSecurityCouncil #Syriastrikes\nசிரியா மீது அமெரிக்கா கூட்டுபடைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது. #UNSecurityCouncil #Syriastrikes\nஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.\nசர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியா முன்வைத்தது.\nஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால்தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்னும் நிலையில் ரஷியாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷியா இயற்றிய இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.\nஅமெரிக்காவும் ரஷியாவும் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டு கொண்டு இருக்காமல் சிரியா விவகாரத்தில் செய்ய வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுப்பதற்காக பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து பொதுகருத்தை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருந்தார்.\nஇதற்கிடையே, சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் நேற்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.\nஇந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றினார்.\nசிரியா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், மேற்கொண்டு சிரியாவில் தாக்குதல் நடத்த கூடாது என ரஷியா கொண்டுவந்த தீர்மானத்துக்கு சீனா மற்றும் பொலிவியா ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், குவைத், போலாந்து, ஐவரி கோஸ்ட் ஆகிய எட்டு நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். எத்தியோப்பியா, கஜகஸ்தான், எக்குவட்டோரியல் கினியா, பெரு ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.\nஇதனால் அமெரிக்காவுக்கு எதிராக ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. #tamilnews #UNSecurityCouncil #Syriastrikes\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - தூத்துக்குடி கலெக்டர் பேட்டி\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபெர்த்: 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 287 ரன் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nசுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கேவியட் மனு தாக்கல்\nமாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nபெர்த் டெஸ்ட்: இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்கு- லோகேஷ் ராகுல் டக், புஜாரா 4 ரன்னில் அவுட்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/121930-isro-launches-the-irnss1i-navigation-satellite-aboard-the-pslvc41-from-sriharikota.html", "date_download": "2018-12-17T07:55:18Z", "digest": "sha1:735JHLMCY4I5IYUBNYIOYDF3O4TKSCD4", "length": 17761, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி41 ராக்கெட்..! | ISRO launches the IRNSS-1I navigation satellite aboard the PSLV-C41 from Sriharikota", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:35 (12/04/2018)\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி41 ராக்கெட்..\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 செயற்கைகோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி-சி41 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nபேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் வான்வெளி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இது ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துக்கு இணையான நாவிக் எனப்படும் தொழில்நுட்பத்தைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளின் மொத்த எடை 1,425 கிலோ ஆகும். இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள். இதனை பி.எஸ்.எல்.வி-சி41 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ தீர்மானித்த இஸ்ரோ அதற்கான கவுன்ட் டவுனை நேற்றிரவு தொடங்கியது. அந்தவகையில் இன்று அதிகாலை 4.04 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் 43-வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் இதுவாகும்.\nமுன்னதாக 2013-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி சி-22 ராக்கெட் மூலம் 1ஏ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கடிகாரம் பழுதானதால் படங்கள் மற்றும் தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எச் செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதில், வெப்ப தகடுகள் சரியாக வேலை செய்யாததால் செயற்கைகோள் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.\n`அடுத்த மாதம் தொடங்க வேண்டிய அட்மிசன் இப்போதே க்ளோஸ்' - அசத்தும் அரசு பள்ளி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள்\n`இன்றுடன் 100 நாள் முடிந்தது' - பேரறிவாளன் விடுதலைக்காகக் கலங்கும் அற்புதம்மாள்\n' - பாலத்தால் பதறும் அரியலூர் மக்கள்\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mmkelection2009.blogspot.com/2009_05_01_archive.html", "date_download": "2018-12-17T08:10:36Z", "digest": "sha1:ZHJX53J2WIZQK5RBRKESYSNTGI4Y2JHP", "length": 154599, "nlines": 488, "source_domain": "mmkelection2009.blogspot.com", "title": "மனிதநேய மக்கள் கட்சி, மக்களவை தேர்தல் 2009: May 2009", "raw_content": "மனிதநேய மக்கள் கட்சி, மக்களவை தேர்தல் 2009\nமண்டிய இருள்கிழிக்கும் மக்களின் எழுச்சி மாற்று அரசியலுக்கான மாபெரும் புரச்சி\nமயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பெற்ற வாக்குகளின் விபரங்கள்\nபேரவை தொகுதிகள்: 1. சீர்காழி (தனி), 2. மயிலாடுதுறை, 3. பூம்புகார், 4. திருவிடைமருதூர் (தனி), 5. கும்பகோணம், 6. பாபநாசம்.\nமனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பெற்ற வாக்குகள் 19, 816\n2004 தேர்தலில் பெற்ற வாக்குகள்.\nமணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்): 5,48,250\nமக்களவைத் தேர்தல் 2009 முடிவுகள்:\nபதிவான வாக்குகள் - 7,99,586\nஓ.எஸ். மணியன் (அதிமுக) - 3,64,089.\nமணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) - 3,27,235.\nஜி.கே. பாண்டியன் (தேமுதிக)- 44,754.\nஎம்.எச். ஜவாஹிருல்லா (மமக)- 19,816.\nஎஸ். கார்த்திகேயன் (பாஜக)- 7,486.\nஎல்.வி. சப்தரிஷி (பகுஜன் சமாஜ்)- 5,554.\nஎம். ராஜாமணி (சுயேச்சை)- 4,684.\nஎஸ். கணேசன் (வள்ளலார் பேரவை) 4,129.\nஎம். தட்சிணாமூர்த்தி (சுயேச்சை) 2,700.\nகே. நாகராஜன் (சுயேச்சை) 2,599.\nபி. ராஜகுமார் (சுயேச்சை) 2,584.\nஎன். குணசேகரன் (சிபிஎம்எல்) 2,262.\nதி. திமோத்யூ (சுயேச்சை) 2,051.\nவி. ஜெயராமன் (சுயேச்சை) 1,828.\nஏ. கிருஷ்ணப்பா (சுயேச்சை) 1,377.\nஆர். வெங்கட்ரமணி (சுயேச்சை) 1,192.\nகே.என். ஜெயக்குமார் (சுயேச்சை) 930.\nவி. பாலாஜி (சுயேச்சை) 848.\nசுடர் ஆர். காளிமுத்து (சுயேச்சை) 847.\nஅப்துல் ஜலீல் (சுயேச்சை) 734.\nஎஸ்.எம். பிரபுதாசன் (சுயேச்சை) 646.\nஎஸ். அறிவழகன் (சுயேச்சை) 627.\nஎம்.எச். அகமது மரைக்காயர் (சுயேச்சை) 610.\nLabels: மக்களவை தேர்தல் 2009, மயிலாடுதுறை விபரங்கள்\nமத்திய சென்னை மக்களவை தொகுதி விபரங்கள்\nசட்டப் பேரவை தொகுதிகள் விபரம். 1. வில்லிவாக்கம், 2. எழும்பூர் (தனி), 3. துறைமுகம், 4. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, 5. ஆயிரம் விளக்கு, 6.அண்ணா நகர்.\nமனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி அவர்கள் பெற்ற வாக்குகள் 13, 160\nதயாநிதி மாறன் ( தி முக): 3,16,329\nபாலகங்கா ( அ தி முக): 1,82,151\n2009 மக்களவை தேர்தல் முடிவுகள்\nதயாநிதி மாறன் (திமுக) - 2,85,783\nமுகமது அலி ஜின்னா(அதிமுக)- 2,52,329\nLabels: மக்களவை தேர்தல் 2009, மத்திய சென்னை\nஇராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பெற்ற வாக்குகளின் விபரங்கள்\nஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதி குறித்த விபரங்கள்\nமனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் எஸ். சலிமுல்லாகான் பெற்ற வாக்குகள் 21,430\n15 வது மக்களவை தேர்தல் 2009\nஇராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை தொகுதியில் இருந்த அறந்தாங்கியும், விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி என மொத்தம் 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியதாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மாறியுள்ளது. கடலாடி சட்டப்பேரவைத் தொகுதி முற்றிலுமாக நீக்கப் பட்டு விட்டது. மறுசீரமைப்பில் புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்டுவிட்டதால் அந்த மாவட்டத்தில் இருந்த அறந்தாங்கி தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது.\nமுந்தைய 2004 தேர்தலில் பெற்ற வாக்குகளின் விபரம்:\nஎம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன் (திமுக): - 2,35,287\nசெ.முருகேசன் (அதிமுக): - 2,25,337\nசட்டப்பேரவை தொகுதி வாரியக பெற்ற வாக்குகளின் விபரம்.\nஅறந்தாங்கி: எஸ். சலிமுல்லாகான், மனிதநேய மக்கள் கட்சி (1,489), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (21,658), ஜே.கே. ரித்தீஷ், திமுக (39,460), எஸ். திருநாவுக்கரசர், பா.ஜ.க. (28,917), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (1,745), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,456).\nதிருச்சுழி: எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (1,634), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (42,452), ஜே.கே. ரித்தீஷ், திமுக (56,467), திருநாவுக்கரசர், பாஜக (7,589), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (2,319), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,053).\nபரமக்குடி: எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (3,637), வ. சத்தியமுர்த்தி, அதிமுக (43,113), ஜே.கே. ரித்தீஷ், திமுக (45,218), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,573), பிரிசில்லா பாண்டியன், பகுஜன்சமாஜ் (11,617), சிங்கை. ஜின்னா, தேமுதிக (4,575).\nதிருவாடானை: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க. (4,774), வ. சத்தியமுர்த்தி, அதிமுக (31867), ஜே.கே. ரித்தீஷ், திமுக (53,840), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (25,913), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (4,623), சிங்கை. ஜின்னா, தேமுதிக (6,154).\nஇராமநாதபுரம்: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க (6,712), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (38,698), ஜே.கே. ரித்தீஷ், திமுக (47,850), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (28,551), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (3,119), சிங்கை. ஜின்னா, தேமுதிக (9,393).\nமுதுகுளத்தூர்: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க.(3,184), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (47,032), ஜே.கே. ரித்தீஷ், திமுக (50,425), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,451), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (15,532), சிங்கை. ஜின்னா, தேமுதிக (8,926).\nஇராமநாதபுரம் மக்களவை தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் விபரங்கள்:\nமொத்த வாக்குகள் - 11,31,741\n1. ஜே.கே. ரித்திஷ் (திமுக) -2,94945\n2. வ. சத்தியமூர்த்தி (அதிமுக) -2,25,030\n3. எஸ்.திருநாவுக்கரசர் (பா.ஜ.க) -1,28,322\n4. பிரிசில்லா பாண்டியன் (பகுஜன் சமாஜ்) -39,086\n5. எஸ்.சலிமுல்லாகான் (மனித நேய மக்கள் கட்சி) -21,439\n6. எஸ்.சிங்கை ஜின்னா (தேமுதிக) -49,571\n7. ஆர்.முகம்மது ஆபித் அலி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) -1,496\n9. எஸ்.சண்முகையா பாண்டியன் -1119\n10. எஸ்.சுவார்ட்ஸ் துரை -961\nராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 1951 முதல் 2009 வரை வெற்றி பெற்றவர்களில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமாக 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள், அவர்களை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் விவரம் அடைப்புக் குறிக்குள்:\n1951-ம் ஆண்டு -நாகப்பசெட்டியார், காங் -1,09,110, (டி.சுந்தரம், கிஷான் மஸ்தூர்-44118),\n1957-ல் பி. சுப்பையா அம்பலம், காங் -89,701, (ஆர்.கே. ராமகிருஷ்ணன், சுயே -50668), 1962-ல் எம். அருணாச்சலம், காங் -1,45,396, (சலிவதீஸ்வரன், சுதந்திரா-114513),\n1967-ல் எம். ஷெரீப், சுயே -1,80,392 (எஸ். பாலகிருஷ்ணன், காங் -1,48,367),\n1971-ல் பி.கே. மூக்கையாத் தேவர், பார்வர்டு பிளாக் -2,08,431, (எஸ். பாலகிருஷ்ணன், ஸ்தா. காங் -1,39,276),\n1977-ல் பி. அன்பழகன், அதிமுக -2,97,612, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,22,482),\n1980-ல் எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -2,75,049, (பி. அன்பழகன், அதிமுக -1,90,916),\n1984-ல் வி. ராஜேஸ்வரன் -காங் -2,74,922, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,74,778),\n1989-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,98,145, (சுப. தங்கவேலன், திமுக -2,18,601),\n1991-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,48,415, (காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி, 1,76,889),\n1996-ல் எஸ்.பி. உடையப்பன், த.மா.கா -3,31,249, (வி. ராஜேஸ்வரன், காங் -1,35,945),\n1998-ல் வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,58,978, (எஸ்.பி. உடையப்பன், தமாகா -2,34,886),\n1999-ல் கே. மலைச்சாமி, அதிமுக -2,65,253, (எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக -2,58,607),\n2004-ல் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக- 2,35,287, (செ. முருகேசன், அதிமுக-2,25,337),\n2009-ல் கே. சிவக்குமார் என்ற ஜே.கே. ரித்தீஷ், திமுக -2,94,945, (வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,25,030).\nதற்போது நடைபெற்று முடிந்துள்ள 15-வது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி. சத்தியமூர்த்தியை விட கூடுதலாக 69,915 வாக்குகள் பெற்று, ஜே.கே. ரித்தீஷ் வெற்றி பெற்றுள்ளார்.\nLabels: இராமநாதபுரம், சட்டப் பேரவை தொகுதி, மக்களவை தொகுதி\nபொள்ளாச்சி மக்களவை தொகுதி விபரம்.\nபொள்ளாச்சி மக்களவை தொகுதி விபரங்கள்.\nமனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சகோ இ. உமர் அவர்கள் பெற்ற வாக்குகள் 13,933 என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nசட்டமன்ற தொகுதி விபரம்: 1. தொண்டாமுத்தூர், 2. கிணத்துக்கடவு, 3. பொள்ளாச்சி, 4. வால்பாறை (தனி), 5. உடுமலைப்பேட்டை, 6. மடத்துக்குளம்.\nதனித் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி மக்களவையில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), பொங்கலூர் ஆகியபேரவைத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. மறுசீரமைப்பில் பொங்கலூர் தொகுதி நீக்கப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதி ஈரோடு மக்களவையில் சேர்க்கப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலை, புதிதாக உருவாக்கப்பட்ட மடத்துக்குளம் ஆகிய பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.\nபேரூர் தொகுதியில் கோவை மாநகரையொட்டி இருந்த குறிச்சி, குனியமுத்தூர் நகராட்சிப் பகுதிகள் கிணத்துக்கடவு தொகுதியோடு இணைக்கப்பட்டுள்ளன. பேரூர் தொகுதியில் இருந்த கோவை மாநகராட்சியின் 48 முதல் 56 வார்டுகள், சில பேரூராட்சிப் பகுதிகள் தொண்டாமுத்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன கோவை மாநகரின் மையப் பகுதியில் வசித்தாலும், பொள்ளாச்சி மக்களவையில் இருக்கும்படி தொகுதி எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலும் பரப்பளவில் மிகப் பெரிய தொகுதியாகப் பரந்து விரிந்து காணப்படுகிறது.\nபொள்ளாச்சித் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 10 லட்சத்து 13 ஆயிரத்து 708. ஆண்கள் 5 லட்சத்து 8 ஆயிரத்து 871. பெண்கள் 5 லட்சத்து 4 ஆயிரத்து 837. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் மற்றும் தலித்துகள் தலா 40 சதவீதத்தினர் உள்ளனர். சிறுபான்மை சமூகத்தினர், நாயுடு, செட்டியார் உள்ளிட்ட பிற ஜாதியினர் அனைவரும் சேர்ந்து 20 சதவீதத்தினர் உள்ளனர்.\nLabels: பொள்ளாச்சி, மக்களவை தேர்தல் 2009\nதோல்வியே வெற்றியின் முதல் படி\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nதோல்வியே வெற்றியின் முதல் படி\nநீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்-குர்ஆன்)\nநமது தாய்க்கழகமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், நம் முஸ்லிம் சமுதாயத்திற்காக பற்பல இன்னைகளையும், கரடுமுரடான பாதைகள் பலவற்றையும் கடந்து வந்து, கடந்த 14 ஆண்டுகளாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒவ்வொரு துறையிலும் வெற்றி நடை போடுவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.\nகல்வி விழிப்புணர்வு, பொதுநலசேவைகள், குருதிக்கொடைகள், உரிமைமீட்புப் போராட்டக்களங்கள் என்று நம் சமுதாய முன்னேற்றத்திற்காக நமது கழகம் ஆற்றிய அளப்பறிய தியாகங்களை தற்போது நினைவு கூறுமளவிற்கு எவரும் எளிதில் மறந்து விடக்கூடிய விஷயமன்று. தனது வெற்றிப்பயணங்களின் மற்றொரு மைல்கல்லான முஸ்லிம்களின் தன்னிகரற்ற சக்தியை அரசியல் களத்தில் நிலைநாட்டுவதற்காக, நமது சமுதாயத்தின் நீண்ட நாளைய உள்ளக்குமுறலை அரசியல் களத்திலும் மனிதநேய மக்கள் கட்சியாக பிரதிபளித்தது.\nநடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பொருளாதார சிக்கலுக்கிடையில், தமிழக அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், முஸ்லிம்களின் கடந்த காலங்களைப் போல் திராவிடக்கட்சிகளிடம் ஒருசீட்டுக்காக மண்டியிட்டு மடிபிச்சைக் கேட்கும் அளவிற்கு இழிநிலையில் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அல்லாஹ்வின் துணையோடு, நம் சமுதாய அடலேறுகளின் அயராது உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு தனி அரசியில் களம் கண்டோம் - அல்ஹம்துலில்லாஹ்.\nகாரணம் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு இன்னல் என்றால் அது என் பிணத்தின் மீதுதான் நிகலும் என்ற புளித்துப்போன வீரவசனங்களை இச்சமுதாயம் இனியும் கேட்கத் தயாரில்லை என்பதை உணர்த்துவதற்காகவும்,\nசட்டம் இயற்றும் அவைகளில் இடமில்லை என்றாலும் என் சவலைப்பிள்ளைகளுக்கு என் நெஞ்சத்தில் என்றும் இடமுண்டு என்ற பழைய பஞ்சாங்க பசப்பு வார்த்தைகளால் இனி முஸ்லிம்களை கோமாளிகளாக ஆக்கிட முடியாது என்பது நிரூபிப்பதற்காகவும்,\nநமது சமுதாயத்தின் தன்மானம் காப்பதற்காக, திமுக, அதிமுக என்ற பணம் மற்றும் படை பலங்கள் பல கொண்ட கூட்டணிகளை எதிர்த்து 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாம் கால் பதித்தோம்.\nஜனநாயத்தை பணநாயகம் ஆட்சி புரியும் நம் தாய்த்திருநாட்டில், 2 மாதங்களில் ஒரு அரசியில் கட்சியை துவங்கி 3வது மாதத்தில் நாடளுமன்றம் செல்வது என்பது எட்டாக்கனி என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில், அராஜகமும் அடக்குமுறைகளும் அரங்கேறிய 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிட்ட நான்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே என்ற எண்ணம் நம் சகோதரர்கள் பலருக்கு சோர்வை அளித்திருக்கலாம். அத்தகைய நல்ல உள்ளங்களுக்கு வல்ல அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்.\n எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே முழுமையாக அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:112)\nநிச்சயமாக எவர்கள் ''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 46:13)\n ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும''; என்ற தாரக மந்திரத்தை இலட்சியமாக உணர்த்தும் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நமது இலட்சியம், நமது கொள்கை, நமது இறுதி இலக்கு அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற்று ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் என்ற உயரிய சுவர்க்கத்தை அடைவதுதானே தவிர வேறில்லை. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் கால் பதிப்பதென்பது மக்களுக்கு சேவை செய்யவும், பின்தங்கியுள்ள நம் முஸ்லிம் சமுதாயத்ததை முன்னேற்றப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியே அல்லாமல் வேறில்லை.\n என்று நாம் மனிதநேய மக்கள் கட்சி என்ற தனி அரசியல் களம் கண்டோமோ அன்றே தமிழக முஸ்லிம்கள் திராவிடக்கட்சிகளுக்கு அடிமைகளல்ல என்று நிரூபித்ததில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.\nபணபலத்திற்கும், படைபலத்திற்கு இந்த சமுதாயம் அடங்கிவிடாது, மாறாக ஃபினிக்ஸ் பறவையை போல மரணத்திலிருந்து எதிர்நீச்சல் போடும் ஆற்றல் நமக்குண்டு என்பதை தமிழக அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்தலில் வெற்றி கண்டிருக்கிறோம்.\nபதவி வெறிகொண்ட இத்திராவிடக் கட்சிகள் நம்பிரச்சாரத்தைக் கண்டு தோல்வி பயத்தால் நம்மை பேரம் பேசுமளவிற்கு, நம் சகோதரர்கள் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்துமளவிற்கு நம்மை கண்டு அஞ்சியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.\nநாம் ஒரு கூட்டணியின் வெற்றிக்காக களம் இறங்கினால் 100 சதவிகித வெற்றிக்காக அவர்களக்காக உழைக்கவும் தெரியும், அதே நேரத்தில் அவர்கள் நம்மை கிள்ளுக் கீரையாக நினைத்தால் அவர்களையே எதிர்த்து களம் காணவும் முடியும் என்பதை உணர்த்தியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.\nஇதையெல்லாம் விட மேலாக, நம் சமுதாயம் மேலோங்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுக்காக மட்டுமே, தூய எண்ணத்தோடு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பாடுபட்டதற்கு, அயறாது உழைத்ததற்கு நாளை மறுமையிலே வல்ல அல்லாஹ்விடம் நற்கூலி பெறவிருப்பதை எண்ணித்தான் மிகவும் அகமகிழ்கிறோம்.\n இவ்வுலகில் வெற்றி தோல்லி என்பதெல்லாம் இறைவிசுவாசங்கொண்ட முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு பொருட்டல்ல. நாம் ஒரு விஷயத்தில் தோல்வியடைந்தால் நாம் தவறான நிலையில் இருக்கிறோம் என்பது பொருளல்ல. இதுதான் இஸ்லாம் நமக்குணர்த்தும் உன்னதமான பாடம்.\nஅல்லாஹ்வின் முழுபாதுகாப்பிலும், வஹியின் தொடர்பிலும் இருந்த அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உஹத் போர்க்களத்தில் தோல்வியடைந்தார்கள், அவர்கள் பற்கள் உடைக்கப்பட்டு அவர்களின் திருமுகம் கோரையாக்கப்பட்டது. இன்னும், இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக 13 ஆண்டுகள் மக்காவில் உழைத்த அண்ணலார் அவர்கள், இஸ்லாமிய அரசையோ, முஸ்லிம்களை பாதுக்ககாக்கும் கட்டமைப்பையோ உருவாக்க முடியவில்லை, இறுதியில் மக்காவை விட்டே அடித்து விரட்டப்பட்டார்கள்.\nவெளிப்படையாக தோல்விபோன்று காட்சியளித்த அந்த சம்பவங்களை வைத்துக் கொண்டு இஸ்லாம் தவறான சிந்தாந்தம், முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தோல்வியடைந்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா(நவ்வூதுபில்லாஹ்). அவைகளெல்லாம் தோல்விகளல்ல. மாறாக பின்னர் வரவிருந்த பல வெற்றிகளை சுவைக்கும் அளவிற்கு முஸ்லிம்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றிய அல்லாஹ்வின் சோதனைகள் அல்லவா அவைகள். இவ்வாறே முஸ்லிம்களாக நாம் பலவகையிலும் சோதிக்கப்படுவோம் என்று வல்ல இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.\nநிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நன்மாராயங் கூறுவீராக. பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 2: 155-157)\n உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்-குர்ஆன் 3: 186)\n தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்பார்கள், நாம் மேற்குறிப்பிட்டது போன்று நாம் அடைந்திருக்கும் பல வெற்றிகளை வருகின்ற சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு படிக்கற்களாக மாற்றுவோம் - இன்ஷா அல்லாஹ். நம் சக முஸ்லிம் சகோதரர்களின் நிந்தனைகளை அலட்சியம் செய்வோம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் சமுதாயமாக இருக்கட்டும். இனி தமிழக அரசியல் அரங்கின் நம் அடுத்த இலக்கு சட்டம் இயற்றும் அவையான தமிழ சட்டமன்றத்தை வெற்றி கொல்வதே. அதற்காக இன்றே உனது பணிகள் தொடரட்டும், வாழ்த்துகிறது மனிதநேய மக்கள் கட்சி.\n பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள் (அல்-குர்ஆன் 3 : 200)\nLabels: சகிப்பு, பொருமை, மறுமை, வெற்றி\nகலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் த.மு.மு.க. வலியுறுத்தல்.\nஐஸ் அவுஸ் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமனித நேய மக்கள் கட்சியினர் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் தலைமையில் போலீசாரின் மேற்பார்வையிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்தபோது துணை ராணுவ படையினர் எங்கே போனார்கள். இந்த தாக்குதல் ஜனநாயக படுகொலையாகும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யாமல் காவல் தறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.\nஇச்சம்பவத்தை வேடிக்கை பார்த்த திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ரகுபதியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.\nதாக்குதலை கண்டித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nLabels: கண்டனம், த.மு.மு.க, பத்திரிக்கை அறிக்கை\nதிமுகவினரின் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற ஆர்பாட்டம்.\nமத்திய சென்னை தொகுதியில் கள்ள ஓட்டுப் போடவந்த திமுகவினரை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது காவல் துறை முன்னிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினரின் அராஜகப் போக்கைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.\nLabels: ஆர்ப்பாட்டம், கோவை, திமுகவை கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சி\nகலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடைபெறுமா\nசென்னை ஐஸ் அவுஸ் வாக்கு சாவடியில் மோதல் சம்பவம் முறைகேடு நடந்துள்ளதா என்று தேர்தல் அதிகாரிகள் விசாரணை.\nகலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடைபெறுமா\nசென்னை, மே.15 சென்னை ஐஸ் அவுஸ் வாக்குச்சாவடியில் நடைபெற்ற மோதல் சம்பவத்தின் போது முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.\nமத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தயாநிதிமாறன், அ.தி.மு.க. சார்பில் முகமதுஅலி ஜின்னா, மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர் அலி ஆகியோர் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள். மத்திய சென்னை தொகுதியில் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக ஓட்டுபதிவு நடைபெற்றது. அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள என்.கே.டி. பெண்கள் மேல் நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடவந்த திமுகவினரை தடுத்த மனித நேய மக்கள் கட்சியினர் மீது திமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.\nஇந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சென்னை லயோலா கல்லூரியில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை நேற்று மத்திய சென்னை தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா, மத்திய தேர்தல் பார்வையாளர் மற்றும் அரசியல் கட்சி தேர்தல் ஏஜெண்டுகள் பார்வையிட்டனர். இந்த வாக்கு சாவடியில் தேர்தல் நடைபெற்றபோது முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்ததும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா வன்முறை நடைபெற்ற வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதன் பின்பு இது சம்பந்தமாக அறிக்கையை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு அனுப்பிவைத்தார். இந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தலாமா என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறார்கள்.\nLabels: தேர்தல், மத்திய சென்னை, மறு தேர்தல், முறைகேடு\nவன்முறை நடைபெற்ற 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை.\nமத்திய சென்னை தொகுதியில் 10 வாக்குசாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை\nசென்னை, மே.15 - முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகமது அனிபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 10 வாக்குசாவடிகளை தி.மு.க.வினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில் வன்முறையை நிகழ்த்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் ரகுபதி உள்ளிட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமத்திய சென்னை தொகுதிகளிலுள்ள 10 வாக்குசாவடிகளில் மறுவாக்குபதிவுக்கு உத்தரவிட வேண்டும். மறுவாக்குபதிவு நடக்கும் வரை மத்திய சென்னை தொகுதியின் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nLabels: தேர்தல் ஆணையம், மத்திய சென்னை, மறுவாக்கு பதிவு\nதிமுகவின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து INTJ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை\nஇந்திய தவ்ஹீத் ஜமாத் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை\nமத்திய சென்னை தொகுதியில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தனது அரசு அதிகாரத்தையும் பணபலத்தை பயன்படுத்தி ஜனநாய ரீதியில் தேர்தலை சந்திக்க திறனியற்ற திமுக தனது குண்டர் படையின் மூலமும் முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக்கொடுக்க துணிந்துவிட்ட த.த.ஜ அமைப்பின் இனதுரோகிகளின் உதவியுடனும் கள்ள ஓட்டுபோட வந்த ஜனநாய துரோகிகளை தட்டிக் கேட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்தும், அதை வேடிக்கை பார்த்த காவல்துறையை கண்டித்தும் வன்முறை நடைபெற்ற பகுதியில் மறுவாக்கு பதிவு நடத்தக் கோரியும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nLabels: இந்திய தவ்ஹீத் ஜமாத், ம.ம.க, மத்திய சென்னை\nதிமுகவினர் அத்துமீறல் பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம்.\nமத்திய சென்னை ஐஸ் ஹவுசில் வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுப் போடவந்த திமுகவினரை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடதத்திய திமுக வின் அத்துமீறலை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் மாநிலச் செயலாளர் சகோதரர் அ.ஃபக்குருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை.\nLabels: அராஜகம், திமுக, பாப்புலர் ஃபிரண்ட், மத்திய சென்னை, மனிதநேய மக்கள் கட்சி\nசென்னை ஐஸ் அவுஸ் பகுதி போர்க்களமானது\nசென்னை ஐஸ் அவுஸ் பகுதியே போர்க்களமானது\nதி.மு.க-மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் கடும் மோதல் 8 பேர் காயம்; கார்கள், வீடு அடித்து நொறுக்கப்பட்டன\nசென்னை, மே.14 சென்னை ஐஸ் அவுஸ்சில் தி.மு.க- மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில், 8 பேர் காயமடைந்தனர். தி.மு.க. பகுதி செயலாளரின் வீடும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளின் 2 கார்களும் தாக்குதலில் சேதம் அடைந்தது.\nமத்திய சென்னை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி நேற்று காலை 10.30 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் திருவல்லிக்கேணி பகுதியில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போடுவார்கள் என்ற அச்சம் உள்ளதாகவும், எனவே 97-வது வார்டில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், 12 மணிக்கு ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள வாக்குசாவடிகளில் கும்பல் ஒன்று கள்ளஓட்டு போட முயற்சி செய்வதாக கூறி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 கார்களில் அங்கு வந்தனர். அப்போது அங்குள்ள என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஏராளமான தி.மு.க.வினர் கூட்டமாக கூடியிருந்தனர். அப்போது தி.மு.க.வினருக்கும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.\nகாரில் வந்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை ஒரு கும்பல் சுற்றி வளைத்து கடப்பாறையால் காரை தாக்கினார்கள். இதில், அசன் அலி என்பவருக்கு கார் கண்ணாடி குத்தியது. மேலும், காரில் இருந்தவர்களுக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், காருக்குள் இருந்த 7 பேரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கப்பட்டனர்.\nஉருட்டுக் கட்டை தாக்குதலில் காயம் அடைந்த சிலர் ரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்து இறங்கி ஓடினார்கள். அப்போது சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. உருட்டுக் கட்டைகளையும் சுழற்றி அடித்தார்கள். சுமார் 30 நிமிடங்கள் அந்த சாலையே போர்க்களம் போல காட்சியளித்தது. மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் வந்த 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.\nஇந்த மோதல் சம்பவம் பற்றி சென்னை நகர் முழுவதும் காட்டுத்தீ போல தகவல் பரவியது. உடனடியாக ஐஸ் அவுஸ் பகுதிக்கு போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் மவுரியா ஆகியோர் நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரோடும், அதிரடிப்படை போலீசாரோடும் ஐஸ்அவுஸ் பகுதிக்கு விரைந்தனர். போலீஸ் படையினர் விரைந்து வருவதை பார்த்து கலவரக்காரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.\nசம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, மனிதநேயமக்கள் கட்சியினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு நடந்ததாக தகவல் கிடைத்தது. உடனே துணை கமிஷனர் மனோகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nஇந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சியினர் ஏராளமானோர் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகையிடுவது போல திரண்டனர். ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.\nமனிதநேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் அப்துல்சமதுவை அழைத்து போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டப்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதிமொழி அளித்தார்.\n4 பிரிவின் கீழ் வழக்கு\nமத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியிடமும் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். அதன்பிறகு, மனிதநேய மக்கள் காட்சி சார்பில் ஐஸ்அவுஸ் போலீசில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.\nஅந்த புகார் மீது ஐஸ்அவுஸ் போலீசார் இ.பி.கோ 324, 147, 148, 502/2 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதற்கிடையே தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் வீடு மீது பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தினார்கள். வீட்டின் இரும்புக் கேட்டை வளைத்து, பயங்கர தாக்குதல் நடந்தது. வீட்டின் முன்பக்க அறையில் இருந்த ஒரு ஸ்கூட்டர், டி.வி. கம்ப்யூட்டர் மற்றும் மேஜை, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவரின் வீடு அருகே இருந்த தி.மு.க.வின் தேர்தல் அலுவலகமும் தாக்கப்பட்டது. உடனடியாக அந்த அலுவலகத்தை மூடிவிட்டார்கள்.\nஇந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் முகாமிட்டிருந்த கமிஷனர் ராதாகிருஷ்ணன் 100 போலீசாருடன் டாக்டர் பெசன்ட் ரோட்டில் அணிவகுத்து வந்தார். அந்த ரோட்டில் அனைத்து தெருக்களிலும் புகுந்து கூட்டமாக கூடி நின்றவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அப்போது திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதர்சயீத் அங்கு வந்தார்.\nபோலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் அவர் கடுமையான வாக்குவாதம் செய்தார். தி.மு.க.வினர் திருவல்லிக்கேணி பகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புகார் கூறினார். அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதியளித்தார். பிற்பகல் 3 மணிக்கு மேல்தான் ஐஸ்அவுஸ் பகுதியில் அமைதி நிலை திரும்பியது. இந்த மோதல் சம்பவம் காரணமாக அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் ஹைதர் அலி நிருபர்களிடம் கூறியதாவது:\nதி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ்தான் இந்த சம்பவத்திற்கு காரணம். அவர் தலைமையில் 100&க்கும் மேற்பட்ட ரவுடிகள் மனிதநேய மக்கள் கட்சியினரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் அசன் அலி, ஜாகீர் உசேன், காஜாபாய், ஹைதர் அலி, கலாவுதீன், பாரூக், நூர்ஜான் ஆகிய 7 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.\nதிருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நேர்மையாக நடக்கவில்லை. கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. எனவே இந்த 10 வாக்குசாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இவ்வாறு ஹைதர் அலி கூறினார்.\nஹைதர் அலி போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுத்தார். காயம் அடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர் முதலில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். 2 பேருக்கு கண்ணில் அடிபட்டிருந்ததால் எழும்பூர் கண் ஆஸ்பத்திரியிலும் மற்றவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.\nதி.மு.க. தரப்பில் காயம் அடைந்த சாரங்கபாணி என்பவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை நிலவுவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஐஸ்அவுஸ் மோதல் சம்பவம் தொடர்பாக, தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட 20 பேர் மீது ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோதலை தூண்டியதாக மத்திய சென்னை தி.மு.க.வேட்பாளரும் முன்னாள் மத்திய மந்திரியுமான தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியினர் போலீசாரிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் சம்பவம் நடந்த இடத்திற்கு அவர் வரவில்லை என்பதால் தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.\nநேற்று மாலையில் இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை நகலை வாங்கிய பின்னரே, மனிதநேய மக்கள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nம.ம.க வினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய 5 குண்டர்கள் கைது\nசென்னை: மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸில் நேற்று மனித நேய மக்கள் கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக பகுதி செயலாளரையும் தேடி வருகின்றனர்.\nநேற்று நடந்த வாக்குப் பதிவின்போது ஐஸ் ஹவுஸ் பகுதியில், திமுகவினர் திடீர் வன்முறையில் இறங்கினர்.\nஎன்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர்.\nஅப்போது அங்கு கூடியிருந்த தி.மு.க.வினருக்கும் மனித நேய மக்கள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.\nமனித நேய மக்கள் கட்சியினரை அவர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் வெறித்தனமாக தாக்கினர். ஓட ஓட விரட்டித் தாக்கினர்.\nஇதில் அசன்அலி உள்பட 8 பேர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஇந்த மோதலால் ஐஸ் ஹவுஸ் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டன. போர்க்களம் போல அப்பகுதி காணப்பட்டது.\nஇந்த சம்பவம் தொடர்பாக ரவுடிகளுக்குப் பெயர் போன அயோத்தியாகுப்பத்தைச் சேர்ந்த முத்துக்குமார், வடிவேல், மூர்த்தி, தனசேகர், சசிகுமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதாக்குதலை நடத்தச் சொல்லி தூண்டி விட்டதாக வேட்பாளர் ஹைதர் அலியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதிமுகவினரால் மமகவினர் தாக்கப்பட்டதற்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nநேற்று காலை மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு தங்கள் வாக்குகளை செலுத்திக் கொண்டிருந்தனர். திடீரென்று திமுக ரவுடி கும்பல் அந்த வாக்குச் சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட முனைந்துள்ளது.\nஇதைத் தட்டிக் கேட்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக பலருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.\nகழக தொண்டர்கள் மீதும், இஸ்லாமிய சமுதாயத்தினர் மீதும் திமுகவினர் நடத்தியுள்ள கொலை வெறித் தாக்குதல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nபாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஐஸ்ஹவுஸ் பகுதியில், வாக்காளர்களை விரட்டிவிட்டு கள்ள ஓட்டுப்போட்டுக்கொண்டிருந்த கும்பலை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியும், அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் காவல் துறையினரிடம் அடையாளம் காட்டி அப்புறப்படுத்த முயற்சித்தபோது, கள்ள ஓட்டுப்போட முயற்சித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஹைதர் அலியையும், அவரது கட்சியினரையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.\nஇதில் 6 தொண்டர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த வன்முறை தாக்குதலையும், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினரின் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறேன் என அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.\nLabels: கொலைவெறி, திமுக, ம.ம.க, மத்திய சென்னை\nகாயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவில் அனுமதி\nகாயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவில் அனுமதி\nஇன்று (13-05-09) நடைபெற்ற வாக்குப்பதிவின் போது திமுக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் காயமடைந்தோர்களை சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.\nசிகிச்சை பெறுபவர்களை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ம.ம.க பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் உடல்நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.\nசிகிச்சை பெறுபவர்களை ம.ம.க பொருளாளர் ஹாருன் ரசீத் உடன் இருந்து கவனித்து வருகிறார்.\nசிகிச்சை பெற்று வருபவர்களை ஐ.என்.டி.ஜெ தலைவர் பாக்கர், அதிமுக திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் பதர் சையது, முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் முகம்மது ஹனிபா ஆகியோர் உடல்நலம் விசாரித்தனர்.\nLabels: மனிதநேய மக்கள் கட்சி\nகொலை வெறி தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள்.\nமனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி இன்று காலையில் ஓட்டு போட்டு விட்டு மத்திய சென்னை பகுதியில் உள்ள “பூத்”களை நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது.\nஉடனே கட்சியின் பொதுச் செயலாளர் ஹைதர் அலியின் காரில் நிர்வாகிகள் விரைந்து சென்றனர். காரை அசன் அலி ஓட்டினார். ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம் அருகே கார் சென்ற போது ஒரு கும்பல் சுற்றி வளைத்து கடப்பாறையால் காரை உடைத்தனர். இதில் அசன் அலிக்கு கார் கண்ணாடி குத்தியது. காரில் இருந்த வர்களுக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் மீரான் மொய்தீன், அசன் அலி, சாகிப்பாஷா, பாரூக், வாசிம், ஜலாலுதீன் ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு பதட்ட நிலை உருவானது.\nகாயம் அடைந்தவர்களை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களை வேட்பாளர் ஹைதர்அலி சென்று பார்த்து ஆறுதல் கூறினார். 6 பேர் வெட்டு பட்டதால் மனித நேய மக்கள் கட்சியினர் ஆவேசம் அடைந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nமோதல் குறித்து மனித நேய மக்கள் கட்சி சென்னை மாவட்ட செயலாளர் அப்துல் கூறியதாவது:- ஐஸ் அவுஸ் பகுதியில் காமராஜ் என்பவர் தலைமையில் தி.மு.க.வினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அங்கிருந்த சிலர் எங்களை முற்று கையிட்டனர். எனவே பிரச்சினை வேண்டாம் என்று காரில் திரும்ப முயற்சி செய்தோம். அப்போது ஒரு கும்பல் எங்களை துரத்தி வந்து, காரை உடைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் 6 பேர் காயம் அடைந்தனர். உடனே ரத்தம் சொட்டச் சொட்ட போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். இதனால் போலீஸ் நிலையம் முழுவதும் ரத்தம் படிந்து கிடந்தது. ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று இரவே இந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் லாட்ஜில் தங்கி இருந்தனர்.இதுபற்றி போலீசில் புகார் செய்தோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால் பிரச்சினை வந்து இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nLabels: கள்ள ஓட்டு, கொலை வெறி தாக்குதல், திமுக, தேர்தல், மத்திய சென்னை\nமத்திய சென்னை வன்முறை: நெல்லையில் த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டம்\nதிருநெல்வேலி : நெல்லையில் த.மு.மு.க.,நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,,கொடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.\nமத்திய சென்னையில் த.மு.மு.க.,வின் அரசியல் கட்சியான ம.ம.க.,சார்பில் ஹைதர்அலி போட்டியிட்டார். தேர்தலின் போது அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் த.மு.மு.க.,வினரை ஓட்டுபோடவிடாமல் தி.மு.க.,வினர் தடுத்ததாக தகவல்கள் வெளியாயின. இதனை கண்டித்து இன்று நெல்லையில் த.மு.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க.,மாவட்ட தலைவர் ரபீக், மாவட்ட செயலாளர் உஸ்மான்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் தி.மு.க.,வையும் கருணாநிதியையும் விமர்சித்தனர். அப்போது தி.மு.க.,கொடிகளையும் தீயிட்டு கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.\nLabels: கள்ள ஓட்டு, தேர்தல், மத்திய சென்னை, வன்முறை\nகாவல்துறை முன்னிலையில் ம.ம.க வினர் மீது கொலை வெறித் தாக்குதல்\nகாவல்துறை முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்\nதலைமைத் தேர்தல் ஆணையரிடம் ம.மக. நேரில் புகார், மறு வாக்குப் பதிவு நடத்தவும் கோரிக்கை.\nமத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார். அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை (Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எமது கட்சி வேட்பாளரைக் கண்டவுடன் அவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் மேற்கண்ட ஆயுதங்களுடன் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். உடனே கட்சிப் பிரமுகர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற ஹைதர் அலி அவர்கள், மத்திய சென்னை தேர்தல் அதிகாரியிடம் மேற்கண்ட அசம்பாவிதங்கள் குறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல்துறையிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுங்கட்சியினர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதனிடையே கலவரச் சூழலை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக குண்டர்கள், மேற்கண்ட 10 வாக்குச் சாவடிகளிலும் எண்ணற்ற கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். மேலும் கொடிய ஆயுதங்களுடன் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி பொதுமக்களை உள்ளே விடாமல் தடுத்து தொடர்ச்சியாக கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளார்கள். இதனால் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் செல்ல பயந்து தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை.\nஇந்த அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஐஸ்'ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட காவல்துறையினர் மனிதநேய மக்கள் கட்சியினருக்கு எதிரான வன்முறையை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தேர்தல் அதிகாரிகளும் அலுவலர்களும் திமுகவினருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.\nஇச்சூழ்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் வன்முறைகள் நடந்தேறிய வாக்குச் சாவடிகள் எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட பத்து வாக்குச் சாவடிகளில் மத்திய காவல் படை உதவியுடன் மறு தேர்தல் நடத்துமாறும், அதுவரை மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்குமாறும், மேலும் திமுக குண்டர்களுக்கு ஆதரவாகவும், மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறும் மாநில தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.\nLabels: கள்ள ஓட்டு, தேர்தல், மத்திய சென்னை\nகள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது அருவாள் வெட்டு\nமனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் மீது அருவாள் வெட்டு மத்திய சென்னை வேட்பாளர் செ.ஹைதர் அலியின் வாகனம் அடித்து நொறுக்ப்பட்டது.\nமத்திய சென்னை தொகுதியில் கள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அருவாள் வெட்டு.\nகள்ள ஓட்டுப்போட வந்த திமுகவைச் சேர்ந்த குண்டகைளை தடுக்கப் போன மனிதநேய மக்கள் கட்சியினர் மீது 500க்கும் மேற்பட்ட திமுக குண்டர்கள் அருவாள் மற்றும் கத்திகளுடன் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 06க்கும் மேற்பட்ட த.மு.மு.க தொண்டர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் சிலருக்கு கையில் வெட்டு சிலருக்கு முகத்தில் வெட்டு அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.\nகலவரம் கேள்விப்பட்டு கமிஷ்னர் நிகழ்விடம் வந்து பார்வையிட்டுள்ளார்.\nவெட்டுப்பட்டவர்களின் விபரம். ஜாகிர், மீராமைதீன், வசீம், சலாவுதீன், இபுறாகீம், மற்றும் சுதீர் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇன்ஷா அல்லாஹ் செய்திகள் தொடர்ந்து வரும்.....\nLabels: கள்ள ஓட்டு, மத்திய சென்னை.\nஎந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை : ம .நே. ம. க., வேட்பாளர் சலிமுல்லாகான் பேட்டி\nஎந்த எதிர்பார்ப்புமின்றி மனிதநேய மக்கள் கட்சி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருவதாக அதன் ராமநாதபுரம்வேட்பாளர் சலிமுல்லாகான் தெரிவித்தார்.ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் எங்கள் கட்சியினரை அன்புடன் வரவேற்று, தங்களது ஓட்டு மனித நேய மக்கள் கட்சிக்கே என கூறியுள்ளனர்.\nஎங்கள் கட்சி தொண்டர்கள் தன்னலம் பாராமலும், பசியறியாமலும் ஆற்றிய பணிகளால் இன்று தொகுதி முழுவதும் மக்கள் மனித நேய மக்கள் கட்சி பற்றி பேசி வருவதை காணமுடிகிறது.எனது வெற்றி உறுதி என்பதால் மற்ற கட்சியினரிடம் எங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். என் மேல் தவறான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முகவரியில்லாமல் வினியோகிக்கின்றனர். குற்றச்சாட்டு கூறுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயாரா எனது பொது வாழ்க்கையில் நான் யாருக்கும் எப்போதும் கெடுதல் செய்யவில்லை . என் மீது கூறப்பட்ட குற்றசாட்டை நிருபித்தால், நான் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார்.\nமனித நேய மக்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது. 2008 முதல் நடப்பு வரையில் மட்டும் 18 பேர்களுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் இலவசமாக செய்துள்ளோம். மாவட்டம் முழுவதும் 10 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவைக்காக நிறுத்தி வைத்துள்ளோம். கண்சிகிச்சை முகாம்கள், பொது மருத்துவ முகாம்கள், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் போன்ற 20க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தி போலியோ விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியுள்ளோம். ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி, போகலூர், கிளியூர், புதுமடம், வேதாளை, பனைக்குளம் போன்ற பகுதிகளில் 564 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.37 லட்சம் கல்வி உதவிகள் வழங்கியுள்ளோம். நோன்பு பெருநாளுக்கு புத்தாடை, உணவு பொருட்கள் என ரூ.7 லட்சம் மதிப்பில் தானம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை ராமநாதபுரம், மண்டபம், வேதாளை ஆகிய பகுதிகளில் கல்வி, மருத்துவம், சிறுதொழில் துவங்க நகை ஈடாக பெற்று வட்டியில்லாமல் கடன் வழங்கியுள்ளோம். நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், அனைவருக்கும் கல்வி கிடைக்க கல்வி நிதிஉதவி வழங்க முயற்சிப்பேன்.மீனவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் வட்டியில்லா கடன் வழங்கும் வங்கியை துவங்குவேன். கடல் அட்டை மீதான தடையை நீக்க குரல் கொடுப்பேன். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். 6 சட்டசபை தொகுதிகளிலும் தொழிற்சாலை துவங்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் சாலை வசதிகள், ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கீழக்கரை, சாயல்குடி, தூத்துக்குடி செல்லும் வகையில் ரயில் போக்குவரத்து கொண்டு வர முயற்சி செய்வேன். கடல்சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கடல்சார் பல்கலை., கொண்டு வர முயற்சிப்பேன்.\nஎங்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகவே சேவை செய்து வருகிறது. தற்போது முதன்முறையாக அரசியல் ரீதியாக மக்களை சந்திப்பதால், மக்கள் எங்களை முழுமனதோடு ஏற்று கொண்டுள்ளனர்.எங்களுடன் புதிய தமிழகம் கட்சியினரும் சேர்ந்து பணியாற்றுவது எங்களுக்கு வலு. அபிராமம், வீரசோழன், பார்த்திபனூர், பரமக்குடி, எமனேஸ்வரம், பெரியபட்டினம், கமுதி, வேதாளை, மண்டபம், ராமேஸ்வரம், தொண்டி, மணமேல்குடி, மேலபுதுக்குடி, காஞ்சிரங்குடி, நரிப்பையூர், சிக்கல் வாலிநோக்கம் உள்ளிட்ட அனைத்து ஜமாத்துகளிலும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதுடன், எங்களின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர். மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு சலிமுல்லாகான் கூறினார்\nLabels: Election 2009, MMK, MNMK, TMMK, இராமநாதபுரம், மனிதநேய மக்கள் கட்சி\nமத்திய சென்னை தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: கடைசி நாள் பிரசாரத்தில் ஹைதர்அலி பேச்சு\nசென்னை, மே. 11- மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலி இன்று காலையில் ஐஸ்அவுஸ், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடை விடாமல் பிரசாரம் மேற்கொண்டார்.\nமத்திய சென்னை தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்தால் முன்மாதிரி தொகுதியாக அதனை மாற்றி காட்டுவேன் என்றும், உங்களின் குறைகளுக்காக எந்த நேரத்தில் என்னை அழைத்தாலும் ஓடோடி வருவேன் என்றும் கூறினார்.\nமுன்னதாக நேற்று வேட்பாளர் ஹைதர்அலிக்கு ஆதரவாக மாநில பொருளாளர் ஆருண்ரஷீத் மோட்டார் சைக்கிள் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இந்த பிரசாரம் திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் பகுதியில் நடந்தது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தைனியா, மாவட்ட செயலாளர் அப்துல்சலாம், பொருளாளர் கோரிமுகமது, ஒருங்கிணைப்பாளர் சீனி முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nLabels: திருவல்லிக்கேனி, தேர்தல், மனிதநேய மக்கள் கட்சி\n4 தொகுதிகளில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 9 அமைப்புகள் ஆதரவு\nசென்னை, மே. 11-மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.\nஇந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 9 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇந்திய தவ்ஹீத்ஜமாத், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம், இந்திய தேசிய லீக், உள்பட 9 அமைப்புகளின் கூட்டமைப்பு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.\nகூட்டமைப்பின் தலைவர் அனீபா, முன்னாள் எம்.எல்.ஏ., நிஜாமுதீன், முகமது முனீர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டம் முடிந்ததும் கூட்டமைப்பின் தலைவர் அனீபா கூறியதாவது:-\nபாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளிலும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது. மற்ற தொகுதிகளில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுப்படி ஒவ்வொரு அமைப்பும் செயல்படும்.\nஅவதூறு பரப்புவோர் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்-தமுமுக தலைவர்\nதமுமுக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளருமான பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் அறிக்கை:\nநான் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். வாக்கு சேகரிப்பதற்காகவும், ஆதரவு கோரியும் தொகுதியில் உள்ள அனைத்து முக்கியப் பிரமுகர்களையும், மதத் தலைவர்களையும் சந்தித்து வருகிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கிறித்தவ பாதிரியார்கள் என பலரையும் சந்தித்தது போலத்தான் திருவாடுதுறை ஆதினம் அவர்களையும் சந்தித்தேன். திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றை பரிசளித்துவிட்டு அவரிடம் ஆதரவு கோரினேன். அவரும் நான் தேர்தலில் வெற்றி பெற தனது ஆதரவை தெரிவித்தார்.நான் அவரது காலில் விழவும் இல்லை. கையெடுத்து வணக்கம் செய்யவும் இல்லை.\nஇச்செய்தியைத் ஆதினத்திடம் ஆசி பெற்றதாக அவர்களது பாணியில் தினமணி பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு அவதூறு பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலர் இச்செய்தியைத் திரித்து ஆதினத்தை நான் வணங்கியது போலவும், அருளாசி பெற்றது போலவும் சித்தரித்து அவதூறுச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.\nநான் என்னுடைய மாணவப் பருவத்திலிருந்து ஏகத்துவக் கொள்கையை உயிர்மூச்சாகப் பின்பற்றி வருபவன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மட்டமான அரசியல் லாபத்திற்காக சிலர் இவ்வாறான அவதூறுப் பிரச்சாரம் செய்வது வேதனையளிக்கிறது. அவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும் என்று எச்சரிக்கிறேன்\nதுறைமுகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு\nமத்திய சென்னை வேட்பாளர் செ.ஹைதர் அலி துறைமுகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு\nமேத்தாநகர், அமிஞ்சிக்கரை, செல்லியம்மன் தெரு, தேவகியம்மாள் தெரு, செனாய்நகர், டி.பி.சத்திரம் ரோடு, பரமேஸ்வரன் நகர், கல்லறை சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன், மண்டபம் சாலை, வ.உ.சி. நகர், மகாத்மா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று ரெயில் என்ஜின் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.\nத.மு.மு.க. தென் சென்னை மாவட்ட செயலாளர் ஹனிபா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கவுஸ்அலி, ரெட்டை மலை சீனிவாசனார் பேரவை நிறுவனர் நடராஜன், தலித் கலாம் அமைப்பை சேர்ந்த பாஸ்கர், மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் ஹைதர்அலிக்கு ஆதரவு திரட்டினர்.\nLabels: துறைமுகம், தேர்தல், மத்திய சென்னை\nவாக்காளர்கள் எஸ்எம்எஸ் அனுப்பி வாக்குச் சாவடி பற்றிய தகவல் பெறலாம்\nவாக்காளர்கள் எஸ்எம்எஸ் அனுப்பி நீங்கள் வாக்கு அளிக்கும் வாக்குச் சாவடி பற்றிய தகவல் பெறலாம்.\nசென்னை, மே 10: கிழக்கு பதிப்பகம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய திட்டத்தின் மூலம், வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே மொபைல் போனில் BOOTH என டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 575758 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், வாக்காளர் ஓட்டுப் போட வேண்டிய வாக்குச் சாவடி இடம் மற்றும் வாக்குச் சாவடி எண் பற்றிய விவரம் எஸ்எம்எஸ் மூலம் திரும்ப அனுப்பப்படும்.\nஇந்த சேவை சென்னை மாநகரில் மட்டும் இப்போது உள்ளது. தென், மத்திய, வடசென்னை வாக்காளர்கள், தங்கள் வாக்குச் சாவடியை இந்த இலவச திட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.\nLabels: தகவல், மக்களவை தேர்தல் 2009, மனிதநேய மக்கள் கட்சி, வாக்குச் சாவடி\nஇராமநாதபுரம் வாக்காளப் பெருங்குடி மக்களே\nமத்திய சென்னை வாக்காளப் பெருமக்களே\nLabels: தேர்தல், மத்திய சென்னை\nசலீமுல்லாஹ்கானை ஆதரித்து பொதுச் செயலாளர் பிரச்சாரம்.\nராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து த.மு.மு.க., மாநில பொது செயலாளர் ஹைதர் அலி பேசியதாவது:இதுவரை 14 முறை லோக்சபா தேர்தலை சந்தித்த மக்கள் வாழும் நிலை மாறவில்லை. பணக்காரன் மேலும் பணக்காரனாக மாறுகிறார். ஏழை ஏழையாகவே உள்ளனர். மக்கள் பிரச்னைகளுக்காக போராடுகிறோம். ஒரு கட்சி ரத்தம் குடிக்க வருகிறது. நாங்கள் முகம், நிறம், சாதி, மதம் பார்க்காமல் ரத்தம் கொடுத்து உதவுகிறோம். ராமநாதபுரம் தொகுதியில் சினிமாவில் நடிப்பவரும், ரத்தம் குடித்து அமைச்சராக இருந்தவரும் ஓட்டு கேட்கின்றனர். இவ்வாறு ஹைதர்அலி பேசினார்.\nLabels: இராமநாதபுரம், தேர்தல் 2009, வாக்கு சேகரிப்பு\nபிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்\nமயிலாடுதுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்\nமயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக ம.ம.க., த.மு.மு.க., தொண்டர்கள் உற்சாகத்தோடு களப்பணி ஆற்றி வருகின்றனர். இன்று நோட்டீஸ் வினியோகம் செய்வதற்காக துண்டு பிரசுரங்களோடு 4 மணி அளவில் ம.ம.க சகோதரர்கள் ஆட்டோவில் கும்பகோணத்திலிருந்து சோழபுரம் சென்று கொண்டிருந்தனர். மாணிக்க நாச்சியார் கோவில் என்ற இடமருகே சென்று கொண்டிருதபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் ஆட்டோவில் இருந்த சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சோழபுரத்தை சேர்ந்த தஞ்சை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ. யாசர் என்பவரின் கால் நரம்பு துண்டாகி பெரும் காயம் ஏற்பட்டது. சோழபுரம் கிளை த.மு.மு.க செயலாளர் பக்ருதீனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.\nதகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தமுமுகவினர் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றர்.\nசகோ. யாசர் ஏற்கெனவே ஒரு கால் ஊனமானவர் அவருக்கு தற்போது மற்றொரு காலிலும் அடிபட்டதால் 5 மணிநேரம் ஆப்ரேசன் செய்ய வேண்டியுள்ளது என மருத்துவர்கள் கூறி விட்டனர். இன்று இரவு ஆப்ரேஷன் நடக்க உள்ளது. காயமடைந்த சகோதரர்களை ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆபிதின் மற்றும் மற்றும் த.மு.மு.க லி ம.ம.க மாவட்ட நிர்வாகிகள் சென்று நலம் விசாரித்து தேவையான மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து தந்து வருகின்றனர்.\nகாயமடைந்த நிலையிலும் தேர்தல் பணிகள் எங்களால் பாதிக்கப்பட்டு விட்டதே என்று அந்த சகோதரர்கள் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. சகோதரர்கள் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nLabels: த.மு.மு.க, மயிலாமுதுறை, விபத்து\nமத்தியச் சென்னையில் இரு சக்கர வாகனப் பேரணி மூலம் ம.ம.க ஓட்டு சேகரிப்பு\nமத்தியச் சென்னையில் இரு சக்கர வாகனப் பேரணி மூலம் ம.ம.க ஓட்டு சேகரிப்பு\nLabels: இரு சக்கர வாகன பேரணி, மனிதநேய மக்கள் கட்சி\n‘Maran aides asked me not to contest’ பேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல் அம்பலப் படுத்தும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...\nமத்திய சென்னையில் போட்டியிடாமல் வேறு தொகுதி மாறினால்....\nபேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல்\nஅம்பலப் படுத்தும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...\n''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சி தமிழக அரசியலில் காலகாலமாக கோலோச்சி வரும் ஏதேச்சதிகார வர்க்கத்தினரை பீதியடைய வைத்து புலம்ப வைத்தது.\nபரம்பரை பரம்பரையாக மக்களின் தேவைகளை புறக்கணித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்து வரும் சக்திகளின் பதவி ஆசையையும், பணத்திமிரையும், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பேரம் பேசிய ஓர் இழி செயலை மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி தோலுரித்துக் காட்டியுள்ளார்.\n07.05.2009 ஆம் தேதி வெளியாகி உள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வேட்பாளர் ஹைதர்அலியின் நேர்காணல் வெளியாகியிருந்ததது. அதில் மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி பேட்டியளித்திருந்தார் அதில்,\nஹைதர் அலி எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இது குறித்து கூறும்போது ''தன்னையும் தனது சகாக்களையும் தயாநிதிமாறனின் ஆட்கள் அணுகி மத்திய சென்னையில் போட்டியிட வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிவித்தார். அதோடு பெரும் தொகை தருவதாகவும் வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்றும், அவ்வாறு வேறு தொகுதியில் போட்டியிட்டால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் அவர்களே (தயாகும்பல்) பார்த்துக் கொள்வதாகவும், கூறியதாகவும்'' ஹைதர் அலி தெரிவித்தார். மத்திய சென்னையில் தயாநிதிமாறனின் வெற்றி வாய்ப்பை மறுத்த ம.ம.க வேட்பாளர் எங்களைப் போல் மக்களோடு அவர்களால் ஒன்றிப் பழக முடியாது. இணைந்த பணியாற்ற முடியாது. கட்சிக்காரர்களோடு கூட நெருங்கிப் பழக முடியாத ஒருவர், சாதாரண மக்களோடு எவ்வாறு நெருங்கி வருவார் என்றும் செ. ஹைதர் அலி வினா விடுத்தார்.\nஇதற்கு முன்பு தயாநிதிமாறன் பெற்ற வெற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராதரவினால் கிடைத்த வெற்றியாகும். இந்த மக்களவைத் தேர்தலின் முடிவு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை வழங்கும். மக்கள் உண்மையை உணர்ந்து விட்டார்கள்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதின் மூலம் முஸ்லிம் வாக்காளர்களை விட்டு திமுக மேலும் அந்நியப்படுத்தி விட்டது. தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததனால் இதுவரை யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவெடுக்காமல் இருந்த வாக்காளர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். நேர்மையாளர்கள் யார் என்பதை அது தெளிவு படுத்தும்' என்றார்.\nஅ.தி.மு.க வேட்பாளர் முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றி கூறும்போது வாக்காளர்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். முஸ்லிம் வாக்காளர்கள் தி.மு.கவுக்கு எதிராக வாக்களிப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலிக்கவே மாட்டார்கள். நாங்கள் மக்களுக்கு மாற்றத்தினை வழங்குவோம்' என்றார்.\nLabels: Maran, தயாநிதி மாறன், தேர்தல், மத்திய சென்னை, மனிதநேய மக்கள் கட்சி\nவில்லிவாக்கம் பகுதியில் வாக்குச் சேகரிப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் வில்லிவாக்கம் பகுதியில் வாக்குச் சேகரி்த்தபோது...\nLabels: மத்திய சென்னை, மனிதநேய மக்கள் கட்சி, வில்லிவாக்கம்\n டைம்ஸ் ஆப் இந்தியா புகழாரம்\nடைம்ஸ் ஆப் இந்தியா புகழாரம்\nஅரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், மாநாடுகளில் எல்லாம் எவ்வளவு அநாகரீகமாக அதன் தொண்டர்கள் நடந்து கொள்வார்கள் என்பதை பொதுமக்கள் நன்கு அறிவர். மனிதநேய மக்கள் கட்சி தனது தொண்டர்களை கண்ணியமிக்க இளைஞர்களாக உருவாக்கி வைத்திருக்கிறது. கடந்த காலங்களில் தமுமுக நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர், தொண்டர்களின் ஒழுங்கு பற்றிப் பாராட்டிப் பேசியுள்ளனர்.\nதற்போது அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்த சூழ்நிலையிலும் இதன் தொண்டர் படை நாகரீகம் இழக்கவில்லை. இதனை பொதுமக்கள் கண்டு வருகின்றனர். இந்தியாவின் முதல்தரமான பத்திரிகைகளில் ஒன்றான டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு இதனை சுட்டிக் காட்டியுள்ளது.\nமத்திய சென்னை ம.ம.க. வேட்பாளர் செ. ஹைதர் அ­ அவர்களின் வாக்கு சேகரிப்பு அணிவகுப்பை சுட்டிக்காட்டி எழுதியுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா (1.5.2009), ''மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் மிகவும் நாகரீகமான முறையில் பேரணியாகச் சென்றனர்'' என்று எழுதியுள்ளது.\nபொள்ளாச்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு\nLabels: பொள்ளாச்சி வேட்பாளர், மனிதநேய மக்கள் கட்சி\nத.மு.மு.கவின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல...\nமத்திய சென்னை மக்களவை தொகுதி விபரங்கள்\nஇராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பெற்ற வாக்குகளின் ...\nபொள்ளாச்சி மக்களவை தொகுதி விபரம்.\nதோல்வியே வெற்றியின் முதல் படி\nகலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் க...\nதிமுகவினரின் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து கோவையி...\nகலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு ...\nவன்முறை நடைபெற்ற 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல...\nதிமுகவின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து INTJ வெளியி...\nதிமுகவினர் அத்துமீறல் பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்...\nசென்னை ஐஸ் அவுஸ் பகுதி போர்க்களமானது\nம.ம.க வினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய 5 குண...\nகாயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவி...\nகொலை வெறி தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள்.\nமத்திய சென்னை வன்முறை: நெல்லையில் த.மு.மு.கவினர் ஆ...\nகாவல்துறை முன்னிலையில் ம.ம.க வினர் மீது கொலை வெறித...\nகள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட...\nஎந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சே...\nமத்திய சென்னை தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்று...\n4 தொகுதிகளில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்க...\nஅவதூறு பரப்புவோர் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்-தமுமு...\nதுறைமுகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக...\nவாக்காளர்கள் எஸ்எம்எஸ் அனுப்பி வாக்குச் சாவடி பற்ற...\nஇராமநாதபுரம் வாக்காளப் பெருங்குடி மக்களே\nமத்திய சென்னை வாக்காளப் பெருமக்களே\nசலீமுல்லாஹ்கானை ஆதரித்து பொதுச் செயலாளர் பிரச்சாரம...\nபிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் ...\nமத்தியச் சென்னையில் இரு சக்கர வாகனப் பேரணி மூலம் ம...\nவில்லிவாக்கம் பகுதியில் வாக்குச் சேகரிப்பு\nபொள்ளாச்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு\nமத்தியில் காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத அரசு ஆட்சி அமை...\nசேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம...\nகோவை ஆத்துப்பாலத்தில் சுங்கவரி வசூலை நிறுத்த நடவடி...\nகோவையில் த.மு.மு.க தலைவர் பிரச்சாரம்.\nகல்வியில் முஸ்லிம் சமூகம் பின்தங்கியநிலை முற்றிலும...\nத.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லாஹ் இராமநாதபுரம் தொகு...\nசுட்டெரிக்கும் வெயிலிலும் சுற்றிவரும் வேட்பாளர்கள்...\nவரும் சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி, மு...\nஇராமநாதபுரம் ம.ம.க வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்ப...\nபொள்ளாச்சி ம.ம.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு\nபாதிரியார் ஷேவியர் அருள்ராஜ் அவர்களை சந்தித்து மத்...\nமனிதநேய மக்கள் கட்சி, மக்களவை தேர்தல் 2009", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilazhki.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-12-17T07:50:30Z", "digest": "sha1:F3ILAUYBKK4ZDXZQIXJP6B2QO7AXPAS3", "length": 8609, "nlines": 51, "source_domain": "tamilazhki.blogspot.com", "title": "வளர்பிறை.........: களப்பயணம்", "raw_content": "\nவியாழன், 14 ஜனவரி, 2010\nநாங்கள் களப்பயணம் இன்று போகிறோம் என்று வகுப்பு ஆசிரியை சொன்னார். காலை தமிழ் பாடம் பாதி நடத்திவிட்டு எல்லோரும் ஒவ்வொரு பெஞ்சாகப் போய் சாப்பாட்டுப்பை எடுத்து வாங்க என்று சொன்னார். எல்லோரும் அசம்பளிக்கு நிக்கற மாதிரி நில்லுங்கள் என்று ஆசிரியர் சொன்னார். மூன்று பேராக நில்லுங்கள் என்று சொன்னார்.\nஅப்போது நான், ஹேமா, ப்ரியா மொன்று பேரும் நின்றுகொண்டோம் . எல்லோரும் வரிசையாக நடங்கள் என்று சொன்னார். அப்போது ஒரு மாணவி கிழே விழுந்துவிட்டாள், அதை பார்த்து நானும்,ஹேமாவும் சிரித்துக்கொண்டே நடந்தோம் . சிஸ்டர் ,டீச்சர் எல்லோரும் எங்களோடு களப்பயணம் வந்தார்கள் . சிஸ்டர் எங்ககிட்ட எல்லோரும் சந்தோசமா இருக்கீர்களா என்று கேட்டார். எல்லோரும் சந்தோசமா இருக்கோம் சிஸ்டர் என்று கோரசாக சொன்னோம் .\nஎல்லோரும் களப்பயண இடத்தை அடைந்தோம். நான் பிஸ்கட் கொண்டு போனேன் . நானும், ஹேமாவும் சிஸ்டர்க்கு சிறிது கொடுத்தோம் . பின் சிஸ்டர் எல்லோரும் போய் விளையாடுங்க என்று சொன்னார் .\nதிடீர்என்று இங்கு கூட்டிட்டு வருவாங்கன்னு நானும், ஹேமாவும் நினைக்கல. என்ன விளையாட்டு விளையாடுறதுன்னு எங்களுக்கு தெரில. நானும், ஹேமாவும், மோகன ப்ரியா என்றபொண்ணும் ஓடி பிடித்து விளையாண்டோம்.\nபோர் அடிச்சது. எனக்கும், ஹேமாக்கும் பசிச்சது எப்படா சாப்பாடு சாப்பிடுவோம் ,எப்படா பள்ளிக்கு போவோம் என்று இருந்தது . அப்ப எங்க நல்ல நேரம் சிஸ்டர் எல்லோரும் சாப்பிட வாங்க என்று கூப்பிட்டார் . அப்பாடா ....... என்று மூச்சிவிட்டோம் . சாப்பிட்டு விட்டு எல்லோரும் உட்காருங்கள் என்றார் .\nயாருக்கு பாட்டு பாட தெரியுமோ அவங்க எல்லாம் வாங்கன்னு கூப்பிட்டார். எல்லோரும் உட்கார்ந்தோம் . நான், ஹெமாகிட்ட ஏய்..... எனக்கு கஜினி படத்துல இருந்து சுட்டியும் விழி சுடரே பாட்டு தெரியும் என்று சொன்னேன். போய் பாடு. ப்ளீஸ் ப்ளீஸ்டி....... எனக்காக்க இதுகூட பண்ணமாட்டியா என்று சொன்னாள். வேற வழி இல்லாமல் சரி என்று நானும் போய் பாடினேன் .\nசிஸ்டர் , '' செய்யுள மனப்பாடம் பண்ணலனாலும் பாட்ட மனப்பாடமா வெச்சி இருக்க '' என்று சொல்லி கைதட்டினார் . ஏய் ..... பார்த்தியா நான் சொனதால தான சிஸ்டர் உனக்கு கை தட்டினார் என்று சொன்னாள் ஹேமா. அவளுக்கு நன்றியை சொன்னேன் .\nஅப்புறம் எல்லோரும் சர்ச்க்கு போனோம். அப்போது ஹேமா என்னை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தாள் , நானும் அவளைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தேன் . அப்போது, சிஸ்டர் என்ன சத்தம்டி என்று கேட்டார். சாரி சிஸ்டர் இனிமேல் சத்தம் போடா மாட்டோம் என்று சொன்னோம் .\nஒவ்வொருவரும் வரிசையாக வந்தோம் அப்போதே சிரித்துக்கொண்டே வந்தோம் . மீண்டும் முதலில் கிழே விழுந்த அதே பெண்ணே மீண்டும் கிழே விழுந்தாள் அதனால் நாங்கள் மீண்டும் சிரித்துக்கொண்டே ஸ்கூல்க்கு வந்தோம் . அப்புறம் சிஸ்டர்க்கு நன்றி கூறினோம்\n( இது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது - 28.1.2006 )\nஇடுகையிட்டது சொர்ணா ஸ்ரீ நேரம் பிற்பகல் 7:26\nvenki 3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:03\nசொர்ணா ஸ்ரீ 6 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 5:24\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப்பற்றி நான் எப்படி சொல்றது, நீங்க தான் சொல்லணும் நான் எப்படின்னு ..............\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் அரையாண்டு விடுமுறை அனுபவங்கள் ....\nதண்ணீருக்காக நான் தவித்த சோகக்கதை\nஎன் வானின் நட்சத்திரங்கள் .....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsaaral.com/index.php/2018-09-30-14-58-44/9-agriculture", "date_download": "2018-12-17T07:36:01Z", "digest": "sha1:NJYBT5ESDG4TCQUZ3LLLQSKEC77SDRL2", "length": 16028, "nlines": 61, "source_domain": "tamilsaaral.com", "title": "பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை - தமிழ்ச்சாரல்", "raw_content": "\nபசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை\nஇந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம்.\nஇதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங். தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயி. உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கும் நவீன விவசாயத்திலிருந்து மாற்றத்தை விரும்பிய பவன்குமார், 2003-ல் சிக்கிம் மாநிலத்தை ’ஆர்கானிக் ஸ்டேட்’ எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார். ‘மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ‘ஒரு லட்ச ரூபாய் அபராதம்; மூன்றாண்டுகள் சிறை தண்டனை’எனவும் தடாலடியாக அறிவித்தார்.\nவழக்கம் போல இந்த அறிவிப்பு அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. எதைப்பற்றியும் கவலைப்படாத பவன்குமார், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘ஆர்கானிக் ஸ்டேட் போர்டு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானித்துக் கொண்டு செயலில் இறங்கியது இந்த வாரியம்.\nஒரு பக்கம் இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம், மறுபுறம் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும் இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமான மானியங்களை வழங்கியது மாநில அரசு. மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும் 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் அரசால் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.\nஇந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் எட்டாயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையே, 2006-07-ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன் கூடிய ரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் பவன்குமார். அடுத்தகட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டு, அதுவும் நிறைவேற்றப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக ‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் கிராமங்களுக்கு ‘பயோ வில்லேஜ்’ என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப்போனதற்குக் காரணமே தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான்.\nஇதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும், Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாயப் பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறது பவன்குமார் சாம்லிங் அரசு.\nதொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிகிறது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி, மத்திய ஆசிய நாடுகளில் தவம் கிடக்கிறார்கள்.\nஅண்மையில் சிக்கிம் சென்றிருந்த தேசியப் பிற்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன், அங்குள்ள இயற்கை வேளாண் நிலங்களையும், விவசாயிகளையும் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:\n’’நானும் ஒரு இயற்கை விவசாயிதான். அந்த ஆர்வத்தில் சிக்கிம் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன். சிக்கிமின் சில மலைப் பகுதிகளில் வாழும் ஒருசிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும், அது எடுபடவில்லை. சிக்கிம் மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் கடந்த ஆண்டில் மட்டுமே 80 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சிக்கிம் விவசாயிகள் உற்பத்தி செய்திருக்கிறார்கள். இதில் இஞ்சி 45,890 மெட்ரிக் டன், மோட்டா ரக மிளகு 3,510 மெட்ரிக் டன், மஞ்சள் 2,790 மெட்ரிக் டன், சன்ன ரகக் கோதுமை 4,100 மெட்ரிக் டன்.\nவருடத்தில் மூன்று மாதங்கள் அங்கே கடும் குளிர் நிலவும். அதை சமாளிப்பதற்காக உடலுக்குக் கேட்டை உண்டாக்காத, ரசாயனம் கலக்காத ‘பயோ விஸ்கி’யையும் அங்கே தயாரிக்கிறார்கள்.\nபயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது. இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nமிகவும் பின் தங்கிய சிக்கிம் மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், நாம் அது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்கிறார் கார்வேந்தன்.\nஜனவரி 18-ம் தேதி, சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் சாதித்த பவன்குமார் சாம்லிங்குக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.\n“பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களையும் உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள். ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன. ரசாயன உரங்களை ஒழிக்கப் போராடுவதுதான் இப்போது முக்கியம்.\nகடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். இதற்கு ரசாயன உரங்களும் முக்கியக் காரணம். சிக்கிமைத் தொடர்ந்து உத்தராகண்ட், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. ராஜஸ்தான், பஞ்சா மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், வளமான விவசாயப் பூமியைக் கொண்ட தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த புரிதல் வேளாண் அதிகாரிகளுக்கே இல்லையே” என்கிறார் உழவர் உழைப்பாளர் கூட்டமைப்பினர்.\nமெல்லக் கொல்லும் ரசாயனத்தின் பிடியிலிருந்து சிக்கிம் மீண்டுவிட்டது. தமிழகம்\nபசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizmaalai.blogspot.com/2005/10/blog-post_31.html?showComment=1130783040000", "date_download": "2018-12-17T06:54:37Z", "digest": "sha1:P3GTIVWNLJLEEGWPOBQL6Y6ERPBXFZPU", "length": 13412, "nlines": 99, "source_domain": "thamizmaalai.blogspot.com", "title": "தமிழ் மாலை: சன் டிவியின் ஜங்க் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nசன் டிவியின் ஜங்க் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nஉலக வலைப்பூக்களில் முதல்முறையாக தமிழ்மாலை வலைப்பதிவில் சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னரே அலசப்படுகிறது. படப் பைத்தியங்கள் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் பைத்தியங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்.\n06:00 - 06:30 AM-பாமாலை - பக்திப்பாடல் - உண்ணிகிருஷ்ணன் - (சினிமா 30 நிமிடங்கள்)\n06:30 - 07:00 AM-இசைக் கோலாகலம் - ராஜேஸ் வைத்தியா - (சினிமா 30 நிமிடங்கள்)\n07:00 - 08:00 AM-சிறப்பு வணக்கம் தமிழகம் - பாரத் - (சினிமா 60 நிமிடங்கள்)\n08:30 - 09:00 AM-சிறப்பு புதுப்பாடல்- (சினிமா 30 நிமிடங்கள்)\n09:00 - 09:30 AM-நட்சத்திர சந்திப்பு - அசின் - (சினிமா 30 நிமிடங்கள்)\n09:30 - 10:00 AM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - (சினிமா 30 நிமிடங்கள்)\n10:00 - 10:30 AM-நட்சத்திர சந்திப்பு - தனுஸ், செல்வராகவன் - (சினிமா 30 நிமிடங்கள்)\n10:30 - 11:30 AM-சிறப்பு பட்டி மன்றம் - சாலமன் பாப்பையா\n11:30 - 01:30 PM-படையப்பா - திரைப்படம் - (சினிமா 200 நிமிடங்கள்)\n01:45 - 03:00 PM-திரைப்படம் தொடர்ச்சி\n03:00 - 03:30 PM-சிறப்பு நகைச்சுவை நேரம் - (சினிமா 30 நிமிடங்கள்)\n03:30 - 04:30 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - அது ஒரு கனாக்காலம் - (சினிமா 30 நிமிடங்கள்)\n04:00 - 04:30 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - மஜா - (சினிமா 30 நிமிடங்கள்)\n04:30 - 05:00 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - சிவகாசி - (சினிமா 30 நிமிடங்கள்)\n05:00 - 05:30 PM-நட்சத்திர சந்திப்பு - வடிவேலு - (சினிமா 30 நிமிடங்கள்)\n05:30 - 06:00 PM-நட்சத்திர சந்திப்பு - விஜய் - (சினிமா 30 நிமிடங்கள்)\n06:00 - 06:30 PM-திரைப்படம் - வசூல்ராஜா MBBS - (சினிமா 240 நிமிடங்கள்)\n06:33 - 08:00 PM-திரைப்படம் தொடர்ச்சி\n08:00 - 08:30 PM-சன் நியுஸ் - (சினிமா அல்ல 30 நிமிடங்கள்)\n08:30 - 10:30 PM-திரைப்படம் தொடர்ச்சி\n10:30 - 11:00 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - பம்பரக்கண்ணாலே - (சினிமா 30 நிமிடங்கள்)\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி முடிய. மொத்தம் 12 மணி நேரங்கள். ( 720 நிமிடங்கள் ).\nசன் நியூஸ் - 60 நிமிடங்கள்\nபட்டி மன்றம் - 60 நிமிடங்கள்\nஇசை - 60 நிமிடங்கள்\nசன் டிவிக்கு வருமானம் தரும் விளம்பரங்களின் நேரம் குறைந்தது 60 நிமிடங்கள்\nஇந்த 240 நிமிடங்கள் தவிர்த்த 480 நிமிடங்களும் (சுமார் 8 மணி நேரம் ) சினிமா, சினிமா..\nதாங்கள் வீணாக்கப் போகும் நேரங்களின் வகைகள்.\nசன் டிவி, தான் கோடிக்கணக்கில் ரூபாய் கொட்டி வாங்கிய படங்களுக்கு நல்ல விளம்பரம் செய்கிறது.\nஅதற்கு மத்தியில் சுமார் 60 நிமிடங்கள் விளம்பரம் செய்து கொள்ளை இலாபம் செய்கின்றது.\nபடாதிபதிகளுக்கும் ஓசியில் விளம்பரம். டிவி விளம்பரம் மிச்சம்.\nஇதை நாம் கேபிள் கனக்சன், டிவி, மின்சாரம் என்று காசு கொடுத்தும், பொன்னான நம் நேரத்தைச் செலவழித்தும் பார்க்கப் போகிறோம்.\nஒவ்வொரு படமும் குறைந்தது 4 மணி நேரம் ஓடப்போகிறது, ஒருவேளை Making Of Padayappa மற்றும் ஹிந்தி முன்னாபாய் MBBSம் சேர்த்துப் போடப்போகிறார்களோ..\nஇவர்களைப் பார்க்கும் போது பல்க் போல்டர்களில் மெயில் படிப்பவர்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது :(\n1. சன் டிவி அபிமானிகள் , தமிழ்ப் பட அபிமானிகள் என்னைத் திட்டாமல், சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இந்திய நேரப்படி தமிழில் தரப்பட்டுள்ளதை அச்சு செய்து எல்லா நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்க்க வேண்டுகிறோம். எல்லோருக்கும் இலவசமாக அனுப்பலாம்.\n2. விசிலடிச்சான் குஞ்சுகள் தங்கள் தலைவன் சின்னத்திரையில் தோன்றும் நேரத்தைப் பார்த்து தவறாமல் வீட்டிலும் விசிலடித்து விட்டு தங்கள் இளைய தலைமுறைக்கும் கற்றுத்தர வேண்டுகிறேன்.\n3. நான் ஜெயா டிவி / ராஜ் மற்றும் விஜய் டிவி அபிமானி இல்லை. எனக்கும் அம்மா கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nசன் டிவியின் ஜங்க் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை முழுவதும் பார்த்து அதில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் கூட்டி சொல்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான பரிசு காத்திருக்கிறது. விரையுங்கள்\nஇது ஒரு ஆழமான பதிவு ;-)\nஒரு விடுமுறை நாளும் அதுவுமா, வீட்ல எல்லோரும் சேர்ந்த்து சாப்பிடாம, பேசாம... டீவியே கதினு இருக்குறதை,எப்போதான் உணரப்போராங்களோ...\nஇது ஒரு நல்ல பதிவு ;-)\nசன் டீவியை இந்த முறை பார்க்கவேயில்லை. வசூல்ராஜா எம்.பீ.பீ.எஸ் மட்டும் கொஞ்ச நேரம் பார்த்தேன். அதை விட ஜெயாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இருந்தது. அதைக் கொஞ்ச நேரம் பார்த்தேன். அதை முழுவதுமாகப் பார்க்க ஆசை. ஆனால் விருந்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் பார்க்க முடியவில்லை. ஆனால் மிகவும் ரசித்தது விஜயில் வந்த மிஸஸ் டவுட்பயரின் தமிழாக்கம். சிறப்பாக இருந்தது. மாறுதலாகவும் நன்றாகவும் இருந்தது.\nதேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் ஒரு வேடிக்கை மனிதன்\nசன் டிவியின் ஜங்க் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதமிழ் வலைப்பதிவு மீமீ - புதிசு கண்ணா புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2010/02/blog-post_02.html", "date_download": "2018-12-17T08:22:44Z", "digest": "sha1:4ZQN4SL7STQAEJK547PZG2BZPL4X5RK7", "length": 9235, "nlines": 162, "source_domain": "www.kummacchionline.com", "title": "ங்கொயால சிங்கமில்ல நாங்க........................ | கும்மாச்சி கும்மாச்சி: ங்கொயால சிங்கமில்ல நாங்க........................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசென்னை: அதிமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டங்கள் நடப்பது அதிகரித்துவிட்டது.\nஎங்கம்மா இவனுங்களுக்கு இவ்வளவு தெகிரியம் வந்தது. காலிலே விழுந்தவனுங்க எல்லாம் இப்போ கதவு வரைக்கும் வந்ததுட்டானுங்கோ. உஷாரா இல்லேன்னா இப்படிதாம்மா நிஜார் வரைக்கும் வந்துடுவானுங்கோ.\nகொடனாடுலேயே கொடிய நட்டுக்கின்னா இவனுங்க அப்படித்தான் அரிப்பெடுத்து எந்தப் பக்கம் போவலாமுன்னு நோட்டம் வுடுவானுங்கோ.\nஉங்கள் நிலைமை, ரொம்ப பெஜாருதான். நடவடிக்கை எடுத்தா அத்தினி பெரும் அறிவாலயம் பக்கம் போய்டுவாங்க. அங்கே ஆளு சேர்க்க ஒரு கூட்டமே கதவாண்டே காத்திருக்காங்க.\nஇல்லேன்னா கருப்பு எம். ஜி. ஆர் குடும்பக் கட்சியில கப்புன்னு க்வார்ட்டர் உட்டுக்கின்னு கமுக்கம் ஆயிடுவாங்க.\nஆனாக்க பாருங்க இதிலே நீங்க சந்தோசமா இருக்கு ஒரு மேட்டர் இருக்கு, மருத்துவர் அய்யா பக்கம் எவனும் திரும்ப மாட்டேன்றானுங்க.\nடெல்லி போனா அந்தம்மா டீ குடிக்கவே பயப்படுறாங்க. டெல்லி பக்கமும் ஒன்னும் பேர மாட்டேங்குது. இன்னா செய்வீங்க பாவம். விதி வலியது\nகதவாண்ட கத்திக்கினு இருக்கிறவன்களிலே, உ.பி.ச ஆளுங்க இருக்குறானா பார்த்துக்குங்க.\nஎதுக்கும் உ.பி.ச குடும்பத்தாண்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க. உங்க மத்தளத்துக்கு எல்லாப் பக்கத்திலே இருந்தும் இடிதான். இன்னா பண்ண.\n(அன்றாயர் போட்டுகின்னு ஒரு நிருபர் வந்து சுளுக்கு எடுப்பாரு, அவராண்ட உசாரா இருங்க.)\nஆணைப் படுத்தா, எலி எங்கெல்லாமோ ஏறி விளயாடுமாம், எதொம்மா சொல்றதே சொல்லிட்டோம், பாத்து சூதானமா நடந்துக்கங்க.\nஇல்லேன்னா கட்சி தாராந்து போய்டும்.\nஅப்ப யோசனை செயலாளர் போஸ்ட் போட்டுடலாமா\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nநான்தான் கட்சி, நானே எல்லாம்\nஆதலினால் (தினம்) காதல் செய்வீர்\nகவிதை என்று எதை சொல்வது\nஅண்டவீட்டு நெய்யே, என் பெண்டாட்டி(கள்) கையே\nஅச்சம், மடம், நாணம், பருப்பு மன்னிக்கவும் பயிர்ப்...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38316-my-political-entry-is-definite-rajinikanth.html", "date_download": "2018-12-17T07:39:53Z", "digest": "sha1:TRMFCZQNLAOIQ5GYW4UFJ7PYEBHB3VJ6", "length": 10252, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான் அரசியலுக்கு வருவது உறுதி - ரஜினிகாந்த் | My political entry is definite: Rajinikanth", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nநான் அரசியலுக்கு வருவது உறுதி - ரஜினிகாந்த்\nஅரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் கட்டாயம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பு இன்றுடன் முடிவடைகிறது. கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் தொடக்க விழாவில் இயக்குனர் முத்துராமனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். இந்த சந்திப்பின்போது இயக்குனர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் வந்திருந்தனர்.\nஅப்போது ரசிகர்களிடையே பேசிய அவர், ’என் அரசியல் அறிவிப்பு குறித்து அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நான் அரசியலில் வருவதில் மக்களை விட ஊடகங்களுக்குதான் ஆர்வம் அதிகம். வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறேன்’ என்றார். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அது தொடர்பாக போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர். அவர் அரசியலுக்கு வருவார் என்று தமிழருவி மணியன் நம்பிக்கையுடன் கூறி வருகிறார். அவர் இன்று என்ன அறிவிப்பார் என்று தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.இந்நிலையில், அவர் பேசும் போது, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்.நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் முடிவெடுப்பேன். அரசியலுக்கு பணத்திற்காகவோ ,பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை எனக்கூறினார்.\nவடிவேலு-க்கு ’வின்னர்’னா எனக்கு இந்தப் படம்\nநான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்: ரஜினி பேச்சின் முழு விவரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை- வானிலை ஆய்வு மையம்\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல்\n''தமிழகமும் கர்நாடகமும் இந்தியா- பாகிஸ்தான் இல்லை'' : முதல்வர் குமாரசாமி\nஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“கஜா புயல் நிவாரண நிதிக்கு 87 கோடி நன்கொடை”- தமிழக அரசு\n15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவடிவேலு-க்கு ’வின்னர்’னா எனக்கு இந்தப் படம்\nநான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்: ரஜினி பேச்சின் முழு விவரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2012/10/blog-post_17.html", "date_download": "2018-12-17T08:40:43Z", "digest": "sha1:RIJE7BVUIRGROMCLS2HNF546SVJJPQPM", "length": 17889, "nlines": 203, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நம்ம டிரைவர் நல்ல ஆளா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநம்ம டிரைவர் நல்ல ஆளா\nபல லட்ச ரூபாய் கொடுத்து, பார்த்து பார்த்து நமக்குப் பிடித்த காரை வாங்குகிறோம். சந்தோஷம்... சரி, தகுதியான டிரைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nடிரைவராக நியமிக்கப்படும் நபர் தவறான ஆசாமியாக இருந்து விட்டால் நினைத்துப் பார்க்க முடியாத விபரீதங்கள் எல்லாம்கூட நடந்துவிட வாய்ப்பு உண்டு. எனவே, டிரைவரைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.\n ஒரு சாதாரண டிரைவராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்றைக்கு பல நூறு டிரைவர்கள் வேலை செய்யும் ஒரு டிராவல்ஸ் கம்பெனிக்கு அதிபராக இருக்கும் ‘பாலா டிராவல்ஸ்’ தரும் அனுபவப் பாடம் இது...\n‘‘டிரைவராக வேலை கேட்டு வருபவர், இதற்கு முன்பு எங்கு வேலை செய்தார் வேலை செய்த இடத்திலிருந்து ஏன் வெளியேறினார், என்று விசாரிக்க வேண்டும். அவர் வேலை செய்த இடங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் (முகவரி, தொலைபேசி எண்கள் உட்பட) வாங்கிக்கொண்டு இரண்டு நாள் கழித்து வரச் சொல்ல வேண்டும். அதற்குள், அவர் கொடுத்த முகவரிக்கு போன் செய்து ஆள் யார் வேலை செய்த இடத்திலிருந்து ஏன் வெளியேறினார், என்று விசாரிக்க வேண்டும். அவர் வேலை செய்த இடங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் (முகவரி, தொலைபேசி எண்கள் உட்பட) வாங்கிக்கொண்டு இரண்டு நாள் கழித்து வரச் சொல்ல வேண்டும். அதற்குள், அவர் கொடுத்த முகவரிக்கு போன் செய்து ஆள் யார் எப்படி ஏன் வேலையை விட்டு நின்றார் என்பதையெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம். தகவல்கள் திருப்தி அளித்தால் அவரை வேலைக்கு வரச் சொல்லலாம்.\nரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களையும், சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. நாளைக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அடையாளம் சொல்லவும், முகவரியைத் தெரிந்து கொள்ளவும் இந்த ஆதாரங்கள் பயன்படும்.\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறதா ஒரிஜினல்தானா என்பதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால், காவல்துறையில் ‘நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ்’ பெற்று வரச் சொல்லலாம். ஆனால், அது டிரைவரின் தன்மானத்தைச் சோதிப்பதாக இருக்கக் கூடாது.\n பெல்ஸ் ரோடு செல்ல வழி எது ஊரில் எங்கெங்கே யு&டர்ன் இருக்கிறது என்பன போன்ற விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்கிறதா என்பதைக் கேள்விகள் கேட்டு சோதித்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், டிரைவரை சில கிமீ தூரம் காரை ஓட்டச் சொல்லிப் பார்ப்பது நல்லது. நெருக்கடி நிறைந்த சாலைகளில் எப்படி ஓட்டுகிறார் ஊரில் எங்கெங்கே யு&டர்ன் இருக்கிறது என்பன போன்ற விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்கிறதா என்பதைக் கேள்விகள் கேட்டு சோதித்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், டிரைவரை சில கிமீ தூரம் காரை ஓட்டச் சொல்லிப் பார்ப்பது நல்லது. நெருக்கடி நிறைந்த சாலைகளில் எப்படி ஓட்டுகிறார் எதிரே வருபவர்களை எப்படிச் சமாளிக்கிறார் எதிரே வருபவர்களை எப்படிச் சமாளிக்கிறார் டிராஃபிக் விதிகளைச் சரியாகக் கடைபிடிக்கிறாரா டிராஃபிக் விதிகளைச் சரியாகக் கடைபிடிக்கிறாரா என்பதையெல்லாம் கவனித்து டிரைவரின் திறமையைக் கணக்கிட அது வசதியாக இருக்கும்.\nடிரைவருக்கு ஓரளவு கார் மெக்கானிசம் தெரிந்திருந்தால் நல்லது. ஆனால், இன்றைய நவீன யுக வண்டிகளில் ஏற்படும் ரிப்பேர்களை டிரைவர்களால் சரி செய்ய முடியாது. சர்வீஸ் சென்டருக்குத்தான் போன் செய்ய வேண்டும். அதனால், குறைந்த பட்சம் கார் சக்கரத்தைக் கழற்றி ஸ்டெப்னியை மாற்றத் தெரிந்திருந்தால் போதுமானது.\n ஒழுக்கமாக நடந்துகொள்வாரா என்பதையெல்லாம் பார்த்த உடனே தெரிந்துகொள்ள முடியாது. பழகித்தான் தெரிந்துகொள்ள முடியும்.\nடிரைவரின் நேர்மையைச் சோதிக்க, அவர் அறியாதபடி சில சோதனைகளைச் செய்யலாம். காரில் சில ரூபாய் தாள்களை தெரியாததுபோல் விட்டுச் சென்றுவிட்டு, அதை எடுத்துத் திருப்பிக் கொடுக்கிறாரா இல்லை, அவரே வைத்துக்கொள்கிறாரா என்று கவனிக்க வேண்டும். ஆயினும் அவரும் மனிதர்தான், அவருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொண்டு அவரைக் காயப்படுத்தாமல் இந்தத் தேர்வுகளை நடத்த வேண்டும்.\nஉங்களின் அனைத்து தேர்வுகளிலும் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றால், அதன் பிறகு அவரைச் சந்தேகப்படக் கூடாது...இதுதான் முக்கியமான பாடம்\nஉங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என...\nஉங்கள் குழந்தைகள் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர ஆ...\nவீட்டை அலங்கரிக்க பளிச் ஐடியாக்கள்\nநட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்\nகாவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின...\nவாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன\nநம்ம டிரைவர் நல்ல ஆளா\nஉடலைசைவில் ஒரு மொழி இருக்கு\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகாலைக்கடனை ஒரு போதும் தள்ளிப் போடாதீர்கள்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilan24.com/contents/?c=france-news", "date_download": "2018-12-17T08:50:59Z", "digest": "sha1:TNQWEKMCBMZCU3CRRLH7FG3AEES5JJEY", "length": 23045, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "பிரான்ஸ் செய்திகள்", "raw_content": "\nகைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு\nபிரான்ஸ் நாட்டில் அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 20th, Apr 2018, 01:52 PM\nஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்யவிருக்கும் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரான்ஸ் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் படிக்க... 19th, Apr 2018, 02:21 PM\nஉலகிலேயே மூன்று முகங்களை பெற்ற நபர்\nபாரீஸில் முகம் முழுவதும் சிதைவடைந்த கட்டிகளால் பாதிக்கப்பட்டு கோரமாக இருந்த நபருக்கு இருமுறை முக மாற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் தான் 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகமடைந்துள்ளார். மேலும் படிக்க... 18th, Apr 2018, 02:29 PM\nசிரியா தாக்குதல் தொடர்பில் பின்விளைவுகளை சந்திக்கும் பிரான்ஸ்\nஐரோப்பாவின் இரு பெரும் இராணுவ ஜாம்பவான்களாகிய பிரான்ஸும் பிரித்தானியாவும் அவசரப்பட்டு அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் மேலும் படிக்க... 17th, Apr 2018, 01:33 PM\nசிரியாவில் ரசாயன தாக்குதல்.. ஆதாரம் உள்ளது\nகடந்த சனிக்கிழமை சிரிய அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மேலும் படிக்க... 13th, Apr 2018, 01:55 PM\nபிரான்சில் குடியேறும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபிரான்சில் கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 120,000 நபர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 12th, Apr 2018, 03:27 PM\nபிரான்சில் ஏர் பிரான்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக 30 சதவிகித விமான சேவை இன்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 11th, Apr 2018, 03:41 PM\nபிரான்சில் ஆபாச படம் தயாரித்த சவுதி இளவரசர்\nபிரான்சில் ஆபாச படம் தயாரித்து பின்னர் பணம் தராமல் ஏமாற்றிய மறைந்த சவுதி இளவரசருக்கு எதிராக வழக்கு தொடுக்க உள்ளதாக நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க... 10th, Apr 2018, 02:36 PM\nமரணமடைந்த 18 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டு உயிர் பிழைத்த முதியவர்\nபிரான்சில் 53 வயது முதியவர் ஒருவர் நீண்ட 18 மணி நேரம் இயதம் வேலை செய்யாத போதும் வியக்க வைக்கும் வகையில் மீண்டு உயிர் பிழைத்துள்ளார். மேலும் படிக்க... 9th, Apr 2018, 12:59 PM\nபிரான்ஸில் ஏழு சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்: என்ன தண்டனை\nபிரான்ஸில் ஏழு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த பாடசாலை ஆசிரியருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 8th, Apr 2018, 12:26 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilkovil.in/2016/07/SathyakireeswararThiruparankundram.html", "date_download": "2018-12-17T07:40:13Z", "digest": "sha1:36DLXFPMIF3NUQJVPK6L73RA5HKQA7BZ", "length": 13759, "nlines": 80, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில்(திருப்பரங்குன்றம்) - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில்(திருப்பரங்குன்றம்)\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : சத்தியகிரீஸ்வரர் (பரங்குன்றநாதர்)\nஅம்மனின் பெயர் : ஆவுடைநாயகி\nதல விருட்சம் : கல்லத்தி\nகோவில் திறக்கும் நேரம் : காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் - 625 005, மதுரை மாவட்டம்.Ph : 0452-2484359.0452-2482248.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 193 தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .\n* குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது.\n* கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர்.\n* கோவில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை.\n* பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர். ஆரம்ப காலத்தில். திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே \"திருப்பிய பரங்குன்றம்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் \"திருப்பரங்குன்றம்' என்று மருவியது. அருணகிரியார் திருப்புகழில், \"\"தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே'' என்று பாடியிருக்கிறார்.\n* இந்தக் கோவில் சிவன், நின்றகோலத்தில் கிழக்கு திசை நோக்கியுள்ளார். இவருக்கு பின்புறத்தில் நந்தி நின்ற நிலையில் உள்ளது. அம்பிகை இல்லை. அருகில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தெற்கு திசை நோக்கி நின்றிருக்கிறார். ஆனால், மயில் வாகனம் இல்லை. அவருக்கு வலப்புறத்தில் நடராஜர் அருள்புரிகிறார். இவரது வலது மேற்பகுதியில் பஞ்சமுக விநாயகர், இடது மேற்புறம் முருகன் இருவரும் இருக்கின்றனர்.\n* பஞ்சமுக விநாயகரைச் சுற்றிலும் மேலும் எட்டு விநாயகர்கள் இருக்கின்றனர். எண்திசைகளை குறிக்கும்விதமாக இந்த விநாயகர்கள் இருப்பதாக சொல்கின்றனர். இக்கோயில் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.\n* சிவாலயங்களில் விநாயகர், முருகன், துர்க்கை, பெருமாள் ஆகியோர் பிரகார தெய்வங்களாகவே இருப்பர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியே அருளுகின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.\n* திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/02/09/85150.html", "date_download": "2018-12-17T08:53:05Z", "digest": "sha1:BV67LZISXHN5CF3LSENDAJR4N4I7M5RL", "length": 21011, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "வடகொரியா மீதான பொருளாதாரத் தடைக்கு தென்கொரியா ஆதரவளிக்கும்: அமெரிக்கா துணை அதிபர் பேட்டி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nவடகொரியா மீதான பொருளாதாரத் தடைக்கு தென்கொரியா ஆதரவளிக்கும்: அமெரிக்கா துணை அதிபர் பேட்டி\nவெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018 உலகம்\nசியோல், வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு தென்கொரியா ஆதாரவளிக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தென் கொரியா வந்திருக்கிறார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பென்ஸ் இவ்வாறு தெரிவித்தார்.\nசெய்தியாளர்கள் சந்திப்பில் மைக் பென்ஸ் கூறியதாவது, “ வடகொரியா மீது இன்னும் கூடுதலாக விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளுக்கு தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆதரவளிப்பார். ஏனெனில் வடகொரியா மீது விதிக்கபட்ட பொருளாதாரத் தடைகள்தான் வடகொரியா - தென்கொரியா இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு உதவியாதாக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.முன்னதாக தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்னதாக வடகொரியாவில் வியாழக்கிழமை அந் நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் முன்பு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.\nகிம் II சதுக்கத்தின் மூன் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் \"வடகொரிய அதிபர் கிம் ஜோங் நம் நாடு உலகம் தரம் வாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ளது” என்றார்.\nமுன்னதாக முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.\nஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.\nஎனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா மேலும் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எண்ணப்படுகிறது.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n1அம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\n2வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\n3கருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\n4ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.worldtamil24.com/?p=1522", "date_download": "2018-12-17T08:14:06Z", "digest": "sha1:ALIEVBPO4STV4EHSXX7J5ZD24733H6QF", "length": 3703, "nlines": 32, "source_domain": "www.worldtamil24.com", "title": "நீருக்கடியில் கவர்ச்சியான நீச்சல் உடையில் இலியானா – ரசிகர்களை கவர்ந்துவரும் புகைப்படம் – World Tamil 24", "raw_content": "\nநீருக்கடியில் கவர்ச்சியான நீச்சல் உடையில் இலியானா – ரசிகர்களை கவர்ந்துவரும் புகைப்படம்\nநடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய காதலர் Andrew Kneeboneஉடன் இருக்கிறார். அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும் தகவல் முன்பே வந்தது. ஆனால் அவர்கள் இதுவரை இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.\nஇந்நிலையில் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அடிக்கடி பல புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது Figi தீவுகள் பகுதிக்கு சென்று கடலுக்கடியில் நீச்சல் உடையில் இலியானா ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் 3 லட்சம் லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.\nBe the first to comment on \"நீருக்கடியில் கவர்ச்சியான நீச்சல் உடையில் இலியானா – ரசிகர்களை கவர்ந்துவரும் புகைப்படம்\"\nவெளிநாடு சென்றுள்ள தொகுப்பாளினி டிடி செய்த வேலையை பாருங்க- அதிர்ச்சியான ரசிகர்கள்\nமகனை கொலை செய்த வழக்கில் கைதான பிரபல எழுத்தாளர் ரத்த வாந்தி எடுத்து மரணம்\n இறுதி கிரியையின் போது 2வது முறையாகவும் உயிர் பிழைத்த சிறுமி\nஅடித்துத் துன்புறுத்தி சித்திரவதை: இரண்டாவது மாடியிலிருந்து குதித்த பெண்\nநடிகை ஜெனிலியாவின் இரண்டாவது மகனா இது.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/land", "date_download": "2018-12-17T08:53:17Z", "digest": "sha1:7MYJF7CS3VNLY4DCYKLJAKV6PZ4J537Y", "length": 8993, "nlines": 206, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை | ikman.lk இல் விற்பனைக்குள்ள அல்லது வாடகைக்குள்ள காணி", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 3\nகாட்டும் 1-25 of 335 விளம்பரங்கள்\nரூ 300,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 600,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 432,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 575,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 5,750,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 575,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 575,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 500,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 300,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 550,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 675,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 320,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 350,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 750,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 675,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 170,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 493,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 175,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 175,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 410,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/1962", "date_download": "2018-12-17T08:40:20Z", "digest": "sha1:32ZY242YI7A6EC3HFLESLUEBVQJBQRUU", "length": 5918, "nlines": 138, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1962 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1962 (MCMLXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.\nசனவரி 1 - மேற்கு சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை அடைந்தது.\nசனவரி 10 - பெருவில் வீசிய சூறாவளியில் 4000 பேர் வரை இறப்பு.\nசனவரி 27 - இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கைப் படைத்துறையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.\nமார்ச் 2 - பர்மாவில் நடந்த இராணுவப் புரட்சியில் ஜெனரல் நெ வின் பதவியேற்பு.\nஆகஸ்ட் 25 - வங்காள எழுத்தாளரும் மருத்துவருமாகிய தஸ்லிமா நசுரீன் பிறந்தார்.\nசூலை 11 - பல்லடம் சஞ்சீவ ராவ் கருநாடக இசை புல்லாங்குழல் கலைஞர் (பி. 1882)\nஇயற்பியல் - லேவ் லாண்டாவு (Lev Landau)\n1962 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2", "date_download": "2018-12-17T07:31:45Z", "digest": "sha1:RMH74DTQFMAMKZE3SK4PT7DOXE4O43LJ", "length": 3805, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மோதிரவிரல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மோதிரவிரல் யின் அர்த்தம்\nசுண்டுவிரலுக்கு அடுத்த (மோதிரம் அணிந்துகொள்ளும்) விரல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/astrology/astro-predictions/capricorn", "date_download": "2018-12-17T07:26:54Z", "digest": "sha1:DMEIUKD47ZWXPYQIPFJO335GHTNLEFFD", "length": 37904, "nlines": 183, "source_domain": "www.dinamani.com", "title": "மகரம்", "raw_content": "\n(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.\nபூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).\nஇது ஒரு பெண் ராசி. பூமி ராசி மற்றும் சர ராசி. இதன் அதிபதி சனி. இங்குதான் செவ்வாய் உச்சம் பெறுகிறார். குரு நீசம் பெறுகிறார். பொதுவாக, சனியானவர் எதற்கும் தடங்கல்களைக் கொடுப்பவராகவும், எதிலும் ஏற்றத்தை தராதவராகவும், பொறுப்புகளைக் கொடுப்பவராகவும்தான் கருதப்படுகிறார். இதுவும் ஒரு நாலு கால் ராசி. இதனுடய உருவம் ஆடு. இதனுடைய சின்னம் J. இதுதான் உடலிலுள்ள எலும்புகள், முழங்கால் மூட்டுகள் இவற்றையெல்லாம் குறிக்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது எதிரியின் வீடு. ஆனால் சுக்கிரனுக்கும் புதனுக்கும் இது நண்பனின் வீடு. இது ஒரு பூமி ராசியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் செலவைக் குறைப்பதில் நாட்டம் உள்ளவராகவும் நியாயஸ்தர்களாகவும் எதையும் யோசித்துச் செயல்படுபவர்களாகவும், கடின உழைப்பை மேற்கொள்பவராகவும் இருப்பார்கள். இந்த ராசிக்கு சனி அதிபதியாவதால், 6-ம் வீட்டுடன் சம்பந்தப்பட்டால் மூட்டு வலிகள், தோல் சம்மந்தமான வியாதிகள் ஆகியவை வரக்கூடும்.​\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும். செல்வநிலை உயரும். பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nடிசம்பர் 14 - டிசம்பர் 20\n(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nதோல்விகள் அகன்று வெற்றிகள் குவியும். செயல்கள் சரியான இலக்கை அடையும். ஆன்மிகத்தில் சாதனை புரிவீர்கள். புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணிகள் சுமுகமாக முடியும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவைப்பெற்று மகிழ்வீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் மிகுந்த லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல வருமானம் பெறுவீர்கள்.\nஅரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினருக்கு முயற்சிகள் யாவும் வெற்றி உண்டாகும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.\nபெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். குழந்தைகளால் சந்தோஷமடைவீர்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை கொண்டு நன்கு படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.\nபரிகாரம்: பிரதி சனிக்கிழமைகளில் சனீஸ்வரரையும் காக்கைக்கு எள் அன்னம் வைத்தும் வழிபடுங்கள்.\nஅனுகூலமான தினங்கள்: 15, 17.\n(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)\nசனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.\nதொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப்பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.\nகுடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை.\nபெண்கள் எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.\nஅரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.\nபரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி\nசந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28\nஅதிர்ஷ்ட தினங்கள்: 18, 19\nஉத்திராடம் 2, 3, 4 பாதம்:\nஇந்த மாதம் எதிலும் சிக்காமல் நழுவுவது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.\nஇந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.\nஇந்த மாதம் குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது.\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2018\n(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீண்ட நாளாக சுணங்கி வந்த காரியங்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டால் மீண்டும் நல்லமுறையில் நடக்க ஆரம்பிக்கும். பொருளாதார விஷயங்களில் நல்ல விதமான, போக்கு தென்படும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அரசாங்கத்திலிருந்து வந்த கெடுபிடிகள் அகலும். மனதிலிருந்த இனம் புரியாத குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும். முடிவு எடுக்கப்படாமல் இருந்த சில விஷயங்களில் தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள்.\nஉடல் நலம் நன்றாக இருக்கும். உடல்நலம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மகான்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களால் மந்திர உபதேசங்களும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் தெய்வ காரியங்களிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். குடும்பத்தின் வளர்ச்சி மேன்மையாக இருக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்துவந்த கோபதாபங்கள் நீங்கி அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பீர்கள். தொழில் சம்பந்தமாக சிலர் வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வீர்கள். குழந்தைகள் வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பிடிவாதம், பெருமிதம் போன்றவற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு அற்புதமாக காரியமாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படினும் தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அளவுக்குப் பணம் கிடைக்கும். சிலருக்கு ஸ்பெகுலேஷன் துறைகள் மூலம் கணிசமான லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை சிறிது அலட்சியப் படுத்துவார்கள். செய்தொழிலை வெளியூருக்கு விரிவுப் படுத்த வேண்டாம். குடும்பத்தில் சிலருக்கு தேவையற்ற பிரச்னைகள் தலை தூக்கும். அதனால் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். கைவிட்டுச் சென்ற வாய்ப்புகளையும் மறுபடியும் தேடிச் சென்று பெறுவீர்கள். அநாவசிய பயணங்களைத் தவிர்க்கவும். எவரையும் அலட்சியப் படுத்தாமல் இருப்பது நல்லது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். எதிர்ப்பார்த்திருந்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை குறித்த காலத்திற்குள் கெடுபிடியில்லாமல் முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாமல் போகும். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்ய வேண்டிய ஆண்டாக அமைகிறது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது அவசியம். வியாபாரத்தை சீர்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது. அதனால் கொள் முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். அரசு மானியங்கள் கிடைக்கும். பழைய கடன்களும் ஓரளவுக்கு வசூலாகும்.\nஅரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து ஆதரவு பெருகும். ஆனால் அதனை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் சிறு குறுக்கீடுகளும் இருக்கும். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடித்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.\nகலைத்துறையினர் புகழும் பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வசீகரமான பேச்சினால் நன்மைகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். கணவருடனான உறவு சீராகவே செல்லும்.\nஉற்றார் உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பொருளாதாரம் மேன்மையாகவே இருக்கும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல்வலிமை பெற உடற்பயிற்சிகளையும் மனவளம் பெற யோகாப் பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வர நன்மைகள் பெருகும்.\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018\n(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nஇந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பெற்றோர் நண்பர்கள் வழியில் இருந்த மனதாங்கல்கள் அகலும். குறைந்த அளவு முதலீட்டில் அதிக அளவு லாபத்தைக் காண்பீர்கள். எண்ணிய எண்ணங்களுக்கு கச்சிதமாக செயல் வடிவம் கொடுப்பீர்கள்,. எதிரிகளின் தொல்லைகளும் இராது. உடல் உபாதைகள் சீராகும். உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த பொய் வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.\nஅலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பக் கைவந்து சேரும். விரும்பப் படாத நிலையிலிருந்து மாறி பலரால் வரவேற்கப்படுவீர்கள். மனதிற்கு விருப்பமான வேறு வீட்டிற்கு மாறுவீர்கள். உயர்ந்தோரின் நட்பைப் பெற்று மகிழ்வீர்கள்.கௌரவம் அந்தஸ்து கூடும். களவு போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும். உறுதி இல்லாமல் செய்த செயல்களும் இப்போது மளமளவென்று நடந்தேறிவிடும்.\nஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களை துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் அமைதியும் குதூகலமும் தாண்டமாடும். உங்களுக்கான பின்னடைவுகள் நீங்கி தைரியமாக முன்னோக்கிச் செல்வீர்கள். என்ன நடக்குமோ என்று அஞ்சியிருந்த நிலை மாறி செயல்கள் மகிழ்ச்சிகரமாக நடந்தேறும். எந்த பிரச்னைகள் வந்தாலும் முடிவில் அதிலிருந்து தப்பித்து விடுவீர்கள். உடன்பிறந்தோர் சில நேரங்களில் பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். உங்களை எதிர்த்து நின்ற போட்டியாளர்களை எளிதில் வென்று வாகை சூடுவீர்கள். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து விருதுகள் கிடைக்கும். தெய்வ பலம் கூடும். உங்கள் பிரார்த்தனைகளுக்கு செவிசாய்க்கும் காலகட்டமாக இது அமைகிறது.\nஉத்தியோகஸ்தர்கள் பொருளாதாரத்தில் சுபிட்சங்களைக் காண்பார்கள். மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகளை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே செய்வீர்கள். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்ய வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது அவசியம். மற்றவர் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.\nவியாபாரத்தைச் சீர்திருத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். விவசாயிகள் சிறு சங்கடங்களைச் சந்திப்பார்கள். பழைய கடன்களை படிப்படியாக அடைப்பார்கள். கொள் முதல் லாபங்கள் இருந்தாலும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் கால்நடைகளுக்கும் செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். நழுவிப்போன குத்தகைகள் மீண்டும் உங்களைத் தேடி வரும்.\nஅரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் சிறு குறுக்கீடுகளும் இருக்கும். அவற்றைச் சமாளிக்க மனம் தளராமல் பாடுபட்டு நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.\nகலைத்துறையினர் எதிர்பாராத பண வரவையும் புதிய வாய்ப்புகளையும் பெறுவார்கள். உங்கள் திறமையால் புதுபொலிவைக் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். உழைப்புக்கும் அப்பாற்பட்டு பாராட்டப்படுவீர்கள். ரசிகர்கள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள்.\nபெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பார்கள். தர்ம காரியங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவார்கள். புதிய சொத்துகள் வாங்க அதற்கான வேலைகளை துவங்குவீர்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவருடன் ஒற்றுமை கூடும். குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.\nமாணவமணிகள் தங்கள் கோரிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவும். தீவிர முயற்சி செய்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் வேண்டாம்.\nபரிகாரம்: ஸ்ரீ ராதா கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.softwareshops.net/search/label/photo%20editor", "date_download": "2018-12-17T08:11:09Z", "digest": "sha1:IMWVLVVSXGUM3K7KH5MYJDA4BEUVXBAO", "length": 6165, "nlines": 61, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: photo editor", "raw_content": "\nபோட்டோவின் பிக்சல் அளவை 400 மடங்கு அதிகரிக்க மென்பொருள் \nபுகைப்படங்களின் பிக்சல் அளவை அதிகரிக்கப் பயன்படுகிறது ஓர் அருமையான மென்பொருள். பிக்சல் என்றால் என்ன அதை ஏன் அதிகரிக்க வேண்டும் அதை ஏன் அதிகரிக்க வேண்டும்\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://frutarians.blogspot.com/2013/12/blog-post_24.html", "date_download": "2018-12-17T08:25:57Z", "digest": "sha1:6CM2X7LFNTI6YUV5YQDDCLMN5DWJZXGT", "length": 21494, "nlines": 211, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: யோக நலமே வாழ்வின் வளம். பகுதி மூன்று: சங்கப்பிரக்ஷாலனக் கிரியா.", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nசெவ்வாய், 24 டிசம்பர், 2013\nயோக நலமே வாழ்வின் வளம். பகுதி மூன்று: சங்கப்பிரக்ஷாலனக் கிரியா.\nமுந்தைய பகுதிக்கு செல்ல, கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்குக.\nபகுதி 2: சங்கப்பிரக்ஷாலனக் கிரியா.\nஒரு வேண்டுகோள்: யோகாசனங்களை கற்றுத் தேர்ந்த ஆசிரியர் ஒருவரின் துணையுடன் செய்யவும். புத்தகங்களின் துணை கொண்டு செய்தல் தவறான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nபகுதி 3: சங்கப் பிரக்ஷாலனக் கிரியா.\nபுஜங்காசனத்தின் இறுதி நிலைக்குச்சென்று கால்களை அரைமீட்டர் அகட்டி வைக்கவும். கால் விரல்களில் இருக்கவும். குதிகால்களை உயர்த்தவும். முன்னால் தலை உயர்த்திப் பார்க்கவும். பின்னர் மெதுவாக தலையைத் திருப்பவும். மேல் முதுகெலும்பு திரும்பி இருக்கட்டும். பின்னர் இடது தோளைப் பார்க்கவும்.வலது குதிகாலைப் பார்க்கவும். கைகள் சிறிது வளைந்தும் இருக்கலாம். வயிற்றின் மூலை மட்டப் பக்க நீட்டத்தை உணரவும். முதுகைத் தளர்வாகவும் தொப்புள் தரையில் படும்படியும் வைத்துக்கொள்ளவும் சிறிதுநேரம் கடைசிநிலையில் இருக்கவும் அடுத்த பக்கமும் திரும்பிச் செய்யவும். நடுநிலைக்கு வந்து உடலைக்கீழே இறக்கவும்.\nமூச்சு: மேலே வரும் போது உள்மூச்சு. உடலைத் திரும்பிப் பார்க்கும் போது மூச்சை வெளிவிடுக.\nமுதுகுத்தசை குடல்களின் மேல் நினைவை வைக்கவும். ஸ்வாதிஸ்டானச் சக்கரத்தில் நினைவை வைக்கவும்.\nமுதுகந்தண்டில் எலும்புகளுக்கு இடையில் உள்ள வில்லைகளை நல்ல நிலையில் வைக்கும். முதுகுவலியை அகற்றும் முதுகெலும்பை வளையுந்தன்மையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். விறைப்பான முதுகெலும்பு மூளையிலிருந்து நரம்புகள் வழியாகச் செல்லும் செய்திகள் உடலுக்குச் செல்வதற்கு இடையூறாக உள்ளது. முதுகை வளைப்பதால் முதுகில் இரத்தஓட்டம் கூடி நரம்புகள் பலப்பட்டு நல்ல செய்தித்தொடர்பு மூளைக்கும் உடல் உறுப்புகளுக்கும் ஏற்படும். கருப்பை மாதவிலக்கு மற்ற பெண்கள் நோய்கள் அகலுகின்றன பசியைத் தூண்டுகிறது. கல்லீரல் சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. அட்ரினல் சுரப்பி சிறப்பாகச் செயல்படுகிறது. தைராய்டுசுரப்பி சுரக்கும் கார்டிசான் நன்கு சுரக்கிறது.ஸ்வாதிஸ்டானம் மணிபூரகம் அனஹாதம் விசுத்தி ஆகிய சக்கரங்களில் பிராணசக்தி கூடுகிறது. குடல்கள்மேல் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது.\nபோர்ட்டர் உட்காருவதுபோல் உட்காரவும். கால்களை அகட்டி வைக்கவும். முழங்கால்கள் மேல் கைகளை வைக்கவும்.\nமூச்சு: ஆழ்ந்தமூச்சு. வெளி மூச்சு விட்டு வலது முழங்காலை இடது பாதத்திற்கு அருகில் தரையைத் தொடுமாறு கொண்டு வருக. இடது கையை நெம்பு கோலாகப் பயன்படுத்தி இடது முழங்காலை வலப்பக்கம் திருப்புக.\nஅதேசமயம் உடலை இடப்பக்கம் திருப்புக. தொடைகள் இரண்டினாலும் அடிவயிற்றை அழுத்தவும்.அடி வயிற்றைப் பிழியவும். இடது தோளைப் பார்க்கவும். வெளிமூச்சு பகீரக கும்பகம். இந்த நிலையில் ஐந்து விநாடி இருக்கவும்.\nபழைய நிலைக்கு தொடக்க நிலைக்குச் செல்லும் போது மூச்சை உள்ளே இழுக்கவும். அதே போல் வலப்பக்கம் திரும்புக. இரண்டும் சேர்த்து ஒரு சுற்று.\nநினைவு: மூச்சுடன் இயைபுபடுத்தி இடம் வலம் திரும்புக. சுவர் அருகிலிருந்தும் செய்யலாம். 20செமீ தள்ளி அமரலாம்.\nநன்மை:வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். வயிற்றில் உள்ள உறுப்புகளையும் தசைகளையும் அழுத்தும். நீளச்செய்யும். மலச்சிக்கல் அகலும். மேற்சொன்ன ஆசனங்களை வரிசைப்படி விரைவாகச் செய்யவும். இது ஒருசுற்று.சுற்றுக்கிடையில் ஓய்வு வேண்டாம்.\nமறுபடி மேலும் இரண்டு குவளை வெதுவெதுப்பான உப்பு கலந்த நீரைப் பருகவும். மறுபடி ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி செய்யவும். எட்டு முறை செய்யவும். மூன்றாம் முறை மேலும் இரண்டு குவளை வெது வெதுப்பான உப்புகலந்தநீரைப் பருகவும்.\nமறுபடி ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி செய்யவும். எட்டுமுறை செய்யவும்.\nமூன்றாம் சுற்றுக்குப் பிறகு கழிவறைக்குச் செல்லவும்.வயிறு அசைகிறதா மலக் கழிவு உணர்வு வருகிறதா என்பதைப் பார்க்கவும்..சிரமப்படவேண்டாம்.\nமலங்கழிந்தாலும் கழியாவிட்டாலும் கழிவறையை விட்டு வெளியேவரவும்.\nமறுபடி மேலும் இரண்டுகுவளை வெதுவெதுப்பான உப்புகலந்தநீரைப் பருகவும்.\nமறுபடி ஐந்து ஆசனங்களையும் வரிசைப்படி செய்யவும். எட்டுமுறை செய்யவும்.\nபிறகு கழிவறைக்குச் செல்லவும். மலக்கழிவுஅழுத்தம் வந்தால் மலம்கழிக்கச் செல்க. கழிவறையில் குறைவான நேரத்தைச் செலவிடுக. குடலைத்தூய்மை செய்யும் அழுத்தத்தை உண்டாக்குவதுதான் குறிக்கோள்.\nதிடக்கழிவு முதலில் வெளியேறும். பிறகு திடக்கழிவும் திரவமும் வெளியேறும். பிறகு தண்ணீர் அதிகமாகவும் திடக் கழிவு குறைவாகவும் வெளியாகும்.\nமேகம் போன்ற கலங்கல் மஞ்சள்நிறத்தில் நீர் வெளியேறும். பிறகு தெளிவாக வெளியேறும். கலங்கலாக வெளி வரும் போதே கிரியை முடித்துக் கொள்க. பொதுவாக 16தம்ளர் தண்ணீர் போதுமானது. ஆளுக்கு ஆள் அளவு வேறுபடும். மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். சிலர் விரைவாக முடிப்பார்கள். சிலருக்கு அதிகநேரம் எடுககலாம். தளர்வான ஓய்வான மனநிலையில் பயிற்சிசெய்க.\nகுஞ்சால்கிரியையும் ஜலநேத்தியையும் சங்கப்பிரச்சாலனாக்கிரியை முடித்து பத்து நிமிடம் கழித்துச் செய்க. பிறகு ஓய்வு கொள்க. முழுஓய்வாக இருப்பது அவசியம். சாந்திஆசனத்தில் 45நிமிடங்கள் இருக்கவும்.தூங்கக்கூடாது.தூங்கினால் தலைவலி ஜலதோஷம் உண்டாகலாம். ஓய்வான சமயம் உடலைச் சூடாக வைத்திருங்கள்.\nமௌனம் சாதிக்கவும்.செரிமான உறுப்புகள் புதுப்பிக்க வாய்ப்பளிக்கிறோம். சிறுநீர் கழித்தல் இயல்பானதே.\nநிறைவுப் பகுதி அடுத்து வருகிறது.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 5:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nபிரஷர் இருக்கிறவங்க இதைப் படிக்காதீங்க..\nயோக நலமே வாழ்வின் வளம்: பகுதி நான்கு: சங்கப்ரக்ஷால...\nயோக நலமே வாழ்வின் வளம். பகுதி மூன்று: சங்கப்பிரக்ஷ...\nயோக நலமே வாழ்வின் வளம். பகுதி இரண்டு: சங்கப்ரக்ஷால...\nயோக நலமே வாழ்வின் வளம். பகுதி ஒன்று: சங்கப்ரக்ஷாலன...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\n அழகிய மணவாளத்தின் கதி என்ன\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairaisathish.blogspot.com/2011/07/sms.html", "date_download": "2018-12-17T08:54:41Z", "digest": "sha1:Y4Y4XMUC34ZEYTV4633FIVRFJAFCZGBN", "length": 7504, "nlines": 179, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: இலவசமாக SMS அனுப்புவதற்கான தளங்கள்", "raw_content": "\n1 இலவசமாக SMS அனுப்புவதற்கான தளங்கள்\nநாம் அன்றாடம் SMS அனுப்புவோம்.ஒரு SMS-க்கு 50பைசா 60 பைசா செலவழித்து SMS அனுப்புவோம்.\nஅல்லது மாதந்தோறும் அதற்கு RATECUTTER போட்டு SMS அனுப்புவோம்.இணையம் இருக்கும் போது நாம் ஏன் 50 பைசா செலவழித்து SMS அனுப்பவேண்டும்.இலவசமாக SMS அனுப்பலாமே.\nநமக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு இணையத்தில் பல தளங்கள் உள்ளன.இதில் சில பயனுள்ள சில தளங்களை பார்போம் .\nஐந்து நிமிடத்தில் குறுஞ்செய்திகளை பெறலாம் .\n136 எழுத்துக்களை கொண்டு SMS அனுப்பலாம்.\nPHONE BOOK-ல் உங்கள் தொடர்புகளை சேமித்து கொள்ளலாம்.\nமேலும் SMS அனுப்புவதற்கான சில தளங்கள்:\nதொல்லை தரும் Company அழைப்புகளை நீக்க\nHTML கலர் கோட் ஜெனரேட்டர்\nமொபைலில் அசுர வேகத்தில் உலவ\nநம்முடைய மொபைல் போனில் GPRS வசதியை பெற\nஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ...\nஇலவசமாக SMS அனுப்புவதற்கான தளங்கள்\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2011/09/7.html", "date_download": "2018-12-17T08:33:07Z", "digest": "sha1:FLETQAW56TD5RTBMUDSX357JGTZBJMRO", "length": 16144, "nlines": 248, "source_domain": "www.kummacchionline.com", "title": "பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 7 | கும்மாச்சி கும்மாச்சி: பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 7", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 7\nஎனக்கு பிடித்த பதிவுலக சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் இந்த முறை “உள்ளதை உள்ளபடி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரன் வியட்நாம் வாசி விக்கியுலகம் (வெங்கட்).”\nகிட்டத்தட்ட முன்னூற்றி ஐம்பது இடுகைகள், இருநூற்றி ஐம்பது பின் தொடர்பவர்கள் என்று தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பவர்.\nஇவருடைய சுயபுரானத்தில் “அம்மா நானா” பற்றி சொல்லி கடை சரக்கையும், போட் கிளப் சாலைகளையும், சனி ஞாயிறு கொட்டங்களையும் நியாபகப்படுத்தி பழைய நினைவுகளை கிளறிவிட்டார்.\nநல்ல எழுத்து நடை, சுற்றி வளைக்காமல் சொல்லும் பாணி தனி சிறப்பு.\nஇவருடைய கிச்சளிக்காஸ் பல பேரை ஈர்ப்பதில் ஆச்சர்யம் இல்லை, என்ன\nவியட்நாம் பற்றி தன் அனுபவங்களை (உதவியாளினியுடன் சென்றதை) பகிர்கிறார்.\n“அந்த பன்னிரண்டு மணி நேரம்” தனியாக விட்டுச் சென்று வெள்ளத்தில் மாட்டிய நேரம் மனைவியின் எண்ணங்களை அவருடைய பதிவாக பகிர்கிறார். மேடமுக்கு திடமான மனசுதான், மொழி தெரியாத ஊரில் கணவனின் நிலை தெரியாது சிறு குழந்தையுடன் தத்தளித்தது மிகவும் கடினமான விஷயம்தான்.\nஅவருடைய பதிவுகளில் நையாண்டிக்கு பஞ்சமில்லை. மேலும் முக்கியமான விஷயம் எல்லோருடைய பதிவுகளையும் படித்து தவறாமல் “மாப்பிளே\" என்று விளித்து பின்னோட்டமிடுவார்.\nவிக்கி உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.\nகாணாமல் போன பதிவர்கள் தலைப்பை தவிர்த்து இந்த முறை.............\nபதிவுலகத்திற்கு புதிய அறிமுகம் ஐடியா மணி.\nஇப்பொழுது தான் வலைப்பூ தொடங்கியிருக்கிறார். அதற்குள் இவருக்கு வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அசர வைக்கிறது.\nஇவரின் ”ஆண்களின் ஆபாச வயித்தெரிச்சல் - ஒரு விரிவான அலசல் - ஒரு விரிவான அலசல்” ஒரு விதியாசமானா சிந்தனை.\nபதிவோ, பின்னூட்டமோ எல்லோருக்கும் கும்பிடு போட்டு ஆரம்பிக்கும் பணிவு இது இது தான் ரொம்ப பிடிச்சது.\nபடித்துவிட்டு தவறாம வோட்டையும் பின்னூட்டத்தையும் போடுங்க.\nLabels: சமூகம், சிந்தனை, பதிவுலகம்\nஅண்மைக்காலமாக நான் தவறாமல் படிக்கிற பதிவர் விக்கியுலகம் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற எல்லா சிறப்புகளுக்கும் உரித்தானவர் என்பதுடன், மாற்றுக்கருத்துடையவர்களின் இடுகைகளிலும் நாகரீகமாக பின்னூட்டம் இடுபவர். வாழ்க\nசேட்டை, விக்கியுலகம் நல்ல பதிவர்தான் அதில் மாற்று கருத்து இல்லை. வருகைக்கு நன்றி பாஸ்.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎங்களுக்கும் பிடித்த பதிவர் .வாழ்த்துக்கள்.\nநான் இதை மறக்கவே மாட்டேன்\nஅப்புறம் நண்பர் - விக்கியுலகம் சாருக்கும் வாழ்த்துக்கள்\n// கண்ணாடி மனசுக்காரன் வியட்நாம் வாசி விக்கியுலகம் (வெங்கட்) //\n// சுற்றி வளைக்காமல் சொல்லும் பாணி தனி சிறப்பு //\nவிழுந்து விழுந்து சிரிச்சேன்... ஏங்க உங்களுக்கு மனசாட்சியே இல்லையா...\nமாப்ள இந்தப்பதிவு தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது...நன்றிங்க...இந்த அளவுக்கு தகுதி எனக்கு இருக்கா தெரியல...மீண்டும் நன்றி\nவருகைக்கு நன்றி விக்கி. தொடரட்டும் உங்கள் பணி.\nஐடியா மணி, தொடருங்க உங்கள் பதிவுகளை.\nஐடியா மணீக்கு ஒரு கும்பிடு\nசரியான தேர்வு .அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு .....\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிக்கி உண்மையில் சூப்பர் ஸ்டார் தான்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..\nMANO நாஞ்சில் மனோ said...\nமொரோக்காகாரியை விக்கி சொல்லமாட்டான் ஏன்னா அவன் உயிர் நண்பன் ஒருவன் அதில் சம்பந்தபட்டுருக்கான்....\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nரொம்ப நாளாக ஏங்கின வலைச்சாவி தந்த கும்மாச்சி வாழ்க வாழ்கவே\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 8\nகன்றுக்குட்டியின் கற்புக்குக் கூட உத்திரவாதமில்லை ...\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 7\nகலக்கல் காக்டெயில் -40 (++++18 மட்டும்)\nகல்யாணம் என்கிறது பொதுக் கழிப்பிடம்\nலீலா டீச்சர் (ஆசிரியர்தின பதிவு)\nமுள்ளும் மலரும்-- ரஜினியின் மகுடத்தில் பதிந்த வைரம...\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 6\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2015/06/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7/", "date_download": "2018-12-17T07:33:45Z", "digest": "sha1:6WL2WT3R527P4ME46BQXAHSBSIUDDDSM", "length": 8262, "nlines": 102, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சன மஹாபிஷேகம் ( 24.06.2015 ) படங்கள் இணைப்பு | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சன மஹாபிஷேகம் ( 24.06.2015 ) படங்கள் இணைப்பு\nஆனி உத்தர திருமஞ்சன தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 24.06.2015 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.\nபடங்கள் : லக்கீஷன் – திருவெண்காடு மண்டைதீவு\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n“மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்\nபொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க\nஅன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து\nபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே”\nமானாட மழுவாட மதியாட புனலாட\nமாலாட நூலாட மறையாட திறையாட\nகுண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட\nஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி\nநரை தும்பை அருகாட நந்தி வாகனமாட\nவினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை\nஆனி உத்தர திருமஞ்சன தரிசனத்தையொட்டி அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்தி திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.\nதிருவெண்காட்டில் ஆனந்த நடராஐமூர்த்தி சமேத சிவகாமிஅம்பாளுக்கு ஆனி உத்தர திருமஞ்சன மகாபிஷேகம் 24.06.2015 \nஓம் கம் கணபதயே நமஹ…\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n“திருச்சிற்றம்பலம்” ” திருச்சிற்றம்பலம்” “திருச்சிற்றம்பலம்’\n« மரண அறிவித்தல் திரு கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் … மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மனின் சங்காபிசேகம் .2015.— »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-12-17T07:42:39Z", "digest": "sha1:UBWX7OSVHMPRTQE2K55IFDNJ6TWBEVRP", "length": 5798, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கன்பூசியசு அமைதிப் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகன்பூசியசு அமைதிப் பரிசு(Confucius Peace Prize)உலக அமைதிக்குப் பாடுபட்டோரை அடையாளம் கண்டு வழங்கிடவும் சீனத்தின் உலக அமைதி மற்றும் மனித உரிமை பார்வையை அறிவிக்கும் விதமாகவும் சீன மக்கள் குடியரசு \"சீன கிராம கலைக்கழகம்\" என்ற தனி அமைப்பின் மூலம் 2010ஆம் ஆண்டு நிறுவியுள்ள ஓர் உலகளாவிய பரிசாகும். இது 2010ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு சீன அரசுக்கு இணக்கமற்ற லியூ சியாபோவிற்கு கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பாக இந்தப் பரிசு நிறுவப்படுவதாக மேற்கத்திய ஊடகங்கள் கருதுகின்றன. சீனத்தின் புகழ்பெற்ற மெய்யியலாளர் கன்பூசியசின் பெயரில் நிறுவப்படும் இந்தப் பரிசை முதலில் நவம்பர் 17, 2010 அன்று வணிகர் லியூ சைகின் (Liu Zhiqin) பரிந்துரைத்திருந்தார்.[1]\nகன்பூசியசு அமைதிப் பரிசு முதன்முதலில் முன்னாள் சீனக் குடியரசு துணைத்தலைவர் லீன் சானிற்கு தாய்வானிற்கும் சீனாவிற்குமிடையே நல்லுறவுகள் வளர்த்தெடுத்தமைக்காகக் கொடுக்கப்படுகிறது.[2] லீன் சான் பீஜிங்கில் நடைபெறவுள்ள இந்தப் பரிசு விழாவிற்கு வரமாட்டார் என மேற்கத்திய ஊடகங்கள் கருதுகின்றன.[1] அவர் இப்பரிசை வென்றது குறித்து இன்னும் அறியவில்லை எனவும் அவ்வூடகங்கள் வெளியிடுகின்றன.[3]\nஇப்பரிசை வென்றவருக்கு பணமாக ¥100,000 ($15,000) வழங்கப்படும்.[4]\nகன்பூசியசு அமைதிப் பரிசு வென்றவர்கள்தொகு\n2011 – விளாடிமீர் புதின்\n2012 – கோபி அன்னான் மற்றும் யுனான் லாங்பிங்(Yuan Longping) (கூட்டாக)\n2014 – பிடல் காஸ்ட்ரோ[5]\n News. மூல முகவரியிலிருந்து 2010-12-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-12-07.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/1963", "date_download": "2018-12-17T07:23:25Z", "digest": "sha1:KHEPFJ4BLIWO3IITSW2NR4DXLGPD3JLK", "length": 7973, "nlines": 144, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1963 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1963 (MCMLXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.\nஜனவரி 1 - அறிவியலாளர்கள் கில்பேர்ட் போயில் (Gilbert Bogle), மார்கரட் சாண்டிலர் (Margaret Chandler) இருவரும் சிட்னியின் புறநகர்ப் பகுதி ஒன்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டனர். (நஞ்சூட்டப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது).\nபெப்ரவரி 21 - லிபியாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஒன்றில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nமார்ச் 16 - பாலியில் ஆகுங் மலை தீக்கக்கியதில் 11,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nஏப்ரல் 26 - லிபியா நடந்த தேர்தலில் பெண்கள் முதன் முதலாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nஜூன் 10 - அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி இருபாலருக்கும் ஒரே மாதிரியான சம்பளச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.\nஜூன் 16 - உலகின் முதலாவது மெண் விண்வெளி வீரர் உருசியாவின் வலண்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயனமானார்.\nஜூலை 26 - யூகொஸ்லாவியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,800 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nஅக்டோபர் 1 - நைஜீரியா குடியரசாகியது.\nஅக்டோபர் 4 - ஃபுளோரா சூறாவளி கியுபா, Hispaniola ஆகிய இடங்களில் தாக்கியதில் 7,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\nநவம்பர் 2 - தெற்கு வியட்நாம் அதிபர் Ngo Dinh Diem இராணுவப் புரட்சியில் கொல்லப்பட்டார்.\nநவம்பர் 22 - அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி கொல்லப்பட்டார்.\nடிசம்பர் 12 - கென்யா விடுதலை அடைந்தது.\nஜனவரி 18 - ப. ஜீவானந்தம், தமிழகத்தின் சுயமரியாதை இயக்கத் தலைவர் (பி. 1907)\nஇயற்பியல் - யூஜின் பவுல் விக்னர், மரியா கோயெப்பெர்ட் மேயர், ஆன்சு ஜென்சன்\nவேதியியல் - கார்ல் சீக்லர், கியூலியோ நட்டா\nமருத்துவம் - சர் ஜோன் எக்க்லெசு, அலன் ஹொட்ஜ்கின், ஆன்ட்ரூ ஹக்சிலி\nஇலக்கியம் - ஜியோகொசு செஃபெரிசு\nஅமைதி - பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்,\n1963 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2", "date_download": "2018-12-17T07:33:14Z", "digest": "sha1:O47UXQUV4DK5UHBAC5PFMGO35GEQPEKZ", "length": 4928, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நேர்காணல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நேர்காணல் யின் அர்த்தம்\n‘பணிக்கான நேர்காணலின்போது மதிப்பெண் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்’\n‘கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது’\n‘மாற்றல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்குச் சென்னையில் நேர்காணல் நடைபெறும்’\n‘முதலமைச்சரின் நேர்காணல் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது’\n‘அந்தச் சிறுபத்திரிகையில் வந்த நேர்காணல்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/videos/oldies/2016/dec/26/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10722.html", "date_download": "2018-12-17T07:58:26Z", "digest": "sha1:OBHZEO4RBGYVZHLDTLISZXFJ5ZCWPM4V", "length": 4684, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பாசிப்பயறு நன்மைகள்- Dinamani", "raw_content": "\nநாம் இந்த முளைக்கட்டிய தானியம் என்ற பெயரை பலமுறை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நாம் அதை சாப்பிட்டிருக்கமாட்டோம். இந்த முளைக்கட்டிய தானியங்கள் உடலுக்கு மிகுந்த நல்லது தரக்கூடியது.\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/14162904/1156997/Pro-Assad-official-says-targeted-bases-were-evacuated.vpf", "date_download": "2018-12-17T08:31:14Z", "digest": "sha1:UDBAIANNM3NAQHY3SN3PZO3AO4WH46KM", "length": 20895, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க தாக்குதல் பற்றி உளவு சொன்ன ரஷியா - உஷாரான சிரியா பெரும் சேதத்தை தவிர்த்தது || Pro Assad official says targeted bases were evacuated on Russian warning", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க தாக்குதல் பற்றி உளவு சொன்ன ரஷியா - உஷாரான சிரியா பெரும் சேதத்தை தவிர்த்தது\nசிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷியா உளவுத்துறையினர் எச்சரித்து இருந்ததால் சிரியா தற்காப்பு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது. #Russianwarning #Assadofficial\nசிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷியா உளவுத்துறையினர் எச்சரித்து இருந்ததால் சிரியா தற்காப்பு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது. #Russianwarning #Assadofficial\nஉள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து கிடக்கும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிருக்கு பயந்து வெளியேறி விட்டனர்.\nகிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்தது.\nஇவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. சிரியா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தால் தோற்கடித்தது. இதேபோல், ரஷியா கொண்டுவந்த ஒரு தீர்மானமும் தோல்வியில் முடிந்தது.\nசிரியா விவகாரத்தில் எதிர்காலத்தில் கையாள தீட்டிவரும் திட்டங்களை எல்லாம் அமெரிக்கா கைவிட வேண்டும் என ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் இந்த கூட்டத்தின்போது எச்சரித்தார்.\nஇதற்கிடையில், சிரியா நாட்டின் மீது அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என லெபனான் நாட்டுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் ஜாசிப்கின் எச்சரித்தார்.\nரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி முன்னர் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய அலெக்சாண்டர் ஜாசிப்கின், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த ஏவுகணைகளையும், அது எங்கிருந்து ஏவப்பட்டதோ, அந்த பகுதியையும் ரஷியா தாக்கி அழிக்கும் என்று குறிப்பிட்டார்.\nசிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவால் விட்டார்.\nஇதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், ’சிரியா மீது வீசப்படும் எல்லா ஏவுகணைகளையும், எந்த ஏவுகணையாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துவோம் என ரஷியா சூளுரைத்துள்ளது.\nபுதியதாக நல்ல வீரியம் மிக்க ஏவுகணைகள் வரப் போகின்றன. ரஷியா இதற்கு தயாராக இருக்கட்டும். சொந்த மக்களை விஷவாயு தாக்குதலால் கொன்று குவித்து, ரசிக்கும் மிருகத்துக்கு நீங்கள் கூட்டாளிகளாக இருக்க கூடாது’ என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமனப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.\nதலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஆனால், சிரியா மீது இன்று வீசப்பட்ட பெரும்பான்மையான ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிரியா அரசின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷியா உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்து இருந்ததால் தற்காப்பு நடவடிக்கையாக முக்கியமான ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை நாங்கள் முன்னரே காலி செய்து விட்டோம்.\nஅமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் சிரியாவின் மீது இன்று சுமார் 30 ஏவுகணைகளை வீசின. அவற்றில் மூன்றில் ஒருபங்கு ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டன என அரசுப் படைகளுக்கு ஆதரவான மூத்த ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #tamilnews #Russianwarning #Assadofficial\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - தூத்துக்குடி கலெக்டர் பேட்டி\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபெர்த்: 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 287 ரன் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nசுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கேவியட் மனு தாக்கல்\nமாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nபெர்த் டெஸ்ட்: இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்கு- லோகேஷ் ராகுல் டக், புஜாரா 4 ரன்னில் அவுட்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/world/46028-eartquake-in-indonesia-again.html", "date_download": "2018-12-17T08:53:04Z", "digest": "sha1:EMUOQS4ORUUNAVWG3PZ2ZHBTITVW33HW", "length": 7676, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் | Eartquake in Indonesia again", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nஇந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது. இதில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதகவல் திருட்டு விவகாரத்தில் பேஸ்புக் மீது ரூ.12,000 கோடி அபராதம்\nஎலியால் பரவும் ஹெச்ஈவி வைரஸ் \nமருத்துவ நோபல் பரிசை பகிர்ந்து கொள்ளும் அமெரிக்க - ஜப்பான் விஞ்ஞானிகள்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு\n'முறிந்த பனை'யான டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் \n200 முறைக்கும் மேல் அதிர்ந்த அலாஸ்கா மாகாணம் \nஇந்தோனேசியா: தப்பிச் சென்ற 36 கைதிகள் மீண்டும் கைது; 77 பேரை தேடும் பணி தீவிரம்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/news/3558", "date_download": "2018-12-17T08:51:49Z", "digest": "sha1:VU57XGXJJLOUZIVNING6ICWYRW6BMAZI", "length": 15766, "nlines": 104, "source_domain": "www.tamilan24.com", "title": "‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற உதய சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார் | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற உதய சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார்.\nதமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.\nசமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது. இந்நிலையில் 27.07.2018 அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிறவு 1.30 மணியளவில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.\nஇதையடுத்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய மந்திரிகள் என தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.\nஇதற்கிடையே, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகள் தொண்டர்களுக்கு தெம்பூட்டும் விதமாக இருந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை சந்திக்கும் போது வெளியான புகைப்படங்களும் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்தது.\nஇந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.\nமாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த கவலை அளிக்கும் அறிக்கை வெளியானதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனால், அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வர தொடங்கினர். திமுக நிர்வாகிகளும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இதனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஒருவித குழப்பமான சூழல் அங்கு ஏற்பட்டது.\nஇரவு முழுவதும் அவர் உடல்நிலை குறித்து எந்த தகவல்களும் வராததால் தொண்டர்கள் கவலை அடைந்தனர். இன்று காலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியானது.\nபிற்பகலில், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதே நேரத்தில், காவேரி மருத்துவமனை வளாகத்தில் மூன்று இணை ஆணையர்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.\nதடுப்புகள் அமைக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்தை காவல் துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். எனினும், உறுதி குலையாத தொண்டர்கள் எழுந்து வா தலைவா என குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.\nஇந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரின் மறைவை ஏற்க முடியாத தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாளாமல் தவித்து வருகின்றனர்.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.yarl.com/forum3/tags/%E0%AE%87%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?_nodeSelectName=forums_topic_node&_noJs=1", "date_download": "2018-12-17T08:17:31Z", "digest": "sha1:NR2TGJFESHMI4E5SWJ6BVFNWQ7BFCODN", "length": 39678, "nlines": 303, "source_domain": "www.yarl.com", "title": "Showing results for tags 'இன அரசியல்'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\nயாழ் இனிது [வருக வருக] - யாழ் அரிச்சுவடி - யாழ் முரசம் - யாழ் உறவோசை செம்பாலை [செய்திக்களம்] - ஊர்ப் புதினம் - உலக நடப்பு - நிகழ்வும் அகழ்வும் - தமிழகச் செய்திகள் - அயலகச் செய்திகள் - அரசியல் அலசல் - செய்தி திரட்டி படுமலைபாலை [தமிழ்க்களம்] - துளித் துளியாய் - எங்கள் மண் - வாழும் புலம் - பொங்கு தமிழ் - தமிழும் நயமும் - உறவாடும் ஊடகம் - மாவீரர் நினைவு செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] - இலக்கியமும் இசையும் - கவிதைப் பூங்காடு - கதை கதையாம் - வேரும் விழுதும் - தென்னங்கீற்று - நூற்றோட்டம் - கவிதைக் களம் - கதைக் களம் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] - சமூகவலை உலகம் - வண்ணத் திரை - சிரிப்போம் சிறப்போம் - விளையாட்டுத் திடல் - இனிய பொழுது கோடிப்பாலை [அறிவியற்களம்] - கருவிகள் வளாகம் - தகவல் வலை உலகம் - அறிவியல் தொழில்நுட்பம் - சுற்றமும் சூழலும் விளரிப்பாலை [சிந்தனைக்களம்] - வாணிப உலகம் - மெய்யெனப் படுவது - சமூகச் சாளரம் - பேசாப் பொருள் மேற்செம்பாலை [சிறப்புக்களம்] - நாவூற வாயூற - நலமோடு நாம் வாழ - நிகழ்தல் அறிதல் - வாழிய வாழியவே - துயர் பகிர்வோம் - தேடலும் தெளிவும் யாழ் உறவுகள் - யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் ஆடுகளம் - யாழ் திரைகடலோடி - யாழ் தரவிறக்கம் யாழ் களஞ்சியம் - புதிய கருத்துக்கள் - முன்னைய களம் 1 - முன்னைய களம் 2 - பெட்டகம் ஒலிப்பதிவுகள்\n nirubhaa's Blog nirubhaa's Blog தமிழரசு's Blog akathy's Blog அறிவிலி's Blog மல்லிகை வாசம்'s Blog வல்வை சகாறா's Blog விவசாயி இணையம் அருள் மொழி இசைவழுதி's Blog\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nநவீனன் posted a topic in அரசியல் அலசல்\nஇன அரசியல்-1: மனித இனத்தின் தோற்றமும் - பரவலும் பிரபஞ்சம் மற்றும் உயிர்த் தோற்றம் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1400 கோடி ஆண்டுவரை இருக்கலாம். உலகம் உட்பட சூரியக் குடும்பத்தின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டு ஆகும். உலகில் முதன் முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான். முதலில் தோன்றியவை பாக்டீரியா போன்ற ஓரணு உயிரிகளே. இன்றுள்ள அனைத்துச் செடிகொடிகளும் விலங்கு பறவைகளும் ஒரே மூலத்தில் தோன்றியவையே ஆகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலட்சம் தனி இனங்கள் (Species) கண்டுபிடிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளன. இன்னும் இனம் கண்டுபிடிக்கப்படாதவையும், பெயர் சூட்டப்படாதவையும், குறிப்பாக நிலைத்திணை, துண்ணுயிரிகள், சிற்றுயிர்கள் மும்மடங்கு இருக்கும் என்று அறிவியலார்கள் கருதுகின்றனர். இன்றைக்கு 24 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தடவையும், ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு தடவையும் பேரழிவுகள் ஏற்பட்டு அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த உயிரினங்களுள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. மிகப் பெரிய விண் கொள்ளிகள் (Meteors) உலகில் விழுந்ததால் அப்பேரழிவுகள் ஏற்பட்டிருக்காலம் என்கின்றனர். இப்பொழுது உள்ள பாலூட்டிகள் (Mammals) அனைத்துமே 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஒரு சிறிய எலி போன்ற பருமனுடைய விலங்கிலிருந்து படிமலர்ச்சி அடைந்தவையே. குரங்குகளுக்கும் மனிதனுக்கும் மூதாதையான லெமூர் (Lemur) விலங்கு (ஏறத்தாழ 250 கிராம் எடை) உருவான காலம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். (பூச்சிகள் தோன்றி 50 கோடி ஆண்டும் எறும்புகள் தேனீக்கள் தோன்றி 10 கோடி ஆண்டுகளும், கரையான் தோன்றி 28 கோடி ஆண்டுகளும் ஆகின்றன) மனிதன் எப்படித் தோன்றினான் மனிதக் குரங்கினத்துக்கும் (சிம்பன்சி, கொரில்லா) மனிதனுக்கும் பொதுவான வேறு ஓர் உயிரினம் இன்றைக்கு ஏறத்தாழ 50 லட்சம் ஆண்டுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. இன்று உலகெங்கும் உள்ள 650 கோடி மனிதர்களுமே, அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் அல்லது தற்கால மனிதர் என்ற (homo sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த ஒரே தாயிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலார்கள் அனைவரும் ஏற்ற முடிவு. முன்மனிதன் ஏறத்தாழ மனிதனையொத்த 'முன்மனித (Hominid) இனங்கள் கடந்த 48 லட்சம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல லட்சம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்து விட்டன. அவற்றுள் ஹோமோ எரக்டஸ் என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. குரோமக்னான் மனிதன் பீகிங் மனிதன், சாவக மனிதன், அத்திரம்பாக்கம் பாசில் மனிதன் ஆகியவர்கள் ஏறத்தாழ 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இந்த ஹோமோ எரக்ட்ஸ் வகையைச் சேர்ந்தவர்களே. ஐரோப்பாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிக்கப்பட்டுவிட்ட நியான்டர்தல் இனமும் முன்மனித இனமே. இந்த 'முன்மனித இனங்கள்\" எவற்றிடையேயும் 'மொழி\" உருவாகவே இல்லை. இப்பொழுதுள்ள மனிதர்களாகிய AMH வகையைச் சார்ந்த நம் மனித இனம், கடந்த ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின்வருமாறு பரவியது: கண்டங்கள் நகர்வுக் கொள்கையின்படி (Continental Drift) கண்டங்கள் கடந்த 25 கோடி ஆண்டுகளாகப் பிரிந்து நகர்ந்துள்ளன. எனினும் உலகில் இன்று உள்ள கண்டங்கள் எல்லாம் இப்போதுள்ள உருவை ஏறத்தாழ ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்துவிட்டன. அதற்குப் பின்னர் கண்டம் அளவுக்கு (Continental Proportions) பெரு நிலப்பகுதி எதுவும் கடலுக்குள் மூழ்கவில்லை. ஆயினும் பனியூழி முடிவில் கி.மு 8000 வாக்கில் (பனிக்கட்டி உருகி கடல் மட்டம், சுமார் 300 அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப் பகுதியாகிய கண்டத்திட்டு (Continetal shelf) ஏறத்தாழ இருநூறு கல் அளவுக்கு கடலுள் மூழ்கியது. அவ்வாறு அக்காலக் கட்டத்தில் தமிழகத்தைச் சுற்றியும், தென் திசை உட்பட சில நூறு மைல் தொலைவும் கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கிய நிலப்பகுதியையே கழக இலக்கியங்களும் களவியல் உரையும் சுட்டுகின்றன என்பதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவதாகும். ஆப்பிரிக்காவிலிருந்து தற்கால மனிதன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து சென்றது தென்னிந்தியா வழியாக இருக்கலாம். மனித பரவல் ஜியாகிராபிக்ஸ் மாகசீன் செப்டம்பர் 2006 இதழில் தற்காலமனிதர் ஆப்பிரிக்காவை விட்டு தென்னிந்தியாவையொட்டிய கண்டத்திட்டு வழியாக புலம்பெயர்ந்து சென்ற பாதையைக் காட்டும் நிலப்படம் உள்ளது. அக்காலக் கட்டத்தில் இப்போது உள்ளதைப் போலவே எல்லாக் கண்டங்களும் இருந்தன. எனினும் நிலப்பகுதி சில நூறு மைல் விரிவாக இருந்திருக்கும். இந்தியக் கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கரையோரக் கடற்பகுதியில் ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்று கூறுகிறார் ஃபிளெமிங். இன்றைய மனிதனிடம் உள்ளவை 23×2 குரோமோசோம்கள். அவற்றில் அடங்கிய மரபணுக்கள் (Genomes) எண்ணிக்கை 30,000. நமது மரபணுக்களுக்கும் சிம்பன்சி மரபணுக்களுக்கும் 98.50 விழுக்காடு ஒற்றுமை உண்டு. ஒன்றரை விழுக்காடே மரபணு நிலையில் சிம்பன்சியிலிருந்து மனிதன் வேறுபட்டவன் என்றாலும் மனிதன் எவ்வளவு மாபெரும் கொடுமையான உயிரியாக மாறி விட்டான். கண்டங்கள் நகர்வுக்கொள்கை மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் கழக நூல்களிற்காணும் கடல்கோள் செய்திகளை இன்றைய அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டியுள்ளது. குமரி முனைக்கு தெற்கில் நிலப்பகுதிகள் கடல்கோளில் மூழ்கிய செய்திகளை கலித்தொகை 104-ம் சிலப்பதிகாரம் காடுகாண்காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய, கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளம்பூரணரும் இதை குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இச்செய்தியை மேலும் விரிவுப்படுத்தி சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும் இக்கடல்கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு:- i) ச.சோமசுந்தரபாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV ii). வி.ஜே. தம்பி பிள்ளை (1913) : மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு தமிழியன் ஆண்டிகுவாரி II-I. iii) மறைமலையடிகள் (1930) மாணிக்கவாசகர் வரலாறும் காலமும். iv) ஏ.எஸ். வைத்தியநாத ஐயர் (1929): கீழைநாடுகளின் பிரளயத் தொன்மங்கள் : பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்னல் II-1. v) ஜே.பெரியநாயகம் (1941) மனுவின் பிரளயம் : தி நியூ ரிவியூ XI vi) ஹீராஸ் பாதிரியர் (1954) தொல் இந்தோ நண்ணிலக்கரை நாகரிக ஆய்வுகள் இயல் VI பக். 411-439. சதபதபிராமணம் 1,8 முதலியவற்றில் கூறப்படும் 'மனு பிரளயம்\" திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) மற்றும் (iv) கூறுகின்றன. சுமெரியப் பிரளயக் கதைகூடப் பழந்தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (i) , (vi)ம் கருதுகின்றன. இந்தியமாக்கடலில், பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் மூழ்கி விட்டது என்று 19ஆம் நூற்றாண்டு இறுதியில் ஹேக்கலும் வேறு சிலரும் கருதி அதற்கு 'லெமூரியா\" என்ற பெயரையும் இட்டனர். ஆனால் இன்றுள்ள அறிவியலறிஞர்களின் ஒருமித்த கருத்து என்ன மனிதக் குரங்கினத்துக்கும் (சிம்பன்சி, கொரில்லா) மனிதனுக்கும் பொதுவான வேறு ஓர் உயிரினம் இன்றைக்கு ஏறத்தாழ 50 லட்சம் ஆண்டுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. இன்று உலகெங்கும் உள்ள 650 கோடி மனிதர்களுமே, அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் அல்லது தற்கால மனிதர் என்ற (homo sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த ஒரே தாயிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலார்கள் அனைவரும் ஏற்ற முடிவு. முன்மனிதன் ஏறத்தாழ மனிதனையொத்த 'முன்மனித (Hominid) இனங்கள் கடந்த 48 லட்சம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல லட்சம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்து விட்டன. அவற்றுள் ஹோமோ எரக்டஸ் என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. குரோமக்னான் மனிதன் பீகிங் மனிதன், சாவக மனிதன், அத்திரம்பாக்கம் பாசில் மனிதன் ஆகியவர்கள் ஏறத்தாழ 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இந்த ஹோமோ எரக்ட்ஸ் வகையைச் சேர்ந்தவர்களே. ஐரோப்பாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிக்கப்பட்டுவிட்ட நியான்டர்தல் இனமும் முன்மனித இனமே. இந்த 'முன்மனித இனங்கள்\" எவற்றிடையேயும் 'மொழி\" உருவாகவே இல்லை. இப்பொழுதுள்ள மனிதர்களாகிய AMH வகையைச் சார்ந்த நம் மனித இனம், கடந்த ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின்வருமாறு பரவியது: கண்டங்கள் நகர்வுக் கொள்கையின்படி (Continental Drift) கண்டங்கள் கடந்த 25 கோடி ஆண்டுகளாகப் பிரிந்து நகர்ந்துள்ளன. எனினும் உலகில் இன்று உள்ள கண்டங்கள் எல்லாம் இப்போதுள்ள உருவை ஏறத்தாழ ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்துவிட்டன. அதற்குப் பின்னர் கண்டம் அளவுக்கு (Continental Proportions) பெரு நிலப்பகுதி எதுவும் கடலுக்குள் மூழ்கவில்லை. ஆயினும் பனியூழி முடிவில் கி.மு 8000 வாக்கில் (பனிக்கட்டி உருகி கடல் மட்டம், சுமார் 300 அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப் பகுதியாகிய கண்டத்திட்டு (Continetal shelf) ஏறத்தாழ இருநூறு கல் அளவுக்கு கடலுள் மூழ்கியது. அவ்வாறு அக்காலக் கட்டத்தில் தமிழகத்தைச் சுற்றியும், தென் திசை உட்பட சில நூறு மைல் தொலைவும் கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கிய நிலப்பகுதியையே கழக இலக்கியங்களும் களவியல் உரையும் சுட்டுகின்றன என்பதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவதாகும். ஆப்பிரிக்காவிலிருந்து தற்கால மனிதன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து சென்றது தென்னிந்தியா வழியாக இருக்கலாம். மனித பரவல் ஜியாகிராபிக்ஸ் மாகசீன் செப்டம்பர் 2006 இதழில் தற்காலமனிதர் ஆப்பிரிக்காவை விட்டு தென்னிந்தியாவையொட்டிய கண்டத்திட்டு வழியாக புலம்பெயர்ந்து சென்ற பாதையைக் காட்டும் நிலப்படம் உள்ளது. அக்காலக் கட்டத்தில் இப்போது உள்ளதைப் போலவே எல்லாக் கண்டங்களும் இருந்தன. எனினும் நிலப்பகுதி சில நூறு மைல் விரிவாக இருந்திருக்கும். இந்தியக் கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கரையோரக் கடற்பகுதியில் ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்று கூறுகிறார் ஃபிளெமிங். இன்றைய மனிதனிடம் உள்ளவை 23×2 குரோமோசோம்கள். அவற்றில் அடங்கிய மரபணுக்கள் (Genomes) எண்ணிக்கை 30,000. நமது மரபணுக்களுக்கும் சிம்பன்சி மரபணுக்களுக்கும் 98.50 விழுக்காடு ஒற்றுமை உண்டு. ஒன்றரை விழுக்காடே மரபணு நிலையில் சிம்பன்சியிலிருந்து மனிதன் வேறுபட்டவன் என்றாலும் மனிதன் எவ்வளவு மாபெரும் கொடுமையான உயிரியாக மாறி விட்டான். கண்டங்கள் நகர்வுக்கொள்கை மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் கழக நூல்களிற்காணும் கடல்கோள் செய்திகளை இன்றைய அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டியுள்ளது. குமரி முனைக்கு தெற்கில் நிலப்பகுதிகள் கடல்கோளில் மூழ்கிய செய்திகளை கலித்தொகை 104-ம் சிலப்பதிகாரம் காடுகாண்காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய, கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளம்பூரணரும் இதை குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இச்செய்தியை மேலும் விரிவுப்படுத்தி சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும் இக்கடல்கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு:- i) ச.சோமசுந்தரபாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV ii). வி.ஜே. தம்பி பிள்ளை (1913) : மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு தமிழியன் ஆண்டிகுவாரி II-I. iii) மறைமலையடிகள் (1930) மாணிக்கவாசகர் வரலாறும் காலமும். iv) ஏ.எஸ். வைத்தியநாத ஐயர் (1929): கீழைநாடுகளின் பிரளயத் தொன்மங்கள் : பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்னல் II-1. v) ஜே.பெரியநாயகம் (1941) மனுவின் பிரளயம் : தி நியூ ரிவியூ XI vi) ஹீராஸ் பாதிரியர் (1954) தொல் இந்தோ நண்ணிலக்கரை நாகரிக ஆய்வுகள் இயல் VI பக். 411-439. சதபதபிராமணம் 1,8 முதலியவற்றில் கூறப்படும் 'மனு பிரளயம்\" திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) மற்றும் (iv) கூறுகின்றன. சுமெரியப் பிரளயக் கதைகூடப் பழந்தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (i) , (vi)ம் கருதுகின்றன. இந்தியமாக்கடலில், பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் மூழ்கி விட்டது என்று 19ஆம் நூற்றாண்டு இறுதியில் ஹேக்கலும் வேறு சிலரும் கருதி அதற்கு 'லெமூரியா\" என்ற பெயரையும் இட்டனர். ஆனால் இன்றுள்ள அறிவியலறிஞர்களின் ஒருமித்த கருத்து என்ன கண்டம் அளவுக்குப் பெரிய நிலப்பரப்பு எதுவும் எந்தக் காலத்திலும் கடலுள் மூழ்கிடவில்லை என்பதே அவர்கள் முடிவு எனக் கண்டோம். காந்திரதாவ் தமது 'முக்கடற்புதிர்கள்\" நூலில் இதை 1974லேயே சுட்டியுள்ளார். எனினும் இதை யாரும் கண்டுகொள்வதில்லை. 'தொன்மை நாகரிகங்களைப் படைத்த மனித இனங்களை கொண்டிருந்த கண்டம் போன்ற பெருநிலப்பரப்புகள் எவையும் எந்தக் காலத்திலும் இந்திய, பசுபிக், அட்லாண்டிக் பெருங்கடல்கள் எவற்றிலும் இருந்திருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை எனலாம். இப்பொழுது அறிவியல் ஏற்றுள்ளது கண்ட நகர்வு மற்றும் பூமிப்பாளங்கள் கோட்பாடே (Continental drift and Plate Techtonics) யாகும். ஆயினும் கி.மு. 8,000-ஐ ஒட்டி உர்ம் (WURM) பனியூழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இருநூறு, முந்நூறு கல் அளவுக்கு கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கி விட்டது என்பதை இப்புதிய கோட்பாடும் ஏற்றுக் கொள்கிறது. அக்கடல்கோள் காலத்திற்கு முன்னர் இந்துப் பெருங்கடலில் உள்ள தீவுகள் மூலமாக ஆப்பிரிக்காவையும் தென்னிந்தியாவையும் இணைத்த வால் போன்ற நிலப்பகுதிகளும் சில (பின்னர் மூழ்கி விட்டவை) இருந்திருக்கலாம் என்கிறார் வால்டர் பேர்சர்வீஸ். லெமூரியாக் கண்டக் கொள்கை நிலவி வந்த காலத்திலும் கூட ச.சோமசுந்தரபாரதி, மயிலை சீனி வேங்கடசாமி, எம். ஆரோக்கியசாமி போன்ற சிறந்த அறிஞர்கள் குமரிக்குத் தெற்கில் கடலுள் மூழ்கிய பகுதி கண்டம் அளவினதன்று, சிறு நிலப்பகுதியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். கா. அப்பாத்துரையாரும் கடல் கொண்ட தென்னாடு என்று குறிப்பிட்டதை அறிவோம். 1950களுக்குப் பின் லெமூரியாக் கண்டக் கொள்கையை அறிவியல் அறவே கைவிட்டு விட்டது என்பது உண்மைதான். கலித்தொகை, சிலப்பதிகாரம், பிற்கால உரையாசிரியர் நூல்கள் சுட்டும் கடல் கொண்ட தென்னாடு சிறிய அளவினதாக இருந்திருக்கலாம் என்று தமிழக அரசு 1972இல் வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு- தொல் பழங்காலம் போன்ற நூல்களில் குறிப்பிட்டுளது. அன்றைய ‘நாடு’ என்பது ‘இந்தியா’ தமிழ் நாடு போன்ற பெருநிலப் பகுதியன்று. இன்றைய வட்ட (தாலுகா) அளவிற்குள் கூட இரண்டு - மூன்று நாடுகள் உள்ளனவே. உரையாசிரியர்கள் குறித்த 49 நாடுகளும் சேர்ந்த கண்டம் அளவுக்கு இருந்திருக்க வேண்டியதேயில்லை. முன்பு கூறியது போல கி.மு. 8,000ஐ ஒட்டி கணடத்திட்டுப் பகுதி கடலில் மூழ்கியதையே கழக நூல்களில் உள்ள கடல்கோள் செய்திகள் கூறுவதாகக் கொண்டால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கழக (சங்க) இலக்கியக் கடல்கோள் செய்தி முற்றிலும் இசைவதேயாகும் என்பது தேற்றம் என P. ராமநாதன் கூறுகிறார். References: The History and geography of Human henes by cavalla Sforza and others 1994 Submarine prehistoric archaeology of the Indian continental shelf: A potential resource. N. C. Flemming. 2004 The roots of ancient India by Walter Fairservis Iruṅkoveḷ and the Koṭṭai Veḷāḷar—the possible origins of a closed community P. Ramanathan தமிழர் வரலாறு பி.டி.சீனிவாச ஐயங்கார். தொடரும்... http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/may/07/இன-அரசியல்-1-மனித-இனத்தின்-தோற்றமும்---பரவலும்-2915062--2.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=11861:2016-08-11-05-15-11&catid=37:2009-09-09-12-25-47&Itemid=47", "date_download": "2018-12-17T08:54:39Z", "digest": "sha1:3V4Y5WXCU2ZPLP53UYLSEP6DIDG6ZH6O", "length": 3723, "nlines": 45, "source_domain": "arch.kumarinadu.com", "title": "அடுக்கடுக்காய் ஒரு மொழியின் எழுத்துக்கள்.", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .\nஅடுக்கடுக்காய் ஒரு மொழியின் எழுத்துக்கள்.\nஅமைதியான காலை பிள்ளைகளை இந்தக்கல்வி யாண்டின் முதல்நாளில் வாழ்த்தி வழி அனுப்பி வைத்து விட்டு..... அமைதியாய் இருந்து ஒரு கவிதை நுாலொன்றில் பார்வைகளைப் பரப்பினேன்.\nமுத்தான முயற்சிகள். .............. சக்கரையாய் இருந்தன. அடுக்கடுக்காய் ஒரு மொழியின் எழுத்துக்கள். அந்த இருண்ட வானத்தில் கவி உடுக்களைத் தேடினேன் கண்முன்னே தெரிந்த உடுக்கள் மின்னி மின்னிச் சில இரசனைகளைத் தந்தன.\nஇருளில் ஒளி பாய்ச்சி பொருள் தேடும் பக்குவம் கற்றுக் கொண்டேன்.\nஅந்த இருண்ட வானில் இன்னும் இன்னும் உடுக்களைத் தேடுவேன் தொலைவில் மின்னும் உடுக்கள் அருகில் வந்து பொருள் தரும் என எண்ணுகின்றேன்.\nபுதிய காலம் புதியவடிவம் நயங்களும் சுவைகளும் பொருள்களும் கருவாகி பயன்தரு விளை நிலங்களாகட்டும். ......11.08.2014-தி.ஆ 2045\nகலை - தமிழ் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sadharanamanaval.blogspot.com/2012/08/blog-post_7.html", "date_download": "2018-12-17T08:32:56Z", "digest": "sha1:FXEFN7XPMNYFSYFIGREGOQIF6CJX4HBW", "length": 11493, "nlines": 116, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": புதிய பதிவர்களுக்கு சின்ன வழிகாட்டி பதிவு", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nபுதிய பதிவர்களுக்கு சின்ன வழிகாட்டி பதிவு\nNew post சம்பந்தமான டிப்ஸ்\nபுதிதாக ப்ளாக் எழுத வருபவர்கள் தங்களுக்கென்று தனி தளத்தை உருவாக்கிக் கொள்வது எளிதே. ஆனால் தங்கள் தளத்துக்கு மற்றவர்களை வரவைப்பது எப்படி என்பது தெரியாமல் குழம்புவார்கள். ரொம்ப சிம்பிள்ங்க. உங்கள் தளத்தை திரட்டிகளுடன் இணைக்க வேண்டும். இதற்கென்று பதிவுலகில் பிரபலமான திரட்டிகளாக இன்ட்லியையும், தமிழ்மணத்தையும் ஆனந்த விகடன் எனக்கு அறிமுகப்படுத்தியது.\nஎனக்கு இன்னும் நினைவிருக்கிறது, ஒரு தளத்தை உருவாக்கியதும் ஆசையாக கூகுளில் போய் டைப் செய்து பார்த்தேன். வரவில்லை. எனக்கோ குழப்பம். சரி, பதிவாவது போடுவோம். யாராவது கமென்ட் போடுவாங்கன்னு வெயிட் பண்ணினேன். அந்த பக்கமா யாராவது வந்துட்டு போனதுக்கு கூட அறிகுறி இல்லை. அந்த சமயத்துல ஆனந்தவிகடன் ல ஒரு ஆர்டிகிள் வந்திருந்தது. அதில் தான் மேற்கண்ட திரட்டிகள் எனக்கு அறிமுகம் ஆகின.\nநாம் பதிவு எழுதினா பத்தாது, அதை படிக்க ஆளுங்க வரணும். அப்படி வரணும்னா எல்லாரும் வரும் இடத்தில நம்ம சரக்கை வைக்கணும். ஆயிரம் பேர் வர்ற இடத்துல ஒரு பத்து பேர் உங்க பதிவு பார்க்க வரமாட்டாங்க அதுல ரெண்டு பேர் கமென்ட் போட மாட்டாங்க அதுல ரெண்டு பேர் கமென்ட் போட மாட்டாங்க அதனால நீங்க பதிவு எழுதினதும் உங்க பதிவை இது போன்ற திரட்டிகளில் இணையுங்க. இது ரெண்டு மட்டும் தான் திரட்டின்னு மத்ததுல இணைக்காம போய்டாதீங்க. மத்த பிரபல பதிவர்களுடைய பதிவுகளுக்கு கீழே இது போன்ற திரட்டிகளின் ஓட்டுப் பட்டை இருக்கும். அந்த திரட்டிகளை கூகுளில் டைப் செய்து அவற்றில் மெம்பர் ஆகிக்கொள்ளுங்கள். இனி நீங்கள் ஒவ்வொரு பதிவு போட்ட பின்பும், திரட்டிகளின் தளத்தில் submit செய்துவிடுங்கள். உங்க பதிவு பிடிச்சிருந்தா, படிச்சவங்க வோட்டு போட்டுடுவாங்க.\nஓட்டு போடறதுல என்ன நன்மைன்னு கேக்கறீங்களா நிறைய பேர் வோட்டு போட்டா உங்க பதிவு அந்த திரட்டிகளின் முதல் பக்கத்துலயே உங்க பதிவை காட்டும். குறைவான வோட்டுனா கடைசி பக்கங்களில் காட்டும். இன்னும் சொல்லப்போனா உங்க தளத்துல விளம்பரம் தர வாய்ப்பு கேட்டு பெரிய பெரிய நிறுவனங்கள் உங்க கதவை தட்டும். ஆனா அதுக்கு நீங்க இங்கிலீஷ்ல பதிவு எழுதணும் . தமிழ்ல பதிவு எழுதினா விளம்பர லட்டு கிடைக்காது.\nமேலும் ப்ளாக் எழுதுவது சம்பந்தமா ஏதாவது டவுட் வந்தா தயவு செஞ்சு என்னை கேக்காதீங்க. நான் அந்த அளவு எக்ஸ்பர்ட் இல்ல. நல்லா தெரிஞ்ச நண்பர்கள் இது குறித்து நிறைய பதிவு இட்டிருக்கிறார்கள் எனக்கு சந்தேகம்னா www.bloggernanban.com ல பார்ப்பேன். (இன்னும் நிறைய நண்பர்கள் உங்களுடைய தளங்களில் எழுதி இது சம்பந்தமா இருந்தால் இங்கே குறிப்பிடலாம் )\nஓகே... இப்ப களம் இறங்குங்க நண்பர்களே \nகோவை மு சரளா said...\nபுதிய நண்பர்களுக்கு பயன்படும்... தொடருங்கள்... நன்றி...\nஎல்லாம் சரி ஏன் நமது திரட்டியை இணைக்க வில்லை..\nபயனுள்ள பதிவு தொடருங்கள்... நன்றி...\n@ வரலாற்று சுவடுகள், கோவை மு. சரளா, தனபாலன், முத்து\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nபுதிய பதிவர்களுக்கு சின்ன வழிகாட்டி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000036718/space-game_online-game.html", "date_download": "2018-12-17T08:17:04Z", "digest": "sha1:JBEF366T63AWYYZPPTJIRPWYXR3NSW7C", "length": 11296, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விண்வெளி விளையாட்டு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விண்வெளி விளையாட்டு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விண்வெளி விளையாட்டு\nEarthlings கிரகத்தில் அல்லது விண்வெளி உள்ள மனித பாதுகாக்க வெறும் சம உரிமையை போராட முடியவில்லை இராணுவ, ஒரு சிறப்பு பற்றின்மை உருவாக்க முடிவு அதனால் சந்திரன், முதல் பெறப்பட்ட சமிக்ஞை இல்லை என்பதால். இந்த அமைப்பு, ஒரு ஒரு மிக பெரிய மற்றும் அனைத்து புதிய அணிக்கு எதிரான ஆக்கிரோஷத்தைத்தான் காட்டியுள்ளார். இந்த பயணத்தில் காரணங்களுக்காக நாம் பித்தர் போராட வேண்டும். . விளையாட்டு விளையாட விண்வெளி விளையாட்டு ஆன்லைன்.\nவிளையாட்டு விண்வெளி விளையாட்டு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விண்வெளி விளையாட்டு சேர்க்கப்பட்டது: 01.06.2015\nவிளையாட்டு அளவு: 0.42 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விண்வெளி விளையாட்டு போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nஎதிர் ஸ்ட்ரைக் டி Heikka\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகோபம் பறவைகள் - போகலாம்\nவிளையாட்டு விண்வெளி விளையாட்டு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்வெளி விளையாட்டு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்வெளி விளையாட்டு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விண்வெளி விளையாட்டு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விண்வெளி விளையாட்டு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nஎதிர் ஸ்ட்ரைக் டி Heikka\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகோபம் பறவைகள் - போகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/911885251/fast-food-three-in-a-line_online-game.html", "date_download": "2018-12-17T07:29:44Z", "digest": "sha1:THMZEW7WXLNCGEKQAGN7OCEHIV4PNLOT", "length": 9299, "nlines": 138, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு துரித உணவு சூதாட்ட ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு துரித உணவு சூதாட்ட\nவிளையாட்டு விளையாட துரித உணவு சூதாட்ட ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் துரித உணவு சூதாட்ட\nஒரு வரிசையில் மூன்று ஒத்த பகுதிகளை சேகரித்து, துரித உணவு, வசதியான ஸ்லாட் இயந்திரங்கள் விளையாட மற்றும், விளையாட்டு bezproigrashnaya போனஸ் சம்பாதிக்க. . விளையாட்டு விளையாட துரித உணவு சூதாட்ட ஆன்லைன்.\nவிளையாட்டு துரித உணவு சூதாட்ட தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு துரித உணவு சூதாட்ட சேர்க்கப்பட்டது: 08.10.2010\nவிளையாட்டு அளவு: 0.31 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.09 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு துரித உணவு சூதாட்ட போன்ற விளையாட்டுகள்\nகோபமா பறவைகள் விண்வெளி மேட்சிங்\nஸ்கூட்டி இனம் போட்டியில் 3\nகற்கள் முதுநிலை: புதிர் போட்டி\nவிளையாட்டு துரித உணவு சூதாட்ட பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு துரித உணவு சூதாட்ட பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு துரித உணவு சூதாட்ட நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு துரித உணவு சூதாட்ட, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு துரித உணவு சூதாட்ட உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகோபமா பறவைகள் விண்வெளி மேட்சிங்\nஸ்கூட்டி இனம் போட்டியில் 3\nகற்கள் முதுநிலை: புதிர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3864:periyarthasan11&catid=111:speech&Itemid=111", "date_download": "2018-12-17T07:56:05Z", "digest": "sha1:TRRNUQ6NMBVDKWQKLCSCKU5KYU3V3KXH", "length": 3476, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "இந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/09/rs-25000-rs-50000-rs-75000-rs-100000.html", "date_download": "2018-12-17T08:19:57Z", "digest": "sha1:KDVAKKOACVHRYXVGN577CTVVDYYNRI4M", "length": 22915, "nlines": 507, "source_domain": "www.padasalai.net", "title": "ஒருங்கிணைந்த பள்ளிமானியத்தைப்(Rs 25000 / Rs 50000 / Rs 75000 / Rs 100000) கீழ்காணும் இனங்களில் பயன்படுத்தலாம். (முழு விவரம் ) - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஒருங்கிணைந்த பள்ளிமானியத்தைப்(Rs 25000 / Rs 50000 / Rs 75000 / Rs 100000) கீழ்காணும் இனங்களில் பயன்படுத்தலாம். (முழு விவரம் )\n15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-25000/-\n101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-50000/-\n251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-75000/-\n1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-1,00,000/-\n2017-2018 ஆம் ஆண்டு uDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு.\n30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும்.\nSWACHHTA ACTION PLAN 2018-19 (SAP முழு ககாதாரத் தமிழகம் என்ற தலைப்பின் கீழ் பயன்படுத்துவதற்காக 10 சதவீதத் தொகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபள்ளி வளாகத்தில் இருக்கும் அனைத்துக் கழிப்பறைகளும் உடனடியாக சரி செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்,\nபள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் பயன்பாட்டில் இருக்கும் வகையில் பழுது மற்றும் பராமரிப்புப்பணிகள் மேற்கொண்டு மாணவர்களின் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.\nகழிப்பறையின் உட்புறம் பேசின் பொருத்துதல், கதவு மற்றும் வென்டிலேட்டர், தரப் பூச்க வேலை, தண்னீர் வசதிக்கான குழாய்கள், தரை ஓடுகள், செப்டிக் டாங்க் பழுது பார்த்தல் முதலிய பணிகள் மேற்கொள்ளலாம்.\nகழிவுநீர் வெளியேறும் குழாய் இணைப்புகள் பழுதுபார்த்தல்.\n# கழிப்பறைகளை சுத்தம் செய்யத் தேவையான (Bleaching powder, phenol, etc.)பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.\nகழிவுநீர்த்தொட்டி(septic tank) கத்தம் செய்தல்\n# பள்ளிவாகத்தில் இருக்கும் அனைத்துக் கழிப்பறைகளிலும் கட்டாயம் கைகழுவ வசதியாக\n(Hand Wash facility)குழாய் அமைத்திடம் மற்றும் அதற்கான பொருட்கள் (wash\nbasin,Soap ) வைத்திடவும் வேண்டும்\n# பழுது மற்றும் பராமரிப்புப் பணி செய்யப்பட்ட கழிவறை கட்டடங்களுக்கு வெள்ளை மற்றும்\nவர்ணம் அடிக்கப்பட்டு (White and colour washing அத்தகவலை கழிவறை கவற்றில்\nஎழுதி வைத்திட வேண்டும்.( ஆண்கள்/பெண்கள்/பொதுக் கழிவறை 2018-19 ஆம் ஆண்டு\nசமக்கிரசிக்ஷா திட்டத்தில் வழங்கப்பட்ட மானியநிதியிலிருந்து பணி செய்யப்பட்டது)\n# பொதுக் கழிப்பறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் எள தளித்தனியாக நுழைவு வாயிலில்\n# அனைத்துப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதியினை மேம்பாடு செய்து\nதொடர்ந்து தண்ணி வசதி கிடைக்கும் வகையில் பராமரிப்புப் பணிமேற்கொள்ளவேண்டும்.\n# மோட்டார், தண்ணீர் வசதிக்கான குழாய்கள், தரைமட்டத் தொட்டி, மேல்நிலை நீர் தேக்கத்\nதொட்டி போன்றவைகளை பழுது பார்த்தல்.\n# மொத்தப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான போதுமான எண்ணிக்கையில் குழாய் (TAP\nகழிவறை மற்றும் குடிநீர் தொட்டியிணைச் சுற்றியுள்ள இடங்களிலுள்ள முட்புதர்களை அகற்றி\nசுத்தம் செய்து பள்ளிவளாகத்தினை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.\n# தரைமட்டத் தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி (septic tank) ஆகிய தொட்டிகளுக்கு மேல்மூடி இல்லாத நிலையில் உடனடியாக மூடி அமைத்திட வேண்டும்\n# அனைத்துக் கழிவறைகளிலும் கண்டிப்பாக தண்ணீர் இணைப்புடன் கூடிய குழாய் பொருத்த வேண்டும்\n# தொடக்க மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு\nஎளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக் கற்றல் முறையின் புதிய அணுகுமுறை மூலம் கல்வி\nகற்பதற்கேற்றவாறு கற்றல்-கற்பித்தலுக்குத் தேவையான எழுதுபொருட்கள், அமர்வதற்கான\nபாய்கள/்நாற்காலிகள், கீழ்பட்ட கரும்பலகை, கம்பிப்பந்தல், கயவருகைப்பதிவேடு, ஆரோக்கிய\nசக்கரம், CCE பதிவேடுகள், கரும்பலகைக்கு வண்ணம் தீட்டுதல், அடிப்படை வசதிகளை\nமேம்படுத்த மேஜை நாற்காலி, பீரோ, கவர் கடிகாரம், மின் சாதனைப்பொருட்களான பின்விசிறி\n# இக்கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்கள் மூலம் மாணவர்கள்\nதன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில்நுட்பத்தை கைக்கொண்டு பயில்வதற்கு தேவையான\nவசதிகளை செய்து தரஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் கணினி வழி\nகல்வி திட்டத்தின்கீழ் (CAL Cente) பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்திரவாத காலம்\nமுடிந்த நிலையில் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள கணினிகள் மற்றும் பழுதடைந்துள்ள\nபள்ளி உபகரணங்களைப் பழுது நீக்கம் செய்திடவும், இயங்கா நிலையில் உள்ள பழுதுப்\nபொருட்களுக்கு மாற்றாக புதிய உபகரணங்களை மாணவர்களுக்கு பயனுடையதாக வாங்கி\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் செயல்படும் கணினிவழிக் கல்வித் திட்டம் (CAL\nCenteர நடைபெறும் பள்ளிகளுக்கு இணையதள வசதி தேவைப்படின் வருடத்திற்கு\n# மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தல் நிகழ்வைப் புதுமையான முறையில் வழங்குவதற்கு\nஏதுவாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு பழுதடைந்துள்ள நிலையில்\n# மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பட கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி\n# மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தமாணவர்களில் பயன்பாட்டிற்காக பள்ளி வேலை\nநாட்களில் ஏதேனும் ஒரு ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி நாளிதழ் பள்ளி மேலாண்மைக்குழு\n# அறிவியல் ஆய்வகத்திற்குத் தேவையான ஆய்வகப் பொருட்கள் உலகஉருண்டை , நிலப்படத்\nதொகுதி, தனிம வரிசை அட்டவணை போன்றவற்றை வாங்க முன்னுரிமை அடிப்படையில்\n# மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கைபந்து கால்பந்து.\nஸ்கிப்பிங் கயிறுகள், சதுரங்கப் பலகைChess Board, கேரம் விளையாட்டு (Carom\nBoard) போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்க பயன்படுத்தலாம்.\n# மாணவர்களுக்குத்தேவையான சுகாதாரமாகுடிநீர் வசதிசெய்துகொள்ளலாம்.\n# பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைக் கட்டடங்களிலும் கட்டாயம் கைப்பிடியுடன் கூடிய\n# மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில் இருக்கும் அனைத்துக்\nகழிப்பறைகளில் குறைந்தபட்சம் ஒரு கழிப்பறை அலகு மாற்றுத்திறாைளிகள் பயன்படுத்தும்\nவிதமாக கைப்பிடிகள், தரை ஓடுகள், கழிப்பறை கோப்பைகள், மற்றும் விவரப் பலகைகள்\nஅல்லது குறியீடுகள் அமைக்க பயன்படுத்தலாம்.\n# பள்ளி வளாகத்தில் பாதுகாப்பில்லாத மின் இணைப்புகள், கட்டுமானங்கள், மரங்கள் மற்றும்\nகுப்பைகள் ஆகியவற்றினை அகற்றிடவும் மாணவர்கள் பாதுகாப்புடன் இருப்பதையும் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTgxNjk5NjM1Ng==.htm", "date_download": "2018-12-17T07:38:35Z", "digest": "sha1:J5S45JP2CQSSOTTLZCNVEXNVNSLUH3HB", "length": 17197, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட குரங்குக் குட்டிகள்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nகடும் குளிரால் இல்-து-பிரான்சில் தடைப்படும் தொடருந்துகள்\nகுளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட குரங்குக் குட்டிகள்\nகுளோனிங் எனப்படும் இழையவளர்ப்பு முறை மூலம் தாயை ஒத்த இளம் உயிரினங்களை உருவாக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇத் தொழில்நுட்பத்தில் 1996ம் ஆண்டின் பிற்பகுதியில் டோலி எனப்படும் செம்மறி ஆட்டுக்குட்டி உருவாக்கப்பட்டிருந்தது.\nதற்போது டோலி உருவாக்கப்பட்ட அதே தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குரங்குக் குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஅதாவது குரங்கு இரட்டையர்கள் பிறந்துள்ளனர், சீன நாட்டு விஞ்ஞானிகளே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.\nஇக் குளோனிங்கில் Somatic Cell Nucleus Transfer (SCNT) எனும் தொழில்நுட்பத்தினையும் இணைத்து பயன்படுத்தியுள்ளனர்.\n79 முறை தோல்வியடைந்து கடைசியாக 127 முட்டைகளில் இருந்து இரண்டு குரங்குகளை உருவாக்கியுள்ளனர்.\nகுரங்குகளை உருவாக்கியுள்ளதால் இனிவரும் காலங்களில் மனிதர்களை உருவாக்குவதும் சாத்தியமாகும் என கூறப்படுகிறது.\nஎனினும் குழந்தைகளை உருவாக்குவது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\n• உங்கள் கருத்துப் பகுதி\nYouTubeக்கு ஆப்பு வைக்கும் WhatsApp\nவாட்ஸ் அப் இல் ஏராளமான வசிதிகள் இருந்தாலும் தற்போது இன்னும் அதிகமாக சாட் செய்யும் விதத்தில் பல புதிய வசதிகளை உருவாக்க போவதாகவும்\nNokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை\nInstagramஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nஇன்ஸ்டாகிராமில் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் க்ளோஸ்\nInstagramஇற்கும் வந்த புதிய சோதனை\nஉலகின் முன்னணி சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் என்பவற்றில் பல போலிக் கணக்குகள்\nவரவோ செலவோ..நிர்வகிக்க உதவும் செயலிகள்\nநமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பலர் அன்றாடம் கணக்கு வழக்குகளைப் பதிவு செய்துவைத்துக்கொள்ளும்\n« முன்னய பக்கம்123456789...9394அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/1964", "date_download": "2018-12-17T08:27:26Z", "digest": "sha1:RV5333D6OWVRHLV5WYMFLWRRLQS2SNWF", "length": 6897, "nlines": 143, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1964 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1964 (MCMLXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.\nஜனவரி 22 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.\nஜனவரி 30 - தெற்கு வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (Nguyen Khanh) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.\nபெப்ரவரி 11 - கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் சைப்பிரசில் போர் மூண்டது.\nமார்ச் 27 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.\nஏப்ரல் 5 - பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஃபி (Jigme Dorfi) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஏப்ரல் 7 - ஐபிஎம் ('IBM) தனது System/360 ஐ அறிவித்தது.\nஏப்ரல் 26 - தங்கானிக்கா, சன்சிபார் இரண்டும் இணைக்கப்பட்டு தான்சானியா நாடாகியது.\nசூலை 6 - ஆப்பிரிக்காவின் மலாவி நாடு விடுதலை அடைந்தது.\nஜூலை 28 - அமெரிக்காவின் நாசா ரேஞ்சர்-7 (Ranger-7) என்ற விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்தது.\nஏப்ரல் 21 - பாரதிதாசன், தமிழ்க் கவிஞர் (பி. 1891)\nநவம்பர் 25 - துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1893)\nசமாதானம் - மார்ட்டின் லூதர் கிங் இளையவர்\n1964 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/windows-8-hidden-folders-showing-options-007619.html", "date_download": "2018-12-17T07:03:34Z", "digest": "sha1:S7ZKVVMGV4WMYIIV5F2B2K46K57DG44V", "length": 9737, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "windows 8 hidden folder showing options - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் 8ல் மறைத்து வைத்திருக்கும் போல்டர்களை பார்க்க\nவிண்டோஸ் 8ல் மறைத்து வைத்திருக்கும் போல்டர்களை பார்க்க\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇன்று நாம் பயன்படுத்தும் விண்டோஸ் சிஸ்டம் தொடக்கம் முதல், சில பைல்களை மறைத்தே வைத்திருக்கும்.\nஇவை பெரும்பாலும் சிஸ்டம் பைல்களாகவே இருக்கும். தேவை இல்லா நிலையில், இவற்றை அணுகி, பைல்களைத் திறந்து, சிஸ்டம் இயங்கா நிலையை உருவாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில், இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.\nஇவற்றை நாம் விரும் பினால், பெற்று, பைல்களைக் கையாளலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இவை எளிதாகப் பெறும் வகையில் வைக்கப் படவில்லை.\nமறைக்கப்படும் பைல்களை எப்படிப் பெறுவது எனப் பார்க்கலாம்.முதலில் திறந்து இயக்கிக் கொண்டி ருக்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடவும்.\nஇடது மூலையில் கீழாக ரைட் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் திறக்கவும். கண்ட்ரோல் பேனல் தோற்றத்தில் View by: Small Icons என்பதில் கிளிக் செய்து மாற்றவும்.\nகண்ட்ரோல் பேனல் பட்டியலில், போல்டர் ஆப்ஷன்ஸ் (\"Folder Options\") என்பதனை டபுள் கிளிக் செய்திடவும்.\nபின்னர் வியூ (View) டேப் கிளிக் செய்து, Show hidden files folders and drivesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.\nஇனி, மறைக்கப்பட்ட பைல்கள் மற்றும் போல்டர்கள் உங்களுக்குக் காட்டப்படும்\nசியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.\n3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-says-there-are-lot-to-learn-from-ishant-and-umesh-011190.html", "date_download": "2018-12-17T07:41:40Z", "digest": "sha1:SEVNKYMIJ7R3TDIV6HFRPOAZJCY4JMJC", "length": 11237, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னடா டாப் ஆர்டருக்கு வந்த சோதனை.. இஷாந்த், உமேஷிடமிருந்து கத்துக்கங்க.. சொல்கிறார் கோஹ்லி - myKhel Tamil", "raw_content": "\n» என்னடா டாப் ஆர்டருக்கு வந்த சோதனை.. இஷாந்த், உமேஷிடமிருந்து கத்துக்கங்க.. சொல்கிறார் கோஹ்லி\nஎன்னடா டாப் ஆர்டருக்கு வந்த சோதனை.. இஷாந்த், உமேஷிடமிருந்து கத்துக்கங்க.. சொல்கிறார் கோஹ்லி\nபிர்மிங்காம் : இந்திய அணியின் தோல்வி குறித்து விராட் கோஹ்லி பேசியிருக்கிறார். அப்போது, இறுதி நிலை பேட்ஸ்மேன்களான இஷாந்த் மற்றும் உமேஷ் முதல் இன்னிங்க்ஸில் சிறப்பாக களத்தில் தாக்குப்பிடித்து, தான் ரன் குவிக்க ஒத்துழைப்பு கொடுத்ததை குறிப்பிட்டார். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார்.\nஅவர் இஷாந்த் மற்றும் உமேஷிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சொல்கிறாரா\nஇங்கிலாந்து அணி தனது ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் வென்று, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. வெற்றி பெற 32 ரன்கள் இருந்த நிலையில் தோல்வி அடைந்த இந்திய அணி, தோல்விக்கான காரணங்களையும், அடுத்த போட்டியில் வெல்வதற்கான வழிகளையும் யோசித்துக் கொண்டு இருக்கிறது.\nஇதனிடையே, விராட் கோஹ்லி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், \"எங்களுடைய ஷாட் தேர்வு இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து அருமையாக மீண்டு வந்தது. இந்த போட்டியில் இருந்து நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, நாங்கள் முன்னேற வேண்டும்\" என்றார்.\nமேலும், \"இங்கிலாந்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் ஆட்டத்தை தொடங்கிய விதம் பற்றி ஒரு அணியாக நாங்கள் பெருமை கொள்கிறோம். முதல் இன்னிங்க்ஸில் இறுதி நிலை பேட்ஸ்மேன்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது. இஷாந்த் சர்மாவும், உமேஷ் யாதவும் நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்தார்கள்\" என கூறினார் கோஹ்லி.\nஇங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சாம் குர்ரனுடைய பேட்டிங் குறித்து பேசிய கோஹ்லி, \"சாம் குர்ரனிடம் நிறைய திறமைகள் உள்ளன. அவர் பேட்டிங் செய்த போது எந்த அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் எங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று கூட விரும்புகிறோம்\" என்றார்.\nஇங்கிலாந்து - இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில், வரும் ஆகஸ்ட் 9 தொடங்க உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: விராட் கோஹ்லி இஷாந்த் சர்மா இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி கிரிக்கெட் cricket test match virat kohli ishant sharma india england\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2012/04/blog-post_11.html", "date_download": "2018-12-17T07:12:55Z", "digest": "sha1:FLHE7P52N4ML2VIBE2CM3Z2XDGN32NLB", "length": 7882, "nlines": 61, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம் | Campus Front of India", "raw_content": "\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nமங்களூர்: இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாணவர் இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பிரதிநிதிகளின் கூட்டம் மங்களூர் டவுண்ஹாலில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது.\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய ஆலோசனைக்குழு தலைவர் அனீஸ் அஹமது இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மாணவர்கள் மத்தியில் அரசியல் சக்தியை உருவாக்கும் இயக்கங்கள் மத்தியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னின்று செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.\nமாணவர்கள் தங்களுடைய சக்திகளை மறந்தும், தாங்கள் செய்ய வேண்டிய சமூகப்பணிகளை மறந்து நேரத்தை வீணாணவற்றில் செலவழித்துக்கொண்டிருந்த சமயத்திலும், தேசம் பல நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருந்த சமயத்திலும் மாணவ சமுதாயம் வீணானவற்றில் நேரத்தை செலவழித்துக்கொண்டிருந்தனர். மாணவர்களை சமூக மாற்றத்திற்காக உருவாக்க வேண்டிய தருணத்தில் தான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கப்பட்டது என அவர் மேலும் கூறினார்.\nஇன்று இந்தியாவில் செயல்பட்டு வரும் பல மாணவ அமைப்புகள் இந்திய மாணவர்களை அரசியல் பொம்மைகளாகவே அக்க முயல்கின்றனர். இந்திய அரசியலில் மாணவர்கள் ஒரு மிகப்பெரும் மரபை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த தேசத்திற்காக முன் சென்ற மாணவ சமுதாயம் பல தியாகங்களை செய்துள்ளது. அப்பேற்பட்ட சமூகத்தை கட்டியெழுப்பி தேசத்தின் வளர்சிக்காக உபயோகப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.\nஇந்நிகழ்ச்சியின் போது கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயல்பாடுகளின் ஆண்டறிக்கையும் சமர்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தேசிய தலைவர் அனீஸுஜமான், பொதுச்செயலாளர் ஆசிஃப், சி.ஏ.ரவூஃப், அப்துல் மஜீத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநில தலைவர் முஹம்மது இலியாஸ் தும்பே, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் முஹம்மது தம்பி உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=809", "date_download": "2018-12-17T08:58:24Z", "digest": "sha1:GFIJ4LLX5E3DLMLKLGGUAWRZRRTRMQO4", "length": 15400, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " SAARTHOOLA HARA MOORTHI | 25.சார்த்தூலஹர மூர்த்தி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு\nஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை\nவில்லியனூர் அய்யப்ப சுவாமிக்கு ஆராதனை விழா\nபக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: முதல் நாளில் பக்தர்கள் உற்சாகம்\nபட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்பு\nசபரிமலையில் 2027 வரை உதயாஸ்தமன பூஜை 2036 வரை படிபூஜை முன்பதிவு\nபொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம் :கோவில்களில் சிறப்பு ஏற்பாடு\n24. ஜ்வராபக்ன மூர்த்தி 26. பாசுபத மூர்த்தி\nமுதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்\n25.சார்த்தூலஹர மூர்த்தி English Version »\nதாருவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களை மோகினி அவதாரமெடுத்த திருமால் சோதித்தார். அம்முனிவர்களின் ரிஷிபத்தினிகளை பிட்சாடன அவதாரமெடுத்து சிவபெருமான் சோதித்தார். இதனையெல்லாம் ஞானதிருஷ்டியில் கண்ட முனிவர்கள் வேள்வியால் சிவபெருமானை அழிக்கமுடிவு செய்தனர். எனவே பிறர்க்கு தீங்கு செய்யக்கூடிய அபிசார ஹோமம் வார்த்தனர். அதிலிருந்து இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன், கூர்மையான பற்கள், அகண்ட வாய், தீச்சுடர் பொங்கும் விழிகளுடன் ஒரு புலி வந்தது. அதனைக் கொண்டு சிவபெருமானிடம் ஏவினர். அதனை அடக்கிய சிவபெருமான் அதனைக் கொன்று தோலினை ஆடையாக்கினார். மீண்டும் எவற்றையும் எதிர்க்கும் இணையில்லா மழு எனும் ஆயுதத்தை ஏவினர். அதனை சிவபெருமான் தனது படையாக மாற்றினார். பின் மான் வான் மார்க்கமாக உலகமே அச்சுறுத்தும்படி வந்தது. அதைத்தனது இடக்கரத்தில் ஏந்தினார். பின் நாகம் வந்தது அதனை ஆபரணமாக்கி அணிந்துக் கொண்டார். பின் அடக்கமுடியாத பூதகணங்களை ஏவினர். அவையும் சிவபெருமானின் படைப்பரிவாரமாகின. பின்னர் வெண்ணிற மண்டையோடு உலகமே அதிரும்படி வந்தது. அதை அடக்கி தன் தலையில் அணிந்தார்.\nபின்னர் கர்ணகடூர ஓசையுடன் துடி (உடுக்கை) அனுப்பினர். அதனை தனதாக்கினார். பின் முயலகனை ஏவினர். அதனைக்கண்ட சிவபெருமான் நெருப்பைக் கையில் ஏந்தியபடி முயலகனைத் தன் காலினால் நிலத்தில் தள்ளி அதன் முதுகில் ஏறி நின்றார். இனியும் சிவபெருமானை ஒன்றும் செய்ய இயலாது என்<றுணர்ந்த முனிவர்கள் திகைத்தனர். முண்டகன் அசைந்ததால் சிவபெருமான் நடனம் ஆட ஆரம்பித்தார். இதனைக் கண்ட முனிவர்கள் அவரைச் சரணடைந்தனர். சிவபெருமான் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி ஆசி கூறி அனுப்பினார். பின் அவரவர் இருப்பிடம் திரும்பினர். முனிவர் ஏவிய புலித்தோலை ஆடையாகக் கொண்ட கோலத்தை நாம் சார்த்தூலஹர மூர்த்தி என்கிறோம். மாயவரம் அருகே அமைந்த வழுவூரில் தான் தாருவனத்து முனிவர்கள் ஏவிய புலியை அடக்க இங்கு சிவபெருமான் தோன்றினார். இங்குள்ள மூலவரின் பின்னால் அபிசார இயந்திரம் உள்ளது. அதற்கு சந்தன காப்பிட்டு வழிபட பில்லி, சூனிய செய்வினை முறியும். ஏழு பிரதோஷம் இறைவனுக்கு அபிசேக ஆராதனை செய்ய இழந்த சொத்துக்கள் மீண்டும் கைவரும். தும்பை, வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் திங்கள், வியாழக் கிழமைகளில் செய்ய மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் இம்மூர்த்திக்கு ருத்திராட்ச அபிசேகம் செய்ய செய்வினை அக<லும் முடியும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 சிவ வடிவங்கள் »\nலிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. ... மேலும்\n2. இலிங்கோற்பவ மூர்த்தி நவம்பர் 02,2010\nநான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க ... மேலும்\n3. முகலிங்க மூர்த்தி நவம்பர் 02,2010\nசிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை ... மேலும்\n4. சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nசடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்\n5. மகா சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nஇவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-12-17T07:14:46Z", "digest": "sha1:VRLIE7LG6WN2D4N2RS52FDDV4KL4HB3H", "length": 12296, "nlines": 62, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயல் பட வேண்டும் | Tamil Diaspora News", "raw_content": "\n[ December 11, 2018 ] ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 8, 2018 ] இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.\tஅண்மைச் செய்திகள்\n[ November 27, 2018 ] தமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ November 25, 2018 ] தமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nஅனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயல் பட வேண்டும்\nஅனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயல் பட வேண்டும்.\nஇது தமிழர்களுக்கு ஒரு முக்கியமான காலம். சிங்கள அரசியல்வாதிகளால் பெருந்தொகையாக பணத்திற்கு விற்க முடியாத ஒரு வலுவான தலைமை தமிழர்களுக்குத் தேவை.\nமுதலாவது, ஐநா மனித உரிமை சபை இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றி விசாரைணக்கு எடுத்தது.\nஇரண்டாவது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அது சமஷ்டி மூலமோ அல்லது தனி நாடா என்று திட்டவட்டமாக கூறவில்லை.\nதமிழர்கள் மேற்கத்தேய நாடுகளுடன் நல்லுறவைப்பேண வேண்டியதன் அவசியத்தை நன்குணர்த்துகின்றது.\nஇந்த வாய்ப்பை நாங்கள் நழுவவிரும்பவில்லை\nவிக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் சேர ஒவ்வொரு தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழர்கள் வேண்டிக் கொள்கின்றார்கள். அவர்கள் தமிழர்களுக்காக இதை செய்ய வேண்டும்.\nநடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறைந்த அளவான வாக்குகளைப் பெற்றமைக்கு சுமந்தினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளுமே காரணமாகும்\nதமிழர்கள் ஒன்றுசேர்ந்தால் தமிழர்களின் சிதறிய வாக்குக்கள் மீண்டும் ஒன்று படுத்துவதோடு, இது சர்வதேச மட்டத்தில் விக்கினேஸ்வரனை வலுப்படுத்தும்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு லஞ்சம் பெற்றமைக்கான பல ஆதாரங்கள் உள்ளது. இதனால் அவர்கள் தார்மீக உள்ளுணர்வைக் கொண்டிருக்கவில்லை. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களை பிரதிநிதி படுத்தும் தகுதியை இழந்துள்ளார், இது கடந்த உள்ளூர் தேர்தல் முடிபுகள் காட்டுகின்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு , 2010 தேர்தலில் சரத் பொன்சேகாவும் லஞ்சமும் , பின்னர் 2015 இல் விக்கிரமசிங்கவும் லஞ்சமும் , வடகிழக்கு பிரிவினையை சுமந்திரன் ஏற்றுக்கொண்டதுக்கு முஸ்லீம் வணிக நபர்களின் லஞ்சமும் , “ஏக்கியராஜ்ஜிய” க்கு (சமஷ்டியை கை விட்டத்திற்கு) சிங்கள தனவந்தர்களின் லஞ்சமும், மேலும் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து லஞ்சப்பணமும் வந்தது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், எங் எங்கு லஞ்சம் வருகின்றதோ அதில் சுமந்திரன் 10% கமிஷன் எடுத்து வந்துள்ளார்.\nஅனைத்து யூதர்களும் அவர்களின் தாய்நாட்டிற்கு ஐக்கியப்படுத்த முடியுமென்றால், சிங்களம் தமிழ் மக்களுக்கு எந்த அரசியல் உரிமைகளையும் கொடுக்கக் கூடாது என்பதற்காக ஐக்கியப்பட முடியுமென்றால் , ஸ்ரீலங்கா முஸ்லீம்கள் அனைவருமே மெக்காவில் ஐக்கியப்பட முடியுமென்றால் ஏன் இந்த தமிழர்கள் ஐக்கியப்பட முடியாது\nதமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு தமிழ் அரசியல் கட்சிகளும் விக்னேஸ்வரனுக்கு பின் ஐக்கியப்பட வேண்டும்.\nதமிழ்த் தலைமைகள் ஐக்கியப்படமுடியாவிட்டால், அவர்கள் தமிழ் சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டோராக கருதப்படுவர்.\nஇவர்கள் தமிழர்களின் முதலாளிகள் அல்ல, தமிழர்களின் பணியாளர்கள்\nதமிழர்களாகிய நாங்கள் கேட்கின்றோம் நீங்கள் அரசியலில் ஒன்று பட வேண்டும்\nஇல்லையேல், தமிழினத்தின் ஒற்றுமையை சிதைக்காமல் அரசியில் இருந்து ஓதுங்கிவிடுங்கள்\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் செய்திகள்\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nவடகிழக்கை அமெரிக்காவிற்கு வழங்க தயார்\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் December 11, 2018\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார். December 8, 2018\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள் November 27, 2018\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://doddle.website/ta/chto-nuzhno-delat-na-9-den-posle-smerti/", "date_download": "2018-12-17T08:18:17Z", "digest": "sha1:NHEZRFTDRIJ447CKLMUBV4YS37TFBZK5", "length": 114279, "nlines": 282, "source_domain": "doddle.website", "title": "ЧТО НУЖНО ДЕЛАТЬ НА 9 ДЕНЬ ПОСЛЕ СМЕРТИ", "raw_content": "\nவலையமைப்பில் மிகவும் சுவாரசியமான மற்றும் பயனுள்ள தகவல்களை\nஇறந்த பின்னர் 9 நாள் மணிக்கு என்ன செய்ய\nஆசிரியர்: நிர்வாகம் | 08/25/2018\nஎன்ன ஒன்பதாவது நாளில் இறந்தவர்கள் நெருங்கிய செய்யப்பட வேண்டும் எப்படி அது கணக்கிட நாம் விதிகள் மற்றும் இறுதி இரவு, பிரார்த்தனை மற்றும் கல்லறைக்கு வருகைகள் அந்நாளின் பொருள் பற்றி சொல்கிறேன்.\nஏன் 9 நாட்கள் இறந்த பிறகு மிகவும் முக்கியமானது ஏன் சர்ச் இல் அடுத்து ஒழுங்கு சேவை ஏற்பாடு செய்ய வேண்டும் ஏன் சர்ச் இல் அடுத்து ஒழுங்கு சேவை ஏற்பாடு செய்ய வேண்டும் நாம் நீங்கள் நினைவு இரவு ஏற்பாடு எப்படி அனைத்து தேவாலயப் நியதிகள் நெருங்கிய இறந்த பிறகு ஒன்பதாம் நாள் நடத்த போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்லும்.\nஇந்த நாள் \"அழைக்கப்படாத\" என்று, அது விருந்தினர்கள் அழைக்க ஏற்கவில்லை நினைவில் கொள்ளுங்கள். விருப்பத்திற்கு உறவினர்கள் மற்றும் இறந்தவரின் நண்பர்கள், என் முழு இருதயத்தோடும் யார் மீண்டும் மனிதன் நினைவு மற்றும் அவரது நினைவு கூரும் முகமாக விரும்புகிறார் அந்த மணிக்கு வந்து ஒரு நினைவு உணவு மணிக்கு.\nநினைவு ஒரு பிரார்த்தனை \"எங்கள் தந்தை\" தொடங்குகிறது, பின்னர் முதல் டிஷ் பணியாற்றினார் - kutya. பொதுவாக அது கோதுமை அல்லது அரிசி, தேன் மற்றும் உலர்ந்த திராட்சைகள் தயாரிக்கப்படுகிறது. அது தேவாலயத்தில் கும்பாபிஷேகம் kutya அறிவுறுத்தப்படுகிறது, ஆனால் இது சாத்தியம் இல்லை என்றால், வெறுமனே புனித நீர் கொண்டு தூவிக் கொள்கிறார்கள். இந்த டிஷ், மிகவும் அடையாள அதை நித்திய வாழ்க்கை பிரதிபலிக்கிறது: விதை நிலத்தில் germinates, மற்றும் ஒரு மனிதன் கிறிஸ்து ஆக மறுபிறப்பு என.\nஅது 9 நாட்கள் மரணம் தேதியிலிருந்து ஆகிறது போதிலும், அட்டவணை இன்னும் ஆல்கஹால், வேடிக்கை, சிரிப்பு, அவதூறு மற்றும் வேடிக்கை இசை அனுமதி இல்லை. நீங்கள் இறந்துபோன அவரது மோசமான செயல்களையும், தீமைகளையும் சிறந்த பக்க இல்லை ஞாபகம் இல்லை. சொற்றொடர் \"பரலோகராஜ்யம் பிரிந்த\" - ஒரு சம்பிரதாயம் விட அதிகமாக உள்ளது. எனவே, முழுமையாக பிரார்த்தனை செய்ய முயற்சி இறந்தவரின் ஆன்மா சிறந்த விதி உங்கள் கோரிக்கைகளை உண்மையில் கேட்கப்பட்டது அனுமதிக்க.\nஅது ஒரு விதி எடுத்து வேண்டாம்: மேலும் உணவு - சிறந்த அடுத்து. சரி, உணவு இறந்த பிறகு 9 நாட்கள் சுமாரான இருக்கும் என்றால், எந்த செயற்கை அணிமணிகளில்லை. அனைத்து பிறகு, முக்கியமான உணவை முற்றிலும் இல்லை உண்மையில், ஆனால் அந்த மக்களுக்கு யாரை இறந்துபோன அதிக மதிப்பு இருந்தது, அது அவர்கள் ஒன்றாக இப்போது ஒருவருக்கொருவர் ஆதரவு, வருத்தப்படுவது உதவ தயாராக அமைவது முக்கியமானதாகும் வந்தது.\nநீங்கள் ஒரு வார லெண்ட் வந்தது விழித்துக் கொண்டால், அது வெளியீடு காத்திருக்க வேண்டும். தோற்றம் தற்காலம் என்பதை ஒரு குறிப்பிட்ட மதிப்பு வகிக்கிறது. கைக்குட்டைகளை கீழ் கூடி - எனவே, பெண்கள் தமது தலை, முடி மறைக்க வேண்டும். ஆண்கள், மாறாக, தொப்பிகள் அகற்ற வேண்டும்.\nநினைவு போது தேவைப்படும் பற்றி மறக்க முடியாது. நீங்கள் உணவு விட்டு குறிப்பாக. நல்ல வெளியே சென்று ஏழைகளுக்கு அது கொடுக்க. கூடுதலாக, நீங்கள் இறந்துபோன ஒரு பிரார்த்தனை உத்தரவிட வேண்டும். இது இறந்தவரின் பெயர் குறிப்பைப் சமர்ப்பித்து, தேவாலயத்தில் கியோஸ்க் செய்ய முடியும். அதை நீங்கள் நெருங்கிய கல்லறைக்கு செல்ல வேண்டும் சாத்தியமே. கல்லறை நீ கல்லறை வருகை போது, ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு. லித்தியம் செய்ய பூசாரி அழைக்க ஒரு வாய்ப்பு இருந்தால், அவ்வாறு செய்ய இது சாத்தியம் இல்லை என்றால் - பிரார்த்தனை தங்களை படித்தேன். மிகவும் நன்றாக பேசிக் கொண்டிருப்பதை தவிர்க்கப் போவதாக நீங்கள் தங்கள் எண்ணங்களை இறந்துபோன நினைவில் முயற்சிக்கவும். எந்த வழக்கில் அடக்கம் இடத்தில் ஒரு அடுத்து ஏற்பாடு வேண்டாம். கல்லறையில், நீங்கள் சாப்பிட அல்லது எதையும் குடிக்க முடியாது. கல்லறை மேட்டின் மீது அதை ஊற்ற இன்னும் நிறைய \"இறந்து போன ஐந்து\" ரொட்டி கொண்டு ஓட்கா ஒரு கண்ணாடி விட்டு தெய்வக்குற்றமாகக் கருதினார்கள்.\nநீங்கள் ஒரு அடுத்து 9 நாட்கள், 40 நாட்கள், ஆண்டு ஒன்றிற்கு இறந்த பிறகு க்கான, இறுதிச் சடங்கிற்கு பிறகு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், நினைவு இரவு ஏற்பாடு தம்முடைய தூதனை நாளில் இறந்துபோன பிறந்த நாளில் இருக்க முடியும்.\nபல மக்கள் 9 நாள் எப்படி எண்ண யோசித்து இங்கே நாம் மிகவும் கவனமாக, ஏனெனில் பழமைவாத நியதிகள், நாளிலிருந்து ஒரு நபரின் மரணம் செல்வதன் மூலம், அவர் நள்ளிரவு விட பின்னர் நாள் முடிவில் இறந்தார் கூட, ஆனால் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மனிதன் 12 மே அன்று இறந்தார். கணித கணக்கீடுகள் (12 + 9) மே 21 நினைவு நாள் நிகழ்வுகளுக்கு கொண்டாட அவசியம், ஆனால் உண்மையில் இந்த 20 நாள் இருக்க வேண்டும் படி. மக்களின் வாழ்க்கையில் ஒரு நபர் மூன்றாம் நாள் புதைக்கப்பட்டார் முடியவில்லை சூழல்கள் மற்றும் ஐந்தாவது அல்லது ஆறாவது மீது உள்ளன. போது, இந்த வழக்கில், ஒரு அடுத்து கொண்டாட இங்கே நாம் மிகவும் கவனமாக, ஏனெனில் பழமைவாத நியதிகள், நாளிலிருந்து ஒரு நபரின் மரணம் செல்வதன் மூலம், அவர் நள்ளிரவு விட பின்னர் நாள் முடிவில் இறந்தார் கூட, ஆனால் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மனிதன் 12 மே அன்று இறந்தார். கணித கணக்கீடுகள் (12 + 9) மே 21 நினைவு நாள் நிகழ்வுகளுக்கு கொண்டாட அவசியம், ஆனால் உண்மையில் இந்த 20 நாள் இருக்க வேண்டும் படி. மக்களின் வாழ்க்கையில் ஒரு நபர் மூன்றாம் நாள் புதைக்கப்பட்டார் முடியவில்லை சூழல்கள் மற்றும் ஐந்தாவது அல்லது ஆறாவது மீது உள்ளன. போது, இந்த வழக்கில், ஒரு அடுத்து கொண்டாட 9 நாட்கள் மற்றும் 40 நாட்கள் மரண தேதி கருதப்படுகின்றன, இந்த முதல் நினைவு உணவு இறுதி நாள் ஏற்பாடு உள்ளது.\nஒரு சம்பிரதாயம் தொடர்ந்து வேண்டும் என ஒன்பதாம் நாள் யோசிக்க வேண்டாம். இந்த நாட்களில் நீங்கள் நிலையில் இருப்பதை சார்ந்ததல்ல, நீங்கள் இறந்தவரின் ஆன்மா தீங்கு செய்ய அல்லது அவரது உதவ நினைவில் கொள்ளுங்கள்.\nஇறந்த பின்னர் 9 நாட்கள்: என்ன நீங்கள் என்ன நடக்கும் என்பதற்கு அர்த்தம் நினைக்கிறேன் ...\nஇறப்புக்குப் பிறகு என்ன 9th நாளில் இறந்தவரின் ஆன்மா நடக்கும்\nஇறந்த பிறகு 9 நாளில் படிக்க என்ன பிரார்த்தனை\nஇறந்த பின்னர் 9 நாட்கள் விண்ணப்பம் - சேமிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் - தளத்தைப் பற்றிய ...\nநீங்கள் நாள் 9 பிரார்த்தனை அறிந்து கொள்ள வேண்டும் என்ன\nபுதிதாக நாள் 9 கிளம்பியது பிரார்த்தனை\nமரணத்திற்குப் பின்னர் ஆத்மா வாழ்க்கை\nஇறந்தவரின் ஆஃப் பார்க்க - அவரது மரணத்திற்கு பிறகு 9 நாட்களில் என்ன செய்ய\n9 நாட்கள் இறந்த பிறகு - பழமைவாதத்தில் தேதி மதிப்பாக\n9 நாட்கள் இறந்த பிறகு நினைவு அது அர்த்தம் என்ன, வலது மற்றும் ...\nஎங்கே 9 நாட்கள் இறந்த பிறகு ஆன்மா\n9 நாட்கள் எப்படி எண்ண\nசம்பிரதாயம் மரபுகள் க்கான புலம்புகிற\nஇறுதி கட்சி போது நடத்தை விதிகள்\nஇறந்த பின்னர் 9 நாட்கள்: என்ன நீங்கள் என்ன நடக்கும் என்பதற்கு அர்த்தம் நினைக்கிறேன் ...\n9 நாட்கள் இறந்த பிறகு. நாங்கள் ஏன் ஒரு சிறப்பு நாள் கருதுகிறீர்கள் கிரிஸ்துவர் மனித வாழ்க்கை அவரது மண்ணுலக இருப்பு கொண்டு முடிவடையவில்லை என்று நம்புகிறேன். மொத்தத்தில், - அது வெறும் அவரது உடல் தான். பரிசுத்த வேதாகமத்திலிருந்து நாம் மனித உடலில் அழியும் என்ற, ஆனால் அவரது ஆன்மா நித்திய உள்ளது தெரியும். இறந்த பிறகு, ஆன்மா கடவுள் சந்திக்கிறார். மொத்தத்தில், இந்த கூட்டத்தில் பல்வேறு வழிகளில் நடைபெறுகிறது. சிலருக்கு அது ஏனெனில் இந்த வாழ்க்கை குவிக்கப்பட்ட பாவங்களை கடினமான அளிக்கப்படுகிறது மற்றும் யார் பரலோக பிதாவே சந்திப்பு பெரும் மகிழ்ச்சி அனுபவிக்கும். ஆனால் பிரார்த்தனை இந்த நாட்களில் மூலம் ஆதரவு தேவை உள்ள அனைவரும். நீங்கள் தேவாலயம், கல்லறையில் மற்றும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பிரார்த்தனை முடியும். மனிதன் ஆத்மா பாவம் விஷம் உள்ளது மற்றும் ஒரு பரிபூரணமான தேவனிடம் இருந்த ஒரு கூட்டத்தில் இறந்தவரின் ஆன்மா ஒரு பெரிய சோதனை இருக்க முடியும். ஆனால் நாம் இறைவன் கருணை உள்ளம் படைத்த மற்றும் எங்களுக்கு அவரை குற்ற கொடுத்து எங்கள் பிரார்த்தனை செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் இறந்த பிரார்த்தனை செய்யலாம். ரிசப்ஷன், நாம் அவரை முக்கியமானவை மற்றும் சிரமமாக இருப்பதாகக் பிந்தைய வாழ்க்கையில் சில நாள் இருக்கும் என்று, சர்ச் பாரம்பரியம் இருந்து தெரியும். அது இந்த நாட்களில் மனிதன் ஆத்மா கடவுள் சந்திக்கிறார், அவரது மரணத்துக்குப் பின் விதி, முடிவு அவர் தனது பூவுலக வாழ்க்கையில் நாட்களில் மறுபரிசீலனை, பெரும்பாலும் அவர் அநியாயம் ஏதாவது செய்ய சலனமும் எதிர்க்க முடியவில்லை போது தருணங்களை நினைவில் இருந்து, தங்கள் பாவங்களை பாதிக்கப்படுகின்றனர் உள்ளது. என்ன இந்த நாட்களில் ஆன்மாவின் நடக்கும் கிரிஸ்துவர் மனித வாழ்க்கை அவரது மண்ணுலக இருப்பு கொண்டு முடிவடையவில்லை என்று நம்புகிறேன். மொத்தத்தில், - அது வெறும் அவரது உடல் தான். பரிசுத்த வேதாகமத்திலிருந்து நாம் மனித உடலில் அழியும் என்ற, ஆனால் அவரது ஆன்மா நித்திய உள்ளது தெரியும். இறந்த பிறகு, ஆன்மா கடவுள் சந்திக்கிறார். மொத்தத்தில், இந்த கூட்டத்தில் பல்வேறு வழிகளில் நடைபெறுகிறது. சிலருக்கு அது ஏனெனில் இந்த வாழ்க்கை குவிக்கப்பட்ட பாவங்களை கடினமான அளிக்கப்படுகிறது மற்றும் யார் பரலோக பிதாவே சந்திப்பு பெரும் மகிழ்ச்சி அனுபவிக்கும். ஆனால் பிரார்த்தனை இந்த நாட்களில் மூலம் ஆதரவு தேவை உள்ள அனைவரும். நீங்கள் தேவாலயம், கல்லறையில் மற்றும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பிரார்த்தனை முடியும். மனிதன் ஆத்மா பாவம் விஷம் உள்ளது மற்றும் ஒரு பரிபூரணமான தேவனிடம் இருந்த ஒரு கூட்டத்தில் இறந்தவரின் ஆன்மா ஒரு பெரிய சோதனை இருக்க முடியும். ஆனால் நாம் இறைவன் கருணை உள்ளம் படைத்த மற்றும் எங்களுக்கு அவரை குற்ற கொடுத்து எங்கள் பிரார்த்தனை செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் இறந்த பிரார்த்தனை செய்யலாம். ரிசப்ஷன், நாம் அவரை முக்கியமானவை மற்றும் சிரமமாக இருப்பதாகக் பிந்தைய வாழ்க்கையில் சில நாள் இருக்கும் என்று, சர்ச் பாரம்பரியம் இருந்து தெரியும். அது இந்த நாட்களில் மனிதன் ஆத்மா கடவுள் சந்திக்கிறார், அவரது மரணத்துக்குப் பின் விதி, முடிவு அவர் தனது பூவுலக வாழ்க்கையில் நாட்களில் மறுபரிசீலனை, பெரும்பாலும் அவர் அநியாயம் ஏதாவது செய்ய சலனமும் எதிர்க்க முடியவில்லை போது தருணங்களை நினைவில் இருந்து, தங்கள் பாவங்களை பாதிக்கப்படுகின்றனர் உள்ளது. என்ன இந்த நாட்களில் ஆன்மாவின் நடக்கும் நான் எப்படி இறந்துபோன உதவ முடியும்\n9 நாட்கள் இறந்த பிறகு - சம்பிரதாயம் மதிப்பு\n3 நாட்கள், மரணம் 9 நாட்களுக்கு பிறகு, 40 நாட்கள் ... இந்த தேதிகள் - இறந்துபோன நபரின் ஆன்மா ஒரு முக்கியமான புள்ளி. இறந்த பிறகு 3 நாட்கள் தேவாலயத்தில் மரபு படி, ஆன்மா உடல் உள்ளது. அது ஏற்கனவே ஒரு புதிய மாநில மாற்றப்பட்டு விட்டதா, ஆனால் மிகவும் இந்த உலகை விட்டுச் இல்லை. ஒரு மனிதனின் ஆத்மா மூன்றாவது நாளில் அது பரலோக உறைவிடம் பார்க்க முடியும் இறைவன் செல்கிறது. மற்றும் கடவுள் முன் ஆன்மா ஒன்பதாம் நாளில் என்ன கண்டுபிடிக்க முடியும் - நரகத்தில், கடவுள் இல்லாமல் நித்திய வாழ்க்கை. மனிதனின் ஆன்மாவிற்கு ஒன்பதாவது நாளில் சுத்திகரிப்பு ஒரு முறை அங்கு வரும். அந்த நாளில் ஆன்மா கடினமாக இருக்கும் அன்புக்குரியவர்களின் ஆதரவு இல்லாமல் நிலைத்திருங்கள். ஒரு நபர் இறப்புக்குப் பின் நினைவகம், சேமிக்கப்படும் ஆன்மா தெரியும் இந்த வாழ்க்கையில் இன்னும் அவருக்கு பிரார்த்தனை செய்யக் கூடிய மக்களுக்கு நினைவுகூருகிறார். நினைவகம் - அது மனித நபர் பகுதியாக மற்றும் தான் ஒருபோதும் பரலோகம் செல்வதை மனிதனின் ஆன்மா முற்றிலும் உலக அதன் இணைப்பு இழக்கிறது என்று கூறினார். குறிப்பாக நரகத்தின் வாசஸ்தலங்கள் கொண்டு பயங்கரமான கூட்டம் முன். பரலோகராஜ்யம் கொண்டுள்ளது ஏனெனில் இந்த கூட்டத்தில், நீடித்துழைக்கிறது \"குறுகிய வாயில்.\" இன்ஃபெர்னல் உறைவிடம் மேலும் பரலோக. ஆனால் நாற்பதாம் நாள் மேலும் மனிதன் விதி தீர்மானிக்க இறுதியான நீதி வழங்கப்படுகிறது, இறந்து போனவர்களின் ஆன்மா இறைவனிடமிருந்து வந்து என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது \"வாழ்க்கை மற்றும் இறந்த தீர்ப்பு\", மற்றும் ஒரு புதிய உலகம் இருக்கிறது வரும் வருகிறது நேரம் வரை பாரடைஸ் அல்லது நரகத்தில் நிரந்தரமானவர்கள். இறுதி அனைத்து மக்களின் தலைவிதி முடிவு செய்யப்படும் அங்கு கடைசியாக தீர்ப்பு, நேரத்தில், அவர்கள் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோம்.\nமேலும் காண்க - இறுதி\nஇறப்புக்குப் பிறகு என்ன 9th நாளில் இறந்தவரின் ஆன்மா நடக்கும்\nஹெவன் அண்ட் ஹெல் மூலம் ஜர்னி - இந்த ஒரு அடையாளப்பூர்வ சொல்லாகும். அது கடவுள் மற்றும் மரணத்திற்குப் பின் மனிதனின் ஆன்மா கிடந்தார் எப்படி பற்றி நாம் சில எதுவும் தெரியும். ஒரு மனிதன் பூவுலக வாழ்க்கையில் கடவுள் பார்க்க முடியாது, எனவே பாரடைஸ் இல்லத்தில் ஒரு பயணம், கடவுளுடன் சந்தித்த பிறகு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - அது ஒரு பொறுப்பு மற்றும் முக்கியமான புள்ளி ஆகும். கார்டியன் ஏஞ்சல் பரலோகராஜ்யம் ஒரு மனிதன் வெளியே ஓட்டி, இதோ, ஒரு மனிதன் வழிபாடு பரலோக பிதாவே உள்ளது. நாயகன் இந்த வாழ்க்கையில் சரியானதாக இல்லை, அவர் திரளான பாவங்களை செய்தார். மற்றும் ஆன்மா சரியான படைப்பாளர் ஒரு கூட்டத்தில் தக்க கடினம். மூடநம்பிக்கை பிரதிநிதித்துவங்கள் பெரும்பாலும் ஒரு வறுக்கப்படுகிறது பான் மற்றும் கொதிக்கும் பானை ஒரு இடமாக ஹெல் சித்தரிக்கின்றன. உண்மையில், நாம் மட்டும் உருவகமாக, நாம் பாரடைஸ் இல்லாத ஒரு மனிதன் காத்திருக்கிறார்கள் தெரிந்த. அவ்வாறே, கடவுளுக்கு இல்லாமல் மட்டுமே வாழ்க்கை தெரியும் - கடவுளிடமிருந்து - மனிதன் ஒரு கவலை, மற்றும் நாம் பூமியையும் வர வாழ்க்கையில் வேண்டும் என்று அனைத்து நல்ல விஷயங்கள் இருக்கிறது. துல்லியமான வாக்குறுதி நாங்கள் கொண்டுள்ளோம். மரணம் 3 நாட்கள், இறந்த பிறகு 9 நாட்கள் மற்றும் 40 நாட்களுக்கு பிறகு - இவை பெரும்பாலும் பைபிளில் காணப்படுகின்றன என்பதை எண்கள். ஒருவேளை, 9 நாட்கள் இறந்த பிறகு - நமது புரிதலில் ஒரு நீண்ட நேரம் ஆகிறது, ஆனால் நாம் மண்ணுலக காலத்திலேயே, தெய்வீக நேரம் மிகவும் வித்தியாசமாக செல்ல முடியும் நாட்கள் எடுத்துக் கொள்ளும். மரணம் சரியாக இருக்க வேண்டும் பிறகு 9 நாட்கள் எண்ணிக்கை. வழக்கமான கணித முறை (ஒரு நபரின் மரணத்திற்கு நாள் சேர்க்க 9 நாட்கள்) - தவறான வழியில் உள்ளது. ஒழுங்காக மரண தேதி 9 நாட்கள் கணக்கிட, நமக்குத் எந்த நபர் இறந்தார் தேதி கணக்கில் எடுக்க வேண்டும். கூட அது இரவு 11 மணிக்கு நடந்தது. 12 நவம்பர் - ஒரு நபர் மரணம் 4 நவம்பர் 9 நாளில் இறந்தார் என்றால். நீங்கள் நிச்சயமாக கணக்கில் மரணம் நவம்பர் 4 அன்று பகல் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது, நாள் கணக்கீடு கணக்கில் எடுத்து, மரண தேதி எடுக்க வேண்டும். அது 9, 40 மரணத்திற்கு பிந்தைய நாள் மரித்த அடுத்த நாள் பற்றிய சில உள்ளது, நாம் ஒன்று தெரியும் - இந்த மைல்கற்கள் சிறப்பு மற்றும் அவரது பிறகான வாழ்க்கையில் மனித ஆன்மாவின் மிகவும் முக்கியம்.\nமரித்த அடுத்த நாள் 9 வது நினைவு\n, ஒன்பதாவது நாளில் கல்லறைக்கு செல்ல ஒரு நினைவு செய்ய ஒரு ஐயரிடம் கேட்க - இறந்துபோன நபரின் ஆன்மா சிறந்த விஷயம். நிச்சயமாக, நீங்கள் ஆன்மா மனிதன் மற்றும் தனியார் பிரார்த்தனை செய்யலாம். நாங்கள் எங்கள் பிரார்த்தனை செல்லுபடியாகும் சரியாக தெரியாது. அத்தகைய விஷயங்களை மட்டும் ஊகங்கள் பற்றி வாதிட்ட ஆனால் சர்ச் வெளிப்படையாக கட்டப்பட்ட முடியும் இந்த நாட்களில் பிரார்த்தனை, மற்றும் இறந்தவரின் பங்கு எளிதாக்கும் நித்திய வாழ்க்கை நுழைந்தார்கள் ஒரு மனிதன் உறவினர்கள் ஆறுதல் கொடுக்க என்று கூறுகிறார். நாள் 9 அவரது மரணத்திற்கு பிறகு கல்லறையில் வருகை கூடாது என்று சொல்ல என்று பல்வேறு பாரபட்சங்களை மூடநம்பிக்கைகளும் உள்ளன. ஆனால் இந்த என்று அனைத்து அறிக்கைகள் - ஒரு கெட்ட சகுனம் அல்லது எந்த வழியில் தீங்கு விளைவிக்கலாம் மனித ஆன்மாவின் உண்மையில் ஒத்திருக்கவில்லை. சர்ச் உறுதியுடன் சர்ச் ன் பாரம்பரியம் மீது சார்ந்திராத மூடநம்பிக்கை நம்பிக்கைகள் நிராகரிக்கிறது. திருச்சபையின் அனுபவம் ஒரு நபர் அப்பாற்பட்ட சாத்தியம் இல்லையென்றால், கல்லறைக்கு செல்ல முடியும் என்று நடக்க முடியாது என்கிறார். முக்கிய விஷயம் - இறந்தவரின் ஆன்மா ஜெபம் செய்யுங்கள்.\nஇறந்த பிறகு 9 நாட்கள் - இறந்தவரின் உறவினர்கள் என்ன\nஉறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் மரணம் எப்போதும் துக்கத்தை வழி வகுக்கும். கடவுள் அசாதாரண ஏதாவது மனித இயல்பு மாறாக, அச்சுறுத்தலான மற்றும் தவறான நம் மனதில் மூலம் ஏன் மரணம் கருதப்படுகிறது இது நித்திய வாழ்க்கை, எங்களை உருவாக்கப்பட்டது. \"டெத் - அது யாரும் தப்பி ஒரே தவம் ஆகும்\" - குருக்கள் சொல்ல. நாங்கள் முதன் முறையாக நாங்கள் அசல் பாவத்தின் விளைவாக நம்மை கண்டுபிடிக்க உலக குறைபாடு மரணம் கொடுக்க. எங்கள் உடல் வலுக்கட்டாயமாக ஆன்மா பிரிக்கப்பட்டு, நிச்சயமாக, இறந்துபோன மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு சோதனை உள்ளது. மனிதனின் ஆன்மா இதில் மரணம் அவரது கண்டறியப்படும் அதே நிலையில் நித்தியம் நுழைகிறது. நாங்கள் உங்களுக்கு கண்ணியம் மற்றும் நீதி வாழ முயற்சி வாழ்க்கை முழுமைக்கும் விவாதிக்கப்பட வேண்டும் நாம் ஏன் கடவுளுக்கு வரும்போது, அதாவது தெரியாது. ஆனால் கிரிஸ்துவர் ஒரு ஆறுதல் வேண்டும். நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று, \"மரண மரணம்.\" தெரியும் இறைவன் என்று நாங்கள் ஜீவனில் பிரவேசிக்க முடியும் அவராகவே நம்முடைய பாவங்களைச் சுமந்து. அவர் மரணம் வெற்றி. உன் தேவனாகிய அருளால் எங்களுக்கு அவர் இனி மனந்திரும்புதல் மூலம் தங்களை உதவ முடியும் மனிதனின் ஆன்மா, உதவ வாய்ப்பு கொடுத்துள்ளது. Paissy பரிசுத்த மலை \"இறந்து போன சிறந்த நினைவு சேவையாகும். - தனது சொந்த வாழ்க்கை திருத்தம்\" என்றார் எனவே, நேர்மையான பிரார்த்தனை, ஒரு முறையான அணுகுமுறை இல்லாமல் தேவனுக்குப் பிரியமான, நாம் இறப்பிற்குப் பிறகு அவர்களது அவர்களுக்கு பிரார்த்தனை என்றால் நாம் உண்மையில் இன்னும் எங்கள் அன்புக்குரியவர்கள் உதவ முடியும்.\nஅது சுவாரஸ்யமான இருக்கும்: மாதவிடாயின் போது அலை வயிறு இழுப்பது\nநீங்கள் ஒரு பூசாரி அழைக்க முடியாது என்றால், நீங்கள் துறைசாராதவர்களுக்கு க்கான இறந்தவர்களின் பாசுரத்தொகுதி படிக்க முடியும். இரகசியமாக நடத்தப்பட்டன மற்றும் கல்லறையில் மக்கள் போட இது லித்தியம், ஒரு சிறப்பு சடங்குடன் உள்ளது. நாங்கள் இறந்தவரின் ஆன்மா எங்கள் பிரார்த்தனை உள்ளது கொடுக்கிறது சரியாக என்ன அறிந்திருக்கக்கூட முடியாது போதிலும், நாங்கள் ரஷியன் பழமைவாத தேவாலய குவிந்தன என்று ஒரு ஆன்மீக அனுபவம், மற்றும் கடவுள் எப்போதும் எங்கள் பிரார்த்தனை செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். அவர் ஒரு புதிய உலக சென்ற மனிதன் இறந்தவர், காதல் அண்டை உதவும்படி உள்ளார்ந்த ஆசை காண்கிறது.\nஇறந்த பிராத்தனைகள், நாங்கள் அந்த 9th நாளில் இறந்த பிறகு, கடவுள் கூட்டத்தில் கேட்க, மனிதன் ஆத்மா தனது பயனற்ற வாழ்வு க்கான வருணிக்கவியலாத சந்தோஷமும் ஆறுதலும் இல்லை துக்கம் பெற்றுள்ளது.\nமேலும் காண்க - Radonitsa: இறக்க - இந்த சாதாரண அல்ல\nஇறந்த பிறகு 9 நாளில் படிக்க என்ன பிரார்த்தனை\nஇரகசிய மற்றும் மறைந்த கல்லறையில் உறுதி மக்கள் போட என்று சின் லித்தியம் குருக்கள் படிக்க இது லித்தியம் பதவிக்கு, வேறுபட்டது.\nபடித்து பாமர முடியும் இங்கே லித்தியம்:\nஎங்கள் பரிசுத்த தந்தைக்கும் ஜெபித்ததால் இறைவன் இயேசு கிறிஸ்து, எங்கள் கடவுள், எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். ஆமென்.\nஉமக்கு, எங்கள் கடவுள் உம்மிடமிருந்து மகிமையையும் குளோரி.\nஎல்லா இடங்களிலும் எல்லாக் எஸ்ஒய், பொக்கிஷம் நல்ல மற்றும் வாழ்க்கை கொடுப்பவர் பூர்த்தி யார் பரலோக கிங், தேற்றரவாளனைக் சத்திய ஆவியை, வந்து எங்களுக்கு என்றென்றுமே தங்கியிருந்த ஒவ்வொரு மாசு நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு, சேமிக்கலாம், ஆசிர்வதிக்கப்பட்ட நம் ஆத்மாவை.\nபரிசுத்த கடவுள், பரிசுத்த மைட்டி, பரிசுத்த இம்மார்டல், எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். (Trizhdy)\nதந்தையின் மற்றும் மகன் மற்றும் பரிசுத்த ஆவியின், இப்போது எப்போதும் மற்றும் வயது வயது நோக்கி குளோரி. ஆமென்.\nபுனித டிரினிட்டி மிக, எங்களுக்கு இரங்கும் வேண்டும்; கர்த்தாவே, எங்கள் பாவங்களை சுத்தப்படுத்தும்; மாஸ்டர், எங்கள் அக்கிரமங்களையும் மன்னிப்பேன்; பரிசுத்த ஒன்று, சென்று உமது நாமத்தினிமித்தம் நமது பலவீனங்களில் குணமடைய.\nஇறைவன், கருணை வேண்டும். (மூன்று முறை)\nதந்தையின் மற்றும் மகன் மற்றும் பரிசுத்த ஆவியின், இப்போது எப்போதும் மற்றும் வயது வயது நோக்கி குளோரி. ஆமென்.\nஎங்கள் பிதாவே, பரலோகத்தில் யார் கலை புனிதமான உமது பெயர், உம்முடைய ராஜ்யம் வருவதாக வேண்டும், உமது விண்ணிலும் மண்ணிலும் அன்று, செய்யப்படும். நம் அன்றாட ரொட்டி எங்களுக்கு இந்த நாள் கொடுங்கள்; எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்; மற்றும் சலனமும் ஒரு இல்லை எங்களுக்கு வழிவகுக்கும், ஆனால் தீய எங்களை இரட்சித்துக் கொள்ளும்.\nஇறைவன், கருணை வேண்டும். (12 முறை)\nதந்தையின் மற்றும் மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் குளோரி. இப்போது எப்போதும், மற்றும் வயது வயது நோக்கி. ஆமென்.\nஓ வந்து, எங்களுக்கு எங்கள் கிங் கடவுள் வழிபாடு செய்வோம். (பவ்)\n, வாருங்கள் எங்களுக்கு கிறிஸ்து, கடவுள் எங்கள் கிங் வழிபாடு மற்றும் வீழ்ச்சி விடுங்கள். (பவ்)\n, வாருங்கள் எங்களுக்கு வழிபாடு அனுமதிக்க மற்றும் கிறிஸ்து தன்னை, நமது தேவன் Tsarevo விழும். (பவ்)\n, மிக உயர் உதவியுடன் வாசமாயிருக்கிற ஹெவன் தேவனுடைய இரத்தத்தில் அவர் இருக்கும். இறைவன் நோக்கி: என் பாதுகாப்பு, என் அடைக்கலம், என் கடவுள் நீ, நான் அவரை நம்புகிறேன். நீ நெட்வொர்க் Lovcen இருந்து pleschma அதன் உன்னை மேலோங்கியே கலகக்கார வார்த்தைகளை இருந்து உன்னை விடுவிப்பேன் என்று, மற்றும் க்ரில் அவரது நம்பிக்கை: ஆயுதங்கள் obydet அவரது உண்மையை உமக்கு. Uboishisya விஷயங்கள் நாட்கள் letyaschiya அதிகரிப்பினால் வந்த noschnago அஞ்சுகின்றனர் இல்லை இருள் நிலையற்ற, மற்றும் sryascha poludennago அரக்கன் உள்ள. நீங்கள் நெருங்கி வேண்டாம் க்கான உன் தேசத்தையும் tysyascha, டிஎம்ஏ மற்றும் நீங்கள் வலது கையில் இருந்து வீழ்ச்சி: obache உங்கள் smotrish ochima மற்றும் uzrishi பாவிகளை வெகுமதி. இறைவன் ஓ நீ, என் அடைக்கலம், பெரும்பாலான உயர் நீ உன் அடைக்கலம் வைத்து. அது உனக்கு தீமை நோக்கி வர மாட்டேன், உங்கள் Teles நெருங்கி இல்லாமல் காயம். Yako அவரது தேவதைகள் உங்களைப் பற்றி இருக்கும் அனைத்து உன் Puteh உள்ள உன்னை Saveor, zapovest. கைகளில் உன்னை கலகம், ஆனால் போது ஒரு உன் பாதம் கல்லில் எதிராக கால். கட்டுவிரியன் மற்றும் சிறிய பல்லி nastupishi மற்றும் popereshi சிங்கம் பாம்புப் மீது. நீ என்னை நோக்கிக் நம்புவதில், மற்றும் வழங்க மற்றும்; pokryyu என் பெயர் நீ அறிவாற்றல். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவரை உத்தரவு கொடுப்பேன்; நான் இன்னல்கள், அவரை ISM, அவனைக் கனப்படுத்துவேன் அவருடன் இருக்கிறேன்; நீடித்த நாட்களால் செய்யப்படத், என் இரட்சிப்பின் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.\nதந்தையின் மற்றும் மகன் மற்றும் பரிசுத்த ஆவியின், இப்போது எப்போதும் மற்றும் வயது வயது நோக்கி குளோரி. ஆமென்.\nஅல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா உம்மிடமிருந்து மகிமை தேவனே. (மூன்று முறை)\nட்ரோபாரியன், டோன் 4 வது:\nயார் இறந்தார், உமது அடியானை இரட்சகராக சமாதான ஆத்துமா உன்னை சிந்திய இது ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை, மனிதகுலத்தின் லவர் உள்ள வது வைத்து நீதிமான்களின் ஆவிகள் உடன்.\npokoischi உன் இறைவன், அனைத்து ஞானிகள் நீங்கள், upokoevayutsya idezhe உமது அடியானின் ஆத்மாவின் இளைப்பாறலை என்றார், நீரே மனிதகுலத்தின் லவர் ஒன்று.\nதந்தையின் மற்றும் மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் குளோரி.\nநீ கடவுள், soshedy ஹெல் ஒரு, மற்றும் பத்திர-எல்லைச் razreshivy, அவர் உமது அடியானாகிய ஆத்மாவின் இளைப்பாறலை அல்லர்.\nஇப்போது எப்போதும், மற்றும் வயது வயது நோக்கி. ஆமென்.\nஐக்கிய சுத்தமான மற்றும் மாசற்ற கன்னி, விதை rozhdshaya கடவுள் இல்லாமல், அவரது ஆன்மா சேமிக்கப்படும் இருக்கலாம் பிரார்த்தனை.\nதற்காலிகக் பாடல், 5 வது குரல்:\nஅமைதி, நம்முடைய இரட்சகராகிய உமது அடியானின் நீதியின் கொண்டு, இந்த உங்கள் நீதிமன்றங்களில், அவர் எண்ணாமல், எழுதியுள்ளதாவது, அவர்களது நல்லது, அவரது பாவங்கள் தன்னிச்சையான மற்றும் தன்னிச்சையற்ற ஊட்டுவதற்காக மற்றும் முழு துன்பத்தில் நிர்வகிக்கப்பட்டு மற்றும், மனிதகுலத்தின் லவர் நிர்வகிக்கப்படுகிறது இல்லை.\nஞானிகள் ஓய்வு, ஓ கிறிஸ்து உங்கள் அடியேனுடைய ஆத்துமாவை கொடுக்க உடன், idezhe நோய், அல்லது துன்பம், அல்லது பெருமூச்சினைக், ஆனால் வாழ்க்கை நித்திய சுமக்கின்றன.\nசாம் யூனிட் நீ இம்மார்டல், sotvorivy உருவாக்குதலும் மனித, நிலம் sozdahomsya மற்றும் நிலத்தால் மண்ணுலக டீஆர்சி tuyuzhde, அவர் நீ செய்யும்படி கற்பித்த வந்து ஒரு பெயர் மற்றும் reky மின் உருவாக்குதல்: கலை நீ நீ தூசி, மற்றும் otideshi தூசி, amozhe ஆயுதப்படைகளின் chelovetsy போக இறுதி tvoryasche பாடல் தேம்பியவாறே : அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.\nஅது உண்மையிலேயே சந்திக்க உன்னை, தியோடோகோஸ், மற்றும் Prisnoblazhennuyu மற்றும் தி இம்மாகுலேட் அம்மா எங்கள் தேவனுடைய சாந்தியடைய உண்மையிலேயே நீ உள்ளது. செரபிம் விட கெளரவமான மேலும் புகழ்பெற்ற அப்பால், ஊழல் கொடுத்த rozhdshuyu கடவுளுடைய வார்த்தை, மிகவும் தியோடோகோஸ் இல்லாமல், சேராபின் விட ஒப்பிட்டு உன்னை நாங்கள் பெரிதாக செய்ய.\nதந்தையின் மற்றும் மகன் மற்றும் பரிசுத்த ஆவியின், இப்போது எப்போதும் மற்றும் வயது வயது நோக்கி குளோரி. ஆமென்.\nஇறைவன், கருணை வேண்டும் (மூன்று முறை) , ஆசீர்வதிப்பார்.\nஎங்கள் பரிசுத்த தந்தைக்கும் ஜெபித்ததால் இறைவன் இயேசு கிறிஸ்து, எங்கள் கடவுள், எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். ஆமென்.\nபேரின்ப இளைப்பாறலை podazhd நித்திய பகுதிகளில், ஓ லார்ட், வேலைக்காரன் பிரிந்த (பெயர்) , அவரை நித்திய நினைவக உருவாக்க.\nநித்திய நினைவக. (மூன்று முறை)\nஅவரது ஆன்மா நல்ல குடிகொள்ளும்; தலைமுறை தலைமுறை அவருடைய நினைவை.\nஇறந்த பின்னர் 9 நாட்கள் விண்ணப்பம் - சேமிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் - தளத்தைப் பற்றிய ...\nகிரிஸ்துவர் கட்டுப்பாடான நம்பிக்கைகள் உடல் உயிரிழந்ததை படி - இந்த நித்திய ஆன்மீக வாழ்க்கை தொடக்கமாக இருக்கிறது. மிக முக்கியமான நாட்கள் 9 மற்றும் 40 நாள் உள்ளன. இறந்த பிறகு 9 நாட்கள் சில பிரார்த்தனை தனிப்பட்ட முறையில் படிக்க. நீங்கள் படிக்க முடியவில்லை என்றால், பின்னர் தேவாலயத்தில் ஒரு நினைவு வாங்கினார்.\nநீங்கள் நாள் 9 பிரார்த்தனை அறிந்து கொள்ள வேண்டும் என்ன\nநிஜ இணைப்பு இறந்த பிறகு இடைமறிக்கப்படுகிறது. இறந்தவரின் ஆன்மீக பத்திர நித்திய ஆகிறது. பரலோகத்தில் ஆன்மா சாந்தியடையும் பொருட்டு, உறவினர்கள் டெட் ஜெபங்களிலோ வாங்கி பிரார்த்தனை சொல்ல. வழிபாட்டு பல வகைகள் உள்ளன:\nபிரார்த்தனை சேர்ந்த விதவைப் பெண்களான;\n9 நாட்கள் இறந்தவரின் ஆத்மாவின் இளைப்பாறலை பிரார்த்தனை;\nமரணத்திற்குப் பிறகு என்ன 9 நாட்கள் செய்ய சரியான பிரார்த்தனைகள், அதாவது, ஐந்து - படிக்க என்ன பிரார்த்தனைகள், அது நல்ல செயல்பட, நீங்கள் பாதிரியாருடன் பார்க்கலாம் உள்ளது. ஆனால் இறந்த எப்போதும் இருக்க வேண்டும் பிரார்த்தனை செய்ய மறக்க வேண்டாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அது பிரார்த்தனை அல்லது நினைவு பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அனைத்து பிறகு, யாரும் ஆதரவு தேவை எவ்வளவு அவரது ஆன்மா தெரியும். குறிப்பாக நாள் 9, கடவுளுக்கு முன்பாக தீர்ப்பு எதிர்பார்த்து இறுதியான நீதி முன், நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு செல்ல தெரிந்திருக்க வேண்டும் நிற்க. இந்த பராமரிப்பு எளிதாக்கும் உதவும்.\nபுதிதாக நாள் 9 கிளம்பியது பிரார்த்தனை\nஇறந்துபோன ஒரு ஆன்மீக இணைப்பு பேணும் பொருட்டு, நீங்கள் மட்டும் அவர்களை நினைவில் கூடாது, ஆனால் பொது பிரார்த்தனை செய்ய. மேலும், வழிபாட்டு முறை மன்னித்து இறந்தவரின் பாவங்களை செல்லலாம் என்று கேட்கப்பட்டபோது. நீண்ட நபர் உயிரோடு இருக்கும் வரையில், தனது உடல்நிலை ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு தேவாலயத்தில் செல்ல முடியும். பின்னர் மனந்திரும்பி தங்களுடைய பாவங்களை மன்னிப்பு இறைவன் கேள்வி ஏற்படுவதற்கு பதிலாக, ஒற்றுமை சடங்குடன் கடந்து. மாறாய், இரண்டு பாதைகள் இடையே அமைந்துள்ள, மற்றும் ஏற்கனவே அவர் தன்னை உதவ முடியவில்லை இறந்தவர்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில், வாழும் உறவினர்கள் அடிக்கடி முடிந்தவரை கடந்த ஆத்மா வேதனையை கடவுளிடம் ஒரு கோரிக்கை கோவிலுக்கு செல்லுகின்றனர்.\nமுதலாவதாக வாசிப்பதே செத்த, 9 நாளில் தொழுகைக்காக உரை:\n\"புனித கார்டியன் ஏஞ்சல், நீங்கள் (இறந்தவரின் பெயர்) தேவனுடைய பிரிந்த வேலைக்காரன் நியமிக்கப்பட்டார்கள் நான் நீங்கள் அவரது ஆன்மா இந்த காலத்தில் விட்டு தீய பயங்கரமான பேய்கள் இருந்து அதை பாதுகாக்க வேண்டாம் பிச்சை; ஆவிகளைப் கண்ணுக்கு தெரியாத உலகில் அவரது பாதுகாவலனாக அவரை மையமாக வைத்து சாரி கீழ் இறந்தவரின் ஆன்மா எடுத்து காற்று வாயில் வழியாக அவளை பாதுகாத்தனர் என்பதை; கடவுள் தனது பரிந்துரை நிற்க மற்றும் கருணை வேண்டும் எல்லாம் வல்ல பிரார்த்தனை மற்றும் இறைவனின் சேவகன் (இறந்தவரின் பெயர்) எல்லா உலகியல் பாவங்களை செல்ல அனுமதிக்க வேண்டும். இறைவனை வழிபடுங்கள் நித்திய இருள் இடத்தில் இறந்தவர் ஆத்மா அனுப்பாது, மற்றும் சொர்க்கம், அது நித்திய இளைப்பாறுதல் கிடைக்கும் அங்கு ராஜ்ஜியத்திற்கு அனுப்ப. \"\nஇறைவன் கடவுள் நித்திய ஆன்மீக வாழ்க்கை சேவை செய்ய பொருட்டு, நீங்கள் ஒழுங்காக இறைவனின் கட்டளைகளை கடைபிடிக்கின்றன வேண்டும். மத மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் குறைவான கெட்ட விஷயங்கள் செய்ய முயற்சி. தீர்ப்பு குற்றங்கள் தன்னைத் இழிவு படுத்தி வில்லை முன் தோன்றவுள்ளனர், கிரிஸ்துவர் ஆலயத்திற்குச் சென்று தங்கள் பாவங்களை நான் மன்னிப்பு கேட்கிறேன்.\nநாம் எல்லாருமே பாவிகள், அவருக்கான ஆதரவு தேவை யார் இறந்துபோன அன்புக்குரியவர்கள் பிரார்த்தனை செய்ய மறக்க வேண்டாம். காரணமாக Molen ஆத்மாவின் பங்கு எளிதாக்கும். அவர் நேசித்தேன் என்று பொருள், மற்றும் இறந்தவரின் ஒரு நல்ல மனிதர். அவை மதிப்பாய்வு இறந்துபோன ஆத்மாவின் பாவங்களை குறையலாம். அது 9 நாட்கள், அனைத்து உறவினர்களுடன் இறுதி வரை பிறகு பிரார்த்தனை படிக்க அறிவுறுத்தப்படுகிறது.\nமரணத்திற்குப் பின்னர் ஆத்மா வாழ்க்கை\nமரணம் இறுதியில், ஆனால் நித்திய வாழ்க்கையின் ஒரு புதிய உயிர் பிரிந்தபின் தொடக்கமாகக் கருதப்படுகிறது என்று கட்டுப்பாடான கிரிஸ்துவர் நம்புகிறேன். இறந்த ஒழுங்காக இருக்க வேண்டும் அஞ்சலி செலுத்துகின்றனர். நீங்கள் அழ மற்றும் அனைத்து நேரம் கவலைப்பட முடியாது. நாம் மரணத்துடன் விதிமுறைகளை வந்து பரலோகத்தில் ஆத்மாவின் இளைப்பாறலை பிரார்த்தனை செய்ய தொடங்க வேண்டும். அனைத்து பிறகு, எல்லா காலத்திலும் அமைதியற்று ஆன்மா வந்து இரங்கலையும் பணிவு கேட்போம்.\nஇறந்தவரின் அனைத்து நல்லொழுக்கங்கள் மற்றும் நல்ல செயல்களுக்காக முனுமுனுக்கிறாய், மட்டுமே நல்ல பக்க நினைவில். இறைவன் கடவுள் அனைத்து கேட்கிறான் மற்றும் இறந்தவரின் ஆன்மா மற்றும் பிரார்த்தனைகளை என்ன வகையான படிக்க நினைவாக காண்கிறது. இதன் முடிவில், குறிப்பாக, வேதவார்த்தையில் உச்சரிக்கப்படாத எதிர்காலத்தில் மேலும் நினைவுநாளில் படிக்கக்கூடிய வகையில், \"இறந்து போன பிரார்த்தனை\". கடுமையாக \"ஆன்மாவின் இளைப்பாறலை க்கான பிரார்த்தனை\" கருத்தில் - அது சேவை பிறகு தேவாலயத்தில் படிக்க வேண்டும். முதலாவதாக, தேவாலயத்துக்கு வரும், பலிபீடத்தில் இறந்தவரின் பெயர் குறிப்பைப் கொடுக்க, அது முழு சேவை மற்றும் நினைவு பாதுகாக்க விரும்பத்தக்கதாகும். பின்னர், விரும்பினால், நீங்கள் கலந்துகொள்ளலாம். இந்த உதவி கூட இறந்தவரின் பாவப்பட்ட ஆன்மா சுத்தம் உதவும்.\nஇறந்துபோன ஐந்து பிரார்த்தனை செய்ய பூசாரி மேலும் வீடியோ கதை காண்க:\nஇறந்தவரின் ஆஃப் பார்க்க - அவரது மரணத்திற்கு பிறகு 9 நாட்களில் என்ன செய்ய\nசுங்க பற்றி என்ன அது மற்றும் இறந்தவரின் உறவினர்கள் செய்ய என்ன, இந்தக் கால கட்டம் என்ன - இறந்த பிறகு Deviatiny பற்றி அறிக. நம்பிக்கைகள் மற்றும் மத எழுத்துக்களில் மற்றும் பாரம்பரியங்களை அடிப்படையில் இறந்த பிறகு தாமதமாக paradisiacal வாழ்க்கை அல்லாத இணக்கம் பறிக்கப்படாமல், மற்றும் அவரது உறவினர்களுக்கு கடுமையான பாவத்தைச் விசை வேண்டும்.\n9 நாட்கள் இறந்த பிறகு - பழமைவாதத்தில் தேதி மதிப்பாக\nபழமைவாத வழக்கமாக இறந்த பிறகு, மூன்றாவது ஒன்பதாவது மற்றும் நாற்பதாம் நாள் குறிக்கப்படும். ஆண்டு குறிக்கிறது, மேலும் சில பகுதிகளில், ஆறு மாதங்களுக்கு இறந்த பிறகு. இந்த நாட்களில் மனித உயிர் பிரிந்தபின், மற்றும் அவர்கள் ஒவ்வொரு அதன் புனித முக்கியத்துவம் உண்டு. உறவினர்கள் எச்சரிக்கையாக இருக்க மற்றும் சுங்க மற்றும் அவற்றுடன் தொடர்புடைய என்று மரபுகள் இணங்க வேண்டும்.\nஅது சுவாரஸ்யமான இருக்கும்: IS என்று பி.சி. கட்டுப்படுத்தி எளிய தொடர்புத் டிரைவர்\nஆசீர்வதிக்கப்பட்ட தியோடரா ஆன்மா துக்கங்களை, க்ய்வ்-Pechersk Lavra கூறு ஓவியம்\nஇந்த ஒன்பது நாட்களில், ஆன்மா இன்னும் பாதை இறுதி வாழ்க்கையில் தொடங்கியது. அவர் ஒரு புதிய உலக வழி தேடுகிறார். மூன்றாம் நாள் வாரியான முயற்சியாகும் மறுமையின் வழியாக கருதப்படுகிறது என்றால், மற்றும் நாற்பதாம் - ஒன்பதாம் முடிவுக்கு - இறப்பு பயணத்தின் முக்கியமான கட்டங்களில் ஒன்றே ஒன்று.\nஎண் 9 - புனித எண்கள் ஒன்று. தேவதூதர் படிநிலையில் தேவதூதர்கள் ஒன்பது உத்தரவுகளை உள்ளன. இறந்த பிறகு ஒன்பதாவது நாள் இறந்துபோன நினைவாக கொண்டாடப்படுகிறது, தங்கள் நினைவாக உள்ளது - தேவதூதர்கள் தாழ்ந்து போய்விடும் பாதுகாவலர்களாக வானுலக நீதிமன்றத்தில் . அவர்கள் ஒவ்வொரு மனிதர்களுக்கு கருணை கடவுள் கேட்டு, வழக்கறிஞர்கள் பங்கு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nமரணம், மற்றும் ஆத்மாவிற்காக மூன்றாம் நாள் பிறகு இறந்த இருந்து வெகு தொலைவில் உள்ளது. அது ஒரு தேவதையே அனுசரிக்கப்படுகிறது. நான்காவது, அவர் பரலோக வாயில்கள் இறந்த escorts. ஒன்பதாம் நாள் வரை அவர் ஈடன் ஆய்வு மும்முரமாக இருந்தார். கூட கடவுள் நாற்பதாம் நாள் என்று தீர்ப்பு தெரியாமல், ஆன்மா என்று சுவனம் அல்லது நரகம் அவரது காத்திருக்கிறது தெரிந்துகொள்கிறார். ஈடன், மனிதன் அவன் செய்த பாவங்களுக்காக பூவுலக வாழ்க்கையில் குற்ற உணர்வுடன் சந்தித்தது என்று வலி இருந்து ஓய்வு காத்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/1965", "date_download": "2018-12-17T07:11:37Z", "digest": "sha1:AZZNSRG7GX4QXKUTM57CZN4TEWUR7OKO", "length": 6019, "nlines": 136, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1965 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1965 (MCMLXV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.\nமார்ச் 18 - சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வச்கோத் 2 விண்கலத்தில் இருந்து வெளியேறி 12 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை புரிந்தார்.\nஜூலை 26 - ஐக்கிய இராச்சியத்திடமிருந்து மாலைதீவுகள் விடுதலை பெற்றது.\nஆகஸ்ட் 9 - மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் வெளியேறித் தனி நாடாகியது.\nசெப்டம்பர் 2 - பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் காஷ்மீருக்குள் நுழைந்தனர்.\nசெப்டம்பர் 6 - இந்தியப் படை லாகூர் சென்றனர்.\nநவம்பர் 11 - ரொடீசியாவில் இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளையின சிறுபான்மை அரசு தன்னிச்சையான விடுதலையை அறிவித்தது.\nஅமைதி - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1965 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-17T08:27:43Z", "digest": "sha1:BWQC3SQAGYFQPFOQC2EIUQCE6Q2G7DSG", "length": 11204, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "காற்றாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாற்றாலை (Wind mill) என்பது, காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். இவை காற்று உருவாக்கும் இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. இதில் இருக்கும் நீளமான தகடுகள்/இறக்கைகள் (Blades) காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்னாக்கி (Generator) இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான காற்றாலை மின்சாரம், சுற்றுச்சூழலை சீரழிக்காத பசுமை ஆற்றலாகக் கருதப்படுகிறது. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும். உதாரணமாக, அனல்மின் நிலையங்களின் மூலம் வெளியேற்றப்படும் காற்று மாசுபாடு போன்ற பாதிப்புகள் எதுவும் காற்றாலைகளால் ஏற்படுவதில்லை. பொதுவாக, இது கம்பங்கள் முதலிய பெரிய, உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும். பழங்காலத்தில், காற்றாலைகளின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும், நீர் இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், இவை மின் உற்பத்திக்கே அதிகம் பயன்படுவதால் காற்றுச் சுழலிகள் (wind turbines) என்றும் அழைக்கப்டுகின்றன.\nகாற்றாலை மின் உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவின் காற்று வழி மின் உற்பத்தியில் தமிழ்நாடு 55% பங்கு வகிக்கித்து முதல் இடத்தில் உள்ளது. இது தமிழ்நாட்டின் மின் தேவைகளில் 20% அளவை (2000 மெகா வாட்) நிறைவு செய்கிறது. மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளன.\nபரவலாக காற்றாலை மின்சாரம் பசுமை மின்சாரம் என்று வர்ணிக்கப்பட்டாலும், காற்றாலை மின்சாரம் சுற்றுச்சூழலை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கிறது. காற்றாலைகளால் ஒலி மாசுபாடு, உயிரினங்களின் வாழ்விடச் சிதைவு, பறவைகளின் வலசைப் பாதையில் இடர் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காற்றாலைச் சுழலியின் மூலம் ஒரு ஆண்டில் ஒன்றிலிருந்து 64 பறவைகள்வரை இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக ஸ்பெயின் நாட்டில் எல் பெர்டோன் (El perdon) என்ற இடத்தில் அமைந்துள்ள காற்றாலையில் ஆண்டுக்கு 64 பறவைகள் ஒரு காற்றாலையால் இறக்கின்றன. அதேநேரம் தங்கள் ஆய்வுக் காலத்தில் பறவைகளின் மரணங்களே நிகழாத காற்றாலைகளும் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1]\nகாற்றாலை - கழுகுமலை அருகில் - தமிழ்நாடு\n↑ ரமேஷ் குமார் (2017 சூன் 17). \"காற்றாலைகள் கொல்லும் பறவைகள்\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 18 சூன் 2017.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2017, 01:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/momo-challenge/", "date_download": "2018-12-17T08:53:22Z", "digest": "sha1:45KAE2RAQCAECIMCEL7HYS6UO3XVFKDH", "length": 18652, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோமோ சேலஞ் - After Blue Whale Challenge, is Momo Challenge Pushing Teens to Suicide on WhatsApp?", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nபார்த்தவுடன் தற்கொலைக்கு தூண்டும் பெண் உருவம்..உலகை உலுக்கு மோமோ சேலஞ்\nகடைசியில் வெறுவழியின்றி நீங்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nஇளைஞர்களின் உயிரை பலிவாங்க வாட்ஸ் அப்பில் படையெடுத்திருக்கும் அடுத்த விளையாட்டு தான் மோமோ சேலஞ்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்கள், சிறுவர்களின் உயிரை பறிக்க வந்த ஒரு வாட்ஸ் அப் விளையாட்டு தான் நீல திமிங்கலம் (blue whale challenge). இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.\nவிளையாட்டு வினையாகும் என்பார்கள். அதுப்போல் இந்த நீல திமிங்கல விளையாட்டு எமனாக வந்தது. ரஷ்யாவில் தொடங்கிய இந்த ஆபத்தான விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக பரவி தமிழகத்தில் நுழைந்தது.அதன் பின்பு வாட்ஸ் அப்பில் பரவி ஓட்டு மொத்த இளைஞர்களின் பாசக்கயிராக மாறியது. இந்த நீல திமிங்கல விளையாட்டுக்கு முதலில் பலியான மதுரையை சேர்ந்த விக்னேஷின்ப் குடும்பத்தார் இன்று வரை அவனது பிரிவை நினைத்து கதறி வருகின்றனர்.\nஜப்பானில் உள்ள மோமோ சிலை\nஅதன் பின்பு ஒருவழியாக இந்த விளையாட்டு குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இளைஞர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த பிரச்சனை தமிழகத்தில் ஓய்ந்து விட்டது எனேறு நினைத்திருந்தால் அதை விட கொடூரமான மற்றொரு விளையாட்டு ஒன்று தற்போது உருவெடுத்துள்ளது.\nமோமோ சேலஞ் என்று அழைப்படும் இந்த விளையாட்டு நீல திமிங்கலத்தை போலவே தற்கொலையைத் தூண்டக் கூடிய ஒரு விளையாட்டு ஆகும். பிதுங்கிய உருண்டை கண்கள், விரிந்த முடிகள், வெளிர் நிற தோலுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கும் முகம் தான் மோமோ.\nபார்த்த உடன் பயத்தை தரும் இந்த பெண் தான் நம்மை இறுதியில் தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறாள். சமீபத்தில் இந்த விளையாட்டை விளையாடிய அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி வீட்டு மாடியிலிருந்து குத்தித்து தற்கொலை செய்துக் கொண்டார்.\nஇந்த சிறுமியின் தற்கொலையில் ஆரம்பித்த விசாரணையில் தான் மோமோ சேலஞ் குறித்த அனைத்து தகவல்களும் காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது.\nமோமோ சவாலில் இணையும் நபர்கள் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். மோமோ சவாலில் நீங்கள் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் அதற்கு பதிலாக உங்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் வரும். நீங்கள் இந்த சேலஞ்சை விளையாட துவங்கியதும் உங்கள் ஃபோன் ஹாக் செய்யப்பட்டு விடும்.\nஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் தோன்றும் மோமோ சவாலில் பங்கு கொள்வதால் உளவியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படக்கூடும். மோமோ கட்டளையிடும் சேலஞ்களை நீங்கள் செய்யவில்லை என்றால் அது உங்களை மிரட்ட ஆரம்பித்து விடும். நீங்கள் பலவீனம் ஆகக் கூடிய தகவல்களை வைத்து உங்களை மிரட்டும் கடைசியில் வெறுவழியின்றி நீங்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nதற்போது இந்த விளையாட்டு இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளனர். வாட்ஸ் அப் மூலம் பரவு இந்த விளையாட்டு லிங் போல் உங்கள் வாட்ஸ் அப் சேட்டிற்குள் வரும். அதை கிளிக் செய்து உள்ளே சென்றால் உங்களிடம் தனிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லும் போதே உங்களின் ஃபோன் ஹாக் செய்யப்பட்டு, நீங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அந்த விளையாட்டை நீங்கள் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள்.\nமோமோவின் கொடூரமான முகம் 2016-ல் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள வெண்ணிலா கேலரியில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்ட சிலைக்கு சொந்தமானது. அருவருப்பான முகம் மற்றும் பறவையின் உடல் கால்கள் என அமைந்து இருக்கும் இந்த சிலை கிராபிக் செய்து மோமோ பெண்ணாக மாற்றி உள்ளனர்.\nஇந்த சேலஞ் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் முன்பின் அறியப்படாத எண்ணுடன் தொடர்பு கொள்ளவோ, அதனுடன் செய்திகள் பரிமாறிக் கொள்ளவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nப்ளூ வேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் தண்டனை: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு\nசெல்போன் விளையாட்டு: பெற்றோர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை\nப்ளூ வேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அமைச்சகங்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nப்ளூ வேல் விளையாட்டு: தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது உயர் நீதிமன்ற கிளை\nப்ளூ வேல் கேம் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க பெற்றோருக்கு உதவும் பள்ளிகள்\n‘புளூ வேல் சேலஞ்ச்’ இணைய விளையாட்டில் வெற்றிபெற தற்கொலை செய்த 16 வயது சிறுவன்\nவெள்ளத்தில் மிதக்கும் கேரள மாநிலம் – பலி எண்ணிக்கை 18 -ஆக உயர்வு\nஒன் ப்ளஸ் மற்றும் ஹானர் போன்களுக்கு புதிய போட்டியாளரை தயாரிக்கும் சியோமி\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. […]\nராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின்: என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு நல்லாட்சி தருக\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/team-out-18-runs-england-011026.html", "date_download": "2018-12-17T08:22:34Z", "digest": "sha1:Q6XKNHVDIW3NMO6DHPH5FH2PMALO3EM7", "length": 8362, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "18 ரன்களுக்கு ஆல் அவுட்.... எதிரணி எப்படி ஜெயித்தது தெரியுமா! - myKhel Tamil", "raw_content": "\n» 18 ரன்களுக்கு ஆல் அவுட்.... எதிரணி எப்படி ஜெயித்தது தெரியுமா\n18 ரன்களுக்கு ஆல் அவுட்.... எதிரணி எப்படி ஜெயித்தது தெரியுமா\nலண்டன்: இங்கிலாந்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் பெக்கன்ஹாம் அணி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எதிர்த்து விளையாடிய பெக்ஸ்லே அணி 12 நிமிடங்களில் 21 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டியது.\nஇங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. அடுத்து டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது.\nஇந்த நிலையில் அங்கு, கவுண்டிகளில் லீக் போட்டிகள் நடக்கின்றன. முதல் தர போட்டியான இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 152 ஆண்டுகளாக விளையாடும் பெக்கன்ஹாம் கிரிக்கெட் அணியும், பெக்ஸ்லே கிரிக்கெட் அணியும் மோதின.\nஇதில் முதலில் விளையாடிய பெக்கன்ஹாம் 49 நிமிடங்களில் 18 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. விளையாடிய 11 பேரில் 5 பேர் டக் அவுட்டாயினர். மூன்று பேர் அதிகபட்சமாக தலா 4 ரன்களை எடுத்தனர்.\nஅடுத்து விளையாடிய பெக்ஸ்லே அணி 3.3 ஓவர்களில், 12 நிமிடங்களில் 22 ரன்கள் எடுத்து வென்றது. இதில் 6 உபரி ரன்கள். இங்கிலாந்து கவுன்டியில் மிகவும் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: sports cricket england county கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்து கவுன்டி ஆல் அவுட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121908-entry-to-general-public-on-april-14th-defexpo-2018.html", "date_download": "2018-12-17T07:01:32Z", "digest": "sha1:ADB6FIS37KR7B3ZD2RZ5HISDHF7YDYL3", "length": 28729, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "``ராணுவக் கண்காட்சி...பொதுமக்கள் செல்வது எப்படி..?'' | Entry to general public on April 14th Defexpo 2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:54 (12/04/2018)\n``ராணுவக் கண்காட்சி...பொதுமக்கள் செல்வது எப்படி..\nசென்னைக் கிழக்குக் கடற்கரைசாலையில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் இந்திய ராணுவத்தின் 10-வது கண்காட்சி தொடங்கியுள்ளது. நிறைவு நாளான 14-ம் தேதியன்று, கண்காட்சியைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.\nநான்கு நாள்கள் நடைபெறும் கண்காட்சிக்கு ரூ.800 கோடி செலவில் திருவிடந்தையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் நடத்தப்பட்ட, ராணுவக் கண்காட்சிகளில் இதுவே மிகவும் பிரமாண்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சி ஏப்ரல் 11-ம் தேதி காலை தொடங்கியது. இதில், ராணுவ வர்த்தகம் தொடர்பாக 6 கருத்தரங்கங்கள் நடைபெற்றன. கண்காட்சி தொடங்கியுள்ள போதிலும் அதிகாரபூர்வமாக ஏப்ரல் 12-ம் தேதிதான் முழு அளவில் நடக்கிறது. அப்போது, மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவத் தளவாடக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.\nகண்காட்சியின் மூன்றாவது நாளன்று இந்திய-ரஷ்ய ராணுவத் தொழில் துறை மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவின் சார்பில் 200 தொழிலதிபர்களும் ரஷ்யா தரப்பில் 100 தொழிலதிபர்களும் கலந்துகொள்கிறார்கள். 4-வது நாள் கண்காட்சி பொதுமக்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், ஏப்ரல் 14-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவர். பாஸ்போர்ட், ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். எனினும், கட்டணம் செலுத்த விரும்புவோர், ரூ.100 செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\nராணுவத் தளவாடக் கண்காட்சி முழுவதையும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராணுவக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அரங்கில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் வலிமைகளை ஒருங்கிணைந்த வகையில் எடுத்துரைப்பதாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், உள்நாட்டிலேயே வடிவமைத்து உற்பத்தி செய்த தளவாடங்கள் குறித்து நேரடிச் செயல் விளக்கமும் கண்காட்சியின்போது அளிக்கிறது. இதில், தேஜஸ் – இலகு ரக விமானம், அர்ஜுன் எம்.கே.-II பீரங்கி, அர்ஜுன் கவச வாகனம் மற்றும் பழுதுபார்ப்பு வாகனம், டி-72 இழுவை வாகனம், டி-72 பாலம் அடுக்குப் பீரங்கி, சக்கரத்துடன் கூடிய கவச அமைப்பு, நடமாடும் கண்காணிப்புக் கருவி மற்றும் அதிநவீனப் போர்த் துப்பாக்கிகள் போன்ற சாதனங்களை இந்நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது.\nவெளிப்புறக் காட்சிக்கு வைக்கப்படும் பொருள்களில், செலுத்தும் கருவியுடன் கூடிய நிர்பை ஏவுகணை, தானியங்கி ஆளில்லா தரையிறங்கு வாகனம், எம்.பி.டி. அர்ஜுன் எம்.கே-1, அஸ்த்ரா ஏவுகணை, குறைந்த உயரத்திலான நடமாடும் ராடார் கருவி, நடுத்தர ரக ராடார் கருவி, வாகன அணிவகுப்பு ஜாமர், பன்னோக்குத் தூய்மையாக்கல் கருவி, வருணாஸ்த்ரா-கனரக நீர்மூழ்கி எதிர்ப்பு மின்சார டார்பிடோ மற்றும் உயிரிக் கழிவறை போன்றவையும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.\nஉள்ளரங்கில் 400-க்கும் மேற்பட்ட கருவிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில், விமானவியல் தொடர்பான தொழில்நுட்பங்கள், ஏவுகணைகள், போர்க்கவசங்கள், போர் எதிர்ப்பு வாகனங்கள், கடற்படைச் சாதனங்கள், மின்னணு, தகவல் தொழில்நுட்ப மற்றும் வாழ்வுஅறிவியல் சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, டிஜிட்டல் முறையிலான பாவனைப் போர் விளையாட்டு மண்டலம், விஸ்தரிப்பு யதார்த்தம், இணைய யதார்த்தம், மற்றும் பாசாங்குச் சாதனங்கள் போன்றவையும் இந்த அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nபாதுகாப்புக் கண்காட்சியையொட்டி, சென்னைத் துறைமுகத்தில், இந்தியக் கடற்படைக் கப்பல்களைப் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் போர்க்கப்பலைப் பொதுமக்கள் வரும் ஏப்ரல் 13-ம் மற்றும் 15-ம் தேதி ஆகிய இரு நாள்களிலும், தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் பார்வையிடலாம். இந்தியக் கடற்படைக் கப்பலைப் பார்வையிட விரும்புவோர் சென்னைத் தீவுத் திடல் பொருட்காட்சி மைதான வளாகத்திலிருந்து அதற்கான சிறப்புப் பஸ்களில் ஏறி, துறைமுகத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துறைமுகத்தில் உள்ள போர்க் கப்பலின் உள்ளே சென்று பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வையி்ட்ட பிறகு சிறப்பு பஸ் மூலம் தீவுத் திடலுக்குத் திரும்பி அழைத்து வரப்படுவர்.\nஎனவே, போர்க்கப்பல்களைப் பார்வையிட விரும்புவோர் தீவுத் திடலுக்கே வரவேண்டும். சென்னைத் துறைமுகவாயிலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. போர்க்கப்பலைப் பார்வையிட 5 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்; அவர்கள், அரசு வழங்கிய போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையையும், அதன் நகலையும் வைத்திருக்க வேண்டும். நகலைப் பாதுகாப்புப் பிரிவில் அவர்கள் கொடுத்து விடவேண்டும். மேலும், கப்பலைப் பார்வையிடுவோர் கையில் கைப்பை, கேமிரா, குடிநீர்ப் பாட்டில், குடை, தடி ஆகியவற்றைக் கொண்டு வரக் கூடாது. கப்பலில் பார்வையிடும்போது புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. பாதுகாப்பு காரணங்களால் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் குடியேற்ற நடைமுறைகள் காரணமாக வெளிநாட்டவர்களுக்கும் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடி\nஅதானி நிறுவனத்திற்கெதிராக போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேலிய\nகாற்றின் மொழி, ராட்சசன் திரைப்படங்கள் கற்பித்த பாடத்தைக் கவனிக்கத் தவறிவ\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் - 17 முதல் 23 வரை\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://killergee.blogspot.com/2014/07/blog-post_14.html", "date_download": "2018-12-17T07:29:02Z", "digest": "sha1:IIJ3G6W4QNMWFIBBTKGH2RP2TUJB4BOH", "length": 36388, "nlines": 501, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கடவுளும், கொலையாளியும்.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், ஜூலை 15, 2014\nஇடம்: மதராசப்பட்டினம், மயில் ஆடும் பூங்கா. (தற்போது மயிலாப்பூர்)\nதிருவள்ளுவர் ஆண்டு 1745, சுரவம் மாதம், 21 ஆம்திகதி, அறிவன் கிழமை\nதிடீரென எனக்கு தோன்றியது... வலைப்பதிவர் நகையை வித்தவர் SORRY நகைச்சுவை வித்தகர் பகவான்ஜியும், கில்லர்ஜியும் சந்தித்து பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் \n ஜோக்காளி மாரிகீரே நாடகத்துல நடிச்சுகினு அப்பிடியே வந்துட்டியா \nயாம், பூலோகத்தை காணவே... வந்தோம்.\n ஒராளு, வந்துகினு வந்தோம்கீறே... நான் ஆரு தெரியுமா\n என்னவென்றே தெரியவில்லை, வேடிக்கை வேடிக்கை\n ய்யேன் ஏரியாவுல வந்து என்னையவே சத்தாய்க்கிறே...\nமானிடா நீ என்ன மொழி பேசுகின்றாய் \nமொதலே நீ இன்னா பேசுரே சொல்லுமே \nமானிடா, நான் பகவான்ஜி எமக்கு நீர் பணிந்தே தீரவேண்டும்\nநான் கில்லர்ஜி சும்மா போட்டுட்டு போய்கினே... இருப்பேன் தாமாஷூ பண்ணிகினுகீறே\nஉனது அன்றாட வேலை என்ன \nகையெக்காலை எடுக்குனது, தலையை கிள்ளிப்போடுறது, இதாமே என்னோட ஜோலி.\nமானிடா இது தவறு, இதை இன்றோடு நிறுத்திவிடு நாளை என்னிடம் நீ சரணடைந்தே தீரவேண்டும்.\nசட்டென கில்லர்ஜி பட்டன்கத்தியை நீட்டி.\nஇன்னாங்கிறே இப்ப நீ போறீயா \nபகவான்ஜி கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்ய சட்டென கத்தி மறைந்து விட்டது.\nமானிடா நான் பகவான்ஜி உன்னை படைத்தவன், நான் நினைத்தால் உன்னை அழித்து விடுவேன்.\nநானு கில்லர்ஜி இப்ப, இன்னாசெய்றேன்,,, பாரு \nகில்லர்ஜி கையை மடக்கி குத்தவர... பகவான்ஜி ஆசீர்வாதம் செய்ய... கில்லர்ஜிக்கு கழுத்துவரை சிலையாகி தலைமட்டும் அசைந்தது\nசாமி... மன்னிச்சுடுங்கோ... மன்னிச்சுடுங்கோ... இனிமே இந்த, யாபாரமே வச்சுக்கமாட்டேன்... ஏதாவது பொட்டிக்கடை வச்சுகினு பொழ்சுகிறேன், மன்னிசுக்க சாமி.\nநல்லது மானிடா, நீ திருந்தியது உண்மையெனில் உனது வணிகம் நல்லவிதமாக யாம் அருள் புரிவோம், நீ மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோல் நடந்தால் நீ அழிந்து போக்கடவது.\n‘’பகவான்ஜி’’ அருள் பாவித்து, ‘’கில்லர்ஜி’’யை பழைய நிலைக்கு திரும்ப வைத்து மறைந்து விட்டார்.\nநான் இந்த பதிவை வெளியிட, எமக்கு பச்சைக்கொடி காட்டி அனுமதியளித்த இனிய நண்பர் பகவான்ஜி அவர்கள் கையின் விரலுக்கு மோதிரம் மாட்டவேண்டும் ஆனால் எமது நண்பர் ‘’தங்கம் நமக்குள் ஏற்படுத்தும் பங்கம்’’ எனசொல்லிவிட்ட காரணத்தால் அந்த எண்ணத்தை ‘’ச்சே‘’ என்னத்த எனபரணில் தூக்கிபோட்டு விட்டு.... பகவான்ஜி க்கு, கில்லர்ஜி in THANKSஸை மட்டும் ஒரு கன்டெய்னரில் அனுப்பி விட்டேன் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 7/15/2014 5:35 முற்பகல்\nஇப்படியெல்லாம் நீங்க பதிவைத் தேத்துவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, நானும் அனுமதி கொடுத்திருப்பேனே....\n\"தங்கம் தானே நமக்குள் பங்கம் ஏற்படுத்தும்\" - எனக்கு வைரத்தால் ஒரு மோதிரம் கொடுத்தால் கூட போதும், சந்தோஷமாக ஏத்துப்பேன்.\nநல்ல நகைச்சுவை. மெட்ராஸ் பாஷை சரளமாக வருகிறது நண்பரே...\nநேரம் இருப்பின் என்னுடைய இந்த மெட்ராஸ் பாஷை நாடகத்தையும் படித்துப் பாருங்கள் - http://unmaiyanavan.blogspot.com.au/2013/10/blog-post_17.html\nஅனுமதி கொடுத்துட்டீங்கள்ல, இதுபோதும் எனக்கு.\nநாடகத்தை பார்த்து விட்டு சொல்கிறேன் நண்பரே...\n கில்லர்ஜி அண்ணா , நம்ம பாஸ் பகவான்ஜி யை வைச்சு ஒரு காமெடி பதிவு:))))) நல்ல முயற்சி\n அனுமதிதான் கொடுத்துவிட்டாரே, இன்னும் நீளமாகக் கலாய்க்கவேண்டியதுதானே\nதங்கள் வருகைக்கு நன்றி ஐயா, உண்மைதான் இன்னும் இழுத்து....... இருக்கலாமென்று நானும் நினைத்தேன்.\nரூபன் 7/15/2014 7:21 முற்பகல்\nகலக்கிடீங்கள்... நண்பா... நன்றாக உள்ளது உரையாடல்கள் பகிர்வுக்கு நன்றி\nநன்றி நன்பா, கண்டுதான் வருகிறேன் பேனாவை.\nதிண்டுக்கல் தனபாலன் 7/15/2014 8:00 முற்பகல்\nவாழ்த்துக்கள் ஜி + ஜி\nஆளுக்கு ஒரு ''ஹா'' வா \nஇளமதி 7/15/2014 1:12 பிற்பகல்\nசிரிக்கவே பூத்தது சிந்தனைப் பூக்கள்\nரசிக்கத்தானே சகோதி இந்த கற்பனை.\nதுரை செல்வராஜூ 7/15/2014 2:51 பிற்பகல்\nவேடிக்கை.. உண்மையிலேயே பகவான்ஜிக்கு இப்படி ஒரு சக்தி இருந்தால் என்ன ஆவது.. எதற்கும் உஷாராகவே இருக்க வேண்டியதுதான்.. எதற்கும் உஷாராகவே இருக்க வேண்டியதுதான்\nதன்னோட ''பவரை'' காமிச்சு எல்லோருடைய ''தமிழ்மணம்'' வாக்கையும் ஆட்டோமேட்டிக்கா நம்மள்ட்டருந்து போட்டுக்கிருவாரு....\n ரெண்டு ஜி க்களும் சேர்ந்து நல்லாத்தான் கீசுறீங்க....அதான்பா....எள்தி.....கீசுறீங்கனு......ஏதேன் கனா கண்டினியாப்பா,,,கில்லர் ஜி\n அதுவும் பகவான் ஜி சூப்பருங்க....\nபகவான்ஜி பக்கமா... சாஞ்சிட்டீங்களே அவரு போட்டோ ஸூப்பர், அப்படினா \nஇதை வேற தனியா சொல்லனுமாக்கும்\nஜெ.பாண்டியன் 7/15/2014 6:33 பிற்பகல்\n‘தளிர்’ சுரேஷ் 7/15/2014 8:24 பிற்பகல்\nகில்லர்ஜியும் பகவான் ஜியும் சேர்ந்து அசத்திட்டீங்க ஜீ\nஉங்கள் கற்பனையை ரசித்தோம்... ச்சே...ரசித்தேன் வேட்டிக் கட்ட தெரியாத எனக்கு ,உங்களின் கை வண்ணத்தில் வேட்டி கூட அம்சமா இருக்கு,ஆனால் இந்த கோலத்தில் என்னை ஜிம்கானா க்ளப்பில் நுழையவிட மாட்டாங்களே\nஉங்களின் தேங்க்ஸ் கண்டைனர் வந்து சேர்ந்தது ,என் நன்றியை ஏற்றி அனுப்பியுள்ளேன் ,பத்திரமாய் இறக்கிக் கொள்ளவும் \nஸ்ரீராம். 7/16/2014 1:56 பிற்பகல்\nபகவான்ன்ஜியை வைத்து வந்திருக்கும் இரண்டாவது பதிவு இது. இல்லையா.... சரியான உரையாடல் பாஸ்\nஸ்ரீ ராம் ஜி ,இரண்டாவது இல்லே இது ,மூன்றாவது ...முதலில் ரமணி சார் ,என்னை கற்பனை பேட்டி கண்டார் .இரண்டாவது யாழ் பாவாணன் அவர்கள் ஜோக்காளியை அலசி ஆராய்ந்து காயப் போட்டார் ,முன்றாவது நம்ம கில்லர்ஜி,என்னை கடவுளாக்கி வியக்க வைத்துள்ளார் \nஎனக்கு மட்டுமே இது ஏன்னு கேட்டா ...காய்க்கிற மரம்தானே கல்லடி படும்னு சொல்றார் ,நம்ம யாழ் பாவாணன் \nவே.நடனசபாபதி 7/16/2014 4:27 பிற்பகல்\nநகைச்சுவை மன்னனை வைத்தே நகைச்சுவை பதிவா சென்னை ‘பாஷை’யைக் கேட்டு வெகு நாளாகிவிட்டது. நகைச்சுவையை இரசித்தேன்\n(எனது இணைய இணைப்பில் கோளாறு இருந்ததால் உங்கள் வலைப்பக்கம் பக்கம் வர இயலவில்லை.)\n23ம் புலி கேசியின் வரிசையில் என்னை சேர்த்ததற்கு நன்றி \nரசிப்புக்கு ஒரு கன்டெய்னர் நன்றி ஐயா.\nவலிப் போக்கன் 7/16/2014 8:27 பிற்பகல்\nஆகா...இப்படியும் நகைச்சுவையாய் சிரிக்கலாமா..... பிந்திட்டேனே........வாழ்த்துக்கள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 7/16/2014 11:51 பிற்பகல்\nஹாஹா மிக அருமை...ரொம்ப நல்லாருக்கு :)\nவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோதரி.\nஊமைக்கனவுகள். 7/17/2014 7:25 முற்பகல்\nபார்க்கும் இடமெங்கும் சிரிப்பினை சிந்திப் போகிறது உங்கள் எழுத்து......\nஜி க்களின் ராஜ்யத்தில் நானெல்லாம் பூஜ்ஜியமாகி விட்டேன், கில்லர் ஜி\nஉங்களது பூஜ்ஜியம் என்ற வட்டத்திற்க்குள் நானொரு புள்ளியாய் இருப்பதில் பெருமையே...நண்பரே,\nநல்லவேலை பகவான் ஜீயை வைத்து பட்டன் கத்தியோடு நிறுத்திகொண்டீர்கள்... ஓபாமாவை கூட்டிக்கினு வந்து ஆட்டம் பாம் அளவுக்கெல்லாம் போயிருந்தாஆஆஆஅ \nஅப்படினா,,, பகவான்ஜி ஒபாமாவையும் சிலையாக்கி அமெரிக்காவுக்கு அனுப்பனும்னு சொல்றீங்க... இதெல்லாம் தப்பு நண்பா,\nசே. குமார் 7/21/2014 12:22 முற்பகல்\nமுதல் வருகைக்கும், கருத்துரைக்கும், இணைத்து கொண்டமைக்கும் முதற்கண் நன்றி மிஸ்டர். குமார்.\n-தோழன் மபா, தமிழன் வீதி 7/28/2014 4:48 பிற்பகல்\nமிக இயல்பான காமெடிப் பதிவு\nதங்களின் வருகைக்கு நன்றி தமிழ்த்தோழரே.....\nஉலகளந்த நம்பி 8/09/2014 8:43 முற்பகல்\nதொடக்கத்திலிருந்து இறுதிவரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறீர்கள்.\nமிக இயல்பாக அமைந்த உரையாடல். வெகுவாகச் சுவைத்து மகிழ்ந்தேன்.\nகூகிள்+ இல் கணக்கைத் தொடங்கியிருக்கிறேன். இப்போது இணைக்க முடிகிறதா பாருங்கள்.\nஇணைக்க முயற்சிக்கிறேன் திரு.உலகளந்த நம்பி. அவர்களே...\nஉலகளந்த நம்பி 8/09/2014 8:45 முற்பகல்\nகூகிள்+ இல் எனக்குப் போதிய அனுபவம் இல்லை. உங்களை இணைத்துக்கொள்ள முயல்வேன்.\nதங்களின் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி நண்பரே...\nமுரட்டு மீசைக்குள் இத்தனை நகைச்சுவை உணர்வா அருமை அருமை நண்பரே தொடருங்கள் தொடர்கிறோம். இன்றைய தினமல்ரில் உங்கள் மீசை மேலும் பிரபலமாகிவிட்டது பார்த்தீர்களா அருமை அருமை நண்பரே தொடருங்கள் தொடர்கிறோம். இன்றைய தினமல்ரில் உங்கள் மீசை மேலும் பிரபலமாகிவிட்டது பார்த்தீர்களா\nவருகைக்கு நன்றி நண்பரே.... பாறைக்குள்ளும் தேரை வாழ்வதில்லையா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-17T07:27:48Z", "digest": "sha1:ETNTNHYBOHTMUE4HW5Q6JNB54XI6JL7X", "length": 11235, "nlines": 66, "source_domain": "tnreports.com", "title": "சர்வதேச அவமானம் எடப்பாடி :டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் கோரிக்கை! -", "raw_content": "\n[ December 17, 2018 ] #SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\n[ December 17, 2018 ] ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\tஅரசியல்\n[ December 16, 2018 ] இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\n[ December 16, 2018 ] ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\n[ December 14, 2018 ] உடல் நிலையில் சிக்கல் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்\nசர்வதேச அவமானம் எடப்பாடி :டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் கோரிக்கை\nOctober 12, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nசி.பி.ஐ விசாரணை வளையத்தில் முதல்வர்:பதவி விலகச் சொல்வாரா மோடி\n“ஒரு வருடமாக நிர்மலா வரவில்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்\nநான் சங்கர் ஆனது எப்படி\nவிளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்\n3120 கோடி ரூபாய் டெண்டர்களை தனது சம்பந்திக்கு கொடுத்த முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்கிறேன்.\nதான் பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர்களை தனது சம்பந்திக்கும், சம்பந்தி பார்ட்னராக இருக்கும் நிறுவனங்களுக்கும் அளித்தது தொடர்பாக முதலமைச்சரின் மீது 13.06.2018 அன்றே லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.\nஆனால் அந்த புகாரினை முறையாக விசாரிக்காமல் – என் சம்பந்தி அரசு கான்டிராக்ட் எடுக்கக்கூடாதா என்றெல்லாம் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஆணவத்துடன் வாதிட்டுக் கொண்டிருந்தார். லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யை வைத்தே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் புகார் மீதான முதற்கட்ட விசாரணையை நடத்த வைத்து, “டெண்டர் விட்டத்தில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை” என்று உயர்நீதிமன்றத்திற்கே அறிக்கை கொடுக்க வைத்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறையையே கேலிக்கூத்தாக்கினார்.\nதனக்குத்தானே நீதிபதியாகிக் கொண்ட முதலமைச்சரைப் பார்த்து நாடே வெட்கப்பட்டது. இவ்வளவும் போதாது என்று அரசு தலைமை வழக்கறிஞரையும் அவ்வாறே வாதாட வைத்து முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தை குறைத்து விட்டார்.\nஇந்திய முதலமைச்சர்கள் வரலாற்றில் சம்பந்திக்கு ஒப்பந்தம் – அதுவும் தான் வகிக்கும் துறையிலேயே கொடுத்தது முதலமைச்சர் திரு பழனிசாமி மட்டும்தான் என்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவு. அதுமட்டுமின்றி உலக வங்கி நிதி அளித்துள்ள ஊழல் எதிர்ப்புவிதிகளை எல்லாம் அப்பட்டமாக மீறி, தமிழகத்திற்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்திய முதலமைச்சரும் இவரே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nஆகவே சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி திரு பழனிசாமி உடனடியாக விலகி சுதந்திரமான ஊழல் விசாரணைக்கு வழி விட வேண்டும் என்றும், ஆதாரங்கள் அழிப்பிற்கு இடமளித்து விடாமல் காலதாமதமின்றி சி.பி.ஐ. இந்த டெண்டர் ஊழல் வழக்கின் ஆவணங்களைப் பெற்று விசாரணையை துவங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\n3120 கோடி ரூபாய் ஊழல் புகாரில் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் முதலமைச்சர் பதவி விலக மறுத்தால், மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nஆளுநர் மாளிகை -நிர்மலாதேவி விவகாரம் முழு தொகுப்பு\n#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது\n#metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ்\nசி.பி.ஐ விசாரணை வளையத்தில் முதல்வர்:பதவி விலகச் சொல்வாரா மோடி\n#SadistModi என்ற ஸ்டாலினின் குரல் யாருடையது\nரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..\nஇன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்\nராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg4MzA2Njc5Ng==.htm", "date_download": "2018-12-17T08:27:01Z", "digest": "sha1:D5LCAEXZ2RY334N3JHG642A4BDHWNSIO", "length": 19233, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "உங்கள் கணவரை தவறான உறவில் இணையாமல் தடுக்கும் வழிகள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nSmic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nஉங்கள் கணவரை தவறான உறவில் இணையாமல் தடுக்கும் வழிகள்\nகணவன் - மனைவி உறவுகளில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொண்டாலே ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க முடியும்.\nகணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான, ஒளிவுமறைவு இல்லாத கம்யூனிகேஷன் இருக்க வேண்டும். தெளிவாக பேச வேண்டும், உண்மையை பேச வேண்டும். ஒருவருக்கு ஒருவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்\nஉங்கள் துணை மீது உள்ள ஆர்வத்தை குறைத்து கொள்ளாதீர்கள். ஆசையை வெளிப்படுத்துதல், கொஞ்சுதல், விளையாட்டாக நடந்துக் கொள்வது என உங்கள் துணை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்த மறக்க வேண்டாம், மறுக்க வேண்டாம்.\nஉடலுறவு என்பது அவசியமானது தான். ஆனால் துணையாக இருந்தாலும் விருப்பதுடன் இணைவது தான் இனிமை. சரியான நேரங்களில் இருவரின் புரிதலுடன் இணைவது தாம்பத்தியம் சிறக்க உதவும். தாம்பத்தியத்தில் இருவருக்குள்ளும் புரிதல் இருப்பது மிகவும் அவசியமானது.\nஉங்களின் உணர்வுகளை கணவரிடம் வெளிப்படுத்த தயங்க வேண்டாம். கோபத்தை கொட்டுவது போல, மகிழ்ச்சி, அழுகை என அனைத்தையும் வெளிப்படையாக காட்டுங்கள். இது தான் உங்கள் இருவர் மத்தியிலான நெருக்கத்தை அதிகப்படுத்தும் கருவி.\nஎந்த ஒரு செயலாக இருப்பினும் அதை தைரியமாக செய்யுங்கள். வேலையாக இருந்தாலும் சரி, இல்லறமாக இருந்தாலும் சரி, தைரியம் தான் உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். இந்த 7 விஷயங்களை நீங்கள் சரியாக, சீராக கடைபிடித்து வந்தால் உங்கள் இல்லறம் என்றும் நல்லறமாக சிறக்கும்.\nஎலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)\nமின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகணவரை கைக்குள் போடுவது எப்படி\nநிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை.\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\nஉரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nஅந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் ம\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nஎதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள\n« முன்னய பக்கம்123456789...7172அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilpriyan.com/story-about-this-world/", "date_download": "2018-12-17T08:01:25Z", "digest": "sha1:VZPJV3F4TXC3QQEW246M3UPSSQQFSBLD", "length": 33189, "nlines": 173, "source_domain": "www.tamilpriyan.com", "title": "உலகம் எப்படி இப்படி?", "raw_content": "\nHome > சிறுகதைகள் > வேடிக்கை > உலகம் எப்படி இப்படி\nமரிய ரீகன் ஜோன்ஸ் October 21, 2014 சிறுகதைகள், வேடிக்கை 2 Comments\nகுறிப்பு: இது ஒரு கற்பனைக் கதை. யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல.\nஒரு நாள் கடவுளுக்கு தான் தனியாக இருப்பதைப் போன்று ஒரு உணர்வு வந்தது. அதுவும் உண்மைதான். ஏனெனில் இந்த அண்ட சராசரத்தில் அவர் மட்டுமே தனியாக இருந்தார். எனவே அவர் தன்னைப் போன்று ஒரு படைப்பை உருவாக்க நினைத்தார். அந்த படைப்பிற்கு மனிதப்பிறவி என்று பெயரும் வைத்தார். அவர்களைப் படைத்து அவர்களுக்கு பூமியைத் தாரைவார்த்து கொடுக்கவும் எண்ணினார்.\nஎனவே பூமிக்கு வந்து படைக்க ஆரம்பித்தார். முதலில் பூமியை ஒரு உயிர்கோளமாக ஆக்கினார். அதாவது விலங்குகள், தாவரங்கள் மற்றும் அவைகள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கினார். பின், தன்னைப் போன்று உருவத்தை களிமண்ணில் செய்தார். அதன் பிறகு அவைகளை சூளையில் வைத்து வேகவைத்தார். வேலை செய்த சோர்வில் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டார். அதனால் அவர் எழுந்தபோது சூளையில் இருந்த மனிதர்கள் தீஞ்சிபோய் இருந்தார்கள். அதனால் அவர்களை விட்டுவிட்டு வேறு மனிதர்களை செய்யலாம் என்று இருந்தார். இருந்தாலும் மனசு கேட்கவில்லை. அவர்களுக்கு உயிர் கொடுத்து ஆப்ரிக்கா கண்டத்தில் விட்டுவிட்டார். அவர்கள் அங்கு வாழ ஆரம்பித்தார்கள்.\nஅடுத்தமுறையும் அதேபோன்று மனிதர்களைச் செய்தார். மனிதர்களைப் பதமாக வேக வைக்கவேண்டும் என்பதற்காக மிகவும் உன்னிப்பாக இருந்தார். அதனால் ஒரு ஆர்வக்கோளாரில் முன்னமே எடுத்துவிட்டார். எனவே மனிதர்கள் சரியாக வேகவில்லை. வெள்ளை வெளேரென்று இருந்தார்கள். அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள், கைவிடுவதற்கு எனவே, அவர்களுக்கும் உயிர் கொடுத்து ஐரோப்பா கண்டத்தில் விட்டுவிட்டார்.\nபின் அடுத்தமுறை மனிதர்களை செய்யும்பொது மிகுந்த கவனமாக இருந்தார். எனவே சரியான பதத்தில் மனிதர்கள் வெந்தவுடன் அவர்களை சூளையிலிருந்து எடுத்தார். அந்த மனிதர்களைப் பார்த்து அவருக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. ஏனெனில் அவர் எப்படி நினைத்தாரோ அப்படியே மனிதர்கள் இருந்தனர். அவர்களுக்கு உயிர் கொடுத்து இந்தியாவில் விட்டார். இப்படியாக மனிதர்கள் உலகில் பல பகுதிகளில் வாழ ஆரம்பித்தனர்.\nமனிதர்கள் வீடுகளிலும் விலங்குகள் காடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்தனர். உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும், உலகின் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.\nஒருநாள் கடவுள் விலங்குகளை மேலும் அழகாக்க அவைகளுக்கு வால் கொடுப்பதாக அறிவித்தார். அவைகளுக்குத் தேவையான வால் மொத்தத்தையும் செய்து தனது ஊழியர்களிடம் மிருகங்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பணியை வழங்கினார். அவர்கள் செய்த ஊழலால் ஒருசில மிருகங்களுக்கு நீண்ட வால் கிடைத்தது. கரடி சோம்பேறி, தூங்கிக்கொண்டிருந்தது. எனவே இந்த செய்தியை தாமதமாகத்தான் கேள்விப்பட்டது. எனவே அது தனக்குத் தேவையான வாலை வாங்கச் சென்றபோது கடவுள் கொடுத்த வாலில் ஒரு சிறு பகுதியையே அவரின் ஊழியர்கள் வைத்திருந்தார்கள். அதனால் கரடிக்கு கிடைத்தது மொட்டைவால்தான். இப்படியாக மிருகங்களும் மனிதர்களும் தனித்தனியே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.\nஒருநாள் மனிதர்கள் கடவுளை வந்து சந்தித்தார்கள். அவர்கள் தாங்கள் வீட்டுவேலைகள் மற்றும் விவசாயம் செய்ய சில மிருகங்களை உதவிக்கு அனுப்புமாறு கடவுளிடம் வேண்டிக்கொண்டனர். அவரும் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். மிருகங்களை வரவைத்து எது எதற்கு மனிதர்களிடம் செல்வதற்கு விருப்பம் இருக்கிறது என்று கேட்டார். உடனே நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, கழுதை போன்ற மிருகங்கள் சம்மதம் தெரிவித்தன. இப்படியாக அவை மனிதர்களுக்கு செல்லப்பிராணிகள் ஆயின.\nஒருநாள் எறும்புக் கூட்டங்கள் மிகுந்த கோபத்துடன் கடவுளை சந்திக்க வந்தன. தங்கள் ஆதங்கத்தை உரையாடலில் வெளிப்படுத்தின.\n இந்த மனிதர்கள் எப்போது பார்த்தாலும் எங்கள் வழியில் குறுக்கே வருகிறார்கள். எங்கள் இனத்தில் பலரை மிதித்தே கொன்றுவிடுகிறார்கள். இப்படியே போனால் எங்கள் இனமே அழிந்துவிடும். எங்களுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்.”\n“சொல்லுங்கள். நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்\n“எங்களுக்கு ஒரு வரம் கொடுக்கவேண்டும்.”\n“நாங்கள் மனிதர்களைக் கடித்தால் சாகவேண்டும்.”\nவரத்தை வாங்கிய சந்தோசத்தில் சென்ற எறும்புகள் பூமிக்கு சென்று மனிதர்களைக் கடித்து சோதனை செய்து பார்த்தன. ஆனால், மனிதர்கள் அவைகளைத் தங்கள் கைகளால் தேய்த்து சாகடித்தனர். பெற்ற வரம் பலிக்கவில்லையென்று கடவுளிடம் எறும்புகள் முறையிட்டன. ஆனால் கடவுள் பின்வருமாறு கூறினார்.\n“நீங்கள் கேட்டது ‘நாங்கள் மனிதர்களைக் கடித்தால் சாகவேண்டும்’ என்பதுதானே அதுதான் நடந்துள்ளது.” என்று கூறினார்.\nஅப்போதுதான் எறும்புகள் தாங்கள் செய்த தவற்றை உணர்ந்தன. கடவுளிடம் வரத்தை மாற்றிக்கொடுக்க கேட்டன. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதனால் இன்றும் எறும்புகள் மனிதர்களைக் கடிப்பதும், அவர்கள் அவைகளைக் கொல்வதுமாக இருக்கிறது.\nஒரு ஊரில் பனிக்கட்டி, தக்காளி மற்றும் வெங்காயம் ஆகிய மூவரும் நண்பர்களாய் இருந்தார்கள். ஒருநாள் அவர்கள் கடற்கரைக்கு சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். வெயில் தாங்க முடியாமல் பனிக்கட்டி கரைந்துவிட்டது. அதனைப் பார்த்த தக்காளியும் வெங்காயமும் வேதனைப்பட்டு அழுதன. கொஞ்சநேரம் கழித்து தங்கள் மனதைத் தேற்றிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு செல்ல முற்பட்டன. ஆனால், போகும் வழியில் ஒருவன் காலில் மிதிப்பட்டு தக்காளி இறந்தது. வெங்காயம் மிகுந்த வருத்தத்தில் அழத்தொடங்கியது. மணிக்கணக்கில் அழுதது. அது அழுவதைப் பார்த்து வருந்திய கடவுள் அதன் முன் தோன்றி காரணத்தைக் கேட்டார்.\n பனிக்கட்டி இறந்தபோது நானும் தக்காளியும் அழுதோம். தக்காளி இறந்தபோது நான் அழுதேன். ஆனால், நான் இறந்தால் அழ யாருமே இல்லையே அதை நினைத்துதான் அழுதுகொண்டிருக்கிறேன்.” என்றது வெங்காயம்.\n“கவலைப்படாதே. நீ இறந்தால் உன்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் அழுவார்கள்.” என்று கடவுள் வரம் கொடுத்தார். அதனால்தான் வெங்காயத்தை உரிக்கும்போது மனிதர்களின் கண்களில் கண்ணீர் வருகிறது.\nஇப்படியாக உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வரத்தை வாரி வழங்கியக் கடவுள் அந்த வரங்களினால் ஏற்பட்ட விளைவுகளையும் பார்த்து மிகுந்த எரிச்சலுடன் இருந்தார். அவ்வமையம், பேன் கடவுளிடம் வந்தது.\n“கடவுளே எனக்கு போக்கிடமே இல்லை. எனக்கு வாழ ஒரு இடம் கொடுங்கள்” என்று கேட்டது.\nஎரிச்சலுற்ற கடவுள் “போய் மயிரில் புகுந்துகொள்.” என்று கூறினார். எனவே அது மனிதர்களின் தலை மயிற்றில் புகுந்துகொண்டது.\nஉலகத்தில் எப்படி நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. துவக்கத்தில் அனைவரும் நல்லவர்களாகவே இருந்தார்கள். கடவுளுக்கு மிகவும் சலிப்பு ஏற்பட்டது. அதனால் அவர் நன்மை தீமை எனும் இரட்டைப் பிறவிகளைப் படைத்தார். அவர்கள் இருவரும் அச்சு அசல் ஒரே மாதிரி இருந்தனர். அவர்களுக்குள் உள்ள வித்தியாசமே அவர்களின் உடைகளின் நிறம்தான்.\nகடவுள் நன்மை தீமை இரண்டையும் உலகிற்கு அனுப்பி தங்களுக்கென ஒரு கூட்டத்தை சேர்க்க உத்தரவிட்டார். நன்மைப் பேச்சைக் கேட்டவர்கள் நல்லவர்கள் எனப்பட்டனர், தீமைப் பேச்சைக் கேட்டவர்கள் கெட்டவர்கள் என அழைக்கப்பட்டனர். கடவுள் உலகத்தில் நல்லவர்களாக வாழ்ந்தவர்களுக்கென சொர்க்கம் என்று ஒன்றை உருவாக்கி அவர்கள் இறந்தவுடன் அங்கு அவர்களுக்கு ஒரு வீடு கொடுத்தார். கெட்டவர்களுக்கு நரகம் என்று ஒன்றை உருவாக்கி அவர்கள் இறந்தபிறகு அங்கு இடம் கொடுத்து அவர்களுக்கு தண்டனைக் கொடுத்தார். இதுதான் இன்றும் நடக்கிறது.\nஆனால், இடையில் ஒரு குழப்பம் நடந்துவிட்டது. ஒருநாள் நன்மை தீமை இரண்டும் குளத்தில் குளிக்கச் சென்றன. தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளித்துக் கொண்டிருந்தன. அப்போது தீமை முன்னதாகவே குளித்து முடித்துவிட்டு கரைக்கு வந்து நன்மையினுடைய ஆடையை போட்டுக்கொண்டது. நன்மை எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் நன்மையினுடைய ஆடையை திருப்பித் தரமுடியாது என தீமை மறுத்துவிட்டது. வேறு வழியில்லாத நன்மை தீமையினுடைய ஆடையை போட்டுக் கொண்டது. இன்றுவரை தீமை நன்மைக்கு உடையைத் திருப்பித் தரவேயில்லை.\nஇந்த உடை மாறிய நிகழ்வு மனிதர்களின் குணங்களை மாற்றக்கூடியதாக அமைந்துவிட்டது. ஏனெனில் நல்லவர்கள் தீமையை நன்மை எனக் கருதி அது கூறியபடியே கெட்டது செய்ய ஆரம்பித்தார்கள். கெட்டவர்கள் நன்மையை தீமை எனக் கருதி நல்லது செய்ய ஆரம்பித்தார்கள். இதனால்தான் இன்று மக்கள் இரு முகங்களோடு இருக்கிறார்கள். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று கண்டே பிடிக்கமுடியவில்லை. ஏனெனில் மக்கள் நன்மை தீமையை பிரித்தறிய முடியாமல் தவிக்கிறார்கள்.\nதனியாக இருந்த கடவுள் இவ்வளவு மனிதர்கள் தனக்குக் கீழ் இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார். மனிதர்களை அவர் போக்கில் விட்டுவிட்டார். அவர்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனது ஊழியர்களிடமும் அவர்களுக்குத் தலைமைப் பொறுப்பை நன்மை தீமையிடமும் கொடுத்துவிட்டார். அதனால் அவருக்கு வேலைச் சுமை குறைவு.\nஎனவே அவருக்கு பொழுது போவது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால்தான் அவர் இரண்டு வேலைகளை செய்கிறார். ஒன்று நெடுந்தொடர் பார்ப்பது, மற்றொன்று விளையாடுவது. நெடுந்தொடர் பல உள்ளன. அவைகளின் கதாநாயகர்கள் கடவுளின் உண்மையான பக்தர்கள் மற்றும் மிக நல்ல குணம் கொண்டவர்கள். நன்மை தீமைதான் தொடர்களின் இயக்குனர்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட நேரத்திற்கும் கடவுள் ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையை நெடுந்தொடராக பார்த்துக் கொண்டிருப்பார்.\n நல்லவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் வீட்டில் எப்போதும் ஒரே அழுகைதான். அவைகளைப் பார்த்து கடவுளும் அழுதுகொண்டே இருப்பார். நன்மை தீமை இரண்டும் கடவுளை திருப்திப்படுத்த தினமும் பல சுவாரசியமான திருப்பங்களுடன் தொடர்களை இயக்குகின்றன. எவ்வளவு பெரிய நெடுந்தொடராக இருப்பினும் அதன் கடைசி கட்டம் (climax) ஒரே நாளில் முடிந்துவிடும். சில நேரங்களில் ஜவ்வு போன்று இழுத்துச் செல்லும் தொடர்களை முடிக்க கடவுளே களத்தில் இறங்குவார். அந்த சமயங்களில் அந்த தொடர்களின் climax சோகமாக முடிந்துவிடும்.\nஅடுத்து கடவுள் தனது பொழுதுபோக்கிற்கு செய்வது விளையாடுவது. அவர் விளையாடுவது நல்லவர்களின் வாழ்கையில். குறிப்பிட்ட சில நல்லவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கெட்டவர்கள் மூலம் பல பிரச்சினைகள் கொடுப்பதுதான் அந்த விளையாட்டு. பலர் இவ்வாறு கேட்கலாம், “ஏன் நல்லதையே செய்பவர்களுக்கு பிரச்சினைகளும், கெட்டதையை செய்பவர்களுக்கு செல்வமும் பேரும் புகழும் வருகின்றன” என்று. அதற்கு காரணம் கடவுள் விளையாடும் இந்த விளையாட்டுதான்.\nவிளையாட்டு வினையாகத்தான் முடியும். அதனால், செய்யாத தவறுகளுக்கு நல்லவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள், செய்யாத நல்லவைகளுக்கான பலனை கெட்டவர்கள் அனுபவிப்பார்கள். உதாரணத்திற்கு ஒருவன் மிக நல்லவன். ஆனால், கடவுள் விளையாடிய விளையாட்டால் அவன் இறந்து அவனது குடும்பம் அனாதையாக ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இதைப் போன்று ஒரு சூழ்நிலை வரும்போது கடவுள் தான் செய்த தவற்றை எண்ணி மிகவும் வருத்தப்படுவார். அதனால் அதற்கு பிராயச்சித்தமாக, அவனது பிள்ளைகளுக்கு அவர்கள் கெட்டவர்களாகவே இருந்தாலும் தனது அருளை வாரி வாரி வழங்குவார். அதேபோன்று அவர் விளையாடும் விளையாட்டில் சில கெட்டவர்களை தண்டிக்க முடியாமல் போய்விடும். அதனால் அவர்களின் வம்சத்தை தண்டிப்பர். நல்லவர்கள் மிகுந்த கஷ்டப்படும்போது மற்றவர்கள் அவரைப் பார்த்து முற்பிறவிப் பயனால் கஷ்டப்படுகிறார்கள் என்று கூறுவார்கள்.\nநெடுந்தொடர், விளையாட்டு இவைகளைத் தவிர்த்து கடவுள் எப்போதாவது ஆடிக்கொருமுறை அம்மாவாசைக்கு ஒருமுறை நிர்வாகத்தையும் கவனிப்பார். அப்போது மக்களுக்கு பல நலத்திட்டங்களை வகுத்து தனது ஊழியர்களிடம் செய்யச் சொல்லுவார். ஆனால் அந்த ஊழியர்களுக்கிடையில் ஊழல் அரசியல் நடக்கிறது. அதனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு அதிக நலதிட்டங்களைச் செய்கிறார்கள். இது போதாதென்று தீமையின் குறுக்கீடு வேறு. அது கெட்டவர்களுக்கு நிறைய நலத்திட்டங்களைப் பெற்றுக் கொடுக்கிறது. இதனால் நல்லவர்கள் பலருக்கு கடவுளின் நலத்திட்டங்கள் சென்று சேருவதேயில்லை. அப்படியே தப்பித் தவறி சென்றாலும் மனிதர்கள் சிலர் போட்டிப் பொறாமையினால் அதனைத் தட்டிப் பறித்து விடுகிறார்கள். இந்த கதைதான் உலகம் இப்படி இருப்பதற்கான காரணம்.\nஎது எப்படி இருந்தாலும் எல்லார் வாழ்விலும் ஒளி வீசவேண்டும் என்று விரும்பி, இறைவனை வேண்டி எனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:அனுபவம், கதைகள், கற்பனை, சுவாரசியமானவை, பொதுவானவை, வேடிக்கை\nஇன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்\nசெத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்\nநா நெகிழ் வாக்கியங்கள் பகுதி-2 (Tamil Tongue Twisters Part-2)\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/vudal-edai-athikarikka-kulanthaikalukku-kodukka-ventiya-7-vunavukal", "date_download": "2018-12-17T08:30:43Z", "digest": "sha1:WGA6ASTL6TC6JII7OMJI2EQFSN3JRAIO", "length": 13430, "nlines": 247, "source_domain": "www.tinystep.in", "title": "உடல் எடை அதிகரிக்க குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய 7 உணவுகள் - Tinystep", "raw_content": "\nஉடல் எடை அதிகரிக்க குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய 7 உணவுகள்\nகுழந்தையின் எடை என்பது அனைத்து பெற்றோர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். குழந்தைகளுக்கு இருப்பது சிறிய செரிமான பகுதியாகும் எனவே நாம் கொடுக்கும் உணவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் சரியான உணவை அவர்களுக்கு கொடுக்கவில்லையென்றால், சரியான வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான எடையை சரியான அளவில் பெற முடியாது.\nநீங்கள் நிச்சயமாக உணவில் ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும். அவர்கள் திட உணவு சாப்பிட துவங்கும்போது அவர்களுக்கு நீர் வழங்க வேண்டும். அன்றாட புரத தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு நாளும் ஒரு மால்ட் கலவை கொடுக்கவும். ஆனால் எடை அதிகரிப்பதை உறுதி செய்வதற்கு வேறு என்ன செய்ய முடியும்\nகுழந்தை பிறந்த முதல் வருடத்தில் கண்டிப்பாக தாய்ப்பாலூட்ட வேண்டும். முதல் வருடத்திற்கு பிறகு பசும்பால் கொடுக்க தொடங்கலாம். உங்கள் குழந்தை ஃபார்முலாவை உண்ணாவிட்டால், அவர்களின் 12 வது மாதத்திற்குப் பிறகு பசும்பால் கொடுக்க துவங்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை பால் கொடுங்கள்.\nஉங்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க ஒரு சிறந்த வழி எண்ணெய்களைப் பயன்படுத்துவதாகும். உங்கள் குழந்தைக்கு உணவு தயாரிக்கும் போது நீங்கள் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில் இது ஆரோக்கியமான ஒரு வழிமுறையாகும். தேங்காய் எண்ணெய் எடை அதிகரிப்பிலும் குழந்தைகளில் செரிமானத்திலும் உதவுகிறது, அதனால் குழந்தைக்கு உணவு தயாரிக்கும் போது இதைச் சேர்க்கலாம்.\nஉங்கள் குழந்தையின் உணவில் உலர் பழங்கள் சேர்ப்பது அவற்றின் பசியின்மையை அதிகரிக்க உதவும். இது அவர்களின் ஆற்றல் மட்டங்களையும் அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் ஒரு உலர்ந்த பழங்கள் தூள் செய்யலாம் அதனை அவர்களின் வழக்கமான உணவில் சேர்க்கலாம் அல்லது பாதாம் பால், உலர் பழ இனிப்புகளையும் கொடுக்கலாம்\nமுட்டைகளை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்துகையில், முட்டைகளின் மஞ்சள் நிறத்தை மட்டுமே கொடுக்கவும். ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதை உறுதிசெய்தபின், முட்டையின் வெள்ளைக்கருவை அறிமுகப்படுத்தலாம். முட்டை புரதம் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள்நிறைந்த உணவாகும். உங்கள் குழந்தையின் உணவில் அவற்றை சேர்க்கக்கூடிய பல வழிகள் உள்ளன அவை முட்டை வறுவல் அல்லது வேகவைத்தவை.\nஇது உங்கள் குழந்தைக்காக தயார்செய்ய கூடிய மிகவும் எளிதான உணவாகும்.நீங்கள் கிழங்கை வேகவைத்து மசித்து கொடுக்கலாம். அவர்கள் வளரும் போது நீங்கள் இலவங்கப்பட்டை மற்றும் உப்பு சேர்க்கலாம். இதில் ஃபைபர், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.\nஎடையை அதிகரிக்கக்கூடிய மிகசிறந்த உணவு நெய் ஆகும். குழந்தைகள் சாப்பிடும் அனைத்து உணவிலும் சிறிது நெய் சேர்த்து கொடுக்கலாம். இது கொழுப்பு நிறைந்த உணவாக இருப்பதால் சில சொட்டுகளில் தொடங்கி பின் ஸ்பூன் அளவுக்கு அதிகரிக்கவும்.\nகோழி வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் மற்றொரு சிறந்த உணவாக உள்ளது. இதில் கொலஸ்ட்ரால், பாஸ்பரஸ் மற்றும் நியாசின் ஆகியவையும் உள்ளது. இது குழம்பு, கூழ் அல்லது அரிசி போன்ற வடிவில் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2018-12-17T07:56:52Z", "digest": "sha1:5CMCI7QSFJUXK6APJLUPQ5VNFDBVZQBL", "length": 8099, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "அரண்மனையை விட்டு வெளியேறும் பிரித்தானிய மகாராணி? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மாலைதீவு ஜனாதிபதி\nபேச்சுவார்த்தை இழுபறி – அமைச்சரவை பதவியேற்பில் தாமதம் (2ஆம் இணைப்பு)\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு\nஅரண்மனையை விட்டு வெளியேறும் பிரித்தானிய மகாராணி\nஅரண்மனையை விட்டு வெளியேறும் பிரித்தானிய மகாராணி\nபிரித்தானிய மகாராணி மற்றும் அவரது கணவர் அவர்கள் தங்கியுள்ள அறையை விட்டு வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.\nபிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Buckingham அரண்மனை உள்ளது. இங்கு மறுசீரமைப்பு பணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது.\nஅங்குள்ள மின்சார வயர்கள் உள்ளிட்டவை மாற்றப்பட்டு வருகின்றது.\nவெள்ளம், தீ விபத்து போன்றவைகளிலிருந்து காத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த சீரமைப்பு பணி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த அரண்மனையில் பிரித்தானியா மகாராணி மற்றும் அவரது கணவர் பிலிப் தங்கியிருந்த அறைக்கான மறுசீரமைப்பு பணி 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.\nஇது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறும் என்பதால், அவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் அறையை விட்டு வெளியேறவுள்ளனர்.\nஇருப்பினும் அவர்கள் அதே அரண்மனையில் தான் இருப்பார்கள் எனவும் கூறப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீண்டநாள் காதலனை கரம்பிடித்தார் இளவரசி யூஜீனி\nபிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பேத்தியான இளவரசி யூஜீனி, தனது நீண்ட காதலனான ஜெக் ப்ரூக்ஸ்பேங்க்கை இ\nஅரச குடும்பத்தின் புதுவரவு: பெயர் என்ன தெரியுமா\nபிரித்தானிய அரச குடும்பத்தின் புதுவரவு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவர\nசெல்ஸி மலர் கண்காட்சியில் மகாராணி\nலண்டன், செல்ஸி வைத்தியசாலையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள வசந்த கால மலர் கண்காட்சியில் பிரித்தானிய மகாரா\nபிரித்தானிய நாடாளுமன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் ஏப்ரல் 27\nவரலாற்றுச் சிறப்புமிக்க பிரித்தானிய நாடாளுமன்றம் அமைந்திருக்கும் லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு\n13 மற்றும் 14ஆவது நூற்றாண்டு காலத்தில் சிங்களப் பேரரசை ஆண்ட மன்னரின் அழகிய மகள் இளவரசி பத்மாவதி (தீப\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\nஅரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் – செல்வேந்திரன் சாடல்\nநியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – தடுமாற்றத்தில் இலங்கை அணி\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangameen.com/author/sriganesh/", "date_download": "2018-12-17T06:54:09Z", "digest": "sha1:PYYHD7X7AQVPFCKQTFJSO3VCGH54G6KS", "length": 3091, "nlines": 53, "source_domain": "thangameen.com", "title": "ஶ்ரீகணேஷ் | தங்கமீன்", "raw_content": "\nமகன், கணவன், தந்தை, மனிதன் - இப்படி அனைத்து வேடங்களையும் சரியாகத் தரிக்க முடியாத ஒரு சராசரி. கிரிக்கெட் நடுவராய் பல்லாண்டுகள் பலரின் வாழ்வைக் குலைத்தவர். கைக்கு வந்தததை எழுதி அதை மற்றவர் ரசித்தால், ‘இவர்களுக்கு என்ன ஆயிற்று’ என்று வியக்கும் ஓர் அப்பிராணி\nசிங்கப்பூர்-இந்தியக் காதல் – மோடிவிடு தூது\nகாலா – கருப்பு வானவில்\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madrasbhavan.com/2013/12/2013_30.html", "date_download": "2018-12-17T08:02:30Z", "digest": "sha1:YRIYRWJS5RWS5V5WICLB5IEGSNRTS2ED", "length": 13628, "nlines": 137, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: திரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள்", "raw_content": "\nதிரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள்\n1000 வாட்ஸ் பவர் ஸ்டார் பிரகாசம் தாங்கி வசூலில் (கும்மாங்)குத்து விளக்கேற்றத்துடன் அமோகமாக துவங்கியது 2013. அடுத்த சில நாட்களில் விஸ்வரூப வசூலும் பின்தொடர்ந்தது. சூது கவ்வும், எதிர்நீச்சல் போன்ற ஓரிரு கன்டன்ட் உள்ள படங்கள் சரக்கிற்கேற்ற பலனைப்பெற, அலெக்ஸ் பாண்டியன் முதல் நையாண்டி வரையான பேரிம்சைகள் ஒதுக்கி தள்ளப்பட்டன. மணிரத்னம், பாரதிராஜா, செல்வராகவன், அமீர், மணிவண்ணன் மற்றும் பாலுமகேந்திரா போன்றோரின் அவுட் டேடட்/மண்டை காய்ச்சல் படைப்புகளும் மண்ணை கவ்வின.\nசென்ற ஆண்டை தொடர்ந்து இம்முறையும் முழு நீள தமாசு காவியங்கள் படைக்க ஒரு படையே கிளம்பியது. ஆனால் சொகுசாக கரை சேர்ந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம் மட்டுமே. மேலும் ஒரு சில காமடிப்படங்கள் எப்படி ஓடின எனும் ஆச்சர்யம் நீங்குவதற்கு முன்பாவே கல்லா கட்டி விட்டன. அழகுராஜாவில் இயக்குனர் ராஜேஷுக்கு விழுந்த தர்ம அடி சகட்டு மேனிக்கு தமாசு செய்ய நினைக்கும் படைப்பாளிகளுக்கு ஊதப்பட்ட அபாய சங்கு. 'என்னடா இது இப்படி ஒரு வித்யாசமான படமா' என மூக்கில் விரல் வைத்தால் 'அதெல்லாம் சுட்ட கதைகள் பாஸ்' என்று ஆதாரத்துடன் அலறினார்கள் இணைய தோழர்கள். உதாரணம்: 6 மெழுகுவர்த்திகள், விடியும் முன், மூடர் கூடம். இவற்றுடன் சேர்ந்து அசல் 'சுட்ட கதை'யும் ஊக்கு வாங்கி மூலையில் படுத்துக்கொண்டது. 'ராவண தேசம்' வசூல் ரீதியாக தோற்றாலும் உருப்படியான முயற்சி எனச்சொல்லலாம்.\nஇனி எனக்குப் பிடித்த பட்டியல் உங்கள் பார்வைக்கு:\nபாடலாசிரியர் - வைரமுத்து: பரதேசி, விஸ்வரூபம்.\n'உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே, வயிறோடு வாழ்வது தானே பெருந்துன்பமே'(செங்காடே), 'தேகத்தில் உள்ள எலும்புக்கு ஒரு வெறி நாயும், தொர நாயும் மோதுதே. வானத்தில் வாழும் நெஞ்சமோ தன் மாராப்பை தாராமல் ஓடுதே...'(செந்நீர் தானா), 'புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கின்றோம். எட்டு திசைகளால் ஒரு இமயம் கேட்கின்றோம்'(துப்பாக்கி எங்கள் தோளிலே) பாடல் வரிகளில் தேசத்தின் தேநீர் அவலமும், சர்வ தேச எல்லையின் ஓலமும்...கவிஞரின் ஆறாம் விரல் வித்தை\nபாடகர்(பெண்) - ஸ்ரேயா கோஷல்: எதிர்நீச்சல், என்றென்றும் புன்னகை.\n'மின்வெட்டு நாளில்' ஒரு மின்சாரம் போல வந்து மயிலிறகு சாரீரத்தால் 'என்னை சாய்த்தாயே'\nபாடகர்(ஆண்) - ஸ்ரீராம் பார்த்தசாரதி: 'ஆனந்த யாழை' தங்க மீன்கள்.\nகுழலினிது, யாழினிது. யாழாய் நெஞ்சில் தவழும் ஸ்ரீராமின் குரலும் இனிது.\nஇசையமைப்பாளர்(பாடல்கள்​) - அனிருத்: எதிர்நீச்சல்.\nஇவ்வருடம் எதிர் நீச்சலடித்து டாப் கியரில் பறந்த இளம் சென்ஷேசன்.\nஇசையமைப்பாளர்(பின்னணி) - இளையராஜா: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.\nபின்னணி இசைக்காகவே இவ்வருடம் இரண்டு முறை பார்த்த ஒரே திரைப்படம். முதன் முறை திரையரங்கில் பார்த்த பிறகு அடுத்ததாக விஜய் டி.வி.யில். மீண்டும் ஒரு முறை பார்க்கும் ஆவலைத்தூண்டும் அற்புதமான பின்னணி இசை.\nநகைச்சுவை நடிகர் - சந்தானம்: தீயா வேலை செய்யணும் குமாரு, ராஜா ராணி, என்றென்றும் புன்னகை.\nபடம் பார்ப்போரின் கபாலம் கலங்கும் அளவிற்கு சரக்கு சமாச்சாரங்களை ஏகத்தும் இறக்கி நகைச்சுவை செய்ததால் சந்தானத்தின் சரக்கு குடோனே கிட்டத்தட்ட காலியாகி விட்டது என்று சொல்லலாம். ஆனால் போட்டிக்கு வந்த சூரி இவருக்கு சமமாக தாக்கு பிடிக்க முடியாமல் போனதால் இவ்வருடமும் ரேஸில் வென்றிருக்கிறார். சக நடிகர்களை கவுண்டர் பாணியில் கலாய்த்து காலம் தள்ளுவது, சரக்கு சைட் டிஷ்களை ஓவர் சப்ளை செய்வது போன்ற புளித்த மேட்டர்களை மாற்றினால் அடுத்த வருடமும் ஆளலாம். 'என்றென்றும் புன்னகை'யில் சாய்ந்து சாய்ந்து நடக்கும் காட்சி ஒன்று போதும். பார்த்தாவை நிமிர்த்தி விட்டது.\nதிரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள் - நாளை தொடரும்...\nதிரை விரு(ந்)து 2013 - ஹிந்தி படங்கள்\nதிரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள் - 2\nதிரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள்-1\nMANO நாஞ்சில் மனோ said...\nசந்தானத்தின் வெற்றியே மற்றவர்களை கலாயிப்பதுதானே \nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்&நண்பர்கள்&உறவினர்கள் அனைவருக்கும்,இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்பிறக்கும் ஆண்டில் தொல்லைகள் நீங்கி நலமே வாழ இறைவன் துணை வேண்டுகிறேன்\nதிரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள் 2\nதிரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள்\nதிரை விரு(ந்)து 2013 - ஹிந்தி படங்கள்\nதிரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள் 2\nதிரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள்\nஷ்ரத்தாவின் மூன்று குறு நாடகங்கள்\nஆளும் வர்க்கத்திற்கு ஆப்படித்த AAP\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-17T08:34:29Z", "digest": "sha1:UN7RQHR3XB2LDMT7GWN57CWSIG6PCHKP", "length": 2653, "nlines": 60, "source_domain": "www.minnangadi.com", "title": "இன்று | மின்னங்காடி", "raw_content": "\nHome / நற்றிணை / இன்று\nமனிதச் சிந்தனைக்கு டால்ஸ்டாய் அளித்த மிக முக்கியமான செய்தி வாழ்க்கை ஏற்பு & வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதின் அடிப்படையில் வாழ்க்கையை ஆராய்வது. ஆனால் வாழ்க்கை என்பது ஜடத்தன்மை கொண்டதல்ல.\nCategories: நற்றிணை, நாவல்கள், நூல்கள் வாங்க Tags: அசோகமித்திரன், நற்றிணை, நாவல்\nமனிதச் சிந்தனைக்கு டால்ஸ்டாய் அளித்த மிக முக்கியமான செய்தி வாழ்க்கை ஏற்பு & வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதின் அடிப்படையில் வாழ்க்கையை ஆராய்வது. ஆனால் வாழ்க்கை என்பது ஜடத்தன்மை கொண்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.vathiri.com/vathiri-ondrukudal1.html", "date_download": "2018-12-17T07:15:50Z", "digest": "sha1:VFXAYKFX3L72H7Z6LAOY5RJJ7QRVP5JD", "length": 2992, "nlines": 46, "source_domain": "www.vathiri.com", "title": "Vathiri Ondrukudal - வதிரி இணையத்தளம்", "raw_content": "\nவதிரி ஒன்று கூடல் 28.05.2011\nநேரம் : 11.00 மணிமுதல் 20.00 மணிவரை.\nதொடர்புக்கு : கணேசலிங்கம் 044 742 02 56\nஅன்புடையீர் எமது ஊரவர்களால் ஓன்று கூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகைதந்து சிறப்பிப்பதுடன் ஊர் வளர்ச்சிக்கும் உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் பிள்ளைகள் கலைநிகழ்ச்சிகள் செய்யக்கூடியவர்களாக இருந்தால் அவர்களை எமது\nஒன்றுகூடலில் பங்குபற்றவைத்து நிகழ்ச்சியை மெருகூட்டவும்.\nகலைநிகழ்ச்சிகளில் பங்குபற்ற தொடர்புகொள்ள வேண்டியவர் : திரு.அ.அருட்செல்வம்- 079 2178857 (மாலை 18 . 00 பிறகு ) அல்லது திரு க . கணேசலிங்கம் -044 7420256\n• தேனீ ர் சிற்றுண்டி பரிமாறல்\nஉங்கள் வருகையை முன்கூட்டியே அறிவித்துக்கொள்ளுங்கள் இதனுடாக உணவுத்தயாரிப்பை\nதேவையானளவு தயார்செய்து வீ ண்விரயத்தை தவிர்த்துக்கொள்ளலாம்.\nஉங்களது பெயர்களை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kadavulinkadavul.blogspot.com/2018/05/blog-post_84.html", "date_download": "2018-12-17T08:47:55Z", "digest": "sha1:WPEW6XXYMRHN6VUOGQRB2YJ4GOBO5W7I", "length": 27692, "nlines": 266, "source_domain": "kadavulinkadavul.blogspot.com", "title": "கடவுளின் கடவுள்!!!: இது என் சொந்தக் கதை!!!", "raw_content": "\nகடவுள் நம்பிக்கையை ஒழித்தால்....... அதன் பின்னணியில் உருவான கணக்கிலடங்காத மூடநம்பிக்கைகளும் உருத்தெறியாமல் அழிந்தொழியும்\nஇது என் சொந்தக் கதை\nநம்புகிறவர்களுக்கு இது ஓர் அனுபவப் பகிர்வு. நம்பாதவர்களுக்கு..... வெறும் கற்பனைக் கதை இதை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கவும்கூடும்\nஇது நடந்து மிகப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, சென்னைக் கல்லூரி ஒன்றின் மாணவன் நான்.\nவிடுமுறையைச் சொந்தக் கிராமத்தில் கழித்துவிட்டு, அன்று சென்னை திரும்ப இருந்தேன்.\n“பரமு.....” - அப்பா அழைத்தார்.\n“மெட்றாஸ் போனதும் கடுதாசு போடு. மறக்காம திருப்பதி போயி ஏழுமலையானைத் தரிசனம் பண்ணிட்டு இதை உண்டியலில் போட்டுடு” என்று என்னிடம் இரண்டாயிரம் ரூபாயையும் நீட்டினார்.\nஅப்பா என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மூன்று பொட்டைக் கழுதைகளுக்கு [அப்பா அடிக்கடி கையாண்ட வசவு வார்த்தைகள் இவை] அப்புறம், அறிந்த, அறியாத அத்தனை கடவுள்களுக்கும் வேண்டுதல் வைத்துப் பெற்ற ‘தவப் புதல்வன்’ நான் என்பது காரணம்.\nஅவர் மனம் நோகும்படியாக நடந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லைதான். இருப்பினும், பள்ளிப் பருவத்திலேயே ஒரு தமிழாசிரியரால் பக்குவப்படுத்தப்பட்ட என் பகுத்தறிவு மூளை இப்படிக் கேட்டது..........\n“எதுக்கு உண்டியலில் போடச் சொல்றீங்க சாமியா செலவு பண்ணுது\nஅப்பாவின் முகம் சுண்டிச் சிவந்துபோனது; சொன்னார்: “லாபம் கிடைச்சா போடுறேன்னு சாமிகிட்ட வேண்டிகிட்டேன். சாமி கருணை காட்டிச்சி. சொன்ன வாக்குத் தவறாம நடந்துக்க நினைக்கிறேன். உனக்கு இஷ்டம் இல்லேன்னா சொல்லிடு. நானே போய்ப் போட்டுட்டு வர்றேன்” என்று கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொள்ளக் கை நீட்டினார்.\nநான் தொடர்ந்து வாதம் புரிவதற்கான ஆயத்த நிலையில் இருந்தாலும் பணத்தைத் திருப்பித் தராமல், சென்னை செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.\nபரம்பரை விவசாயக் குடும்பம் எங்களுடையது. அப்பா விவசாயத்தை ஆள் வைத்துக் கவனித்துக்கொண்டே பக்கத்து டவுனில் தானிய மண்டி வைத்து வியாபாரமும் செய்து வந்தார்.\nஅவருக்குத் தெய்வ பக்தி அதிகம். பக்திக்கு முன்னால் ஐந்தாறு ‘மிக’ போடுவது பொருத்தமாக இருக்கும்.\nமூன்று மாதத்திற்கு ஒரு முறை ‘லாப நட்ட’க் கணக்குப் பார்ப்பார். கிடைக்கும் லாபத்தில் 5% ஐ ஏழுமலையான் கோயில் உண்டியலில் போட்டுவிடுவார். நான் சென்னையில் இருந்ததால், முதல் தடவையாக அந்தக் கடமையை என்னிடம் ஒப்படைத்திருந்தார்.\nநான் சென்னை போய்ச் சேர்ந்ததும் தந்தை சொல்படி கடிதம் எழுதினேன்; திருப்பதியும் போனேன்; கோயில் குளமெல்லாம் ‘சுற்றிப்பார்த்துவிட்டு’, லட்டு[லட்டும் எள்ளுருண்டையும் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை] வாங்கி ருசித்துச் சாப்பிட்டேன். உண்டியலில் பணம் மட்டும் போடவில்லை என் பகுத்தறிவு போட விடவில்லை.\nபணத்தை என் வங்கிக் கணக்கில் பத்திரப்படுத்தினேன்\nஅதற்கப்புறமும் இந்த என் கைங்கரியம் தொடர்ந்தது; தொகையும் பெருகிக்கொண்டே போனது.\nசொன்னால் நம்ப மாட்டீர்கள். வியாபாரத்தில் அப்பாவுக்கு நஷ்டம் ஏற்பட்டால் இந்தச் சேமிப்பு உதவும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தத் தப்பான காரியத்தில் ஈடுபட்டேன்.\nகடவுள் நம்பிக்கை இல்லயென்றாலும், மனதில் அவர் இருந்த இடத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அதில் பெற்ற தகப்பனை அமரவைத்து வழிபட்டவன் நான். அவருக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தியதில்லை.\nஎதிர்பாராத வகையில், நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி மனம் ஒடிந்து போனார் என் தந்தை.\nபூர்வீக நிலத்தை விற்றேனும் கடனை அடைக்க வேண்டிய நெருக்கடியான நிலையில், பணம் சேமித்த வகையைச் சொல்லி என்னிடம் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொடுத்துக் கடனை அடைக்கச் சொன்னேன்.\nநான் செய்தது தப்பா சரியா என்பது பற்றி வாயே திறக்காமல், “சந்தோஷம்ப்பா” என்று பணத்தைப் பெற்றுக்கொண்டவர் சற்றே தாமதித்து, “நான் அப்பப்பக் குடுத்த பணத்தை நீ ஒழுங்கா உண்டியலில் சேர்த்திருந்தா எழுமலையான் நஷ்டம் வராம காப்பாத்தியிருப்பான்” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்.\nஅப்புறம் ஒருநாள், அவரே திருப்பதி சென்று நான் கொடுத்த ஒட்டுமொத்தத் தொகையையும் கோயில் உண்டியலில் போட்டுவிட்டுத் திரும்பினார்.\nஅதற்கப்புறமும், ஒரு மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்யத் தவறியதில்லை என்றாலும், மனம் திறந்து என்னுடன் பேசியதே இல்லை.\nஅவருடைய அறுபதாவது வயதில் இது நடந்தது. அறுபத்தைந்தில் காலமானார்.\nஅவர் சொன்னது போல, உண்டியலில் பணம் போட்டிருந்தால் ஏழுமலையான் காப்பாற்றியிருப்பார் என்பதில் இன்றளவும் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், பாசமிகு தந்தையின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக நான் நடந்துகொள்ள இல்லையே என்னும் வருத்தம் என்னுள் உறைந்து கிடக்கிறது.\nLabels: கதை | அனுபவம்\nமனம் சற்றே சஞ்சலமாகியது நண்பரே...\nஇன்றளவும் என் தந்தையை நினைக்கும்போதெல்லாம் மனம் வருந்தவே செய்கிறது.\nஓ கொமெண்ட் பொக்ஸ் திறந்திருக்கே.. நான் கவனிக்கவில்லை. முடிந்ததை நினைத்து வருந்தக்கூடாது..\nஎன் கருத்து.. நமக்கு நம்பிக்கை இல்லை எனில் நாம் நம்பாமல் இருக்கலாம் அதில் தப்பில்லை.. ஆனால் அடுத்தவர்களின் நம்பிக்கையைக் கெடுக்கக் கூடாது.\nகடவுளை நீங்கள் நம்பவில்லை... அதனாலோ என்னமோ, அப்பாவுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் பண்ணி விட்டாரே கடவுள்.. பார்த்தீங்களோ கடவுளின் திருவிளையாடலை:))\nகடவுள் விளையாடுகிறாரோ இல்லையோ, என்னதான் கட்டுப்படுத்தினாலும், பதுங்கியிருந்து தருணம் பார்த்துத் தாக்குதல் நடத்தும் உணர்ச்சிகளுடனும், சக மனிதர்களின் ஆசாபாசங்களுடனும் காலமெல்லாம் நாம் விளையாடுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஎன் தந்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அதனால் இதுபோல் பிரச்சினை எனக்கு வந்ததில்லை. அவருடைய அறிவுரைதான் என் கடவுள் நம்பிக்கை இல்லாமைக்கு அடித்தளமிடத்துனு கூட சொல்லலாம். அதற்காக அவரிடம் குறைபாடே இல்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை. இந்த விசயத்தில் கருத்து வேறுபாடு வந்ததில்லை\nபொதுவாக, விவசாயிகள், வியாபாரிகள், விளையாட்டு வீரர்களுக்கு \"கடவுள் நம்பிக்கை\" தேவைப் படுகிறதுனு நினைக்கிறேன். எனக்குத் தெரிய எங்க தெருவில் கள்ளக் கடத்தல் பண்ணுகிறவர்கள் இருந்தாங்க (இன்னைக்கு எங்க ஊரில் மிகப் பெரிய பணக்காரர்கள் இவர்களே), சரக்கு அடிபடவில்லை எனறால், சரியாக சாமிக்கு கொடுக்க வேண்டியதை உண்டியலில் போட்டுவிடுவார்கள். கடவுளும் அவர்கள் கடத்தலுக்கு உதவுவார்), சரக்கு அடிபடவில்லை எனறால், சரியாக சாமிக்கு கொடுக்க வேண்டியதை உண்டியலில் போட்டுவிடுவார்கள். கடவுளும் அவர்கள் கடத்தலுக்கு உதவுவார் :) கடவுளின் கிருபையால் இன்று மிகப்பெரிய பண்க்காரராக ஊரை வளைத்துப்போட்டமீன்றும் கடவுள் கிருபையால் கந்துவட்டி கொடுத்து அநியாயமாக சம்பாரிக்கிறார்கள்.\nஎனக்கென்ன தோனுதுனா, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு \"இல்லாத கடவுள்\" உதவத்தான் செய்கிறார். இது ஒரு மனவியாதிங்க. அதற்காக ட்ரீட்மெண்ட் இதுபோல் காணிக்கை செலுத்துவது.\n தந்தைக்கு அவர் நம்பிக்கை. நான் உங்களை நிலையிலிருந்து இருந்தால், நிச்சயம் உண்டியலில் பணத்தை போட்டு இருப்பேன். நான் யாரு அவர் வாங்கி வரச் சொன்ன மருந்தை சரி தவறென்று சொல்ல இன்றும் என் வாழ்க்கையில் என் கொள்கை, என் நம்பிக்கை எனக்கு மட்டும்தான் என்றுதான் வாழ்கிறேன். மற்றவரிடம் அதை வலியுறுத்துவதை தவிர்த்து விடுவேன். என்னிடம் அவர்கள் நம்பிக்கையை புகுத்த முடியாத அளவுக்கு பார்த்துக் கொள்வேன்.\n//பொதுவாக, விவசாயிகள், வியாபாரிகள், விளையாட்டு வீரர்களுக்கு \"கடவுள் நம்பிக்கை\" தேவைப் படுகிறதுனு நினைக்கிறேன்//\nஉண்மைதான். இது இவர்களின் வாழ்தலுக்கான நம்பிக்கை; காலங்காலமாய் வளர்த்தெடுக்கப்பட்டது. சிலரின் வற்புறுத்தலுக்காக இதைப் புறக்கணித்து வாழ்வது எளிதல்லதான்.\n//எனக்கென்ன தோனுதுனா, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு\"இல்லாத கடவுள்\" உதவத்தான் செய்கிறார். இது ஒரு மனவியாதிங்க. அதற்காக ட்ரீட்மெண்ட் இதுபோல் காணிக்கை செலுத்துவது//\n//என்னிடம் அவர்கள் நம்பிக்கையை புகுத்த முடியாத அளவுக்கு பார்த்துக் கொள்வேன்//\nமூடநம்பிக்கைகளைத் தவிர்த்து வாழணும்னா இந்த முன்னெச்சரிக்கை அவசியம் தேவைதான்.\nவருகை தந்ததோடு, நம்பிக்கை குறித்த தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி வருண்.\nகரந்தை ஜெயக்குமார் May 11, 2018 at 7:38 AM\nதமிழனுக்குப் புத்தி கற்பிக்கும் கன்னடச் சிறுவன்\nஒரு 'கரு'வுக்கு 'இரு' கதைகள்\nகொதிக்கும் எண்ணைக்குள் 'குளு குளு' சாமியார்\n''குமுதமே, 'அப்படி' வேண்டாம்; 'இப்படி' எழுது\nபெரியார் 'அந்த' மதத்தை மட்டும் ஆதரித்தாரா\nஅன்று 'சாதி நீக்கம்' செய்யப்பட்ட பெரியார்\nவிரிவடையும் பிரபஞ்சங்'கள்'...சில கேள்விகளும் சந்த...\nபுரியாத மந்திரமும் பரிதாப மனிதர்களும்\n''அய்யா, குட்டிக் கதை சொல்லித் தலையில் கொட்டிக்கொள...\nஞானிகளுக்கு இது அழகல்ல; அறிவுடைமையும் அல்ல\nஇது என் சொந்தக் கதை\n இன்று இடி விழுந்து சிதறிய கோ...\nஇடிமேல் இடி விழுந்தால்தான் திருந்துவோமா\n'பார்சி' மதத்தவரின் நல்ல கடவுளும் கெட்ட கடவுளும்\nகன்னடர் வாட்டாள் நாகராஜ் வாழ்க...வாழ்கவே\n'அனைத்தையும் படைத்தவர் கடவுளே' எனின், 'படைத்தல் நிகழ்வதற்கு முன்பு எதுவுமே இல்லை' என்றாகிறது. இந்நிலையில், கடவுள் உருவானது எப்படி இந்தக் கேள்விக்குச் சரியான விடை அறியப்படாதவரை, 'எல்லாம் கடவுளால் நிகழ்ந்தது' என்று சொல்வது மனிதகுலத்தை ஏமாற்றும் செயலாகும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\nஅமேசான் கிண்டிலில் தமிழை இந்தி முந்தியது\nபிரபல இணைய [online]வணிக நிறுவனமான 'அமேசான் கிண்டில்' விற்பனையகத்தில், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு உள்ளன[' ...\nதளராத 'தன்னம்பிக்கை' எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nஇவ்வாண்டு[2018], தமிழுக்கான 'சாகித்திய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பேட்டி இன்றைய 'இந்து தமிழ்&...\nமுதலில் அழிவது உலகமா, மதங்களா\nஇந்த உலகம் அழியும் என்று பலரும் ஆருடம் சொல்லியிருக்கிறார்கள். யாரெல்லாம் என்பதற்கு ஒரு பட்டியல்..... ஒன்று: புத்தர் வாழ்ந்து மறைந...\nஅ வர்களுக்கு அது முதலிரவு. அறைக் கதவு தாளிடப்பட்டு அரை மணி நேரம் ஆகியும் அவனும் அவளும் தொட்டுக்கொள்ளக்கூட இல்லை\n* “இன்னும் என்ன பண்றே” - கிசுகிசுத்தான் அவன். “எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது” - அவள். ‘போட்டது போட்டபடி’க்கு என்ன பொருள்” - கிசுகிசுத்தான் அவன். “எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது” - அவள். ‘போட்டது போட்டபடி’க்கு என்ன பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/baba-sehwag-blesses-indian-cricket-team-011173.html", "date_download": "2018-12-17T07:39:08Z", "digest": "sha1:UYNZQOQIDK42DIK4CMRG5QO4LQMSJ6RX", "length": 9315, "nlines": 137, "source_domain": "tamil.mykhel.com", "title": "பாபா' வீரேந்திரா சேவாக்ஜி ஆசி இருக்கு.. இந்தியாவுக்கு ஜெயமே! - myKhel Tamil", "raw_content": "\n» பாபா' வீரேந்திரா சேவாக்ஜி ஆசி இருக்கு.. இந்தியாவுக்கு ஜெயமே\nபாபா' வீரேந்திரா சேவாக்ஜி ஆசி இருக்கு.. இந்தியாவுக்கு ஜெயமே\nடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பாபா' வீரேந்திர சேவாக்ஜி வாழ்த்து கூறியுள்ளார்.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.\nநான்காம் நாளான இன்று மேலும் 84 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா உள்ளது. டெஸ்ட் தொடரை வெற்றியுடன் இந்தியா துவக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.\nபலரும் முன்னதாகவே வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வித்தியாசமான முறையில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட்டில் எப்படி அவர் அதிரடி ஆட்டக்காரரோ அப்படியே, சமூகதளத்தில் அதிரடி கமெண்ட்களை அடித்து வருகிறார் சேவாக். இன்ஸ்டாகிராமில் இந்திய அணிக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார். அதில் சாமியார் போல் உடை, ருத்திராட்ச மாலைகள் அணிந்துள்ளார் சேவாக்.\nஅதில் எண்ணம்போல் நடக்கும். இந்திய அணிக்கு எப்போதும் எமது ஆசிகள் உண்டு' என்று ஆசிர்வதித்து போஸ் கொடுத்துள்ளார் சேவாக்.\nஅவருடைய எண்ணம்தான் நம்முடைய எண்ணமும். இந்தியா வெற்றி பெற வாழ்த்துவோம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: sports cricket india england test series first test விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் டெஸ்ட் வீரேந்திர சேவாக்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/04/15163442/1157116/Smith-david-warner-Finch-open-to-Australia-captaincy.vpf", "date_download": "2018-12-17T08:33:42Z", "digest": "sha1:NU4FN6S62OZS25QQQAO5BHNXDCCSFLBA", "length": 16563, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தயார்- ஆரோன் பிஞ்ச் || Smith david warner Finch open to Australia captaincy", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தயார்- ஆரோன் பிஞ்ச்\nஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஓராண்டு தடை பெற்றுள்ள நிலையில், கேப்டன் பதவியை ஏற்க தயார் என ஆரோன் பிஞச் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஓராண்டு தடை பெற்றுள்ள நிலையில், கேப்டன் பதவியை ஏற்க தயார் என ஆரோன் பிஞச் கூறியுள்ளார்.\nதென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. அதற்கு டேவிட் வார்னர்தான் மூளைக்காரணமாக இருந்தார் என்பதும், பந்தை சேதப்படுத்தியது தனக்கு தெரியும் என்றும் கேப்டன் ஸ்மித் கூறியதும் விசாரணையில் தெரிய வந்தது.\nஇதனால் கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டு தடைபெற்றனர். இரண்டு முன்னணி வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களை தேடுவதோடு, கேப்டன் பதவிகளுக்கும் தகுந்த வீரரை நியமிக்கும் தலைவலி ஆஸ்திரேலியாவிற்கு ஏற்பட்டுள்ளது.\nஅடுத்த வருடம் இங்கிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சிறந்த கேப்டனை தேடிவருகிறது. இந்நிலையில் கேப்டன் பதவ வந்தால் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்று ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பிஞ்ச் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா கேப்டன் பதவிக்காக நான் தயாராக இருக்கிறேன். ஆனால், தற்போது அதுகுறித்து நான் யோசிக்கவில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், இந்த வருடத்தின் இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் டெஸ்ட் தொடர் வருவதால் சரியான வீரர்களை தேர்வு செய்வது அணிக்கு மிகக் கடினமாக இருக்கும். கேப்டன் பதவிக்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தால் அதை விரும்பி ஏற்றுக்கொள்வேன்’’ என்றார்.\n2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டி20 அணி கேப்டனாக ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டார். 2016-ம் டி20 உலகக்கோப்பையை எதிர்நோக்கி, அனைத்து வகை கிரிக்கெட்டிற்கு ஒரே வகை கேப்டனை நியமிப்பது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்ததால், 6 போட்டிகளோடு பிஞ்ச் கேப்டன் பதவி முடிவுக்கு வந்தது.\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - தூத்துக்குடி கலெக்டர் பேட்டி\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபெர்த்: 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 287 ரன் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nபெர்த் டெஸ்ட்: இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்கு- லோகேஷ் ராகுல் டக், புஜாரா 4 ரன்னில் அவுட்\nதெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் கோலி\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது ஆஸ்திரேலியா\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://killergee.blogspot.com/2016/03/9.html", "date_download": "2018-12-17T07:28:35Z", "digest": "sha1:XJLGCQBESVQKCBXTVC5VZU2G2IPT5KGM", "length": 44380, "nlines": 595, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: என் நூல் அகம் 9", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, மார்ச் 12, 2016\nஎன் நூல் அகம் 9\nவணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் வீட்டில் புதுக்கோட்டை பதிவர்களை சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா பதிவர் தோழர். திரு. மது அவர்கள் கவிஞர் திரு. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ‘’பித்தன்’’ என்ற நூலை அன்புடன் எனக்கு பரிசளித்தார்கள் அதனைப்பற்றிய எனது பார்வையில் இதோ....\n‘’கவிக்கோ’’ அப்துல் ரகுமான் இந்தப் பெயரைத் தெரியாத எழுத்தாளர்கள் உண்டா பலரும் வியந்து போற்றும் இந்தக் கவிஞனின் கவிதையை நான் இதுவரை சுவாசித்ததில்லை கவிஞர் திரு. ரூபன் அடிக்கடி என்னிடம் சொல்வார் ‘’ஜி இவருடைய கவிதையை படியுங்கள்’’ என்று எனக்கு அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை நாட்டுக்கு வரும் பொழுதெல்லாம் வாங்க வேண்டுமென நினைப்பேன் ஏதோ காரணங்களால் மறந்து விடுவேன் இன்று இதைப் படித்தவுடன் நாமும் கவிதை எழுத முயற்சிக்கலாமே என்ற எண்ணமே மேலோங்கியது காரணம் கவிதை எழுதுவதற்கு கடினமான வார்த்தைகள் வேண்டும் என்று நினைத்திருந்தேன் இவ்வளவு எளிய வார்த்தைகளையும் புகுத்தி ரசிக்க வைக்கலாம் என்பதை இப்பொழுது புரிந்து விட்டேன் ஆகவே இனி நானும் கவிதை எழுதப்போறேன் மனதை திடப்படுத்திக் கொண்டு எனது கவிதையையும் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் படிப்பீர்களா பலரும் வியந்து போற்றும் இந்தக் கவிஞனின் கவிதையை நான் இதுவரை சுவாசித்ததில்லை கவிஞர் திரு. ரூபன் அடிக்கடி என்னிடம் சொல்வார் ‘’ஜி இவருடைய கவிதையை படியுங்கள்’’ என்று எனக்கு அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை நாட்டுக்கு வரும் பொழுதெல்லாம் வாங்க வேண்டுமென நினைப்பேன் ஏதோ காரணங்களால் மறந்து விடுவேன் இன்று இதைப் படித்தவுடன் நாமும் கவிதை எழுத முயற்சிக்கலாமே என்ற எண்ணமே மேலோங்கியது காரணம் கவிதை எழுதுவதற்கு கடினமான வார்த்தைகள் வேண்டும் என்று நினைத்திருந்தேன் இவ்வளவு எளிய வார்த்தைகளையும் புகுத்தி ரசிக்க வைக்கலாம் என்பதை இப்பொழுது புரிந்து விட்டேன் ஆகவே இனி நானும் கவிதை எழுதப்போறேன் மனதை திடப்படுத்திக் கொண்டு எனது கவிதையையும் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் படிப்பீர்களா \nநான்தான் கேட்டேன் மேடை போட்டு யாரோ கேட்கிறார்கள் என்று நினைத்தால் \nஇந்நூலைக் குறித்து முன்னாள் தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்கள் 19.07.1998 அன்று முன்னுரை போல் பேசியிருந்ததும் இருக்கின்றது எனக்கு அடைமொழி எல்லாம் போட்டு பெயர் சொல்லத்தெரியாது காரணம் நான் சராசரி மனிதர்களிடமிருந்து விலகி நிற்க விரும்புபவன்.\nசரி நாம் வந்த விடயத்துக்குள் செல்வோம் கவிஞரைப்பற்றி நான் புகழ்ந்து எழுதுவது மெர்க்குரி லைட்டுக்கு மெழுகுவர்த்தி பிடித்த கதையாகி விடும் ஆகவே என்னைக் கவர்ந்த வரிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.\nபித்தன் ஒரு வேற்று மனிதனுடன் உரையாடுவது போலவே கடைசி வரை கொண்டு செல்கின்றது கவிதை முடிவில் பித்தன் அவரல்ல நாம்தானோ என்று மனதில் தோன்றி விடுகிறது அந்த அளவுக்கு முரண்பட்ட விடயங்கள் சொல்லிச்சென்ற விதம் அழகிய அழகு.\nகீழ் காணும் பச்சை நிற எழுத்துக்கள் மட்டுமே கவிஞருக்கு சொந்தமானது.\nமதவாதியின் அறியாமைக்கு இதைவிட சவுக்கடி கொடுத்து விட முடியுமா \nநெருப்பை வைத்து நல்லவன் வீட்டுக்கு விளக்கு ஏற்றுகிறான், கெட்டவன் வீட்டுக்கே நெருப்பு மூட்டுகிறான் உண்மைதானே...\nபலரும் தேடுகின்றார் பெற்ற தாயை உதாசினப்படுத்தி விட்டு...\nகாலத்தைக் குறித்த கவிஞரின் கணக்கு வரிகளே... இவை.\nநிலவை இழந்து விடுகிறீர்கள் //\nகவிஞரின் முரண்பட்ட மாற்றுச் சிந்தனைகள் நூல் முழுவதுமே கண்டேன்.\nஒரு மறைமுகமான உண்மையை எவ்வளவு நாசூக்காக விவரிக்கிறார்.\nகண்ணீர்த் தொட்டியை மகா சமுத்திரம் என்ற கவிஞரின் வரிகள் கண்ணில் நீரையே வரவழைத்தன...\nஎன் இதயப் பாத்திரம் காலம் முழுவதும் நிறைந்தே இருக்கின்றதே அப்படியானால் நான் சந்தோஷிக்க வேண்டும் ஆம் இன்று முதல் சந்தோஷிக்க, தொடங்குகிறேன் காயப்படுத்தும் இனிய எதிரிகளுக்கு நன்றி.\nபிரிந்து செல்வதைவிட மரணமே மேல் என்கிறார்களே... அப்படியானால் அழுவது தவறுதானோ \nசுகமான சுமைகள் என்பது இதுதானே....\nஇப்படி நூல் முழுவதும் சுகமான ராகங்கள் அழகாக இழையோடிச் செல்கின்றது கவிஞரின் கவிதையை விமர்சிக்கும் தகுதியை வளர்க்க நானும் இன்று முதல் கவிதை எழுத முயல்வேன் நல்லதொரு நூல் தந்த தோழர் திரு. மது அவர்களுக்கு மீண்டும் நன்றி வணக்கம்.\nகவிஞராக பேராசைப்படும் உங்கள் கில்லர்ஜி\nஎனது முந்தைய விமர்சனங்கள் படிக்காதவர்கள் கீழே சொடுக்க...\nஎன் நூல் அகம் 1\nஎன் நூல் அகம் 2\nஎன் நூல் அகம் 3\nஎன் நூல் அகம் 4\nஎன் நூல் அகம் 5\nஎன் நூல் அகம் 6\nஎன் நூல் அகம் 7\nஎன் நூல் அகம் 8\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரிவை சே.குமார் 3/12/2016 12:14 முற்பகல்\nகவிக்கோ அவர்களின் கவிதைகள் வாசிக்கத் தந்தீர்கள்...\nநல்ல நூல் விமர்சனம்... அருமை...\nஅப்படியே நம்ம சிவகங்கை கவிஞர் மீரா. அவர்களின் கவிதை நூல் கிடைத்தாலும் வாசியுங்கள்... கவிஞராக மாற இருக்கும் தங்களுக்கு உதவியாக இருக்கும்...\nதங்களின் ஆலோசனைக்கு நன்றி நண்பரே\nதனிமரம் 3/12/2016 5:49 முற்பகல்\nஇன்னும் படிக்கவில்லைபித்தன் விரைவில்தேடுகின்றேன் பகிர்வுக்கு நன்றிகள் ஜீ\nதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...\nஸ்ரீராம். 3/12/2016 6:27 முற்பகல்\nஎடுத்துக் காட்டியுள்ள வரிகள் மனத்தைக் கவர்கின்றன. நல்ல பகிர்வு. சிந்திக்க வைக்கும் வரிகள்.\nதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...\nகவிஞர் ஆவது பேராசை அல்ல நண்பரே\nநாலுபேர் நம் வரிகளை ரசித்தாலே\nஉங்கள் பதிவுகளையே ரசிக்க நாங்கள்\nகவி எழுதினால் புது பார்வையாளர்களும்\nதங்களின் தொடர் வருகையும் ஆலோசனையும் நன்று.\nவைசாலி செல்வம் 3/12/2016 8:15 முற்பகல்\nவணக்கம் ஐயா.இன்றைய நாள் தங்களின் நூல் அகத்தோடு தொடங்கியுள்ளேன் ஐயா.நானும் இரசித்தேன் ஐயா.பூக்களில் தேன்,நெருப்பை நல்லது கெட்டது,இறைவனை தேடாதீர்கள்,காயம் இல்லை என்றால் இதயம் காலி,தாய்மையின் அழகு சுமை,ஜனனம் மரணம்,மிக அருமையான வரி நிலாவை தொலைத்துவிடுவது.சூப்பர் ஜி சூப்பர்.\nஇப்ப தங்களுக்கு,தங்களின் கவிதைகளை யாசிக்க ஆவலோடு உள்ளேன் ஐயா.கட்டாயம் நான் தங்களின் கவிதையை இரசிப்பேன் காரணம் தங்களின் பதிவுகள் அனைத்துமே யதார்த்தங்களா இருக்கும் ஐயா.வாழ்த்துகள் இனிதே ஆரம்பம் ஆகட்டும் தங்கள் கவிதைத் தொடர்கள்..நன்றி.\nதங்களின் ஆதரவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது சகோ நன்றி\nசெ செந்தழல் சேது 3/12/2016 8:43 முற்பகல்\nஇனி நானும் கவிதை எழுதப்போறேன்\nமேலும் ஆசானின் நூல் விமர்சனம் அருமை\nபுலவர் இராமாநுசம் 3/12/2016 8:54 முற்பகல்\nநீங்கள் படிக்கின்ற நூல்கள் அப்படியே தங்கள் அகத்தில் படிந்து விடுகின்றன\nஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\nதுரை செல்வராஜூ 3/12/2016 11:27 முற்பகல்\nபித்தன் - நூல் அறிமுகம் அருமை..\nவே.நடனசபாபதி 3/12/2016 11:57 முற்பகல்\nகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அருமையான கவிதைகளை தங்களின் பொருள் பொதிந்த குறிப்புகளோடு தந்தமைக்கும் நன்றி விரைவில் இன்னொரு ‘கவிக்கோ’வை எதிர்பார்க்கலாமா\nஅவ்வளவு தூரம் எதிர்ப்பார்ப்பது தேவையில்லாதது நண்பரே அதற்கு காலஅவகாசம் வேண்டும் ஆதரவுக்கு நன்றி\nவலிப்போக்கன் - 3/12/2016 11:57 முற்பகல்\nஅரசிலில் குதித்தவுடன் வருங்கால முதல்வர் வாழ்க என்று சொல்வது போல் இருக்கின்றது நண்பரே....\nநல்ல பகிர்வு, விமர்சனம். நீங்கள் இங்கு சுட்டிக்காட்டியிருக்கும் வரிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக இறைவனைத் தேடுதல் குறித்தக் கவிதை. நமக்குள்ளேயே வைத்துக் கொண்டு (அவனை/அவளை) தெய்வத்தை (ஏன் எப்பொதும் இறைவனை எல்லோரும் ஆண் பாலாகவே குறிப்பிடப்படுகிறார்கள்) வெளியில் எல்லாம் தேடுகின்றோம்.\nமற்ற வரிகளும் சிறப்பு. கவிக்கோவை வாசித்ததுண்டு. பகிர்விற்கு மிக்க நன்றி ஜி.\nஉண்மைதான் எனக்கும் இந்த ஐயம் உண்டு அவன்/அவள் என்பதைவிட 'அது' என்பது பொருந்தும் இல்லையா \nஉங்கள் நூல் அகம் வந்தேன். கண்டேன். படித்தேன். நன்றி.\nவெங்கட் நாகராஜ் 3/12/2016 6:06 பிற்பகல்\nஅருமையான நூல் அறிமுகம். நன்றி.\nரூபன் 3/12/2016 6:22 பிற்பகல்\nஅற்புதமான வரிகளின் சொத்தக்காரர் பற்றியும் அவரின் நினைவில் பூத்த மலர்களையும் இரசித்தேன் ஜி த.ம 8\nகவிஞர் ரூபனின் ரசிப்புக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 3/12/2016 8:30 பிற்பகல்\nபித்தன் நூலினைப் படித்து ரசித்திருக்கிறேன் நண்பரே\nஇன்று தங்களால் மீண்டும் படித்த உணர்வு\nதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே\nஏற்கெனவே கவிதைகள் எழுதியிருக்கும் நீங்கள், அப்துல் ரகுமானின் கவிதைகளைப் படித்தபிறகு, 'தகுதியை வளர்க்க நானும் இன்று முதல் கவிதை எழுத முயல்வேன்'என்று எழுதியது கூடுதல் அர்த்தம் தருகிறது. நல்ல கவிதைகளைப் படித்த நல்ல விளைவு இது என்றே நினைக்கிறேன். வைரமுத்து ஒருபாணி எனில் ரகுமான் வேறொரு பாணி பூடகமாகவே அல்லது முழுவதையுமே நம் சிந்தனைக்கு விட்டு சித்து விளையாட்டுக் காட்டுவதில் வல்லவர். அவரது “பால்வீதி” படித்து, மிரண்டு போனவன் நான். நீங்களும் தேடிப்படியுங்கள். வானம்பாடி எனும் தமிழ்மறுமலர்ச்சிக் கவிஞர் குழுவைச் சேராமலே தனிமரமே தோப்பாக வளர்ந்தவர் பூடகமாகவே அல்லது முழுவதையுமே நம் சிந்தனைக்கு விட்டு சித்து விளையாட்டுக் காட்டுவதில் வல்லவர். அவரது “பால்வீதி” படித்து, மிரண்டு போனவன் நான். நீங்களும் தேடிப்படியுங்கள். வானம்பாடி எனும் தமிழ்மறுமலர்ச்சிக் கவிஞர் குழுவைச் சேராமலே தனிமரமே தோப்பாக வளர்ந்தவர் படியுங்கள், எழுதுங்கள் வருக கவிஞரே\nவருக கவிஞரே அருமையான கருத்துரையைத் தந்து தன்நம்பிக்கையை கொடுத்தீர்கள் நன்றி எல்லாம் சரி கடைசியில் ஏன் அந்த நான்கு எழுத்து \nகவிதை தொகுப்பு அருமை சகோ. எனது பதிவு தயிர் ரசம் சுவைக்க வலைப்பூ வருகை தாருங்கள்.\nநன்றி இதோ வருகிறேன் சகோ\nதிண்டுக்கல் தனபாலன் 3/12/2016 9:00 பிற்பகல்\nஎன்னிடம் இன்னும் நான் படிக்கத் துவங்காமல் நிறையவே நூல்கள் இருக்கின்றன. ஒரு காலத்திலொரு வொரேஷியஸ் ரீடராக இருந்தவன் . இப்போது படிப்பது சிரமம் தருகிறது சிரமத்துடன் படித்தால் ரசிக்க முடியாது அருமையான நூல் விமரிசனம் எது உங்களைப் பாதித்ததோ அதைக் குறிப்பிட்டு எழுதுவது உங்கள் பாணி வாழ்த்துக்கள்\nவாங்க ஐயா மனதை தொட்டதைதானே எழுத முடியும் தங்களது வருகைக்கு நன்றி\nதி.தமிழ் இளங்கோ 3/12/2016 10:19 பிற்பகல்\nநண்பரே கவிக்கோவின் நூலைப் படித்து விட்டு கவிதைப் பித்தனாகவே மாறிவிட்டீர்கள் போலிருக்கிறது. இருக்கின்ற உரைநடையில் இருக்கும் சொற்களை முன்னும் பின்னும் போட்டாலே கவிதைதான்.\nவருக நண்பரே இருப்பினும் கவிதை வரிகள் கோர்வையாக சிறிது யோசித்தல் அவசியமாகின்றதே.... வருகைக்கு நன்றி\nகாவியம் படைத்து மூடக்கருத்துகளை அறுப்பான்...\nகாலத்தில் வாழ்ந்து வையத்தை வாழ வைப்பான்...\nவருக மணவையாரே... தங்களின் கருத்துரைக்கு நன்றி.\nஅப்துல் ரகுமான் அவர்கள் யதார்த்த\nவரிகள் என்றும் வாழ்வில் நிலை கொள்பவை/\nஉண்மைதான் நண்பரே எனது கருத்தும் இதுவே வருகைக்கு நன்றி.\nகோமதி அரசு 3/13/2016 4:30 பிற்பகல்\nஅப்துல் ரகுமான் அவர்களின் அருமையான கவிதை தொகுப்பை தந்தீர்கள்.\nபகிர்வுக்கு நன்றி.கவிதை எழுதுங்கள் வாழ்த்துக்கள்.\nவருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி\nகவிதையும் பதிவும் அழகிய அழகு\nஎன்ன அருமையான வரிகள் ....\nசிவகுமாரன் 3/14/2016 6:26 பிற்பகல்\nகவிஞரின் வரிகளும் தங்களின் counter attackம் அருமை\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி கவிஞரே...\nநூல் விமர்சனம் அருமை சகோ...\nகவிதையும் படிக்கத் தந்து....அதற்கு கருத்தும் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்...ரசனை\nகவிதை புனைந்து வாருங்கள். படிக்க காத்திருக்கிறோம்.\nதங்களின் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nஇரவு 8 க்கு பிறகு 7 ½\nமனமாற்றம் ஒன்றே வாழ்வில் ஏற்றம் தரும்\nकमरा में आइए जी (கம்ராமே ஆயியே ஜி)\nஎன் நூல் அகம் 10\nஎன் நூல் அகம் 9\nவலைப்பதிவர் சகோதரி இளமதியின் கணவருக்கு அஞ்சலி\nகள்ளக்குறிச்சி, கல்யாணராமன் Weds கல்யாணி\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/1968", "date_download": "2018-12-17T08:00:45Z", "digest": "sha1:DSCDDR5SD6UJT2K2RFWIU64NOTT3M6S4", "length": 8361, "nlines": 161, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1968 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1968 (MCMLXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.\nபெப்ரவரி 7 - இந்திய விமானப்படையின் அன்டோனொவ்-12 விமானம் இமாச்சலப் பிரதேசத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 98 இராணுவத்தினரும், 6 பணியாளர்களும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் 5 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.\nபெப்ரவரி 8 - போயிங் 747 விமானத்தினது முதற் பறப்பு\nமார்ச் 12 - மொறீசியஸ் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.\nடிசம்பர் 25 - இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் கீழ்வெண்மணி என்ற இடத்தில் கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்தது.\nமார்ச் 2 - டேனியல் கிரெய்க், பிரித்தானிய நடிகர்\nமார்ச் 23 - மைக் அத்தர்ட்டன், இங்கிலாந்து துடுப்பட்ட வீரர்\nமார்ச் 28 - நாசர் ஹுசைன், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்\nமார்ச் 30 - செலின் டியான், கனேடியப் பாடகர்\nமே 28 - கைலி மினாக், ஆத்திரேலிய நடிகை\nசூலை 16 - தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்\nஆகஸ்டு 5 - மரீன் லெ பென், பிரெஞ்சு அரசியல்வாதி\nசெப்டம்பர் 25 - வில் சிமித், அமெரிக்கப் பாடகர், நடிகர்\nஅக்டோபர் 9 - டிராய் டேவிஸ், அமெரிக்க மனித உரிமையாளர் (இ. 2011)\nஅக்டோபர் 12 - ஹக் ஜேக்மேன், ஆத்திரேலிய நடிகர்\nபெப்ரவரி 21 - Howard Walter Florey, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (பி. 1898)\nமார்ச் 27 - Yuri Gagarin, விண்வெளி வீரர் (பி. 1934)\nஏப்ரல் 1 - Lev Davidovich Landau, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1908)\nஏப்ரல் 4 - Rev. Martin Luther King Jr., நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1929)\nஜூன் 14 - Salvatore Quasimodo, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1901)\nஜூலை 18 - Corneille Heymans, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)\nஜூலை 23 - Henry Hallett Dale, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1875)\nஜூலை 28 - Otto Hahn, நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1879)\n1968 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-ford-aspire-facelift-bookings-open-ahead-launch-015963.html", "date_download": "2018-12-17T08:01:59Z", "digest": "sha1:IP2QNCF4WUGCTEZUELCVXGBRH4EQUH7Q", "length": 19052, "nlines": 344, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபுதிய ஃபோர்டு ஆஸ்பயர் இடைசீர்த்திருத்த மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்\nஇடைசீர்த்திருத்த பணிகள் செய்யப்பட்டு விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காருக்கு டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nவடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் வரும் அக்டோபர் 4ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முற்றிலும் புதிய மாடலாக அல்லாமல், இடைசீர்த்திருத்த பணிகள் செய்யப்பட்டு இந்த கார் களமிறக்கப்பட இருக்கிறது.\nவிரைவில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கும் நிலையில், இந்த காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.11,000 செலுத்தி இந்த காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாாம். இந்த காரின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் இடைசீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.\nமுன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, புதிய பம்பர் மற்றும் C வடிவிலான பனி விளக்குகளுக்கான அலங்கார வேலைப்பாடு, ஹெட்லைட்டுகளின் பின்னணியில் கரும் பூச்சு கொடுக்கப்பட்டிருப்பது முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன. இந்த காரில் 15 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nபுதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் உட்புறத்தில் கருப்பு- பீஜ் வண்ண தீம் இடம்பெற்றிருக்கும். 6.5 அங்குல ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட மொபைல்போன் செயலிகளுடன் இயைந்து செயல்படும்.\nMOST READ: சென்னையில் பெருகி வரும் போலி டாக்ஸி ஆப்கள்... பொதுமக்களே உஷார்...\nஇந்த காரில் சிங்க்-3 தொழில்நுட்பம் சேர்க்கப்பட இருக்கிறது. ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் வசதி மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகள் உள்ளிட்டவை முக்கிய வசதிகளாக விலை உயர்ந்த வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த காரில் 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வருகிறது. டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக சாதாரண ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் பெட்ரோல் மாடலில் எதிர்பார்க்கப்படுகிறது.\nடீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 98.6 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் ஆப்ஷனில் டீசல் மாடல் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஃபோர்டு ஆஸ்பயர் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. வடிவமைப்பு மாற்றங்களும், சிங்க்-3 தொழில்நுட்பமும், புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் முக்கிய மாற்றங்களாக இருக்கும்.\nMOST READ: அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய போதை வாலிபர்கள்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ\nஃபோர்டு ஆஸ்பயர் பெட்ரோல் மாடல் ரூ.5.72 லட்சத்திலிருந்தும், டீசல் மாடல் ரூ.6.89 லட்சத்திலிருந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதைவிட சற்றே கூடுதல் விலையில் இடைசீர்த்திருத்த மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களில் புதிய தலைமுறை மாடல்கள் வந்ததையடுத்து, இந்த இடைசீர்த்திருத்த மாடல் அவசியமாகி இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nபவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/85651-there-is-no-wrong-in-using-hindi-for-milestones-says-tncc-chief-thirunavukkarasar.html", "date_download": "2018-12-17T07:17:04Z", "digest": "sha1:IRJ3FGGBAKNAPM36FLGPALZGXM4BFMPX", "length": 27842, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "''மைல் கற்களில் இந்தி மொழி எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை'' - சர்ச்சையைக் கிளப்பும் திருநாவுக்கரசர் | There is no wrong in using Hindi for milestones says TNCC Chief Thirunavukkarasar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:58 (07/04/2017)\n''மைல் கற்களில் இந்தி மொழி எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை'' - சர்ச்சையைக் கிளப்பும் திருநாவுக்கரசர்\nகொதிக்கும் வெயிலில், தலைநகர் தார்ச்சாலையில், விவசாயிகள் உருளுகிறார்கள், தலைகீழாக நிற்கிறார்கள், கை - கால்களைக் கட்டிக்கொண்டு மத்திய அரசை நோக்கிக் கதறுகிறார்கள். ஆனால், மத்திய அரசோ சட்டங்களையும் விதிகளையும் சொல்லி தட்டிக்கழிப்பதோடு முந்தைய ஆட்சியாளர்களை உதாரணம் காட்டித் தப்பிக்கவும் செய்கிறது. இந்த நிலையில், தமிழகத்தின் தற்போதைய பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது...\n''டெல்லியில், போராடிக்கொண்டிருக்கிற விவசாயிகளை சந்தித்துப் பேசும் ராகுல்காந்தியும், திருநாவுக்கரசரும் நேரடியாக கர்நாடகத்திடம் பேசி காவிரித் தண்ணீரை வரவழைத்துத் தந்திருக்க வேண்டியதுதானே என்று பி.ஜே.பி தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்களே... என்று பி.ஜே.பி தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்களே...\n''பொறுப்பில் இருப்பவர்கள் பேசுகிற பேச்சா இது இதுவே கர்நாடகத்தில் பி.ஜே.பி ஆட்சி செய்துகொண்டிருந்தால் மட்டும் இவர்கள் பேசி காவிரித் தண்ணீரை வாங்கித் தந்துவிடுவார்களா இதுவே கர்நாடகத்தில் பி.ஜே.பி ஆட்சி செய்துகொண்டிருந்தால் மட்டும் இவர்கள் பேசி காவிரித் தண்ணீரை வாங்கித் தந்துவிடுவார்களா பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கோ, நியாயத்தை செயல்படுத்துவதற்கோ உண்டான வழிவகைகளை செய்யாமல், இப்படி குதர்க்கமாகப் பேசிக்கொண்டிருக்கக்கூடாது.\nவடஇந்தியாவில், பி.ஜே.பி ஆட்சி செய்துவரக்கூடிய மத்தியப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய மாநிலங்களில்கூட தண்ணீர் பிரச்னை இருக்கிறது. அமித்ஷாவே அவர்களைக் கூப்பிட்டு, 'நீ தண்ணிரை விட்டுக்கொடுத்துடு', 'நீ வாங்கிக்கோ'னு சொல்லிப் பிரச்னையைத் தீர்த்துடுவாருன்னா அந்தப் பிரச்னை ஏன் உச்ச நீதிமன்றத்துல இருக்கு\nமாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதல்ல பிரச்னை. அந்தந்த மாநில உரிமைகளைக் காக்கவேண்டியது பொதுவாக இருக்கக்கூடிய மத்திய அரசாங்கம், தனிப்பட்ட ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம்தான். இவ்வளவு பேசுகிற மத்திய அரசே, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருக்கிறதே... அப்படி வாரியம் அமைப்பதில் இவர்களுக்கு என்னதான் பிரச்னை அவர்கள் சொல்கிறபடியே பார்த்தாலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. தமிழகத்திலும் பி.ஜே.பி., ஆட்சியில் இல்லை. அப்படியென்றால், உச்ச நீதிமன்றம் சொன்னதுபோல் மேலாண்மை வாரியத்தை அமைத்து பிரச்னையைத் தீர்க்க வேண்டியதுதானே... அவர்கள் சொல்கிறபடியே பார்த்தாலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. தமிழகத்திலும் பி.ஜே.பி., ஆட்சியில் இல்லை. அப்படியென்றால், உச்ச நீதிமன்றம் சொன்னதுபோல் மேலாண்மை வாரியத்தை அமைத்து பிரச்னையைத் தீர்க்க வேண்டியதுதானே... ஏன் அமைக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள் ஏன் அமைக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள் அப்படி வாரியம் அமைத்தால், கர்நாடகத்தில் பி.ஜே.பி செல்வாக்குப் போய்விடும்... எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்கமுடியாது என்ற உள்நோக்கத்தோடுதானே வாரியம் அமைக்காமல் காலம் கடத்துகிறார்கள்.\n''நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுதப்படுவது, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போதே அரசாணை எழுதப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறாரே...\n'' 'இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை இந்தி திணிக்கப்படமாட்டாது' என்று ஜவஹர்லால் நேருவே வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதுதான் இத்தனைகாலமும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது. விருப்பப்படுகிறவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தியைப் படித்துக்கொள்ளலாம். இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் படித்துக்கொள்ளலாம்; அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அலுவல் மொழியாகவோ, கட்டாயமாகவோ இந்தி திணிக்கப்படக்கூடாது என்பதுதான் தமிழ் மக்களின் விருப்பம். தமிழகக் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் எனது விருப்பமும் அதுதான்.\nதனிப்பட்ட முறையில், என்னுடைய கருத்து என்னவென்றால், நெடுஞ்சாலை மைல் கற்களில் திருக்குறளோ அல்லது சமஸ்கிருத ஸ்லோகமோ எழுதிவைக்கப்படுவது இல்லை. எந்த ஊருக்கு எத்தனை கிலோமீட்டர் தூரம் என்ற விவரங்கள் மட்டும்தான் அதில் இருக்கும். எனவே, ஊர் பெயரை முதலில் வட்டார மொழியில்தான் குறிப்பிடவேண்டும். அதாவது, நம் மாநிலத்தைப் பொருத்தவரையில் தமிழில் குறிப்பிட வேண்டும். அடுத்ததாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் வந்து செல்வதால், ஆங்கிலத்திலும் குறிப்பிடலாம். இப்போது ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா புண்ணியஸ்தலங்களுக்கு நிறைய வடமாநிலத்தவர்கள் வந்து போகிறார்கள் என்கிறபோது, மூன்றாவதாக இந்தி மொழியிலும் ஊர் பெயர்களை எழுதி வைக்கலாம் என்பதுதான் என்னுடைய வாதம். இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பலாம். ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை.\nதமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் நிறைய வட மாநிலத்தவர்கள் வருகிறார்கள். அதில், மற்ற மொழிகளைப் படிக்கத் தெரியாத மக்கள் அதிகம் இருப்பார்கள். எனவே, அவர்களுக்குத் தெரிந்த இந்தி மொழியை எழுதி வைத்திருந்தால், எளிதாகப் படித்துத் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படும். மற்றபடி ரோட்டில் மைல் கற்களில் இந்தியை எழுதி வைத்துவிட்டதாலேயே தமிழ் நாட்டில் இந்தி நடைமுறை மொழியாக மாறி தமிழை அழித்துவிடும் என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழ் மொழியை எந்த மொழியாலும் அழிக்கமுடியாது\n''சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்கிறீர்களா\n''தமிழ்நாட்டில் தமிழ் மொழிதான் இருக்கவேண்டும். இந்தி மொழி இருக்கலாம் என்று நான் சொல்வது மைல் கற்கள் வரையில் மட்டும்தான். மற்றபடி பாடத்திட்டங்கள், அலுவல் விஷயங்களில் மற்ற மொழித் திணிப்புகளை நான் வன்மையாகவே எதிர்க்கிறேன். நேருவின் உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்.'' என்று அழுத்தமாக முடித்தார் திருநாவுக்கரசர்.\nதீபாவுக்கு ஆர்.கே.நகரில் என்ன வரவேற்பு அதிர்ச்சி ரியாக்‌ஷன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடி\nஅதானி நிறுவனத்திற்கெதிராக போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேலிய\nகாற்றின் மொழி, ராட்சசன் திரைப்படங்கள் கற்பித்த பாடத்தைக் கவனிக்கத் தவறிவ\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் - 17 முதல் 23 வரை\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://india.tamilnews.com/2018/09/07/attacked-brother-jail-police-girl-spoil-rowdy-bullet-nagaraj/", "date_download": "2018-12-17T07:16:53Z", "digest": "sha1:7RDMDD6CWLECG2MVGAITKA5SAZOQ3NFO", "length": 37061, "nlines": 454, "source_domain": "india.tamilnews.com", "title": "attacked brother jail - police girl spoil rowdy bullet nagaraj", "raw_content": "\nஎங்க அண்ணா மேலையா கை வச்ச… – பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஎங்க அண்ணா மேலையா கை வச்ச… – பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல்\nதேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் தற்போது வழக்கறிஞராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது.attacked brother jail – police girl spoil rowdy bullet nagaraj\nஇவரது அண்ணன் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவர் சிறைக்குள் பெண் மருத்துவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து புல்லட் நாகராஜனின் அண்ணனை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் எஸ்.பி. ஊர்மிளாவிற்கு புல்லட் நாகராஜ் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\nசிறைக்குள் இருந்து வெளியில் வந்தால் வீடு திரும்ப முடியாது என்றும் புல்லட் நாகராஜ் மிரட்டியுள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nதனது அண்ணனைப் போல் தான் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும், இந்த சம்பவத்திற்கு நீதிப்படியும் வேறுவிதமாகவும் கட்டாயம் தண்டிப்பேன் என்றும் புல்லட் நாகராஜ் மிரட்டியுள்ளார்.\nஎஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி பழனியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nரசாயனம் கலந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்\nஉரையாடல் மூலம் ஹிந்தி மொழியை மக்களிடம் சேர்க்க வேண்டும் – பிரதமர் மோடி\nதிருவள்ளூரில் ஒரு குடம் குடிதண்ணீர் ரூ.10 – பொதுமக்கள் அவலம்\nஒலிபெருக்கியில் கத்திய அழகிரி – அமைதி பேரணியில் அமைதி போச்சு\nவேளச்சேரி ரயில் தண்டவாளத்தில் 2வது முறையாக சிமென்ட் ஸ்லாப் – ரயிலைக் கவிழ்க்க சதி\nசூடு பிடிக்கும் குட்கா விவகாரம் – சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு\nபட்டேல் சமூகத்தினரை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது – பாஜக\nஅந்தப் பொண்ணுக்கு அறிவெல்லாம் இருக்கு – துள்ளிகுதிக்கும் தமிழிசை (காணொளி)\nசென்னையில் இன்று அழகிரி அமைதிப்பேரணி – நினைத்தது நடக்குமா\nமோகன்லாலின் சமூக பணிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nரசாயனம் கலந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்\nதெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆணையம் ஆலோசனை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)\nவிஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து\nமாட்டுக்கு தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்ட் : கோவை வாலிபருக்கு குவியும் பாராட்டு\nஉயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)\nவிஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து\nமாட்டுக்கு தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்ட் : கோவை வாலிபருக்கு குவியும் பாராட்டு\nஉயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nதெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆணையம் ஆலோசனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/185877/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-17T07:36:41Z", "digest": "sha1:C2DLNAG4LJ56MXN62Y4YM6Z75KI2AQVX", "length": 10978, "nlines": 191, "source_domain": "www.hirunews.lk", "title": "மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்த மகிந்த ஆதரவு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்த மகிந்த ஆதரவு\nஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்துவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருப்பதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 50க்கு50 என்ற கலப்பு முறைமையின் கீழ் நடத்தப்பட்டது.\nஆனால் இது பல அரசியல் கட்சிகளுக்கும் பாதகமான நிலைமையை தோற்றுவித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக, அதன் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் எமது செய்திசேவைக்கு தெரிவித்துள்ளார்.\nமாகாண சபைகள் தேர்தல் தொகுதி மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.\nபுதிய மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்காக, முன்னாள் நில அளவீட்டு ஆணையாளர் நாயகம் கணகரத்தினம் தவலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.\nஇந்த குழு தமது அறிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டு, கடந்த 6ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த அறிக்கையின் படி உருவாக்கப்பட்டுள்ள புதிய மாகாண சபை தொகுதி எல்லைகள், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\n'சி.ஓ.பி. 24' என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில்\nவரலாற்று சிறப்புமிக்க பெரீஸ் பருவநிலை...\n65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கம்..\n40 வருட நிறைவினை ஒட்டிய நிகழ்வுகள் நாளை\nசீன சீர்திருத்தம் ஏற்பட்டு 40 வருட...\n29 போராளிகள் கொலை ..\nயேமன் ஹொடீடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட...\nபள்ளிவாசல் ஒன்றை தாக்கி அழித்த அமெரிக்க படை\nஅமெரிக்க தலைமையிலான கூட்டு படையணியினர்...\nசிக்கல் வாய்ந்த தன்மையினை பரிசீலனையில் கொள்ளவேண்டிய அவசியம்..\nகிழக்கு பகுதியினை அபிவிருத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\n7.1 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஉணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு நத்தார் பருவகால கேள்வியுடன் மேம்பாடு\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nபுதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில்..\nபுதிய பிரதமர் ரணில் பதவியேற்ற பின்னர் விடுத்த விசேட செய்தி..\nசர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு\nபத்தாவது உலக கட்டழகராக இலங்கை வீரர்..\n03 விக்கட்களை இழந்து 12 ஓட்டங்கள்\nஉலகக் கிண்ணத்தை வென்ற பெல்ஜியம்\nஒரு விக்கட் இழப்புக்கு 124 ஓட்டங்கள்\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_18.html", "date_download": "2018-12-17T07:20:27Z", "digest": "sha1:D3WACUPKUYHE7UA5XS33OFJMPWAV3WKE", "length": 48764, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மு.காவை அழிவுப் பாதைக்கு, இட்டுச்செல்கின்றார் ஹக்கீம் - ஹிஸ்புல்லாஹ் ஆவேசம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமு.காவை அழிவுப் பாதைக்கு, இட்டுச்செல்கின்றார் ஹக்கீம் - ஹிஸ்புல்லாஹ் ஆவேசம்\nமுஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தலைவர் அஷ்ரபால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை அதன் தற்போதைய தலைமைத்துவம் ஹக்கீம் அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்கின்றார். எனவே, ஹக்கீமை ஒதுக்கி கட்சியை பாதுகாக்கின்ற போராட்டத்தை மு.கா. போராளிகள் முன்னெடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அண்மையில் காத்தான்குடிக்கு வருகைத் தந்திருந்தார். இதன்போது அவர் நான் எனது பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே தேர்தலில் பாடுபடுகின்றேன் என்றும் அரசியலுக்காக வடகிழக்கு இணைப்பு பற்றி பேசுவதாகவும் கூறியிருந்தார்.\nகாத்தான்குடி நகர சபையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் நான் தோற்றாலும் பெப்ரவரி 11ஆம் திகதிக்கு பின்னர் எனது அரசியல் பலம் அதிகரிப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அண்மையில் ஜனாதிபதி காத்தான்குடி வருகைத் தந்த போது என்னை அவரது காரில் ஏற்றிக்கொண்டு பொலன்னறுவை வரை அழைத்துச் சென்றார். பின்னர் அவரது இல்லத்தில் இரவு உணவினை சாப்பிட்டு விட்டு ஜனாதிபதியுடன் பல விடயங்களை நான் பேசினேன். ஜனாதிபதியுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பினை வைத்துள்ளோம். அதுவே இங்குள்ள சிலருக்கு பிரச்சினை. இத்தேர்தல் முடிவுகளை வைத்து என்னுடைய அரசியலை நிறுத்த வேண்டிய எந்த வித தேவையும் எனக்குக் கிடையாது.\nஇந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று அதனை அரசுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்பது எங்களுக்காக அல்ல. மாறாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் அரசுடன் அதிகாரத்துடன் தலைநிமிர்ந்து பேசுவதற்காகவே.\nஎன் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் சுமத்தப்பட்ட 20 குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் தெளிவாக ஆதாரபூர்வமான பதிலை வழங்கியுள்ளோம். இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறு நடைபெற்றுள்ளது இதுவே முதல் தடவை. நாங்கள் மிகத்தெளிவாக இருக்கின்றோம். அதனாலேயே அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான பதிலை வழங்கியுள்ளோம். எங்களுடைய பேச்சுக்கள் - தரவுகள் - ஆதாரங்கள் அனைத்துமே மிகத்தெளிவானது.\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது நாங்கள் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதில் அளிக்க முடியாத காத்தான்குடி மு.கா. ஆதரவாளர்கள் இறுதியில் அவற்றுக்கு பதில் அளிப்பதற்காக கட்சித் தலைவர் ஹக்கீமையே காத்தான்குடிக்கு அழைத்து வந்திருந்தனர்.\nஹக்கீம் மீது நாங்கள் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அவரே தனது வாயால் ஏற்றுக்கொண்டுள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர் பேசினார். ஆனால் அதில் ஒரு வார்த்தையாவது வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்று கூறவில்லை.\n“70 வருடங்களாக தமது உரிமைகளுக்காக போராடி வருகின்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளின் மீது மண் அள்ளிப்போடுகின்ற சமூகமாக நாங்கள் இருக்க மாட்டோம். நான் இந்த விடயத்தில் மெத்தனப் போக்கையே கடைபிடிப்பேன். சிவசிதம்பரம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோரின் நினைவுப் போருரைகளுக்குப் போய் வந்தேன் டயஸ் போராக்களின் நிகழ்வுகளுக்கு போய் வந்தேன்.ஆகவே எமது செயற்பாடுகள் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளுக்கு எதிராக இருக்காது அதற்குத் தடையாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் செயற்படாது ” என தெளிவாக ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.\n“நீங்கள் இப்படி செயற்படுவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுவதற்கு ஒருவரை ஒருவர் எதிரிகளாகவும் - விரோதிகளாகவும் பார்ப்பதற்கு இந்தத்தலைமைத்தும் ஒருபோதும் செயற்படாது” என்றும் கூறினார்.\nவடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கை தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்த மண்ணிலே வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் நாங்கள் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எப்போது வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதே அன்று முதல் இந்த மண்ணில் இரத்த ஆறு ஓடியது. அன்று தான் ஒருவரை ஒருவர் விரோதிகளாக பார்த்துக்கொண்டனர். எப்போது வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதோ பிள்ளையான் முதலமைச்சராகவும் நாங்கள் அமைச்சர்களாகவும் இருந்தோம். பின்னர் நஸீர் ஹாபிஸ் முதலமைச்சராகவும் தமிழ் சகோதரர்கள் அமைச்சர்களாகவும் இருந்தனர். இதனால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே எவ்வித பிரச்சினைகளுமின்றி நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.\nஅரசியலமைப்புப் பேரவையில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி ஆட்சி, ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கம் உள்ளிட்ட பாரதூரமான மும்மொழிவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவும் இவ்வாறு வடகிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அலட்டிக்கொள்ளாது என கூறுவது எவ்வளவு மடத்தனமான – பிற்போக்குத்தனமான கருத்து.\nவடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான நான் பேசுவது அரசியலுக்காகவோ – அரசியல் மேடைக்காகவே அல்ல. முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காகவே அதனைப் பேசுகின்றேன். ஒவ்வொரு முஸ்லிமும் இது பற்றி தெரிந்து வைக்க வேண்டும் என்பதற்காகவே பேசுகின்றேன். முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் பேசத் தொடங்கினால் மேடை அதிர வேண்டும் - சமூகம் உணர வேண்டும் .ஆனால் ஹக்கீம் தற்போது ஒரு ஜோக்கரைப் போல நடந்து கொள்கின்றார். அவரை கட்சித் தலைமையிலிருந்து நீக்குவதை தவிர வேறு வழியில்லை.\nநாமே முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பக் காலப் போராளிகள். அக்கட்சி எனது மூச்சி. ஆனால் கட்சியின் தலைமைத்துவம் வகிக்கின்ற ஜோக்கருக்கு இந்தத் தேர்தலில் சரியான பாடத்தை நாங்கள் புகட்ட வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக – பிரச்சினைகளுக்காக குரல் எழுப்ப வேண்டிய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இன்று தமிழ் தலைமைகளினதும், டயஸ்போராக்களினதும் முகவர்களாக அவர்களது தாலத்துக்கு ஏற்பட ஆட்டம் போட்டு கூஜா தூக்குபவர்களாக மாறியுள்ளார் - என்றார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/matara/bathroom-sanitary-ware", "date_download": "2018-12-17T08:47:38Z", "digest": "sha1:DQMCXU26ZB6NQ7ZWTT6HGLZONRFKNRN3", "length": 3676, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "மாத்தறை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் குளியலறை மற்றும் சனிட்டரிவெயர்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-17T07:39:01Z", "digest": "sha1:DVE3GX6T6E22SXHXI4TXBUOW4G2FQ2S6", "length": 79333, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருச்சிதைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருக்கட்டலின் பின்னர் 6 கிழமைகளில், அதாவது கருத்தரிப்பு காலத்தில் 8 கிழமைகளில் நிகழ்ந்த முழுமையான தன்னிச்சையான கருச்சிதைவு\nகருச்சிதைவு ( ஒலிப்பு) (Miscarriage) என்பது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முளையமோ அல்லது முதிர்கருவோ மேலும் உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கும். இது பொதுவாகக் கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில், அதாவது கருக்காலத்தின் 20 கிழமைக்குள் தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாகும்[1]. இந்தக் கால எல்லை நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் கூறப்படுகின்றது. சிலசமயம் இந்தக் காலை எல்லை 24 கிழமைகளுக்குள்ளாக நிகழும் அழிவாகக் கொள்ளப்படுகின்றது[2].\nஉலக சுகாதார அமைப்பானது கருத்தரிப்பில் 23 கிழமைகளுக்குள் நிகழும், 500 கிராம் நிறைக்குக் குறைவான, முதிர்வுறா முதிர்கருவின் இழப்பை கருச்சிதைவென வரைவிலக்கணப்படுத்துகின்றது[3]. அத்துடன் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்படும் கருப்பங்களில் 12 - 15 % கருச்சிதைவில் முடிவதாகவும், கருப்பம் தரிக்கும் வயது அதிகரிக்கையிலே கருச்சிதைவின் வீதமும் அதிகரிப்பதாகக் கூறுகின்றது[3]>[4].\n4.1 முதல் மூன்று மாத காலம்\n4.2 மூன்று தொடக்கம் ஆறு மாத காலம்\nகருத்தரிப்புக் காலத்தின் மிக ஆரம்ப நிலையில், இறுதி மாதவிடாய்க் காலத்திலிருந்து 6 கிழமைகளுக்குள் நிகழும் கருச்சிதைவை 'முன்னதான கருப்ப இழப்பு' (early pregnancy loss)[5] அல்லது 'வேதியியல் கருத்தரிப்பு' (chemical pregnancy) என்று[6] அழைப்பர். கருச்சிதைவானது 6 கிழமைக்குப் பின்னர் நிகழ்ந்தால் அது 'தன்னிச்சையான கருக்கலைப்பு' அல்லது கருச்சிதைவு என்று அழைக்கப்படும்[5]. மருத்துவ ரீதியில் பொதுவாகத் தன்னிச்சையாகவோ அல்லது தூண்டுதல் மூலமோ முளையம் அல்லது முதிர்கரு சிதைந்து கருப்பையிலிருந்து அகற்றப்படும்போது, அது கருக்கலைப்பு (Abortion) என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் இது தன்னிச்சையாக நிகழும்போது, பெண்கள் அதனை கருக்கலைப்பெனக் கூறுவதை விரும்புவதில்லை. காரணம் கருக்கலைப்பு என்னும்போது அது தாமாக விரும்பி கருவைக் கலைத்தது போன்ற தோற்றத்தைத் தருவதாகும். எனவே இந்தத் தெளிவற்ற நிலையைத் தவிர்ப்பதற்காகத் தானாகவே கருவானது சிதைவுறும்போது அதனைக் 'கருச்சிதைவு' என அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது[7]. கருத்தரிப்பு காலத்தில் 37 கிழமைக்கு முன்னரே குழந்தை பிறப்பு நிகழுமாயின், குழந்தை இறந்தாலும்கூட, அதனைக் குறைப்பிரசவம் என அழைப்பார்கள். கிட்டத்தட்ட 24 கிழமையில் பிறக்கும் குழந்தை நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கான சாத்தியம் 50% ஆக இருக்கும். நரம்பியல் தொடர்பான பாதிப்புக்களின்றி உயிர்வாழ்வதற்கான சாத்தியம் 50% ஆக இருப்பது 26 கிழமையில் நிகழும் குறைப்பிரசவத்திலாகும்[8]. 16 கிழமைக்குள் நிகழும் குறைப்பிரசவத்தில், சிலசமயம் கருவானது சில நிமிடங்கள் வாழக் கூடும்[9]. 20-24 கிழமைகளிற்குள் குழந்தை கருப்பையிலேயே இறந்த நிலையில் பிறந்தால் அந்நிலை 'சாப்பிள்ளை' அல்லது செத்துப் பிறப்பு என அழைக்கப்படும். பொதுவாக செத்துப் பிறப்பும், குறைப்பிரசவமும் கருச்சிதைவாகக் கருதப்படுவதில்லை எனினும், இவற்றிற்கான காரணங்களும், நிகழ்வுகளும் தெளிவான எல்லைகள் அற்று காணப்படுகின்றன.\nகருச்சிதைவின்போது ஏற்படும் சில நிலைகள் கருப்பம் தொடர்ந்து தங்காது என்பதைக் காட்டி நிற்கும்.\nவெறுமையான பை என்பது கருப்பம் தரிப்பதற்கான எல்லா வகையான விருத்திகளும் நடைபெற்றிருக்கும் வேளை, பனிக்குடமானது (gestational sac) முளையம் இல்லாது வெறுமையாக இருத்தல்.\nகுழந்தை வெளியேற ஆயத்தமாகும் நிலையில் திறக்க வேண்டிய கருப்பை வாய்ப்பகுதி முதலிலேயே திறந்து கொள்ளல்[10].\nகருத்தரிப்பினால் ஏற்பட்ட எல்லா புதிய இழையங்களும் கருப்பையிலிருந்து வெளியேறி விடல் முழுமையான கருச்சிதைவு எனப்படும். அப்படி முழுமையாக அல்லாமல் ஒரு பகுதி இழையங்களே வெளியேற்றப்பட்டு இருப்பின் அந்நிலை முழுமையற்ற கருச்சிதைவு எனப்படும்[11].\nசிலவேளைகளில் முளையம் அல்லது முதிர்கரு இறந்த பின்னரும் கருச்சிதைவு வெளிக் காட்டப்படாமல் இருக்கும். அப்படியானால் அது பிந்திய அல்லது மறை கருச்சிதைவு (delayed or missed abortion) எனப்படும்.\nகருச்சிதைவினால் வேறு சில சிக்கலான நிலைகளும் ஏற்படுவதுண்டு.\nஅழுகல் அல்லது தொற்று கருச்சிதைவு என்பது முழுமையற்ற/ பிந்திய/ மறை கருச்சிதைவின்போது இழையங்கள் தொற்றுநோய்க்கு உட்படல். இதனால் தொற்றானது பரவி தாயின் உயிருக்கேகூட ஆபத்தை விளைவிக்கலாம்.\nமீண்டும் மீண்டும் வரும் கருச்சிதைவு (RPL - recurrent pregnancy loss) என்பது தொடர்ந்து மூன்று தடவைகள் கருச்சிதைவு நிகழ்வதாகும். கருத்தரிப்பு ஒன்று ஏற்பட்ட பின்னர் கருச்சிதைவு நிகழும் வீதம் 15%,[12] என்றால், தொடர்ந்து இரண்டாவது கருச்சிதைவு நிக்ழவதற்கான நிகழ்தகவு 2.25% உம் மூன்றாவது தொடர் கருச்சிதைவுக்கான நிகழ்தகவு 0.34% ஆகவும் இருக்கும். மீண்டும் மீண்டும் வரும் கருச்சிதைவு நிகழும் சந்தர்ப்பம் 1% என்று அறியப்பட்டுள்ளது[12]. இரண்டு கருச்சிதைவு தொடர்ந்து நடைபெற்ற பெண்களில் 85% மானோருக்கு மூன்றாவது கருத்தரிப்பு நல்ல முறையில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.\nகருத்தரிப்புக் காலத்தில் மருத்துவ சோதனையில், யோனியிலிருந்து குருதி வெளியேறுவது அவதானிக்கப்பட்டால், அது கருச்சிதைவுக்கான முதல் அறிகுறியாக அல்லது அபாய அறிவிப்பாகக் கொள்ளப்படுகிறது. இருப்பினும் இந்நிலை மேலும் ஆராயப்பட வேண்டிய நிலையாகும். காரணம் பல வேளைகளில் சிசுவின் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமலேகூட இவ்வாறு குருதி வெளியேறலாம். பொதுவாக இவ்வாறான நிலையில் படுக்கையில் ஓய்வு கொள்ளல் பரிந்துரைக்கப்படுவதுண்டு[13]. அதன் மூலம் சிசுவின் உயிருக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டு, குழந்தை முழு வளர்ச்சியடைந்து பிறப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. மீயொலி அல்லது மிகு அதிர்வொலியில் (ultra sound) காட்டப்படும் சின்ன அதிர்வும் இதனை உறுதிப்படுத்தும்[14].\nபொதுவாக கருத்தரிப்புக் காலத்தில் குருதிப்போக்கு ஏற்படுவது முக்கியமான அறிகுறியாகக் கொள்ளப்படுகிறது[15]. கருத்தரிப்புக் காலத்தில் குருதிப்போக்கினால் மருத்துவ சிகிச்சை நாடுபவர்களில் அரைவாசிப்பேருக்கு கருச்சிதைவு நிகழ்வதாக அறியப்படுகிறது[16]. குருதிப்போக்குத் தவிர்ந்த ஏனைய அறிகுறிகள் புள்ளிவிபரப்படி கருச்சிதைவுக்கான காரணியாக உறுதிப்படுத்தப்படவில்லை[15].\nமிகு அதிர்வொலி சோதனை, தொடர்ந்த மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி ‎ (HCG) இயக்குநீர் சோதனை மூலமும் கருச்சிதைவு கண்டு பிடிக்கப்படலாம். ஏற்கனவே கருச்சிதைவு நிகழ்ந்தவர்கள் என்று அறிந்தால், தொடர்ந்த அவதானிப்பின் மூலம் முன்னதாகவே இந்நிலையை கண்டு பிடிக்கலாம்.\nகருக்காலத்தின் அளவைப் பொறுத்து, கருச்சிதைவின் உடலியல் அறிகுறிகள் மாறுபடும்[17]\n6 கிழமைக்குள் நிகழும் கருச்சிதைவாயின், பொதுவாக சிறிதளவிலான குருதிப் போக்குடன், சிலவேளைகளில் தசைப்பிடிப்பு, சிறிய வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.\n6-13 கிழமைகளில் ஆயின், 5 cm அளவிலான குருதிக் கட்டிகள் வெளியேறலாம். இவை முளைய அல்லது முதிர்கரு, நஞ்சுக்கொடி இழையங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இவை தொடர்ந்து சில மணித்தியாலங்களிலோ, அல்லது விட்டு விட்டு சில நாட்களிலோ ஏற்படலாம். பொதுவாக உடல் அசெளகரியம் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு என்பனவும் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் பெண்ணுக்குப் பெண் வேறுபடும்.\n13 கிழமைக்கு மேலாயின் முதிர்கருவானது கருச்சிதைவில் இலகுவாக வெளியேறும். ஆனால் நஞ்சுக்கொடி முற்றாகவோ அல்லது பகுதியாகவோ கருப்பையிலேயே தங்கிவிடும். இதனால் இது பகுதியான கருச்சிதைவாகக் கொள்ளப்படும். இதன்போது முதலாம் நிலையை ஒத்த குருதிப்போக்கு, தசைப்பிடிப்பு, வலி போன்ற அறிகுறிகளே இருந்தாலும், அவை தீவிரமானதாக, சிலசமயம் குழந்தை பிறப்பின்போது ஏற்படுவது போன்ற தீவிரத்துடன் இருக்கும்.\nஒரு கருச்சிதைவின் பின்னர் ஒரு பெண்ணின் உடல் பழைய நிலைக்கு விரைவாகத் திரும்பி விட்டாலும், பெற்றோரின் உளவியல் மீட்சிக்கு பொதுவாக நீண்ட காலம் எடுக்கிறது. இருப்பினும் உளவியல் மீட்சியானது தனிப்பட்ட ஒவ்வொருவரின் இயல்புகள், காலங்களுக்கேற்ப வேறுபடும். சிலர் ஒரு சில மாதங்களிலும், வேறு சிலர் ஒரு வருடத்தின் பின்னருமே மன அளவில் பழைய நிலைக்கு திரும்புகின்றனர். வேறு சிலர், குறைந்தளவிலேயே எதிர் உணர்வுகளைக் கொண்டிருப்பர். சிலர் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், அது நடந்தது நன்மைக்கே என்றும் எண்ணுவர்.\nஒரு ஆய்வின் முடிவானது, கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களில் 55% மானோர் உடனடியாகவும், 25% மானோர் 3 மாதங்களின் பின்னரும்; 18% மானோர் 6 மாதங்களின் பின்னரும்; 11% ஒரு வருடத்தின் பின்னரும் மன உளைச்சல், துயரத்துக்கு ஆளாவதாகச் சொல்கின்றது[18].\nகருப்பம் தரித்திருந்து அறியப்பட்ட உடனேயே பெற்றோருக்கும், குழந்தைக்குமான பிணைப்பு உளரீதியாக ஆரம்பித்து விடுவதால், எத்தனை நாட்கள் முளையம் அல்லது முதிர்கரு கருப்பையினுள் இருந்ததென்பதைப் பொறுத்து பொதுவில் துயரத்தின் அளவு வேறுபடுவதில்லை. இருப்பினும் கருச்சிதைவை விட, குழந்தை இறந்து பிறந்திருந்தால், பெற்றோர் மிக அதிகளவான துயரத்தை அனுபவிப்பதாகவே அறியப்படுகிறது. கருச்சிதைவு நடந்த பெண்களில் 30 - 50 % மானவர்கள் பதகளிப்புக்கு உள்ளாவதாகவும், 10 - 20 % மானவர்களில் மனத்தளர்ச்சி காணப்படுவதாகவும், இந்நிலை பொதுவாக 4 மாதங்கள் வரை நீடிப்பதாகவும் கூறப்படுகின்றது[19]. இழப்பைத் தவிர ஏனையோரின் புரிந்துகொள்ளாத நிலமையும் துயரத்தை அதிகரிக்கும். கருச்சிதைவு ஏற்பட்ட அனுபவத்தைப் பெறாதவர்களால் அந்த நிலையை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதால், அவர்கள் விரைவான மீட்சியையே எதிர் பார்ப்பார்கள். அவர்கள் கருத்தரிப்பு பற்றியோ கருச்சிதைவு பற்றியோ கதைக்காமல் இருக்கும்போது, கருச்சிதைவு ஏற்பட்டவர்கள் தாம் தனிப்படுத்தப்பட்டதாய் உணர்வார்கள். அது மட்டுமல்லாமல் மருத்துவத் தொழிலில் இருப்பவர்கள் சிலரது, பொருத்தமற்ற, உணர்வற்ற செயல்களும் துயரத்தின் அளவைக் கூட்டுகின்றன[20]. மேலும் கருத்தரித்திருக்கும் பெண்கள், அல்லது புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுடன் பழகுவதும், கருச்சிதைவை அனுபவித்த பெற்றோரின் இழப்பை நினைவூட்டி, துயரத்தை அதிகரிக்கச் செய்யலாம்[21].\nபொதுவாக கருத்தரிப்பு நிகழும் பெண்களில் 30-50% மானோரே முதல் மூன்றுமாத காலத்தைக் கடந்து செல்வதாக அறியக் கிடைக்கின்றது[22]. அவ்வாறு கடந்து செல்ல முடியாதவர்களில், அநேகமானோர், தாம் கருத்தரித்திருப்பதை அறிய முன்னரேயே கருச்சிதைவு நடைபெற்று விடுவதாகவும்[23], பலருக்கு மருத்துவர்கள் முளையத்தை கண்டறிய முதலேயே கருச்சிதைவு நடைபற்று விடுவதாகவும் கூறப்படுகின்றது[24]. 15-20% வரையிலான கருச் சிதைவுகளே மருத்துவ அலுவலகர்களினால் கண்டறியப்படும் கருச்சிதைவாக உள்ளன[25].\nகருச்சிதைவானது பல காரணங்களால் ஏற்படலாம். அவை யாவும் முற்றிலுமாக அறியப்படவில்லை. தெரிந்த காரணங்களில் சில மரபியல்[26], கருப்பை, இயக்குநீர் சார்ந்த அசாதாரண நிலமைகள், இனப்பெருக்கத் தொகுதியில் ஏற்படும் தொற்றுக்கள், இழைய நிராகரிப்பு, நீரிழிவு நோய் போன்றனவாகும்[27].\nமுதல் மூன்று மாத காலம்[தொகு]\nஅனேகமான மருத்துவத்தில் தோன்றும் மூன்றில் இரு பங்கு தொடக்கம் நான்கில் மூன்று பங்கு கருச்சிதைவானது முதல் மூன்று மாத காலத்திலேயே நிகழ்கின்றது[28][29].\nமுதல் மூன்று மாத காலத்தில் நிகழும் கருச்சிதைவு பொதுவாக, கிட்டத்தட்ட அரைவாசி நிகழ்வுகள் முளையத்திலோ, அல்லது முதிர்கருவிலோ நிகழும் அசாதாரண நிறப்புரி மாற்றங்களால் ஏற்படுவனவாக இருக்கின்றன[23][26][27]. மரபியல் சார்ந்த பிரச்சனையுடன் ஏற்படும் கருத்தரிப்பில் 95% கருச்சிதைவில் முடிகிறது. அனேகமான நிறப்புரி சார்ந்த பிரச்சனைகள், ஏதோ சந்தர்ப்பத்தால் ஏற்படுவதேயன்றி, பொதுவாக பெற்றோரின் மரபணுவிலிருந்து கடத்தப்படுவதாகவோ, அல்லது மீண்டும் நிகழக் கூடியதாகவோ இருப்பதில்லை. இருந்தாலும் பெற்றோரின் மரபணு மூலம் கடத்தப்படும் கருச்சிதைவுகளும் நிகழவே செய்கின்றன. இந்தக் காரணத்துடன் தொடர்பான கருச்சிதைவு பொதுவாக மீண்டும் மீண்டும் நிகழ்வதாகவோ அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு குறையுடைய குழந்தையோ அல்லது உறவினரோ இருக்கையில் ஏற்படுவதாக அமைகின்றது[30]. அனேகமாக இவ்வகை கருச்சிதைவு வயது கூடிய பெற்றோருக்கு ஏற்படுவதுடன், வயது கூடிய பெண்களில் கூடிய வீதத்தில் கருச்சிதைவு நிகழ்வதற்குக் காரணமாகவும் அமைந்துவிடுகிறது.\nஇது தவிர புரோகெஸ்தரோன் (progesterone) இயக்குநீரின் குறைபாடும் கருச்சிதைவுக்குக் காரணமாகின்றது. இந்த இயக்குநீரானது மாதவிடாய் வட்டத்தின் பின் அரைவாசிக் காலத்தில் குறைவாக இருப்பின், அந்தப் பெண்களுக்கு புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக முதல் மூன்று மாத காலத்துக்கு வழங்கப்படும்[30]. ஆனாலும் புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக வழங்கப்படும்போது, கருச்சிதைவுக்கான இடர் குறைக்கப்படுவதாக ஆய்வுகள்மூலம் சரிவர நிரூபிக்கப்படவில்லை[31][32].\nமூன்று தொடக்கம் ஆறு மாத காலம்[தொகு]\nஇக்காலத்தில் நிகழும் 15%மான கருச்சிதைவு கருப்பையில் ஏற்படும் இயல்பற்ற மாற்றங்கள், கருப்பையில் ஏற்படும் நார்த் திசுக் கட்டிகள், கருப்பை வாய் செயல்திறனற்ற தன்மை போன்றவற்றால் ஏற்படும்[30]. இவை குறைப்பிரசவத்துக்கும் காரணமாய் அமைவதுண்டு[28].\nஒரு ஆய்வு இந்தக் காலத்தில் நிகழும் 19% கருச்சிதைவுக்கு தொப்புட்கொடியில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாவதாகக் கூறுகின்றது. நஞ்சுக்கொடியில் ஏற்படும் பிரச்சனைகளும் இக்காலத்தில் நிகழும் கருச்சிதைவில் முக்கிய பங்கு வகிக்கிறது[33].\nஒன்றுக்கு மேற்பட்ட முதிர்கரு இருக்கும் நிலையில் இவ்வகை கருச்சிதைவுக்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது[30].\nகருத்தரிப்பின் போது சில பெண்களில் நீரிழிவு நோய் ஏற்படுவதுண்டு. இது கருவளர்ச்சிக்கால நீரிழிவு நோயாகும். கருத்தரிப்பின்போது போதிய கவனமெடுத்தலால் இது கட்டுப்படுத்தப்படக் கூடிய ஒரு நிலையாக இருக்கும். அவ்வாறின்றி, கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயைக் கொண்டிருப்பவர்களிலும் கருச்சிதைவுக்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்[30].\nசூலகத்தில் பல நீர்க்கட்டிகள் இருக்கும் நிலையும் கருச்சிதைவிற்கான இடரை அதிகரிக்கும். இந்த நோய்க்குறியை உடைய பெண்களில் 30-50% மானோரில் முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதாக அறியப்படுகிறது. கருத்தரிப்புக் காலத்தில் மெட்ஃபார்மின் (Metformin) மருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களில் கருச்சிதைவு குறைந்திருப்பதாக இரு ஆய்வுகள் கூறின[34]. ஆனாலும் 2006 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு மீளாய்வு இதனை மறுத்ததுடன், வழக்கமான மெட்ஃபார்மின் சிகிச்சை பெறுவதையும் பரிந்துரை செய்யவில்லை[35].\nகருத்தரிப்பு காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (Pre-eclampsia) ஏற்படுவதும் கருச்சிதைவை ஏற்படுத்தும் வாய்ப்பைக் கொடுக்கும். அதேபோல் மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் சந்தர்ப்பமும் அதிகமாகும்[36]\nதீவிரமான தைராய்டு சுரப்புக் குறை இருப்பவர்களிலும் கருச்சிதைவு அதிகம் நிகழலாம். இந்நோயின் தாக்கம் குறைவாக உள்ளவர்களில் கருச்சிதைவுடன் தொடர்பு காட்டப்படவில்லை.\nநோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் சில நிலைகள், தன்னுடல் தாக்குநோயை ஏற்படுத்தி கருச்சிதைவைக் கூட்டுகின்றன[30].\nஉருபெல்லா (Rubella) என்றழைக்கப்படும் தீ நுண்மம் ஒன்றினால் ஏற்படும் உருபெல்லா தட்டம்மை (Rubella measles) அல்லது ஜேர்மனி தட்டம்மை, கிளமிடியா நோய் போன்ற நோய்களாலும் கருச்சிதைவுக்கான இடர் அதிகரிக்கும்[30].\nபுகைபிடிக்கும் அல்லது புகைக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கும்[37], புகைக்கும் பழக்கமுள்ள தகப்பனைக் கொண்ட கருவிலும்[5] இவ்வகை கருச்சிதைவு ஏற்படும் சந்தர்ப்பம் கூடுவதாக அறியப்பட்டுள்ளது.\nகொக்கெயின் பாவனையும் கருச்சிதைவுக்கு காரணமாகலாம்[37].\nஉடல் அதிர்ச்சி, நச்சுப் பொருட்கள் நிறைந்த சூழலில் போதல், IUD போன்ற கருத்தடை உபகரணத்தை கருக்கட்டல் நேரத்தில் கருப்பையினுள் கொண்டிருந்தமை போன்ற நிலமைகளும் கருச்சிதைவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்[38].\nபாரோக்சிடைன் (Paroxetine), வென்லாஃபாக்சின் (Venlafaxine) போன்ற மன அழுத்தத்திற்கு எதிரான சில மருந்துகள் பாவனை[39][40] போன்றனவும் கருச்சிதைவுக்குக் காரணமாகலாம்\nகருத்தரிக்கும் பெண்ணின் வயதும் கருச்சிதைவுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது. வயது அதிகரிக்கும்போது கருச்சிதைவுக்கான சந்தர்ப்பமும் அதிகரிக்கும்[41][42].\nஅதுமட்டுமல்லாது ஏற்கனவே கருச்சிதைவு நிகழ்ந்த ஒரு பெண்ணுக்கு மீண்டும் கருச்சிதைவு ஏற்படும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளது[26].\nதன்னுடல் தாக்குநோயானது பொதுவாக மீண்டும் மீண்டும் நிகழும் கருச்சிதைவிலும், கருத்தரிப்பின் பிந்திய நிலைகளில் நிகழும் கருச்சிதைவிலும் பங்கு வகிப்பதாக இருக்கின்றது[43]. இந்நோயில் ஒரு உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாடானது, தனது சொந்த உடலின் உள்ளேயே நிகழ்வதனால், அது முளையம், முதிர்கருவை அழிக்கும் தன்மை உடையதாக இருக்கின்றது[44][45]. மேலும் இந்த நோயினால் முளையத்தில் ஏற்படக்கூடிய மரபுசார் அசாதாரணங்கள் கருச்சிதைவுக்கு வழி ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் கூறுகின்றன[46]\nகருத்தரித்த பெண்களில் ஆரம்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி போன்ற காலைச் சோர்வு கருச்சிதைவுக்கான இடரைக் குறைப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அனைத்தும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.[47]. ஆனாலும் கருச்சிதைவில் முடியும் கருத்தரித்த பெண்களில் குமட்டல் பொதுவாக காணப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.[48].\n93,000 கர்ப்பமடைந்த பெண்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, கர்ப்பகாலத்தில் 18 கிழமைகளுக்கு முன்னராக, நீச்சல் தவிர்ந்த ஏனைய பல உடற்பயிற்சிகள் கருச்சிதைவுக்கான சூழிடரை அதிகரிப்பதாகக் கூறுகின்றது[49]. கூடியளவு நேரம் செய்யப்படும் உடற்பயிற்சியால், இந்த சூழிடர் மேலும் அதிகரிக்கின்றது. .\nதேயிலை, காப்பி உட்பட சில வகையான செடிகொடிகளில் காணப்படும்காஃவீன் எனப்படும் பதார்த்தமும், முக்கியமாக அதிகளவில் உட்கொள்ளப்படும்போது, இவ்வகையான கருச்சிதைவைத் தூண்டுவதாக அறியப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டில் 1000 கர்ப்பிணிப் பெண்களிடம் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, காஃவீன் உட்கொள்ளாத பெண்களில் காணப்படும் 13% கருச்சிதைவு, நாளொன்றுக்கு 200 மிகி அல்லது அதற்கு அதிகமாக காஃவீன் உட்கொள்பவர்களில் 25 % கருச்சிதைவாக உயர்ச்சி அடைவதைக் காட்டியது. 200 மிகி காஃவீன் 10 அவுன்சு (300 மிலி) காப்பியிலும், 25 அவுன்சு (740 மிலி) தேநீரிலும் கலந்துள்ளது[50]. 2007 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2400 கர்ப்பிணிப் பெண்களில் செய்யப்பட்ட இரண்டாவது ஆய்வு ஒன்று, 200 மிகி -க்கு உள்ளாக காஃவீன் உட்கொள்பவர்களில் சூழிடர் அதிகரிப்பு காணப்படவில்லை எனக் காட்டியது[51]. 2009 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட வேறொரு ஆய்வு காஃவீனுக்கும், கருச்சிதைவுக்கான சூழிடர் அதிகரிப்பும் தொடர்பில்லை எனக் கூறியுள்ளது[52].\nகருச்சிதைவின்போது வெளியேறும் இழையங்களைப் பரிசோதித்தும், மீயொலி அல்லது மிகு அதிர்வொலி சோதனை மூலமும் கருச்சிதைவு உறுதிப்படுத்தப்படும். நோய்க் குறிகளைக் கண்டு பிடிப்பதற்காக கருக்கட்டலின் மூலம் உருவான இழையம் நுண்நோக்கி மூலம் ஆராயப்படும். நிறப்புரியிலுள்ள அசாதாரணங்களை அறிய வேண்டுமாயின் மரபியல் சோதனைகளும் செய்யப்படும்.\nகருச்சிதைவு, வேற்றிடச்சூல் ஆகிய இரண்டிலும் முதன்மையான அறிகுறி ஆரம்பகால குருதிப்பெருக்கு அல்லது குருதி இழப்பு ஆகும். ஆனால் பொதுவாக கருச்சிதைவின்போது வலி இருப்பதில்லை. வேற்றிடச்சூலில் வலி இருக்கும்[15]. எனவே குருதி இழப்போ, வலியோ அல்லது இரண்டும் சேர்ந்தோ இருக்குமாயின் மீயொலி கொண்டு படமாக்கும் தொழில்நுட்பம் மூலம் யோனியூடாக பரிசோதனை செய்து நிலைமை அவதானிக்கப்படும். கருப்பை தவிர்ந்த ஏனைய இடங்களில் கரு எதுவும் அடையாளம் காணப்பட முடியாதவிடத்து, தொடராக சில βHCG (Gonadotropin இயக்குநீர்) சோதனை செய்து வேற்றிடச்சூல் இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படும். காரணம் வேற்றிடச்சூலானது தாயின் உயிருக்கே ஊறு விளைவிக்கவல்ல நிலைமையாகும்.[53][54]\nகுருதி இழப்பு அதிகமாய் இல்லாதவிடத்து வழமையான மருத்துவரைத் தொடர்புகொண்டு அவரின் உதவியை நாடலாம். குருதி இழப்பு அதிகமாக, அல்லது வலியுடன், அல்லது காய்ச்சலும் இருக்குமாயின் உடனடியாக அவசரச் சிகிச்சை உதவியை நாடுதலே நல்லது.\nமுழுமையான கருச்சிதைவு ஏற்பட்டிருப்பின் சிகிச்சை எதுவும் அவசியமில்லை. அப்படியல்லாமல், முழுமையற்ற கருச்சிதைவு, வெறுமையான பை, பிந்திய அல்லது மறை கருச்சிதைவு ஏற்பட்டிருப்பின் மூன்று வழிகளில் சிகிச்சை அளிக்கப்படும்.\nகவனமாக அவதானித்தபடி, தானாகவே முழுமையான வெளியேற்றத்துக்கு காத்திருத்தல். 65-80% இரண்டு தொடக்கம் ஆறு கிழமைகளில் முழுவதுமாய் கழிவுகள் வெளியேறிவிடும்[55]. இந்த வழியில் மருந்துகள், அறுவைச் சிகிச்சையால் ஏற்படக் கூடிய வேறு பக்க விளைவுகளோ, சிக்கல்களோ தவிர்க்கப்படும்[56].\nமுழுமையான கருச்சிதைவை தூண்ட வல்ல misoprostol (prostaglandin, brand name Cytotec) ஐக் கொண்ட மருந்து கொடுக்கப்படும். கிட்டத்தட்ட 95% ஆனவர்களில் ஒரு சில நாட்களில் முழுமையான வெளியேற்றம் நிகழும்[55].\nஅறுவைச் சிகிச்சை மூலம் அகற்றல். பொதுவாக வெற்றிடம் ஏற்படுத்தி உறிஞ்சி வெளியேற்றலே செய்யப்படும். இது D&C (Dilation and curettage) அல்லது D&E (Dilation and evacuation) என அழைக்கப்படும். இதுவே கருச்சிதைவின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் விரைவான முறையாகும். இது குருதிப்பெருக்கின் நேரத்தையும், தீவிரத்தையும் குறைப்பதுடன், உடல் வலியையும் விரைவில் குறைக்கும்[55]. மீண்டும் மீண்டும் வரும் கருச்சிதைவு, கருத்தரிப்பின் பிந்திய நிலையில் நிகழும் கருச்சிதைவாயின் நோயறிதலுக்காக பரிசோதனை செய்ய D&C மிகவும் சிறந்த வழியாகும். ஆனாலும் D&C யில் அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து வரக் கூடிய சிக்கல்களும் உண்டு. கவனத்துடன் செய்யப்படாவிடில் கருப்பை, கருப்பை வாய் காயம் ஏற்படலாம். எதிர் காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்ட பெண்கள் இதில் கவனமாக இருக்கலாம்.\nதற்போது கருச்சிதைவைத் தடுப்பதற்கான வழிகள் எதுவும் கூறப்படவில்லை ஆயினும், துறைசார் வல்லுனர்களின் கருத்துப்படி, கருச்சிதைவுக்கான காரணத்தைச் சரியாகக் கண்டு பிடிப்பதன் முலம் அடுத்து, வேறொரு கருச்சிதைவு நிகழ்வதைத் தடுக்கின்றது[57]. சில ஆய்வாளர்களின் முடிவின்படி, கருத்தரிப்பிற்கு முன்னரும், பின்னரும் dehydroepiandrosterone உள்ளெடுப்பவர்களில், கருச்சிதைவுக்கான சூழிடர் குறைகின்றது[58] .\nஅனேகமான கருச்சிதைவு மிகவும் ஆரம்ப கட்டத்தில் நிகழ்ந்து விடுவதால், பெண்கள் தாம் கருப்பம் தரித்திருப்பதை தெரிந்துகொள்ள முதலே நடந்துவிடுவதால், கருச்சிதைவு நிகழ்வுகளை கணக்கிடல் மிகவும் கடினமாகும். மேலும் பல கருச்சிதைவு நிகழ்வுகளுக்குப் பின்னர் சிகிச்சைகள் வீட்டில் வைத்தே செய்யப்பட்டு விடுவதால், அவை மருத்துவம் புள்ளிவிபரத்தினுள் வருவதில்லை[16].\nகருத்தரிப்பை மிகவும் ஆரம்பத்திலேயே கண்டறியக்கூடிய சோதனைகளைக் கொண்ட தொலைநோக்கு ஆய்வுகள் 25% கருத்தரிப்பு 6 கிழமைகள் கருக்காலத்தில் (அதாவது பெண்ணின் இறுதியான மாதவிடாய் வட்டத்தின் முதல் நாளிலிருந்து) கருச்சிதைவுக்கு உட்பட்டு விடுவதாய் கூறுகின்றன[59][60]. 6 கிழமைகளுக்குப் பின்னர் நிகழும் கருச்சிதைவுகளே மருத்துவ கருச்சிதைவுகளாகக் கொள்ளப்படுகின்றன. இவை கருத்தரிப்புகளில் 8% ஆகும்[60]. கருக்காலத்தின் 10 ஆவது கிழமைக்குப் பின்னர், அதாவது முதிர்கரு நிலையை அடையும்போது, கருச்சிதைவு நிகழ்வதற்கான சந்தர்ப்பம் சடுதியாகக் குறையும்[61]. கருக்காலத்தின் 8.5 கிழமையிலிருந்து குழந்தை பிறப்புவரை கருச்சிதைவு நிகழ்வது 2% இனரில் மட்டுமே[62].\nபெற்றோரின் வயது அதிகரிக்கையில் கருச்சிதைவின் அளவும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். தாயின் வயதோ[63][64], அல்லது தந்தையின் வயதோ[65][66] அதிகரிக்கும்போது இந்நிலை தோன்றும் வாய்ப்புண்டு. 25-29 வயதுடைய ஆண்களைக் காட்டிலும், 25 வயதுக்குட்பட்ட ஆண்களின் விந்துடன் இணைந்து உருவாகும் கருவில் கருச்சிதைவு நிகழ்வதற்கான தன்மை 40% ஆல் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே ஆய்வு 25-29 வயதினரைவிட, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களாயின், உருவாகும் கருவில் கருச்சிதைவு நிகழ்வதற்கான வாய்ப்பு 60% ஆல் அதிகரிப்பதாகக் கூறுகின்றது[67]. வேறொரு ஆய்வு, இவ்வாறான கருச்சிதைவுகள் வயது கூடிய ஆண்களின் தொடர்பில் நிகழ்வது பொதுவாக முதல் மூன்று மாதங்களிலாகும் எனக் கூறுகின்றது.[68]. இன்னுமொரு ஆய்வு பெண்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% கருத்தரிப்பு கருச்சிதைவில் முடிவதாகக் கூறுகின்றது[69].\nகர்ப்பம் தரிக்கும் அனைத்து விலங்குகளிலும் இவ்வகையான கருச்சிதைவு நிகழ்கின்றது. செம்மறியாடுகளில், கூட்டத்துடன் முண்டியடித்து சிறு கதவுகளினூடாகச் செல்லும்போதோ, அல்லது நாய்களால் விரட்டப்படும்போதோ கருச்சிதைவு நிகழ்கின்றது [70]. மாடுகளில் அவற்றிற்கு வரக்கூடிய Brucellosis, Campylobacter போன்ற தொற்றுநோய்களினால் கருச்சிதைவு நிகழ்ந்தாலும், தடுப்பூசி மூலம் அந்நிலை கட்டுப்படுத்தப்படுகின்றது[71]. வேறு நோய்களும்கூட விலங்குகளை கருச்சிதைவுக்கு உட்பட வைக்கின்றன. Prairie Vole எனப்படும் ஒரு சுண்டெலியில், அது சேர்ந்திருந்த இணை அகற்றப்பட்டு, புதிய ஆண் துணையுடன் விடப்படும்போது கருச்சிதைவு நிகழ்வது அவதானிக்கப்பட்டது[72]. இது Bruce effec என அழைக்கப்படுகின்றது. ஆனாலும் இந்த நிலை தமது சொந்த வாழிடத்தில் வசிக்கும் விலங்குகளில் குறைவாகவும், பரிசோதனைச்சாலைகளிலேயே அதிகமாகவும் அவதானிக்கப்பட்டது[73].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2018, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:35:42Z", "digest": "sha1:BZC6K6DZZYVZ6DXH5UA6QDVC5QVU2STB", "length": 15010, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "விடுகதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையை பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாக \"தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும்\" வழமையாகும். [1]\n4 பாடலாக இருக்கும் விடுகதை\nமுனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பழமொழிகளை ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.[2]\nஅளவு அடிப்படை (Size Basis)\nபொருள் அடிப்படை (Subject Basis)\nஅகரவரிசை அடிப்படை (Alphabetical Basis)\nஅமைப்பியல் அடிப்படை (Structural Basis)\nசிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன\nஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன\nபிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன\n\"ஒரு குடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது\" என்று சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் ஒன்று முதல் பத்து வரை எண்ணிக் கற்கும் முறை இன்றும் உள்ளது. இதில்\nடா டா டா டா டா டா அது\nடா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை\nஇதனை ஆறுடா, பத்துடா மாட்டை என எண்ணிச் சேர்த்து சிறுவர் விடுகதையாகப் போட்டு விளையாடுவர். [3]\nஎட்டெழுத்திலுள்ள ஒரு ஊரின் பெயரைத் தெரிவிக்க கீழ்காணும் விடுகதை சொல்லப்படுகிறது.\nஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்\nமூன்றும் நான்கும் சேரில் குளம்\nமூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை\nமூன்றும் ஆறும் சேரில் பெருமை\nஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன\n-எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் \"திருவாவினன்குடி\" என்ற விடையளிப்பர்.[4]\nசங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.\nமரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து\nமரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,\nமரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது\nமரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்\nமரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.\nமரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.\nமரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்)\nஅதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான். அப்போது,\nமரமது - மீண்டும் அரசு\nமரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.\nமரத்தினால் - மீண்டும் வேல் -\nமரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை\nஅதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,\nமரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,\nமரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,\nமரமுடன் - ஆல் மரம்\nமரமெடுத்தார் - அத்தி மரம்\nஅதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தார்.\nஇப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:\nஅரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.\n↑ ந.வீ.செயராமன். (1980). இலக்கண ஆய்வுக்கோவை. சென்னை: இலக்கியப் பதிப்பகம்.\n↑ முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்)\n↑ மணிபாரதி எழுதிய விடுகதை விளையாட்டு பக்234\nபழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2017, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venmathi.com/male_names-of-lord-ayyappan-list-A.html", "date_download": "2018-12-17T07:24:01Z", "digest": "sha1:YIHUR6LMEDABJI6GYFM6GJB5X4Y5QSN7", "length": 12265, "nlines": 339, "source_domain": "venmathi.com", "title": "names of lord ayyappan | names of lord ayyappan Boys | Boys names of lord ayyappan list A - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/bike/", "date_download": "2018-12-17T08:12:10Z", "digest": "sha1:3RFJZE32CTVFALKDWUDGEQ3Z3SRH5GVP", "length": 16436, "nlines": 214, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Latest Bike News Tamil, Motorcycle updates Tamil - Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nஇந்தியாவில் ஜாவா நிறுவனம் அறிமுகம் செய்திருந்த இரு புதிய மாடல்களான ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 மாடல்களில், ஜாவா கிளாசிக் மாடலில் இரண்டு கூடுதலான நிறங்களை...\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\nKTM நிறுவனம், முழுவதும் புதிய, பெரியளவிலான, 2019 KTM RC 390 பைக்கள் சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியானது. 2019 KTM RC 390 பெரியளவில், KTM...\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nகவாசாகி நிறுவனம் KLX140G லைட்வெயிட் ஆப்-ரோடு மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை, 4.96 லட்சமாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்)....\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமகேந்திரா & மகேந்திரா மானியத்தில் இயங்கும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா மோட்டார் சைக்கிள்களை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பிராக்...\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nரூ. 1.60 லட்சம் விலையில் கேடிஎம் டியூக் 200 பைக் மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஏபிஎஸ் பிரேக் அல்லாத மாடல்...\n2019 டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் விற்பனைக்கு வெளியானது\nடிவிஎஸ் மோட்டார்சின் பிரசத்தி பெற்ற அப்பாச்சி 180 பைக் விற்பனை எண்ணிக்கை 30 லட்சம் கடந்துள்ள நிலையில், கூடுதல் வசதிகள் மற்றும் புதிய பொலிவை பெற்ற 2019 டிவிஎஸ்...\nபுதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனை\nஇந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்கும் ஹோண்டா நிறுவனம், ஸ்கூட்டர் விற்பனையில் புதிய உச்சத்தை அதாவது 2.5 கோடி ஸ்கூட்டர்கள் எண்ணிக்கையை 17 ஆண்டுகளில் விற்பனை செய்து சாதனை...\nஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் அறிமுக தேதி விபரம்\nஇந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 200சிசி மற்றும் ஸ்கூட்டர் சார்ந்த சந்தையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் குறைந்த விலை அட்வென்ச்சர் மாடலாக...\nஜாவா , ஜாவா 42 பைக்குகளின் சிறப்பம்சங்கள் அறிவோம்\n70, 80களில் ஜாவா பைக் என்றால் தனியான ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்த பிரசத்தி பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ஜாவா மீண்டும் வெற்றிகரமாக தனது இரண்டு பைக்குகளை...\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/oct/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3019246.html", "date_download": "2018-12-17T06:56:43Z", "digest": "sha1:M22MYQVKJ2E6OW3FTYZI6RRKLILILIPZ", "length": 7468, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பெருந்துறை ஒன்றியத்தில் ரூ. 3 கோடி மதிப்பில் தார் சாலை பணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபெருந்துறை ஒன்றியத்தில் ரூ. 3 கோடி மதிப்பில் தார் சாலை பணி\nBy DIN | Published on : 13th October 2018 07:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, பெத்தாம்பாளையம் பேரூராட்சிகளில் ரூ. 3 கோடி மதிப்பிலானத் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவில், சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, எல்லப்பாளையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கவும், பெத்தாம்பாளையம் பேரூராட்சி, கோவில்பாளையம்புதூரில் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் தொடக்கிவைத்தார்.\nமேலும், பெத்தாம்பாளையத்தில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.\nபின்னர், அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத்தை வழங்கினார்.\nஇதில், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.khanakhazana.org/ta/drumstick-curry-tamil.html", "date_download": "2018-12-17T07:12:52Z", "digest": "sha1:63B3SEKJJGYTLVUBBODYM3SPOJVHSR7U", "length": 3525, "nlines": 70, "source_domain": "www.khanakhazana.org", "title": "முருங்கைக்காய் கூட்டு | DrumStick Curry Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nஆ.... ஊனா... முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்... ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க.\nசிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப்\nகடலைப்பருப்பு - கால் கப்\nபாசிப்பருப்பு - கால் கப்\nதேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nகாய்ந்த மிளகாய் - 2\nசீரகம் - கால் டீ ஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன்\nஎண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்\nகடுகு - கால் டீ ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n* குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.\n* முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.\n* பிறகு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும்.\n* கடைசியாக வெந்த பருப்புகளை அதில் சேர்த்து, தாளித்து இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/27043-india-gold-imports-rised-by-95-05.html", "date_download": "2018-12-17T08:54:27Z", "digest": "sha1:YSAJUT6FY3RMF2CPDMNMORBKBWBNTE3M", "length": 7859, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு | India : gold imports rised by 95.05%", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு\nஇந்தியாவில் பெட்ரோலியம், கச்சா எண்ணெய், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதிலும் தங்கம் இறக்குமதி சமீபத்தில் அதிகரித்தே காணப்படுகிறது. சென்ற ஆண்டு ஜூலை மாதம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை விட இந்த வருடம் ஜூலையில் 95.05% அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதமும் தங்கம் இறக்குமதி இரட்டிப்பானது. அடுத்ததாக, மின்னணு சாதன பொருட்கள் 22.5% அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் 15%, மின் சாதன பொருட்கள் 7.34% , விலைமதிப்புள்ள கற்கள், ரத்தினங்கள் போன்றவை 6.86% அதிகமாக இந்த ஜூலை மாதம் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தியாவின் இறக்குமதி கடந்த மாதத்தில் மட்டும் 10.70% அதிகரித்துள்ளது. அதாவது 2016 ஜூலையில் இந்தியாவின் இறக்குமதி 1,97,932 கோடி ஆகும். 2017 ஜூலையில் இறக்குமதி மதிப்பு 2,19,108 கோடியாக அதிகரித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅஜித்துக்காக அடுத்த படத்தையும் தயாரிக்கும் போனி கபூர்\nகுற்றவாளிகளுக்கு கட்சியில் இடமில்லை: காங்கிரஸ்\nகேன்சலான இந்தியன் 2 படபிடிப்பு - அப்செட்டில் கமல்\nமனைவியை கொன்ற கணவன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு காவல்நிலையத்தில் சரண்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122241-annual-fishing-ban-begins.html", "date_download": "2018-12-17T07:01:35Z", "digest": "sha1:TCMDS4JKRAB527IUW7HD5SZXMKMEPQYH", "length": 20811, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று முதல் 61 நாள்களுக்கு மீன்பிடிக்கத்தடை! | Annual Fishing ban begins", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:40 (15/04/2018)\nஇன்று முதல் 61 நாள்களுக்கு மீன்பிடிக்கத்தடை\nமீன்களின் இனப்பெருக்க காலம் மற்றும் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடந்த 7 மாதமாக மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்ட சூழலில் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமீன்களின் இனப்பெருக்க காலம் மற்றும் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடந்த 7 மாதமாக மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்ட சூழலில் மீன்பிடித்தடைக் காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்கு முறை சட்டம், 1983ன் படி, மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டும், மீன்களின் இனப்பெருக்க காலங்களில், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று (15.04.18) முதல் வரும் ஜுன் மாதம் 14 ம் தேதி வரையில் 61 நாட்கள், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி கடற்கரை வரையிலான கிழக்கு கடற்கரையில், மீன் பிடிக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் படி, விசைப்படகு, இழுவைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியைப் பொறுத்தவரையில் 250க்கும் அதிகமான விசைப்படகுகள் மீனவர்கள் மீன் பிடித்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குறிப்பிட்ட நீளத்தை விட விதிகளை மீறி அதிக நீளம் கொண்ட விசைப்படகுகள் மற்றும் அதிக குதிரைத்திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்தும் விசைப்படகுகள் ஆகியவற்றிற்கு மீன்பிடிக்க மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இது சம்மந்தமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\nஇந்நிலையில் தடைவிதிக்கப்பட்ட விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கூறி கடந்த 7 மாதமாக விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில் தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது என விசைப்படகு மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\n`பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து டீசலுக்கு இணையான எந்திர ஆயில்’ அசத்தும் பள்ளப்பட்டி குழுவினர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000001", "date_download": "2018-12-17T06:54:17Z", "digest": "sha1:LLGU2DJ77AA5CPXKJELK5CZDYA7OK2FN", "length": 2245, "nlines": 16, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nநாவலப்பிட்டியில் பிறந்து கொழும்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் கலாபூஷணம் ப.ஆப்டீனின் தாய்மொழி மலாய். தற்பொழுது தெமட்டகொட முகார்மா சர்வதேசப்பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். கருக்கொண்ட மேகங்கள் நாவல் ஒரு காலத்தில் இவர் தொழில் பார்த்த அனுபவத்தின் அறுவடையே. தமிழ்நாட்டில் மறுபதிப்புக் கண்ட இரவின் ராகங்கள் சிறுகதைகள் இவரது ஆற்றலையும் ஆளுமையையும் பறை கொட்டியது.\nமல்லிகையில் மலரந்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயற்குழுவில் இயங்குபவர். இவரது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு நாம் பயணித்த புகைவண்டி மல்லிகைப் பந்தல் வெளியீடாகும். யாழ் கலை இலக்கியப் பேரவையில் பரிசு பெற்றவர்.\n2008 - தொகுப்பு - பேராசிரியர் நந்தியும் மலையகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marabinmaindan.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-17T08:33:56Z", "digest": "sha1:2RRBNVGGMPFECGHZYY2WUFHUYPCO5TSX", "length": 4876, "nlines": 104, "source_domain": "marabinmaindan.com", "title": "கிழக்கு பார்த்த வீடு | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nகிழக்குப் பார்த்த வீட்டில் நுழைந்தால்\nகீற்று வெளிச்சம் முதலில் தெரியும்.\nஅரக்குப் பட்டின் அதீத வாசனை;\nஅதன்மேல் பிச்சி செண்பக நறுமணம்;\nகனக்கும் வெளிச்சம் கனலும் சுடர்கள்;\n‘கலகல’ வென்று வெண்கலச் சிரிப்பு;\nஒளிக்கும் ஒளிதரும் ஒய்யாரக் கருமை;\nஒவ்வோர் உயிரையும் உலுக்கும் தாய்மை;\nதுளித் துளியாக துலங்கும் அழகு;\nதொடர்ந்தும் தொட்டிட முடியாக் கனவு;\nபளிங்குக் கண்களில் படரும் குறும்பு;\nமேலைத் திசையில் மணிவிழி பதித்து\nவாலையைப் பார்ப்பான் அமுத கடேசன்;\nகோலத் திருவிழி கிழக்கே பதிய\nநாதனைக் காண்பாள் நம் அபிராமி;\nநுதல்விழி கொண்ட நூதன இணைகள்\nஇதம்தரும் நான்கு இணைவிழி கலந்து\nஅருள்தரும் கடவூர் அணுகுக மனமே \n2018 நவராத்திரி – 10\n2018 நவராத்திரி – 9\n2018 நவராத்திரி – 8\n2018 நவராத்திரி – 6\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nமாநகர் வாழ்க்கை சிங்கப்பூர் வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-18-17/30234-2015-10-08-06-03-00", "date_download": "2018-12-17T07:51:57Z", "digest": "sha1:GYA4JMD2R6YJ2A6EJG6NG3MD4ORYQA7E", "length": 5268, "nlines": 89, "source_domain": "periyarwritings.org", "title": "காசில்லாமல் நடத்தலாம் - சித்திரபுத்திரன்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nபுரசைவாக்கம் அருணகிரி சபை தர்மத்தின் உண்மை விளக்கம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாந்தி 1 இராஜாஜி 1 தாழ்த்தப்பட்டோர் 1 குடிஅரசு இதழ் 7 காங்கிரஸ் 3 விடுதலை இதழ் 3 கல்வி 1 பார்ப்பனர்கள் 3 இந்து மதம் 2\nகாசில்லாமல் நடத்தலாம் - சித்திரபுத்திரன்\n உங்கள் கலியாணத்திற்கு மந்திரம் வேண்டுமா பார்ப்பான் வேண்டுமா மந்திரம் பிரதானமானால் மந்திரத்தை ஒரு கிராமபோன் ரிகார்ட்டில் பிடித்து வைத்துக் கொண்டால் தாலி கட்டுகின்றபோது கிராம போன் வைத்து தாலிகட்டி விடலாம். பார்ப்பான் வேண்டுமானால் ஏதாவது ஒரு பார்ப்பானை பொட்டகிராப் பிடித்து அதை மணவரையில் வைத்து தாலிகட்டி விடலாம். இரண்டும் வேண்டுமானால் இரண்டையும் வைத்து தாலி கட்டி விடலாம். வாத்தியம் வேண்டுமானாலும் கிராமபோனிலேயே மதுரை பொன்னுச்சாமி வாத்தியம் வைக்கலாம். ஒன்றும் வேண்டாம், பெண்டாட்டியும் புருஷனும் ஆனால் போதும் என்றால் விரலில் மோதி ரத்தை மாட்டி கழுத்தில் மாலை போட்டு கையைபிடித்து அழைத்துக் கொண்டு போகலாம்.\nகுடி அரசு - சிறு குறிப்பு - 20.09.1931\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/130275", "date_download": "2018-12-17T08:45:39Z", "digest": "sha1:QG5JBHE6UNVV5L7FFOVHHWHY7ORVM523", "length": 5026, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nநாடாளுமன்றில் நாளை மீண்டும் களேபரம்\nகாதல் எல்லாத்தையும் மறந்து ஆரவ்வுடன் பயங்கர குத்து குத்தியிருக்கும் ஓவியா\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தெரிவானார்\nதமிழ் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய மைத்திரி\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nஇந்த புத்தாண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்ட மழையாம்.. மற்ற ராசிகளின் நலனையும் பார்க்கலாம்\nபேட்ட வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம், யார் தெரியுமா\nஅஜித் சொல்லியும் அது நடக்கவில்லை, கடும் வருத்தத்தில் பிரபல நடிகர்- காரணம் இவரா\nகணவனை பிரிந்த அமலாபால் செய்யும் வேலையை பாருங்க.. வேகமாக பரவும் புகைப்படம்\nஇந்த ஐந்து ராசிகளும் பெரும் லாபம் அடைவார்கள்...\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nஆபாசத்தின் உச்சம் தொட்ட பிரபல தொலைக்காட்சி அந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅந்த நடிகைக்கு நான் அம்மாவா அதிர்ச்சியான பிரபல சீரியல் நடிகை - ஆனால் இன்று\nவேறெந்த ஹீரோவும் செய்யாத சாதனை செய்த 2.0 ஆனாலும் படத்திற்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ulakaththamizh.org/JOTSBookReview.aspx?id=206", "date_download": "2018-12-17T08:00:03Z", "digest": "sha1:VCUQTDRGT4H7VW6MU6CV7PHFMPN7LF42", "length": 1540, "nlines": 14, "source_domain": "ulakaththamizh.org", "title": "மூவாயிரத்திற்கு முந்தைய சாலமோனின் அகத்துறைப் பாடல்கள் : Journal of Tamil Studies", "raw_content": "\nஇதழ்கள் கட்டுரையாளர்கள் பிரிவுகள் புத்தக மதிப்புரைகள் மேற்கோள் அடைவு\nமூவாயிரத்திற்கு முந்தைய சாலமோனின் அகத்துறைப் பாடல்கள் புத்தகத்திற்கு வழங்கப்பட்ட மதிப்புரை விபரம்\nபுத்தகம் : மூவாயிரத்திற்கு முந்தைய சாலமோனின் அகத்துறைப் பாடல்கள்\nஎழுத்தாளர் : சுவாமிநாதன், தே\nபதிப்பகம் : ஜெயக்கொடி பதிப்பகம்\nவெளியான ஆண்டு : 2003\nமதிப்புரை வழங்கியவர் : அன்னி தாமசு\nவெளியான ஆய்விதழ் எண் : 067 - June 2005\nஆய்விதழ் பக்கங்கள் : 117 - 119\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilbookman.in/products/black-hole-media/sharukhan-man-of-positive-energy-tamil-book.html", "date_download": "2018-12-17T08:19:37Z", "digest": "sha1:5TTKWZ3SFIL4VM7RQSS4VSLS6CESPYUI", "length": 7772, "nlines": 148, "source_domain": "www.tamilbookman.in", "title": "sharukhan man of positive energy ( tamil book) - |Tamil Book Man|Online Book Shop in Chennai|Tamil Books Online|Buy Books Online|Online Book Store|Online Book Shopping|Online book shop|Online Books for shopping|", "raw_content": "\nபாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானின் வாழ்க்கையை சுவாரஸ்யமாய் விளக்குகிறது ஷாரூக்கான், மேன் ஆஃப் பாசிடிவ் எனர்ஜி எனும் இந்த நூல்.சினிமா பின்னணி இல்லாத ஷாரூக்கானின் இளமைக் காலம் சுவாரஸ்யமானது. அவருடைய திரைத் தாகம் எப்போது துவங்கியது, எப்படியெல்லாம் வளர்ச்சியடைந்தது, அவருடைய திரை வாழ்க்கையின் முக்கியமான மைல் கற்கள் என்னென்ன என்பதையெல்லாம் இந்த நூல் விரிவாக விளக்குகிறது.ஷாரூக்கானின் வாழ்க்கையிலும் ஒரு காதல் குறுக்கிட்டது. ஆத்மார்த்தமான காதல். சினிமாவில் ஷாரூக்கான் உருகி உருகிக் காதலிப்பதன் உண்மையான இன்ஸ்பரேஷன் அவருடைய நிஜக் காதல் தான். அந்தக் காதலியின் கரம் பிடிக்கும் கடைசி நிமிடம் வரை நடந்த நிகழ்வுகள் படபடக்கும் பாலிவுட் திரைப்படம் போன்றது.காதலும், தனது திரை வாழ்க்கையும் கைகூடிய கனவில் இருந்த ஷாரூக்கானின் வாழ்க்கையில் அரசியல் குறுக்கிட்டது. அந்த அரசியல் கூர்வாளை மிகக் கவனமாய் கையாண்டு புதிர்ப் புதைகுழியிலிருந்து லாவகமாய் வெளியேறிய நுட்பம் ஷாரூக்கானின் சிறப்பம்சம்.ஷாரூக்கானின் திரை வாழ்க்கையில் வெற்றிகளும் தோல்விகளும் கலந்தே இருந்தன. எப்போதுமே வெற்றி பெறும் சூப்பர் ஸ்டாராக அவர் இருக்கவில்லை. ஆனாலும் அவருடைய ரசிகர்கள் அவரை விட்டு விலகவில்லை. அதன் காரணம் அவர் ரசிகர்களை நேசிக்கும் பாங்கு தான். வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு விளம்பரங்களின் பிரியமான பார்வையும் ஷாரூக்கானின் மீதே இருந்தது. அதற்கும் பல காரணங்கள் உண்டு. அத்தகைய நிகழ்வுகளையெல்லாம் விரிவாக அலசுகிறது இந்த நூல்.பாலிவுட் தாதாக்களின் மிரட்டல்களை வெகு லாவகமாகக் கையாண்டு கொல்ல வந்தவனையே நண்பனாக்கிய மனசுகோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து ஒரு ஐ.பி.எல் அணியை வாங்கி இரண்டறக் கலந்த ரசனைகோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து ஒரு ஐ.பி.எல் அணியை வாங்கி இரண்டறக் கலந்த ரசனை-என ஷாரூக்கின் சினிமா தாண்டிய பரிமாணங்களையும் நேர்மையுடன் அலசுகிறது இந்த நூல்-என ஷாரூக்கின் சினிமா தாண்டிய பரிமாணங்களையும் நேர்மையுடன் அலசுகிறது இந்த நூல்ஷாரூக்கான் எனும் தனி மனிதனின் ஆளுமையை மொத்தமாகச் சித்தரிக்கிறது ஷாரூக்கான், மேன் ஆஃப் பாசிடிவ் எனர்ஜி நூல். தமிழில் ஷாரூக்கானைக் குறித்து வெளியாகும் முதல் நூல் எனும் சிறப்பும் இந்த நூலுக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2015/09/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-12-17T07:48:46Z", "digest": "sha1:IDQIZJGOXMGAMTGQQOJKHWCLXMP2TGH7", "length": 5098, "nlines": 74, "source_domain": "mandaitivu-ch.com", "title": "முத்துமாரிக்கு தேர் திருப்பணிகள் ஆரம்ப நிகழ்வின் போது… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமுத்துமாரிக்கு தேர் திருப்பணிகள் ஆரம்ப நிகழ்வின் போது…\n16.09.2015 புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 9.30 வரையும் உள்ள சுபவேளையில் எம்தாயவளுக்கு சித்திரதேர் செய்ய திருவருள்கூடி ஆகமமுறைப்படி வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. எனும் இனிய செய்தியை அன்னையின்அடியவார்களுக்கு தெரியப்படுத்துவதில் மட்டில்லாமகிழ்வடையின்றோம்.\nஎம் எல்லோரதும் மனதில் எப்போ எப்போ என எண்ணிய இந்த புனிதகைங்கரியம் கைகூடியுள்ள இவ்வேளையில் அடியார்கள் அனைவரும் தங்களாலான நிதிப்பங்களிப்பிணை தேர்திருப்பணிச்சபை யாளரிடம் வழங்கி வரும் மகோற்சவத்தில் தாயவள் சித்திரத்தேரில் பவனிவரும் திருக்காட்சிகாண விளையுமாறு அன்னையின்பேரால் மிகவும் பணிவன்புடன்வேண்டிநிற்கின்றோம்.\n« மரண அறிவித்தல் திரு இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள்… திருவருள் மிகு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு – இலங்கை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathiyavasanam.in/?page_id=6703", "date_download": "2018-12-17T08:16:23Z", "digest": "sha1:OD7BG4N7XGTRIAMHULQKI5U23QYT5OLR", "length": 20211, "nlines": 136, "source_domain": "sathiyavasanam.in", "title": "கடுகு விதையும் தேவனுடைய இராஜ்யமும் |", "raw_content": "\nகடுகு விதையும் தேவனுடைய இராஜ்யமும்\n“வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்” (மத்.13:31,32).\nதேவனுடைய இராஜ்யம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது என்பதற்கும், உலகத்தின் பார்வையில் தேவ இராஜ்யத்தின் புத்திரர் எப்படியிருக்கிறார்கள் என்பதற்கும் கடுகு விதைக்கு ஒப்பிட்டு இயேசு கூறுகிறார். கடுகு விதையானது சிறிதானதாக தோற்றமளிக்கிறது. அந்தச் சிறிய கடுகுவிதை விதைக்கப்பட்டபோதோ அதிலே ஆகாயத்துப் பறவைகள் வந்து அடையத்தக்கதாக அது பெரிய மரமானது.\nஇதைப்போன்றுதான் மனிதர்களின் பார்வையிலும், அவர்களது அணுகுமுறையிலும் தேவ இராஜ்யத்தின் செய்தி சாதாரண மானதாகவும், தேவபுத்திரர் அற்பமானவர்களாகவும் காணப்படுகின்றனர். இயேசுவானவர் தம்முடைய 12 சீஷர்களோடு தமது திருப்பணியை ஆரம்பித்தார். யூதாஸிற்கு பின்பு மத்தியா அவர்களோடு சேர்க்கப்பட்டான். பிறகு 120 சீஷர்களாக மாறியது (அப்.1:15). பின்பு 3000 பேர் சபையிலே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதன்பின்பு போகமுடியாத இடத்திற்கெல்லாம் இராஜ்யத்தின் செய்தி சென்றது. இவ்வாறு தேவனுடைய இராஜ்யம் வளர்ந்து கனி கொடுக்க ஆரம்பித்தது. பூமியெங்கும் இந்தச் சுவிசேஷம் பரவினதாக பவுல் எழுதுகிறார். சிறிதாக இருந்த ஆண்டவருடைய ஊழியம் மிகப் பெரிய அளவிலே வளர்ந்தது.\nஆண்டவருடைய போதனையும், மதிப் பீடும் அணுகுமுறையும் வேறு. உலகத்தின் போதனையும் மதிப்பீடும் அணுகு முறையும் வேறு. பைத்தியமாய் தோன்றுகிற பிரசங்கத்தினாலே அநேகரை இரட்சிக்க அது ஏதுவாக இருந்தது. இராஜ்யத்தின் நற்செய்தி மனிதனின் பார்வையில் அற்பமாக எண்ணப்பட்டாலும், மனிதனால் அங்கீகரிக்கப்படாவிட்டாலும் அதிலே பெரிய வல்லமை உண்டு என்பதை நாம் மறுக்கவே முடியாது.\nஇயேசுகிறிஸ்து மரித்து, உயிர்த்தெழுந்து பரமேறின பிற்பாடு பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்தாவியானவர் இறங்கினார். அதன்பின் சீஷர்கள் வல்லமையாய் ஊழியஞ்செய்யத் தொடங்கினார்கள். சீஷர்கள் பேசுகிற தைரியத்தைக் கண்டு இவர்கள் படிப்பறியாதவர்களென்றும் ஆண்டவரோடுகூட இருந்தவர்களென்றும் அறிக்கையிட்டனர். உலகத்தால் அங்கீகரிக்கப்படாதவர்களைத் தெரிந்தெடுத்து தம்முடைய கனமான பணியை அவர்கள் கையில் கொடுத்தார். தேவனுடைய இராஜ்யத்தின் செய்தி சிறிதானதாகவும் அங்கீகரிக்கப் படாததுமாகவும் தோன்றலாம். இந்த செய்திதான் உலகத்தை ஆண்டுகொண்டுள்ளது. இன்று அநேகருக்கு வாழ்வு அளிக்கிறது. அற்பமாக எண்ணப்பட்டவர்களைக் கொண்டு நமது ஆண்டவர் பெரிய அசாதாரண காரியங்களை செய்ய வல்லவராயிருக்கிறார். கடுகு விதை முளைத்து பெரிய மரமாகி அநேக பறவைகளுக்கு அடைக்கலத்தைக் கொடுத்ததுபோல உலகத்தால் அற்பமாக எண்ணப்பட்ட தேவ இராஜ்யம் இஸ்ரவேல் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பரவி வளர்ந்து அநேகருக்கு இன்று ஆசீர்வாதமாயிருக்கிறது.\nஇதை வாசித்துக்கொண்டிருக்கும் அருமையான தேவபிள்ளையே, மனிதர்கள் பார்வையிலே அவர்களது கணிப்பிலே நீ சிறியவனாக காணப்படலாம். உன்னுடைய பணி அற்பமாக எண்ணப்படலாம். ஆனால் பாருங்கள், இராட்சதனான கோலியாத்தை வீழ்த்துவதற்கு சிறிய தாவீதை தேவன் உபயோகப்படுத்தினார். அதேபோல தேவன் என்னையும் உன்னையும் பயன்படுத்துவார். மனிதர்கள் உன்னை அங்கீகரிக்கப்படாத நிலையிலே, தேவன் உன்னை அங்கீகரிப்பார். அவர் உன்னைக் கொண்டுதான் மகா பெரிய காரியங்களைச் செய்கிறார். எனவே சோர்வையும் கலக்கங்களையும் பயத்தையும் விட்டு விட்டு துணிச்சலோடு தேவராஜ்யத்தின் பணியைச் செய்வோம்.\nஅடுத்ததாக, இயேசு இந்த உவமையில், “சிறியதாய்” இருந்த கடுகு செடியாகி பின்பு மரமாய் வளர்ந்ததைக் குறிப்பிடுகிறார். இதைப் போலவே தேவஇராஜ்யம் படிப்படியாய் வளரக்கூடியது. இராஜ்யத்தின் சுவிசேஷம் சொல்லப்பட்டவுடனே அப்படியே மறைந்துவிடுவதில்லை. நான் ஆண்டவருக்காக செய்கின்ற ஊழியம் கனிகொடுக்கவில்லையே, என்னால் அநேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முடியவில்லையே எனக் கவலைப்படாதே. தேவனுடைய இராஜ்யம் வளரக்கூடியது. அதேபோல தேவன் உன்னுடைய ஊழியத்தையும் அநேக ஆத்துமாக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் படியாக வளர்ந்து பெருகச் செய்வார். உலக சரித்திரத்தில் பெரிதாக தோன்றிய அநேக இராஜ்யங்களும், சாம்ராஜ்யங்களும் ஒரு கால கட்டத்தில் மறைந்து, காணப்படாமற் சிதைந்து போய்விட்டது. ஆனால் இயேசுகிறிஸ்து ஸ்தாபித்த தேவ இராஜ்யமானது வளர்ந்து பெருகி இன்றும் நிலைநிற்கிறது. தேவனுடைய இராஜ்யம் முடிவில்லாதது என்று வேதம் போதிக்கிறது. கடந்த 20 நூற்றாண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். 12 சீஷர்களோடு ஆரம்பிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யம், ஒரு சிறியக் கூட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சுவிசேஷப்பணி உலகத்தின் கடைசிபரியந்தம் அது பரவி இன்று பெரியதொரு இராஜ்யமாக உருவாகியிருக்கிறது.\nஅடுத்ததாக, தேவனுடைய இராஜ்யம் எப்படி செயல்படுகிறதென்றால், அது அநேக மக்களுக்கு அடைக்கலம் தருகிறதாயிருக்கிறது. தானி.4:10-11 இல் வளர்ந்ததும் பலத்ததுமான ஒரு பெரிய விருட்சத்தைக் குறித்து தானியேல் கண்ட சொப்பனத்தைப் பற்றிப் பார்க்கிறோம். அதின் கொப்புகளில் ஏராளமான ஆகாயத்துப்பறவைகள் தாபரித்து சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விருட்சம் நேபுகாத் நேச்சாருடைய இராஜ்யத்தைக் குறிக்கிறது. அவனுடைய இராஜ்யம் அநேக மனிதர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. ஆனால் காலப்போக்கிலே அவனது இராஜ்யபாரம் அழிந்துபோனது. ஆனால் சிறியதாய் ஆரம்பமான நம் தேவனுடைய இராஜ்யம் இன்றும் வளர்ந்து பெருகிக்கொண்டு இருக்கிறது. நம் இந்திய தேசத்தில் எத்தனையோ விதமான மொழி, இனம், ஜாதி, வம்சம், கலாச்சாரம் இடம் பெற்றுள்ளது. இவர்கள் எல்லாரும் தேவனுடைய இராஜ்யத்தில் அடைக்கலம் பெறக்கூடிய கிருபையை தேவன் கொடுத்திருக்கிறார். இதேபோன்று எல்லா நாட்டுமக்களுக்கும் தேவ இராஜ்யத்தில் இடம் உண்டு. ஏனென்றால் அது வளரக் கூடியது.\nஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, “என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்” (மாற்.11:17) என்று சொன்னார். எனவே இந்த இராஜ்யத்தின் செய்தி ஒரு குறிப்பிட்ட மக்களுக்கோ, இனத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ, நாட்டுக்கோ உரியதல்ல. எல்லா மக்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அடைக்கலம் தந்து இரட்சிப்பு, நித்திய ஜீவன், தேவ ஆசீர்வாதம், பரலோக மகிமை ஆகியவற்றை தருவதுதான் “தேவனுடைய இராஜ்யம்”. இவ்வுலகத்திலே யாரும் எங்களுக்கு அடைக்கலம் தரவில்லையே, எங்களுக்கு இங்கு நம்பிக்கையில்லையே என்று கலங்கலாம். தேவனுடைய இராஜ்யம் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்து நம்பிக்கையைக் கொடுக்கிறது.\nஎன் வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணித்தபோது அவர் எனக்கு அடைக்கலம் கொடுத்தார். உன் வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாயா\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-harrier-spotted-testing-bangalore-again-015927.html", "date_download": "2018-12-17T08:41:21Z", "digest": "sha1:SAAQPSW7GZ72KW5YVP5PROV4YXSZRLF2", "length": 20335, "nlines": 343, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!! - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nடாடா ஹேரியர் எஸ்யூவியின் புரோட்டோடைப் மாடல் பெங்களூரில் வைத்து தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று பெங்களூரில் வைத்து சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்த டாடா ஹேரியர் எஸ்யூவியின் பிரத்யேக படங்கள் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ளன. அந்த படங்கள் மற்றும் விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nஅங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், டாடா ஹேரியர் எஸ்யூவி தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் புரோட்டோடைப் மாடலில் மாறுதல்கள் செய்யப்பட்டு தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்படும்.\nமிக பிரம்மாண்டமான தோற்றத்திலான எஸ்யூவி மாடலாக பின்புறம் தோற்றமளிக்கிறது. தற்காலிக ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. வலிமையான பம்பர் அமைப்பு, ரூஃப் ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றை காண முடிகிறது.\nஇதில், ஹைலைட்டாக 19 அங்குல அலாய் வீல்கள் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. பின்புறத்தில் ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது. ஆனால், முழுமையாக மூடப்பட்டிருப்பதால், பெரும்பாலான அம்சங்களை யூக அடிப்படையிலேயே சொல்ல முடியும்.\nடாடா ஹாரியர் எஸ்யூவி 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வருகிறது. இதில், 5 சீட்டர் மாடல் ஹேரியர் என்ற பெயரில், முதலில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்து 7 சீட்டர் மாடல் வேறு பெயரில் வர அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nபுதிய டாடா ஹேரியர் எஸ்யூவியானது லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்ட L550 பிளாட்ஃபார்மின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா (Optimal Modular Efficient Global Advanced) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு உள்ளது.\nஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருப்பதால், லேண்ட்ரோவர் டிஸ்கவரி காரில் இருக்கும் ஸ்டீயரிங் அமைப்பு, சஸ்பென்ஷன் உள்ளிட்டவை இந்த காரில் பயன்படுத்தப்பட இருக்கிறது. வீல்பேஸ் கூட ஒன்றுதான். ஹேரியர் விலையை குறைக்கும் விதத்தில், கட்டுமானப்பொருட்கள் தரம் வித்தியாசப்படும்.\nஇந்த மாடலானது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொாள்கையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் முதல் மாடல். எதிர்காலத்தில் டாடா கார்களின் டிசைன் எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாக இந்த மாடல் அமையும். டாடா கார்களுக்கு உரிய சிறப்பான இடவசதியையும் அளிக்கும்.\nஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் டாடா ஹேரியர் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியிலும் இதே எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nஅதேநேரத்தில், டாடா H7X என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் 7 சீட்டர் மாடலில் இதே எஞ்சின் 175 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் வருகிறது.\nபுதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் ஃப்ளோட்டிங் ரக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரீமியம் ஆடியோ சிஸ்டம், உயர்தரமான அப்ஹோல்ஸ்ட்ரி,லெதர் இருக்கைகள், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி போன்ற பல சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும். பாதுகாப்பு வசதிகளிலும் ஹேரியர் மிகச் சிறப்பான மாடலாக இருக்கும்.\nஅடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் 5 சீட்டர் மாடல் போட்டி போடும். போட்டியாளர்களுக்கு மிக சவாலான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பலாம்.\nடாடா H7X என்ற 7 சீட்டர் மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியானது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் வகையில் பிரிமியம் எஸ்யூவி மாடலாக இருக்கும். ரூ.25 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #ஸ்பை படங்கள்\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\n30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்\nடாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/oct/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019839.html", "date_download": "2018-12-17T07:24:16Z", "digest": "sha1:MFJUKYLAEX7GDW5P3YEZQMMIRJXYJ5EH", "length": 7989, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "விருதுநகரில் தனியார் கட்டிய பாலம் திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகரில் தனியார் கட்டிய பாலம் திறப்பு\nBy DIN | Published on : 14th October 2018 02:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிருதுநகர் நிறைவாழ்வு நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தொழிலதிபரால் கட்டப்பட்ட பாலம் வெள்ளிக்கிழமை இரவு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.\nவிருதுநகரை சேர்ந்தவர் தங்கராஜ். தொழிலதிபரான இவர், கோயம்புத்தூரில் தொழில் செய்து வருகிறார். தனது தொழில் மூலம் கிடைக்கும் வருவாயில் கட்சி சார்பற்ற இளைய தலைமுறை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், விருதுநகர் கவுசிகா ஆற்றை ஒட்டிய பகுதியில் உள்ள நிறைவாழ்வு நகரில் மழைக்காலங்களில் சுமார் 300 வீடுகள், ஒரு தேவாலயம் உள்ள பகுதிக்கு ஓடையை கடந்து செல்லமுடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.\nஇதை அறிந்த தங்கராஜ், பொதுப்பணித்துறை அனுமதி பெற்று அவர்கள் அளித்த வரைபடம் மூலம் ரூ. 50 லட்சம் மதிப்பில் 30 அடி அகலம், 60 அடி நீளத்தில் பாலத்தை கட்டி கொடுத்தார். பாலத்திற்கு கோகுலம் என பெயரிட்டு, வெள்ளிக்கிழமை இரவு பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.\nஇது குறித்து தங்கராஜ் கூறுகையில், தான் பிறந்த ஊரை ஒவ்வொருவரும் மறக்காமல், தம்மால் முடிந்த உதவி செய்தால் அடிப்படை பிரச்னைகள் தீரும். மேலும், அரசிடம் அனைத்தையும் எதிர்பார்த்து காத்திராமல் தம் தேவைகளை தாமே பூர்த்தி செய்யும் அளவுக்கு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000002", "date_download": "2018-12-17T07:49:42Z", "digest": "sha1:I5MCRIDPVGJEZ3YKJUSDDGZJZ3GFFO5I", "length": 2036, "nlines": 17, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nவளம் நிறைந்த வன்னிமண் தந்த பெருமகன் கந்தையா ஐயம்பிள்ளை. அரசபணியில் எழுதுநராக ஆரம்பித்து நிர்வாகசேவை வரை உயர்ந்தவர். கொழும்பு, திருகோணமலை எனப் பல இடங்களில் பணியாற்றியுள்ளார்.\nவவுனியா சிந்தாமணி ஆலய அறங்காவலர் சபை, சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், மணிவாசகர் சபை, தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் பொறுப்பான பதவிகளில் பொதுப்பணியாற்றிவர்.\nகல்லூரி மாணவனாக அகில இலங்கை ரீதியிலான சைவசமயப் பாடப் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றதன்மூலம் தங்கப்பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டவர். அருவி, எழுச்சி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் முத்திரை பதித்தவர்.\n2008 - சமய நூல் - ஜோதியும் சுடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ennassiraku.blogspot.com/2008/06/13.html", "date_download": "2018-12-17T08:25:47Z", "digest": "sha1:ITIFVYK64TURPR5ZWHNE3BGPFNLW7OCR", "length": 15989, "nlines": 165, "source_domain": "ennassiraku.blogspot.com", "title": "எண்ணச்சிறகு............: 13 : அடக்கமுடைமை :", "raw_content": "\n13 : அடக்கமுடைமை :\n01 : அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஅடக்கம் ஒருவன் நல்வாழ்விற்கு வழிகாட்டி அவனை தேவரிடத்து அழைத்துச் செல்லும். அடங்காமை தீவழிச் செலுத்தி அவ்னை நரகத்தில் தள்ளிவிடும்.\n02 : காக்கப் பொருளா அடக்கத்தை ஆக்கம்\nஅடக்கமே இவ்வுயிர்க்குச் சிறந்த செல்வம். அதை விடப்பெரிய செல்வம் வேறில்லை. அதனால் நாம் காக்க வேண்டிய பொருள்களுள் அடக்கத்தை ஒன்றாகக் கொண்டு காக்க வேண்டும். உயிரையும் உடலையும் விட்டு விடுவோமா எளிதில் அது போல் அடக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\n03 : செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து\nஅறியவேண்டியவற்றை அறிந்து அடங்கி நடந்தால் அவ்வடக்கமே அவனுக்குப் புகழைத் தரும்.\n04 : நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்\nஇல்வாழ்க்கை நெறியில் சென்று அடக்கத்தை மேற்கொள்பவன் பெருமை மலையைக் காட்டிலும் பெரியது. மனிதன் மலை போல் தோற்றம் பெறுதல் மலைப்பான் செயலல்லவா \n05 : எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nபணிவுடைமை என்பது எல்லார்க்கும் நன்மையைத் தரும். அதிலும் செல்வர்கள் பணிந்து நடந்தால் அது அவர்கள் மேலும் ஒரு செல்வத்தைப் பெற்ற சிறப்பைத் தரும். அடக்கமே பெருஞ்செல்வம்.\n06 : ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஆமை தன்னைத் துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள தன் ஓட்டினுள் ஐந்து உறுப்புகளையும் அடக்கிக் கொள்வது போல் ஒருவன் ஒரு பிறப்பில் தன் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டால் அவ்வடக்கம் அவனுக்கு ஏழு பிறப்பிலும் துணை நிற்கும். ஒன்று எழானால் உயர்வல்லவா \n07 : யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nஎவற்றைக் காக்காவிட்டாலும் சரி ஒருவன் தன்னுடைய நாவை மட்டுமாவது அடக்கி ஆள வேண்டும். இல்லையெனில் அவன் சொல் குற்றத்தால் துன்பப்படுவான். கல்லால் அடித்த அடியை விட வலியுடையது சொல்லால் அடித்த அடி \n08 : ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nநாவடக்கமின்றி தீச்சொற்களைப் பேசித் திரிபவனிடம் எந்த நன்மையும் பயன் தராது. ஒரு தீமை பல நன்மைகளை பயனற்று விடச் செய்யும். ஒன்று பலவற்றை அழிக்குமென்றால் அந்த ஒன்றை நாம் அடக்க வேண்டாமா \n09 : தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nஒருவனைத் தீயினால் சுட்ட புண் மருந்திட்டால் ஆறிவிடும். ஆனால் தீய சொற்களால் மனம் புண்படும் படி பேசிய சொற்கள் ஏற்படுத்தும் மனக்காயம் மருந்திட்டாலும் ஆறாது. வடுவை ஏறபடுத்தி விடும். புண்ணே கொடிது \n10 : கதங்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nமனத்தே பொங்கி எழும் சினத்தை அடக்கி, கற்று அடங்கியவன் இருக்குமிடத்தைத் தேடி, அறக்கடவுள் தானே செல்வான். கற்றலின் பயன் அடங்கலே அதை அறிந்தவன் சினத்தை அடக்கி சொற்களை ஆளுதல் எளிது. அப்படிப்பட்ட சொற்களைக் கேட்க அறமே வழி கேட்டுச் செல்லும். அறம் நம் முன்னே வருமென்றால் நாம் அதை வரவேற்க வேண்டாமா அதை அறிந்தவன் சினத்தை அடக்கி சொற்களை ஆளுதல் எளிது. அப்படிப்பட்ட சொற்களைக் கேட்க அறமே வழி கேட்டுச் செல்லும். அறம் நம் முன்னே வருமென்றால் நாம் அதை வரவேற்க வேண்டாமா \nLabels: அறம், திருக்குறள், திருக்குறள்-அறத்துப்பால்-அடக்கமுடைமை(13), வள்ளுவம்\nவள்ளுவம் எப்படிச் செல்கிறது நண்பர்களே \n// நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்\n//எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\n.இப்பக் குறளும் சேர்த்துப் படிக்கும் பொழுது, இன்னும் சுவை கூடுது செல்வி அம்மா.\nமிக்க மகிழ்ச்சி. தங்கள் எழுத்து, 'வளர்வதன் பாத்தியுள் நீர் பெய்தற்று'ப் போன்றது.பயனடைவோர் இன்னும் வருவர் அம்மா\nஇல்வாழ்க்கை நெறியில் சென்று, அடக்கத்தை மேற்கொள்பவன் பெருமை ,மலையைக் காட்டிலும் பெரியது. மனிதன் மலை போல் தோற்றம் பெறுதல் மலைப்பான செயலல்லவா \nஇரண்டு அரைப் புள்ளி போட்ட பின் தான் எனக்குத் தெளிவானது....:D :D\n//ஒன்று பலவற்றை அழிக்குமென்றால் அந்த ஒன்றை நாம் அடக்க வேண்டாமா\nபல நன்மைகளை பயனற்று செய்யும், அந்த ஒன்றை அடக்குதல், எளிய வழியே\nஅடக்கம் என்பது நமக்குப் பெருமை தான். எண்ணம் சொல் செயல் அடங்குதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அந்த ஒன்றைச் செய்ய முயன்றால் நாம் தான் உலகில் பெரியவர்கள். டிவிங்கிளாக இருந்தாலும்.\n\"செய்தவம் ஈண்டு முயலப்படும்\" என்று முடிகிற குறளை வைத்து ஒரு சின்ன, மிகச் சின்னதாயினும் பரவாயில்லை. போட முடியுமா\nஇது உங்களின் இந்தப் பிள்ளைக்காக.\nஒரு சிறு பதிவு போட்டுடுவோம் - சற்றே பொறுத்துக் கொள்க\nஉனது வேண்டுகோளை ஏற்று ஒரு சிறு பதிவு போடப்பட்டிருக்கிறது. படித்துப்பார்.\nவழக்கம் போல அருமையான ரத்தினச் சுருக்கம்:)\nரசிகன் - வள்ளுவமே இரண்டடிச் சுருக்கம் தானே \nகதை - நிகழ்வு -கண்ணோட்டம்\nதிருக்குறள்-அறத்துப்பால்-பயனில சொல்லாமை ( 20)\n13 : அடக்கமுடைமை :\nசிவாசி மற்றும் சிலேபி பற்றி ......\nஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன் ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் இது தான் நான் இதைத் தவிர வேறில்லை எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/976569771/shooting-range_online-game.html", "date_download": "2018-12-17T07:48:23Z", "digest": "sha1:MXXTXSYWVR6ZF77L2BG2QECU6TJKXOOR", "length": 10172, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தரை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட தரை ஆன்லைன்:\nஇலக்கை தாக்கும் இருப்பதால் உண்மையில், உண்மையான தீ நீங்கள் நெருக்கமாக இந்த ஃபிளாஷ் படப்பிடிப்பு வீச்சு, எளிதானது அல்ல, ஒரு நல்ல தொகுப்பை நீங்கள் தேவைப்படுகிறது. . விளையாட்டு விளையாட தரை ஆன்லைன்.\nவிளையாட்டு தரை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தரை சேர்க்கப்பட்டது: 05.04.2011\nவிளையாட்டு அளவு: 0.42 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.2 அவுட் 5 (40 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தரை போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தரை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தரை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தரை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தரை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangameen.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2018-12-17T07:11:21Z", "digest": "sha1:LHQ4LH4MAR4GGBXGFB3H6FOZENETDFTS", "length": 3338, "nlines": 79, "source_domain": "thangameen.com", "title": "அறிவிப்புகள் | தங்கமீன்", "raw_content": "\nசிங்கப்பூர் வரும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்\nமூத்த எழுத்தாளர் ஏ.பி.இராமன் அவர்களின் இரு நூல்கள் வெளியீடு ( 13-05-2018)\nஎம்.ஜி.ஆர் & சிவாஜி – இரு திலகங்களின் சங்கமம்\n‘சிங்கப்பூர் ரஜினி’ பாடல்கள் வெளியீடு\nகனவுத்திரை – சினிமா சந்திப்பு 2\nதங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் 73ம் சந்திப்பு\n“நினைப்பதற்கு நேரமில்லை” – கவிதை நூல் வெளியீட்டு விழா\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/traffic-cops-seize-motorcycle-load-both-rider-bike-onto-tow-truck-video-015049.html", "date_download": "2018-12-17T08:37:13Z", "digest": "sha1:IBICNBFUSM5W3PFJGIPT57PQCE7NLCCP", "length": 20814, "nlines": 382, "source_domain": "tamil.drivespark.com", "title": "டூவீலருடன் சேர்த்து 'வாலிபரையும்' பறிமுதல் செய்த வினோதம்...!!! புனே துரை சிங்கத்துக்கு ஆப்பு...!!! - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nடூவீலருடன் சேர்த்து 'வாலிபரையும்' பறிமுதல் செய்த வினோதம்.. புனே துரை சிங்கத்துக்கு ஆப்பு\nடூவீலருடன் சேர்த்து வாலிபரையும் அலேக்காக தூக்கி பார்சல் செய்து, வேனில் ஏற்றிச்சென்ற போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் வெளியாகி வைரலாக பரவியதால், சப்-இன்ஸ்பெக்டர் சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nமகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விமன் நகர் பகுதியில், நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களை பறிமுதல் செய்யும் பணியில், போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதற்கு உதவி செய்வதற்காக, ஒப்பந்த ஊழியர்கள் சிலரும், போலீசாருடன் இருந்தனர்.\nஅப்போது நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் ஒன்றின் மீது வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். இதனால் அந்த டூவீலரை பறிமுதல் செய்யும்படி, போலீசார் கட்டளையிட்டனர். இந்த உத்தரவை நிறைவேற்றும் பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர்கள், சற்று வினோதமாகவே நடந்து கொண்டனர்\nஆம், டூவீலரை மட்டும் அவர்கள் பறிமுதல் செய்யவில்லை. டூவீலருடன் சேர்த்து, அதன் மீது அமர்ந்திருந்த வாலிபரையும் அப்படியே அலேக்காக வேனுக்குள் ஏற்றி பார்சல் செய்துவிட்டனர் அந்த விசித்திர நடவடிக்கை வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nதுரைசிங்கமாக மாறிய புனே போலீஸ்...\nவிதிமுறைகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வது மட்டுமே போலீசாரின் வழக்கம். ஆனால் இம்முறை என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. வாகனத்தில் அமர்ந்திருந்தவரையும் சேர்த்து பறிமுதல் செய்து, சிங்கம் சூர்யா போல் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆகவே நடந்து கொண்டனர்\nஇந்த சம்பவம் குறித்த பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிப்புக்கு உள்ளான வாலிபர், சம்பவம் நடந்த நேரத்தில், டூவீலரின் மீது அமர்ந்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த போலீசார், டூவீலரை எடுக்கும்படி கூறியுள்ளனர்.\nஆனால் அந்த வாலிபரோ, அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் ஆத்திரம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கும், அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதமும் கூட ஏற்பட்டுள்ளது. இதனால்தான் டூவீலருடன் சேர்த்து அந்த வாலிபரையும் பார்சல் செய்து விட்டனர் போல\nகடந்த மார்ச் 30ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இது தொடர்பான வீடியோக்கள் தற்போதுதான் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன. அத்துடன் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கும் இந்த வீடியோ ஆப்பு வைத்து விட்டது.\nஆம், இந்த சம்பவம் குறித்து அப்பகுதி டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிசால் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை எடுப்பது முற்றிலும் தவறு என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.\nவிசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்ஸ்பெக்டர் மிசால் கூறியுள்ளார். அத்துடன் ஒப்பந்த ஊழியர்கள் தவறு செய்ததாக கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nநான் பாட்டுக்கு செவனேன்னு தான இருந்தேன்...\nஉண்மையில் பாதிப்புக்கு உள்ளான வாலிபர், பறிமுதல் செய்யப்பட்ட டூவீலரின் உரிமையாளரே கிடையாது. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், அவர் டூவீலர் மீது சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தார். அவ்வளவுதான். ஆனால் அந்த வாலிபர் தவறான முறையில் நடந்து கொண்டதாக, சப்-இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.\nநிதின் பகுஜால் என்பவர்தான், பறிமுதல் செய்யப்பட்ட டூவீலரின் உரிமையாளர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் மிசால் அறிவுரை வழங்கியுள்ளார். முன்னதாக பாதிப்புக்கு உள்ளான வாலிபர், போலீசாரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஆட்டோக்களில் இனி கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் என்னவெல்லாம் என தெரிந்தால் அசந்து போவீர்கள்\nடிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்\nசுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/top-director-s-advice-comedian-045752.html", "date_download": "2018-12-17T08:31:33Z", "digest": "sha1:HOC4KW45APNL26LQV5NY4VVUOLJ7P3L5", "length": 9589, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல்ல பகல்ல குடிக்கறதை நிறுத்து... காமெடியனுக்கு அட்வைஸ் செய்த இயக்குநர்! | Top director's advice to comedian - Tamil Filmibeat", "raw_content": "\n» முதல்ல பகல்ல குடிக்கறதை நிறுத்து... காமெடியனுக்கு அட்வைஸ் செய்த இயக்குநர்\nமுதல்ல பகல்ல குடிக்கறதை நிறுத்து... காமெடியனுக்கு அட்வைஸ் செய்த இயக்குநர்\nபெயரிலேயே போதை வைத்திருக்கும் காமெடியன் அவர்... சொந்தப் படம் எடுத்து கடனாளியாக ஓவர் குடியாகி கிட்டத்தட்ட மன நோயாளி லெவலுக்கே போய் விட்டார்.\nஇப்போதுதான் கனியான இயக்குநர் தன் படத்தில் ரீ எண்ட்ரியோடு வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் விழாவுக்கு நடிகரை அறிமுகப்படுத்திய இயக்குநர் வந்திருந்தார். மேடையிலேயே நடிகருக்கு 'ஏன்டா சொந்தப் படம் எடுத்த...' என்று புத்திமதி சொன்னவர் மேடைக்கு கீழேயும் ஒரு புத்திமதி சொல்லியிருக்கிறார்.\nஅது 'பகல்ல குடிச்சா சினிமாக்காரன் அழிஞ்சுடுவான். அதை முதல்ல நிறுத்து' என்று சொல்லியிருக்கிறார்.\nகாமெடியனும் 'சரிண்ணே'... என்று தலையாட்டி இருக்கிறார். கடைபிடிக்கிறாரா என்று பார்ப்போம்.\nதானாக சர்ச்சையில் சிக்கிய அமலா பால்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல 59... ஸ்ரீதேவியின் ஆசையை அஜித் நிறைவேற்றிவிட்டார்.. போனிகபூர் உருக்கம்\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/possible-oneplus-6-design-specs-by-concept-video-in-tamil-016046.html", "date_download": "2018-12-17T07:32:50Z", "digest": "sha1:MNWDSLXYSAK5ETBR66EX3YQPX4ZS63L4", "length": 12493, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Possible OnePlus 6 design and specs out by concept video - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகான்செப்ட்: டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ஒன்பிளஸ் 6.\nகான்செப்ட்: டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ஒன்பிளஸ் 6.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது, கூடிய விரைவில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nபெசல்லெஸ் டிஸ்பிளே, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த ஆண்டு துவகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 6-இன்ச் க்யுஎச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1440-2880)பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல்; கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 நௌவ்கட் இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பெசல்-லெஸ்\nமற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி மற்றும் 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ\nகேமரா கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 3950எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக வெற்றிகரமாக அனுப்பப்பட்ட படைவீரர்கள் குழு\nகுத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/wi-vs-ban-011142.html", "date_download": "2018-12-17T08:18:39Z", "digest": "sha1:NIYZBDRENP6HLB3WYVY4A7DTAGBPO5ZP", "length": 8873, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "முதலாவது டி20 போட்டியில் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - myKhel Tamil", "raw_content": "\n» முதலாவது டி20 போட்டியில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுதலாவது டி20 போட்டியில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுதலாவது டி20 போட்டியில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nவார்னர் பார்க்: வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.\nமுதலில் நடந்த டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரை வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று வார்னர் பார்க்கில் நடைபெற்றது. டாஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே கோல்டன் டக் ஆகி வெளியேறினர். அதன் பின்னர் லிட்டன் தாஸ் மற்றும் மஹ்மதுல்லா இருவரும் சற்று சிறப்பாக விளையாடினர்.\nவங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேஷ்ரிக் வில்லியம்ஸ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.\nமழையின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டக் ஒர்த் லெவிஸ் முறைப்படி 11 ஓவர்களில் 91 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆண்ட்ரே ரஸ்ஸிலின் அதிரடி ஆட்டத்தால் 9.1 ஓவர்களில் 93 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://vanakamindia.com/108-pillayar-temples-splecial/", "date_download": "2018-12-17T07:37:47Z", "digest": "sha1:O56B2PRJ6A23HZ7AYXGM3MSKMOKBLSJJ", "length": 19031, "nlines": 256, "source_domain": "vanakamindia.com", "title": "தமிழத்தில் 108 விநாயகர் கோயில்களின் சிறப்புகள் - VanakamIndia", "raw_content": "\nதமிழத்தில் 108 விநாயகர் கோயில்களின் சிறப்புகள்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பார்க்-கும் பன்றிக்கறியும்\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nடிசம்பர் 28-30,மதுரையில் ‘எழுமின்’ மாநாடு.. உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் திரளுகிறார்கள்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nதமிழத்தில் 108 விநாயகர் கோயில்களின் சிறப்புகள்\nஇந்து மதத்தில் உலகின் முழு முதற் கடவுளாக வணங்கப்படுபவர் விநாயகர் எனும் பிள்ளையார்.\nஒற்றை விநாயகனாய் அருள்பாலித்தாலே அளிவில்லா ஆனந்தம் வழங்கும் விநாயகப் பெருமான் 108 விநாயகராய் அருள்புரிந்தால், எத்தனை எத்தனை வரங்களை அருள்வான் என்பதற்கு அளவே இல்லை.\nஒற்றை, இரட்டை விநாயகரை இதுவரை வணங்கியிருப்போம். ஒரே இடத்தில் 108 விநாயகரும் அமர்ந்திருக்கும் அற்புத கோயில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அத்தகைய 108 விநாயகர் அருள் புரியும் சில ஆலயங்களில் தரிசிப்போம்.\nகோவை ஸ்ரீ செல்வ விநாயகர்\nகோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் சாலையில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் அருகிலேயே ஸ்ரீசக்ர வடிவத்தில் 108 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 108 விநாயகரின் திருநாமங்களின் படி அதன் பெயருக்கு ஏற்ற உருவ வேறுபாடுகளுடன் இருக்கின்றன. 108 விநாயகரும் 5 அடுக்குகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் சுலபமாக 108 விநாயகரையும் சுற்றி விடலாம். விநாயகர் சதுர்தியன்று 108 விநாயகரும் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படும் அழகே அலாதியானது.\nதிண்டுக்கல் 108 விநாயகர் திருக்கோயில்\nபல சிறப்புகளை பெற்ற திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபால சமுத்திர கரையில் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அருள் பாலித்து வருபவர் ஆதி விநாயகர். 2002-ம் ஆண்டு இவ்விநாயகரிடம் திருவுளசீட்டு மூலம் ஆசிபெற்று இங்கு 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோவில் என்று பெயர் பெற்ற இக்கோவில் 108 விநாயகரும் மூல விநாயகரின் இருபுறமும் வரிசைக்கிரமமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள 108 விநாயகருக்கும் நமது கரங்களின் மூலம் அபிஷேகம் செய்து நமக்கு வேண்டி விபரங்களை பெறலாம். அதிசயத்தின் அடிப்படையில் பக்தர்கள் பலர் பல அபிஷேகங்கள் தங்கள் கைகளால் செய்து நல்ல பலன்களை பெற்று உள்ளனர்.\nகாரைக்குடி வயிரன்பட்டி 108 விநாயகர்கள்\nகாரைக்குடியிலிருந்து வயிரவன்பட்டி செல்லும் வழியிலுள்ள சிவன் கோவிலில் 108 விநாயகர்கள் எழுந்தருளியுள்ளனர். அதுபோல் சிதம்பரம் நர்த்தன விநாயகர் கோவிலும் 108 விநாயகர் ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது.\nTags: 108 pillaiyar108 பிள்ளையார் கோயில்கள்vinayaga chathurthiவிநாயகர் சதுர்த்தி\nமூச்சுக்கு முந்நூறு முறை ‘முருகா’ எனச் சொன்னால் என்னவாகும் தெரியுமா\nசான்ஃபிரான்சிஸ்கோவில் ரம்ஜான் : உணர்வுக்கான உறவு என்பதை வலியுறுத்தும் திருநாள்\n2017 புத்தாண்டு பலன்கள் – வணக்கம் இந்தியா ஸ்பெஷல் – பகுதி 2\n2017 புத்தாண்டு பலன்கள் – வணக்கம் இந்தியா ஸ்பெஷல் பகுதி 1\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanakamindia.com/namithas-interview/", "date_download": "2018-12-17T07:18:21Z", "digest": "sha1:J35UWBGFLXRI3IA63U2JTAFEZ3ZA2JMK", "length": 23572, "nlines": 262, "source_domain": "vanakamindia.com", "title": "சோதனைகளைத் தாண்டி, அம்மா நலமுடன் வருவாங்க! - நமீதா பேட்டி - VanakamIndia", "raw_content": "\nசோதனைகளைத் தாண்டி, அம்மா நலமுடன் வருவாங்க\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nபாஜக ரத யாத்திரை ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு\nரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு ஏன் பயப்படுறீங்க\n‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6 : ஒற்றர் தலைவர் – சிற்பியின் வீடு\nவெறும் காத்துதான்… மழையே இல்லை\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nகூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்\nபேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்\nவருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது\nஅடுத்து ஜீ டிவியில் சேரப்போகிறாரா ரங்கராஜ் பாண்டே\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பார்க்-கும் பன்றிக்கறியும்\nஆயிரத்தில் ஒருவன் அமுதன்.. கொரியாவில் வெற்றிக் கொடி நாட்டி வந்த அமெரிக்கத் தமிழ்ச் சிறுவன்\nடிசம்பர் 28-30,மதுரையில் ‘எழுமின்’ மாநாடு.. உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் திரளுகிறார்கள்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nசோதனைகளைத் தாண்டி, அம்மா நலமுடன் வருவாங்க\nஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் ​​ மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகை நமீதா கடந்த ஆண்டு தனது ரீ எண்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்கு தனது உடலை இளைத்து ஆச்சர்யப்படுத்தினார்.\n‘இனி படங்களை​த்​ தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ​’​புலிமுருகன்’”​. நேற்று வெளியான ​’புலிமுருகன்’​ இதுவரை மலையாள திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ எண்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் இருந்த நமீதாவிடம் பேசினோம்.\nகடந்த ஆண்டு ரீ எண்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது இந்த படத்தின் இயக்குநரிடமும் கேட்டேன். நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமானது. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ஜுலி. ஒரு பணக்கார குடும்பத்துப் பெண்.\nபுலிமுருகனின் குணத்தைப் பார்த்து அவர்மீது காதல் வயப்படும் கேரக்டர். படம் முழுக்கவே புலிமுருகனுடனேயே இருந்து அவருக்கு ஆதரவாக இருக்கும் வேடம். ஒரு சூப்பர்ஸ்டார் படத்தில் ​இடம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா\nபொதுவாக மலையாள படங்கள் என்றாலே குறைவான பட்ஜெட்டில்தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த படம் சுமார் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. நான் எப்போதுமே பட்ஜெட், ஹீரோ ஆகியவற்றை பார்ப்பவள் இல்லை. ஆனால் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.\nஅவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது நமக்கு தெரியும். ஆனால் நமக்கு அதிகம் தெரியாத அவரது இன்னொரு முகம் இண்டெலெக்சுவல். ஆமாம், அத்தனை புத்தகங்கள் படிக்கிறார். அவரது வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. புலிமுருகன் கேரக்டரில் மோகன்லால் தவிர வேறு ஒருவரை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த பாத்திரமாகவே மாறினார். படப்பிடிப்பில் திடீரென்று ஒரு ஆசை வந்தது. அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும். கேட்டவுடனேயே ஓ… தாராளமா… என்று எடுத்துக்கொண்டார். அந்த படம் அத்தனை பெரிய வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.\nநீங்கள் பிராணிகளை அதிகம் நேசிப்பவர். உங்களுக்கு இந்த படம் அமைந்தது தற்செயலானதா\nஆமாம். என் வீட்டில் நான் இப்போது மூன்று ​சிட்சு வகை நாய்க்குட்டிகளை​ வளர்க்கிறேன். அவை நாய்கள் அல்ல, என் குழந்தைகள். என் குடும்பத்தில் அவர்களும் இணைந்துவிட்டார்கள். இந்த கதை சொல்லும்போது ஆரம்பத்தில் இது வேட்டை கதை போல உள்ளதே என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் போக போக வன விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு படம் என்பது புரிந்தது.\nஅரசியல் சினிமா இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nஏன் இதில் என்ன கஷ்டம் இரண்டும் வேறு வேறு. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சத்தமில்லாமல் செய்துகொண்டும் இருக்கிறேன். அதற்காக மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சியான அதிமுகவில் இணைந்தேன். அதற்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லை.\n​​​பரத்துடன் நடிக்கும் ‘பொட்டு’ படம் அல்மோஸ்ட் ஓவர். ஜானி என்பவர் சொன்ன கதை நன்றாக உள்ளது. அடுத்த நகர்வுக்கு காத்திருக்கிறேன். இன்னும் சில படங்களின்​ அறிவிப்பு​ம் வரும்​. மலையாளம் போலவே தமிழ், தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்.\n“மாண்புமிகு அம்மா அவர்கள் இதற்கு முன்பு எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்திருக்கிறார். அம்மாவுக்கு கடவுளின் ஆசி எப்போதுமே உண்டு. இத்தனை கோடி மக்கள் அம்மாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவர்க​ள் மீண்டு வருவார்​கள்,”​ என தீர்க்கமாக சொல்லி முடித்தார் நமீதா\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nமூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000003", "date_download": "2018-12-17T06:54:38Z", "digest": "sha1:SJ6K5KWKRS2OA5ROHFHNQJP5FJK4AN65", "length": 2958, "nlines": 19, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nபண்டைய தமிழ் மணத்தையும், இன்றைய தமிழ் உணர்வையும் தனது எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் வாழ்வியலாலும் மக்கள் மத்தியில் பரப்பி வருபவர். தமிழிலக்கியக் கட்டுரைகள், கவிதை, ஆய்வு, நாடகம், சிறுவர் இலக்கியம், அறநூல் உரைகள், இசைப் பாடல்கள், சிறுகதை எனப் பல்வேறு தளங்களில் இயங்குபவர்.\nதேசிய, வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய விருதுகள், வடக்குக் கிழக்கு மாகாண ஆளுனர் விருது மற்றும் அரச, அரச சார்பற்ற சமூக, சமய நிறுவனங்களின் தேசிய விருதுகளையும், பரிசுகளையும், பட்டங்களையும் பெற்ற சிறந்த இலக்கிய கர்த்தா.வன்னியின் மைந்தன் என்று தன்னை அடையாளப்படுத்துவதை பெருமையாக கொள்பவர். வன்னி மக்களின் கல்விப் பயணத்திற்கு தினம் அரும்பாடுபட்டுக் கொண்டு தன்னை முழுமையாக்கியவர். இவரது ஆக்கங்கள் அனேகமானவை வன்னியை மையமாகக் கொண்ட கருவில் உற்பத்தியாகியவை என்றால் மிகையாகாது.\n2010 - குழந்தை இலக்கியம் - பந்து அடிப்போம்\n2010 - குழந்தை இலக்கியம் - சிரிக்க விடுங்கள்\n2010 - குழந்தை இலக்கியம் - சின்னச் சிட்டுக்கள்\n2010 - குழந்தை இலக்கியம் - சுட்டிக் குருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalviapps.blogspot.com/2018/05/vr-space-for-cardboard-headset-device.html", "date_download": "2018-12-17T06:52:40Z", "digest": "sha1:J35I5ELABXBWIADNWBVUF7UJX2PFLPOK", "length": 7496, "nlines": 65, "source_domain": "kalviapps.blogspot.com", "title": "ANDROID APP FOR TEACHERS (kalviapps): VR SPACE", "raw_content": "\nஉங்கள் ஆங்கிலம் உரையாடல் மற்றும் கேட்பதற்கே திறன்களை முன்னேற்றுவதற்கும், மேலும் சரளமாக பேச உதவுவதற்கும் பயன்பாட்டை நீங்கள் தேடுகிறீர...\nஒவ்வொரு குழந்தையும் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக்கொண்டால் அது பெற்றோருக்குத்தான் பெருமை.\nதேசிய அடைவுத்தேர்வு NAS அனைத்து விபரங்களையும் அறிய NCERT ஆல் வெளியிடப்பட்டுள்ள Android App\nஉங்கள் கேமராவை ஒரு கணிதப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டவும், ஃபோட்டோமாத் அதன் விளைவாக ஒரு விரிவான படிப்படியான வழிமுறைகளுடன் காட்டப்படு...\nஇந்தோனேஷிய, மலாய், உருது, மலாய், வங்காளம், பெங்காலி, பஞ்சாபி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ், கன்னடா, மராத்தி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, ...\nதிருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; உலகெலாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும்;\nகுழந்தைகள் படித்தல் ஆங்கில படித்தல் மிகவும் பயனுள்ள பயன்பாடு. இது 10,000 க்கும் மேற்பட்ட தண்டனைகளை கற்றுக் கொள்ளுகிறது.\nதேசிய அடைவுத்தேர்வு NAS அனைத்து விபரங்களையும் அறிய NCERT ஆல் வெளியிடப்பட்டுள்ள Android App\nஉங்கள் ஆங்கிலம் உரையாடல் மற்றும் கேட்பதற்கே திறன்களை முன்னேற்றுவதற்கும், மேலும் சரளமாக பேச உதவுவதற்கும் பயன்பாட்டை நீங்கள் தேடுகிறீர...\nசவாரி டூர்ஸ் அட்வென்ச்சர்ஸ் VR க்கு வரவேற்பு, காட்டு வாழ்க்கை ஆராய ஒரு புதிய வழி. ஆப்பிரிக்கா சபாரி எங்கும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கவ...\nஆங்கிலத்தில் பேசுவது எவ்வளவு கடினமானது எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள எப்படி எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள எப்படி இங்கே நீங்கள் ஆங்கிலமும் ஆங்கிலமும் கற்றுக் கொள்ளும் ஒரு ஸ...\nவிண்வெளி ® டைட்டன்ஸ் எங்கள் கிரகங்கள் மற்றும் மெய்நிகர் உண்மையில் ஒரு சில நட்சத்திரங்கள் ஒரு குறுகிய வழிகாட்டி பயணம். கூகிள் கார்ட்போர்டுடன...\nபண்டைய மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் உணர்வை நீங்கள் உணர விரும்புகிறீர்களா நீங்கள் பல்வேறு தொன்மாக்கள் பார்க்க வேண்டுமா நீங்கள் பல்வேறு தொன்மாக்கள் பார்க்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://lvpages.blogspot.com/2009/01/", "date_download": "2018-12-17T08:52:30Z", "digest": "sha1:CVG2PD3KYBWGF36YI3WAPJHCS4HARHHR", "length": 22244, "nlines": 152, "source_domain": "lvpages.blogspot.com", "title": "Lvpages: January 2009", "raw_content": "\nவானத்தில் எண்ணற்ற ஜொலிக்கும் நட்சத்திரங்களும் கோள்களும் நிரம்பியுள்ளன.\nசெத்துப்போன நட்சத்திரங்களும் (Dead stars-blackholes) இருப்பதாகவும் ,சில நட்சத்ரங்கள் அவ்வப்போது ஒளியிழந்து blackholes என்னும் நட்சற்றங்களாக செத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள் வானவியல் வல்லுனர்கள்.\nநாம் சூரிய குடும்பத்தில் பூமியில் தற்போது வாழ்கிறோம்.\nவானத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் கோள்களையும்\nமானிட வாழ்க்கையுடன் இணைத்து ஜோஷ்யம் என்ற மோசடியை ஜோஷ்யர்கள் என்னும் ஒரு கூட்டம் உலகம் முழுவதும் இந்த கணினி யுகத்திலும் வெகு சாமர்த்தியமாக நன்கு மெத்தப் படித்தவர் படிக்காதவர்கள் என்ற மக்களை மோசடி செய்கிறார்கள்.\nதான் பெற்ற மகளைக் கற்பழித்தால் தந்தையின் வியாபாரம்\nதொழில் எதிர் காலத்தில் அமோகமாக அமையும் என்று ஒரு ஜோஷ்யன் சொல்ல அந்த மும்பை வாசி ஒன்பது வருடங்களாக தன் மகளைக் கற்பழித்து வந்துள்ளான். இப்போது சிறையில் உள்ளான்.\nநரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று அருள் வாக்கு சொல்லி கொலைபாதகத்தைச் செய்ய வைக்கிறார்கள். செவ்வாய் தோஷம் என்று கணித்து பெண்ணுக்குத் திருமணம் நடப்பதில் வேண்டாத தடங்கல்களை உருவாக்கி விடுகிறார்கள்.\nஎந்த ஒரு ஜோஷ்யருக்காவது தனக்கு எப்போது சாவு ,விபத்து , ஆபத்து நிகழும் என்று சரியாக கணித்துக் கூற முடியுமா\nபெரிய பெரிய அரசியல் தலைவர்கள் இந்த ஏமாற்றும் ஜோஷ்யர்களை கலந்து ஆலோசிக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதில்லை.\nஏற்கனவே திருமணம் ஆகி குடுபத்துடன் வாழ்க்கை நடத்தி வந்த\nஅந்தபெரிய ஓட்டல் செல்வந்தரை மேலும் ஒரு திருமணம் செய்தால் எதிர்காலம் அமோகமாக அமையும் என்று தவறான ஆலோசனை கூறி அவரை கொலைக் குற்றவாளியாக்கி விட்டான்.\nமுன் யோசனை செய்ய வேண்டாமா\nஆப்கன்-பாக் எல்லை பகுதிகளில் தற்போது சமூக அட்டகாசங்களைச்செய்து வரும் தாலிபான்களை விட இந்த ஜோஷ்யர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.\nமண்டையில் தேங்காய் உடைக்கும் பூசாரிகள் ,ஆட்டின் குரல் வளையை கடித்துக் குதறி இரத்தம் குடிக்கும் பூசாரிகள் ,பேய் விரட்டும் மந்திரவாதிகள் ,\nகுழந்தைகளைக் குழிக்குள் புதைத்து எடுக்கும் அறிவிலிகள் என்று செயல்படும் இந்த இந்திய தாலிபான்கள் நிறைய உலா வருகிறார்கள்.\nமக்களே இனியும் ஜோஷ்யர்களின் ஜாதகம் பார்த்துச் சொல்லும்\nபலன்களை நம்பி ஏமாந்து உங்களின் மற்றும் உங்கள் குடுபதினரின் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் .உங்கள் சொந்தப் புத்தியை பயன் படுத்துங்கள்.\nதிருமணம் செய்ய ஜாகத்தைப் பார்க்காதீர்கள் .\nகுழந்தை பிறந்தவுடன் ஜாதகம் கணிக்க ஆரம்பித்து விடாதீர்கள்.\nமறக்காமல் பிறந்த நேரம்,தேதி ,மாதம் ,ஆண்டு போன்ற\nவிவரங்களை மற்றும் வேறு முக்கிய மருத்துவக் குறிப்புகள் இருப்பின் அவற்றை குறித்து வைக்கவும். ஜோதிடரைக் கூப்பிட்டு பிறப்பு ஜோதிடம் எழுதி பண மற்றும் கால விரயம் ,குழப்பம் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.\nஜோஷ்யர்களின் கணிப்புப்படி நடந்த எத்தனை திருமணங்கள்\nதுன்பத்தில் முடிந்துள்ளன .கொஞ்சம் ,சிந்தியுங்கள் மக்களே \nதேர்தல் காலங்களில் பேராசையும் சுயநலமும் கொண்ட\nஅரசியல்வாதிகள் ஜோதிடர்களைச் சுழ்ந்து கொள்கிறார்கள். ஹோமங்கள்,யாகங்கள், பூஜைகள் என்று பல லட்சம் பணம்\nசெலவு செய்து தங்களது வெற்றிக்காக படாத பாடு படுகிறார்கள்.\nகேரளா நம்பூதிரிகள் பெரும்பாலோர்கள் இதில் தேர்ந்தவர்கள்.\nபெரிய பெரிய அரசியல் தலைவர்கள் ஜோதிடம் கேட்டுத் தான்\nஅரசியல் செய்கிறார்கள். கொள்ளையடித்துச் சம்பாதித்த பணத்தை ஜோதிடர்களுக்கும் வாக்காளர்களுக்கும் எவ்வளவு பணம்\nவேண்டுமானாலும் கொடுத்து தங்களது வெற்றிக்காக படாத பாடு படுகிறார்கள்.மக்களும் பணம், பொருள் பெற்றுக் கொண்டு\nவாக்குரிமையைத் தவறாக பயன் படுத்த துணிந்து விட்டார்கள்\nநாட்டை இப்போது ஆள்வது ஜனநாயகம் அல்ல ,பண நாயகம் தான்.\nபத்திரிக்கைகளும் ,வார,மாத இதள்களும் தங்கள் பங்க்குக்கு\nபிறந்தநாள் பலன்கள் என்று மக்களை மடையர்கள் போல\nஜோதிட நிலையங்கள் இப்போது எக்கச்சக்கமாக பெருகி\nவிட்டன. சந்திராயன் நிலவை ஆராய்ச்சி செய்து வந்த போதிலும்\nஜோதிடரை மக்கள் நம்புவதைக் கை விட்ட பாடில்லை.\nஏமாறும் மக்கள் இருக்கும் வரை இவர்களது கொட்டம் தொடரும்\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை கை ரேகை பார்த்துப் பலன்\nசொல்லி ஏமாற்றி வந்தார்கள். அப்புறம் கிளி ஜோஷ்யம்,\nஎலி ஜோஷ்யம் இவைகளும் .மௌசு இழந்து குறைந்து விட்டன.\nநாடி ஜோஷ்யம், ஏடு படித்து சொல்லும் ஜோஷ்யமும் மெல்ல\nகுறைந்து வருகின்றன, எல்லா எளவு ஜோஷ்ய மூட நம்பிக்கைகள்\nஅறவே நீங்க இன்னும் பல தலைமுறைகள் ஆகும் போலத் தெரிகிறது.\nஅட்சய திரிதியை என்ற பேரால் வியாபாரிகள் மோசடி வியாபாரம்\nஇப்போது தங்கள் தங்கள் சாதி என்றும் குல தெய்வ கோவில்கள்\nஎன்றும் போட்டி போட்டுக் கொண்டு கோவில்களுக்கு சுற்றுச்\nசுவர்கள் கட்டுவது ,கோபுரங்கள் கட்டுவது ,கலசங்கள் அமைப்பது\nஎன்று பல லட்ச ரூபாய்கள் வசூல் செய்து போர்க்கால அடிப்படையில்\nமிக மிக தீவிரமாக ஈடு பட்டுள்ளார்கள். பிறகு கும்பாபிஷேகம்\nசெய்கிறார்கள்.இதற்க்கு பல அர்ச்சகர்கள் லட்சக் கணக்கில் கட்டணம்\nவாங்குகிறார்கள்.அக்னி குண்டத்தில் நெய் மற்றும் சுள்ளிகள் மூலம்\nதீ வளர்த்து தானியங்கள் ,வஸ்திரங்கள் என்று ஏகப் பட்ட பொருள்களை\nதீயில் எரிக்கிறார்கள். அர்ச்சகர்கள் காரில் செல் போன் சகிதம் வந்து\nசெல்கிறார்கள்.ஒலி பெருக்கியில் மைக் மூலம் சமஸ்கிருத சுலோகங்கள்\nகத்தப் பட்டு காதை செவுடாக்குகின்றனர். இதோடு மண்டல பூஜை\nஎன்று 48 நாட்கள் நடத்தப் பட்டு ,அர்ச்சகர்களுக்கு அனுதினமும் பணம்\nஇந்த மதி கெட்டவர்கள் எப்போது திருந்துவார்கள்\nமூடர்கள் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் மூட நம்பிக்கைகளை நிச்சயமாக ஒழிக்க முடியாது.ஆகவே நான் மூடநம்பிக்கை ஒழிப்பு அனேகமாக சாத்தியமில்லை என்றே கருதுகிறேன்.\nகீழேகாணும் தினமலர் செய்தி படியுங்கள் பின் யோசியுங்கள்- 07-06 -2010\nகோவை : மாங்கல்ய தோஷம் தீர்ப்பதாகக் கூறி, பூஜையில் வைத்த 35 சவரன் நகையுடன் தப்பிய போலி பூசாரியை போலீசார் தேடுகின்றனர். கோவை, கணபதி செக்கான்தோட்டத்தைச் சேர்ந்தவர் ரோகித்குமார்(40). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாங்கல்யதோஷம், திருமணத்தடை ஆகியவற்றை நீக்குவதாகக் கூறி சிறப்பு பூஜை நடத்தி வந்தார். இரு நாட்களுக்கு முன், இதே பகுதியைச் சேர்ந்த ராதா, ரேவதி ஆகியோர் பூசாரியை சந்தித்தனர். அவர்களிடம் மாங்கல்யதோஷம் இருப்பதாக்கூறி, அதை நிவர்த்தி செய்ய வீட்டில் இருக்கும் நகை அனைத்தையும் கொண்டு வந்து பூஜையில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் மாங்கல்ய தோஷம் நீங்கி, வாழ்க்கை சிறப்படையும் என தெரிவித்துள்ளார்.\nபூசாரி சொன்னதை உண்மை என நம்பிய பெண்கள், வீட்டில் இருந்த 35 சவரன் நகையை கொண்டு வந்து, பூசாரி கொடுத்த சிறிய பெட்டியில் வைத்துக் கொடுத்தனர். சிறிது நேர பூஜைக்குப்பின் பெட்டியை மூடி,பெண்களிடம் கொடுத்த பூசாரி,\" இதை திறக்காமல் நாளை வரை வீட்டு பூஜை அறையில் வைத்திருக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை பூஜை செய்தால் தோஷம் நீங்கும்,' எனக்கூறி அடுத்த நாள் பூஜையில் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார்.\nபூசாரி கூறியபடி, பெட்டியை திறக்காமல் பூஜை அறையில் வைத்த பெண்கள் அடுத்த நாள், பூசாரியை அவரது வீட்டில் சந்தித்து பெட்டியை கொடுத்தனர். பெட்டியை வாங்கிய பூசாரி, அவர்களது கையில் கைப்பிடி அரிசியை கொடுத்து,\" கீழே விழாமல் அரிசியை எண்ண வேண்டும். ஒரு அரிசி விழுந்தாலும் ஆபத்தில் முடிந்து விடும்' என எச்சரித்தார். அரிசி கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில், ஒட்டுமொத்த சிந்தனையை அரிசி எண்ணுவதில் செலுத்தினர். இச்சமயத்தில் நகைப்பெட்டியை மாற்றிய பூசாரி, அதே வடிவம் கொண்ட வேறு ஒரு பெட்டியை கொடுத்து,\"நாளைக் காலை நல்ல நேரத்தில் பெட்டியை திறக்க வேண்டும்' எனக் கூறி அனுப்பி வைத்தார்.\nநேற்று காலை பெண்கள் இருவரும் பெட்டியை திறந்தபோது, உள்ளே நகைகள் காணாமல் போயிருந்தது. எலுமிச்சையும், அரிசி மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாமியார் வீட்டுக்குச் சென்றபோது, பூசாரி முதல் நாள் இரவே வீட்டை காலி செய்து\"எஸ்கேப்' ஆகி விட்டார். நகையை பறிகொடுத்த பெண்கள், போலீசில் புகார் கொடுத்தனர். ரத்தினபுரி போலீசார், நகையுடன் தப்பிய போலி பூசாரியை தேடுகின்றனர்.\nஇப்போதும் வைத்தீஸ்வரன் கோயில் நாடி /ஏடு ஜோஷ்யம் தொடரத்தான் செய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.veeramunai.com/Cinema/mani-ratnam-s-next-movie-kadal-atikarappurvaarivippu", "date_download": "2018-12-17T07:34:17Z", "digest": "sha1:ABVLQSC6SKUGRCY7MG62QZ3ABATL3KB7", "length": 4821, "nlines": 51, "source_domain": "old.veeramunai.com", "title": "மணிரத்னத்தின் அடுத்த படம் கடல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு - www.veeramunai.com", "raw_content": "\nமணிரத்னத்தின் அடுத்த படம் கடல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த அறிவிப்பை இன்று அவரே முறைப்படி வெளியிட்டார்.\nராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள். பூக்கடை என இந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை மணிரத்னம் மறுத்துவிட்டார்.\nஇந்த நிலையில் இன்று புதிய அறிவிப்பு வெளியிட்டார். படத்துக்குப் பெயர் கடல் என்றும், கார்த்திக் மகன் கவுதம்தான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார். சமந்தா நாயகியாக நடிக்கிறார்.\nஅர்ஜூனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nதென் தமிழகத்தின் கடலோர கிராமப் பின்னணியில் நடக்கும் காதல் கதை இந்தப் படம் என்று கூறப்படுகிறது. தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் அடிக்கடி தாக்குவது, சித்திரவதை செய்வது பற்றியும் இந்தப் படத்தில் மணிரத்னம் காட்சிப்படுத்துவார் என்கிறார்கள். ஆனால் அதில் எந்த அளவுக்கு நேர்மையாக இருப்பார் மணிரத்னம் என்பது தெரியவில்லை.\nகன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழப் போரையே, வல்லரசுகளின் ஆயுத வியாபாரம் என மணிரத்னம் காட்சி வைத்திருந்தது நினைவிருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizmaalai.blogspot.com/2005/07/blog-post_30.html", "date_download": "2018-12-17T08:39:16Z", "digest": "sha1:MB3X2SFUXSXEL4PJRUL7A6IGBPOPFUDA", "length": 6893, "nlines": 55, "source_domain": "thamizmaalai.blogspot.com", "title": "தமிழ் மாலை: பின்லாந்து கலக்குது", "raw_content": "\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nலினக்ஸ் பிதாமகன் லினஸ்டார்வல்ட்ஸ் பிறந்த பின்லாந்துக்கு மற்றொரு பெருமை, ஆமாம் பயர்பாக்ஸ் திறமூல உலாவியின் உபபோகத்தில் சுமார் 31.03 சதவீதத்தோடு ஐரோப்பாவிலே முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nகண்டங்கள் மற்றும் ஐரோப்பாவில் நாடுகள் வாரியாக பயர்பாக்ஸ் திறமூல உலாவியின் உபயோகத்தை பிரான்ஸ் நாட்டைச்சார்ந்த xiti Monitor என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nகண்டங்கள் வாரியான பயர்பாக்ஸ் பயன்பாடு\nஐரோப்பிய நாடுகள் வாரியாக பயர்பாக்ஸ் பயன்பாடு\nஇதில் தென் அமெரிக்க, ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் தேக்கத்திற்க்கு பயர்பாக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இன்மை மற்றும் மிக மெதுவான இணைய இணைப்பு மற்றும் தாரளமான திருட்டு மென்பொருள் நடமாட்டம் முதலியன காரணமாக இருக்கலாம்.\nஇப்பபடி பயர்பாக்ஸ் உலாவியைச் சுமார் 7615943க்கும் அதிகம் பேர் உபயோகித்து IEயின் ஏகபோக உரிமையைத் தகர்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇதற்கு இடையில் பெரியண்ணன் மைக்ரோசாப்ட் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்ட IE7 பீட்டா வெளியீட்டிலும் தனது வழக்கமான முத்திரையைப் பதிக்க தவறவில்லை.\n1. IE7 விண்டோஸ் விஸ்டாவிலும் , XP சர்வீஸ் பேக் 2 உள்ள கணிணியில் மட்டுமே வேலை செய்யும். நீங்கள் பழைய விண்டோஸ் 98, ME, விண்டோஸ் 2000 உபயோகித்தால் XPக்கு மாறி மைக்ரோசாப்டிற்கு மேலும் படிஅளியுங்கள். அப்போதுதான் நீங்கள் IE7 உபயோகிக்க முடியும்.\n2. IE7ல் புதியதாக டாப் முறையிலான வலைப்பார்வை, செய்தியோடை, ஒரே கட்டளையில் எல்லா வலைவரலாற்றை அளிப்பது என பயர்பாக்ஸ், ஒபராவில் பல வருடங்களாக அளித்துள்ளதை இப்போதுதான் தந்துள்ளனர். அடத் தேவுடா\nதேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் ஒரு வேடிக்கை மனிதன்\nதினமணி ராமன் ராஜா திறமூலத் தொடர் - பாகம் 2\nசரித்திரம் படைக்கும் சாஃப்ட்வேர் கொரில்லாக்கள்\nவரப்போது வரப்போது மைக்ரோசாப்ட் விஸ்டா\nக்னூ சுதந்திரக்கோப்பு காப்புரிமையிலான கணிணி அகராதி...\nகும்பகோணம் தீவிபத்து - முதலாம் ஆண்டு அஞ்சலி\nஆட்டோகிராப் படத்துக்கு 3 தேசிய விருதுகள்\nகாசிக்கு சில கேள்விகள் - மாலனின் கேள்விகள் பற்றி\nமைக்ரோசாப்டின் WinCE போட்டியில் டெல்லி மாணவர்கள் 2...\nஎருது நோய் காக்கைக்கு தெரியுமா\nசிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு\nஎன் திறமூல ஆதரவுக் காரணம்\nகேரளா - திறமூலத்திற்கு வழிகாட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-17T07:31:22Z", "digest": "sha1:WBS347KUXDU6KUZKIXGQSGO37BX7ZQUR", "length": 4384, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திசைதிருப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திசைதிருப்பு யின் அர்த்தம்\n(ஒருவருடைய பேச்சு, கவனம் முதலியவற்றை அவற்றின்) போக்கிலிருந்து மாற்றி வேறொன்றில் செலுத்துதல்.\n‘பொம்மை கேட்டு அடம்பிடித்த குழந்தையின் கவனத்தைத் திசைதிருப்ப முயன்றேன்’\n‘கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் பேச்சைத் திசைதிருப்பப் பார்க்கிறாயா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/world/44683-top-10-us-cities-where-residents-struggle-the-most-to-pay-rent.html", "date_download": "2018-12-17T08:52:44Z", "digest": "sha1:HUDC23F6XKCVJKTLZHCW5HG2RUOKIBBA", "length": 8124, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "பணக்காரர்கள் வாழும் நகரங்களில் ஹாங்காங் முதலிடம் | Top 10 US cities where residents struggle the most to pay rent", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nபணக்காரர்கள் வாழும் நகரங்களில் ஹாங்காங் முதலிடம்\nபணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களின் தரவரிசையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சீனாவின் ஹாங்காங் முந்தியுள்ளது.\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை வெல்த் எக்ஸ் என்கிற நிறுவனம் நடத்தியுள்ளது. குறைந்தது 216கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டவர்களை மிகப்பெரும் பணக்காரர்கள் எனக்கொண்டு கணக்கிட்டுள்ளது. முந்தைய பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதியும் இப்போது சீனக் கட்டுப்பாட்டில் உள்ளதுமான ஹாங்காங்கில் பத்தாயிரம் பெரும் பணக்காரர்கள் வாழ்கின்றனர்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒன்பதாயிரம் பெரும் பணக்காரர்கள் உள்ளனர். பெரும்பணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களில் மூன்றாவதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளது. நான்காமிடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசும், ஐந்தாமிடத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டனும் உள்ளன. இதன் மூலம் நியூயார்க் நகரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஹாங்காங் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n- உலகிலேயே சக்தி வாய்ந்தது இது தானாம்\nபிலிப்பைன்ஸை அடுத்து சீனாவையும் புரட்டிபோட்ட மங்குட்- 24 லட்சம் பேர் வெளியேற்றம் (வீடியோ)\nஆசிய கோப்பை போட்டிக்கு ஹாங்காங் தகுதி பெற்றது\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: 3வது இடத்தில் மார்க் ஜூக்கர்பெர்க்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.softwareshops.net/search/label/computer%20tips%20in%20tamil", "date_download": "2018-12-17T08:15:27Z", "digest": "sha1:WGCAVRGXSN4OEHEDMNFOGESDLM4HFNQF", "length": 5703, "nlines": 52, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: computer tips in tamil", "raw_content": "\nகம்ப்யூட்டர் அப்படிங்கிற ஒரு விஷயம் இப்போ எல்லோர் வீட்லயும் இருக்கு. இப்போ இருக்கிற பசங்க சாதாரணமாவே கெத்து காட்டுவாங்க. இந்த விஷயத்துல சு...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2013/11/7.html", "date_download": "2018-12-17T07:55:28Z", "digest": "sha1:4M3C66VFZ25QNMEV5BTMD4ECRXEAZZBN", "length": 4242, "nlines": 57, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "நவம்பர் 7 கேம்பஸ் டே நிகழ்ச்சி | Campus Front of India", "raw_content": "\nநவம்பர் 7 கேம்பஸ் டே நிகழ்ச்சி\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய மாணவ அமைப்பு உதயமான தினமான நவம்பர் 7 அன்று தேசிய அளவில் கேம்பஸ் ஃப்ரண்டின் மாணவர்களால் பலவிதமான சமூக சேவைகள் செய்யப்பட்டன. சென்னை மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்டின் புது கல்லூரி கிளை சார்பாக இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக இலவச இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.\nமனது : வலி நல்லது\nநீங்கள் எப்போதேனும் இப்படி நினைத்தது உண்டா 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம் 'நான் இன்னும் இளமையாக இருந்திருக்கலாம்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்' 'நான் மட்டும் ஏன் வறுமையில் வாடுகிறேன்\nநிறுவன படுகொலைக்கு எதிரான போராட்டம்\nநெல்லை தென்காசியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம். ************************************************* ஹைதராபாத் மத்திய பல்கலைக...\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-18-17/30214-2015-10-08-05-36-35", "date_download": "2018-12-17T07:52:06Z", "digest": "sha1:3SIBTGPGYCFVUIFWZBGTUOCUL6QKMIE5", "length": 5271, "nlines": 92, "source_domain": "periyarwritings.org", "title": "திரிகூட சுந்தரனார் திருமணம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nபுரசைவாக்கம் அருணகிரி சபை தர்மத்தின் உண்மை விளக்கம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nபார்ப்பனர்கள் 3 காந்தி 1 விடுதலை இதழ் 3 குடிஅரசு இதழ் 7 இந்து மதம் 2 இராஜாஜி 1 கல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 காங்கிரஸ் 3\nநண்பர் உயர்திரு. திரிகூட சுந்திரர் அவர்களுக்கு திருநெல்வேலி யில் சுயமரியாதை முறைப்படி திருமணம் நடந்த சங்கதி மற்றொறு பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.\nஅவர் ஒருநாளும் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு எதிராக இருந்த தில்லை. நமது இயக்கத்தை பாராட்டி எழுதி இருக்கும் வியாசங்கள் அநேகம் ‘குடி அரசி’லும், “ரிவோல்டி” லும் காணலாம்.\nஉடல் நலிவால் அவரது திருமண அழைப்பிற்குச் செல்ல நமக்கு வசதி ஏற்படவில்லையானாலும் அத்திருமணம் நடந்த முறையை அறிந்து நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவதுடன் திரிகூட சுந்திரரை நாம் மிகுதியும் பாராட்டுகிறோம்.\nமணமக்கள் சீர்திருத்தத் துறையில் தொண்டாற்றி மனித சமூகத்திற்கு விடுதலையையும், சுயமரியாதையையும் உண்டாக்க ஆசைப்படுகின்றோம்.\nகுடி அரசு - வாழ்த்துச் செய்தி - 01.11.1931\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairaisathish.blogspot.com/2011/09/star-rating-widget_29.html", "date_download": "2018-12-17T08:55:15Z", "digest": "sha1:KLEZ2YTXYBIUY7SIDYS2R5KLQX4DOIYL", "length": 16590, "nlines": 341, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: ப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க", "raw_content": "\n26 ப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க\nநாம் அனைவரும் கதை கவிதை கட்டுரை போன்றவற்றை ப்ளாக்கரில் Post செய்து பகிர்வோம்.அது நல்லா இருந்தால் அதற்கு நாம் ஓட்டும் போடுவோம்.\nஇன்னொரு முறையில் ஓட்டு போட வைக்க STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைக்கலாம்.இந்த STAR RATING WIDGET-ஐ ப்ளாக்கரில் கொண்டு வருவது மிகவும் எளிது.சரி செய்முறையை பார்ப்போம்\ndraft.blogger.com என்ற இணைப்புக்கு செல்லுங்கள்\nஉங்கள் வலைப்பதிவை தேர்ந்தெடுத்து Layout பகுதிக்கு செல்லுங்கள்\nShow Star Ratings என்பதில் டிக் செய்க\nஇனி உங்கள் வலையை பாருங்கள்.இப்படி தெரியும்.\nஇது வேலை செய்யவில்லை என்றால் கீழே உள்ளதை முயற்சி செய்யவும்\n\"Expand Widget Templates\" என்பதில் கிளிக் செய்யவும்.\nஇந்த Code-க்கு கீழே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்\nWIDGET முகப்பு பக்கத்தில் தெரியவேண்டுமென்றால் சிவப்பு நிறத்தில் உள்ள Code-ஐ நீக்கிவிடவும்\nபிறகு கீழே உள்ள code-ஐ தேடவும்\nகண்டுபிடித்த Code-க்கு கீழே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்\nஅவ்வளவு தான் இனி உங்கள் தளத்தை பாருங்கள்.\nநீங்கள் widgetbox தளத்திற்கு சென்றும் உங்களுக்கான STAR RATING WIDGET-ஐ பெற்றுகொள்ளலாம்.தளத்திற்கு செல்ல சுட்டி\nஎன்ன நண்பர்களே இது பிடித்திருக்கிறதா.அப்போ ஓட்டுகளை போடவேண்டியது தானே\nநன்றி:கவிதை வீதி... // சௌந்தர் //\nஇதையும் படிச்சிட்டு போங்க நண்பர்களே மொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்\nLabels: widget, பதிவுகள், ப்ளாக்கர் டிப்ஸ்\n* வேடந்தாங்கல் - கருன் *\nநீங்க சொன்ன மாதிரி செஞ்சிட்டேன்.. சதீஷ்...\nஒவ்வோறு பதிவுக்கும் இப்படி செய்யனுமா.. எல்லா பதிவுக்கும் இதுவே போதுமா...\n@கவிதை வீதி... // சௌந்தர் //\nஒவ்வொரு பதிவுக்கும் இப்படி செய்ய வேண்டாம்\nநானும் செய்து இருக்கிறேன். பதிவுக்கு நன்றி\nஇனிய இரவு வணக்கம் நண்பா.\nப்ளாக்கர்களுக்கேற்ற நல்லதோர் பயனுள்ள தகவல்\nவைரை சதிஷ் said... 3\n@கவிதை வீதி... // சௌந்தர் //\nஒவ்வொரு பதிவுக்கும் இப்படி செய்ய வேண்டாம்\nஆனா பதிவுக்கு கீழே ஏதும் நட்சத்திரங்கள் வந்த மாதிரி தெரியவில்லை...\n~*~ப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை வரவைக்க~*~\nஇதுதான் என் வலைத்தளத்தில் செயல்படவில்லை...சதிஷ்\nஅருமையான தகவல் நண்பா.. பயன்படுத்தி பார்ப்போம்\nஅட நல்ல நல்ல விசயங்களா சொல்றீங்க. வாழ்த்துக்கள்.\nதமிழ்மணம் ஓட்டுப்பட்டையை என் தளத்தில் இணைக்க முடியவில்லை. அதனால அதுக்காண HTML CODE ஐ அனுப்புங்க நண்பா. நன்றி.\nபயனுள்ள பகிர்வு சகா நன்றி. . .\nகருத்துரையிட்ட அனைவருக்கும் ஓட்டுபோட்ட அனைவருக்கும் வருகைபுரிந்த அனைவருக்கும் நன்றி\nதகவலுக்கு நன்றி நண்பா ...\nகருத்துரையிட்ட அனைவருக்கும் இன்னொரு நன்றி\nப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க...\nமொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்\nகணிணியில் ஒரே நேரத்தில் 7 லாகின்\nப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி\nஉண்ணாவிரதம் வெற்றி போராட்டம் தொடர்கிறது\nப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்\nபதிவுகளின் முடிவில் கையெழுத்தை வரவைக்க\nவெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9\nஇடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nஉண்ணாவிரத போராட்டம் நாள் 5\n4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்...\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nBlogger பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி...\nபிளாக்கரில் பதிவுகளின் தலைப்பு ஓடும் விட்ஜெட்\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vairaisathish.blogspot.com/2011/10/google-gadget_08.html", "date_download": "2018-12-17T08:53:29Z", "digest": "sha1:E7SB5RJLX27PBMACJE4HESOZV3AJETFX", "length": 15082, "nlines": 296, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்", "raw_content": "\n24 Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்\nதேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.\nஇப்படி பலவற்றுள் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தில் சுமார் 249102 Gadget-கள் வைத்துள்ளது.\nஇந்த Gadget-களை உங்கள் தளத்தில் இனைக்கும் வசதியை கூகுள் தளமே தருகிறது\nஇந்த தளத்தில் இருக்கிற 249102 Gadget-களில் தேவையான Gadget-களை தேடி கூட பெறலாம்.உங்களுக்கே தெரியும் கூகுள் தளம் எப்படி தேடும் என்று\nஇந்த தளத்தில் ஒவ்வொரு Gadget-களுக்கு கீழே என்று இருக்கும்.\nஅதை கிளிக் செய்தால் அடுத்து ஒரு Pageவரும்.அதில் உள்ள Display settings-ல் தேவையான மாற்றங்களை செய்துவிட்டு என்று கொடுத்தால் நீங்கள் விரும்பிய Gadget-ன் Code கிடைக்கும்.அதை Copy செய்து உங்கள் தளத்தில் உங்களுக்கு வேண்டிய இடத்தில் இணைத்து கொள்ளலாம்.\nஇந்த 249102 Gadget-கள் உங்களுக்கு வேண்டுமா.வேண்டும் என்றால் சுட்டி\nLabels: Gadgets, இணையம், கூகுள் டிப்ஸ், சிறப்பு, ப்ளாக்கர் டிப்ஸ்\nஎன்னமோ போங்க... சும்மா கலக்குங்க... அந்த cut copy paste விஷயம் என்னாச்சு\nஉங்க Mail-க்கு அனுபிருந்தேந்தேன் நண்பா.பின்ன அவர் Commend Box-லடும் போட்டுருந்தேன்\nசந்தோஷ படுங்க நீங்க முன்னணி பதிவரா ஆகிட்டீங்க...\nஉங்கள் பதிவில், இது போல் குறிப்பிடுங்கள்...\n'இந்த பதிவின் நகல் படிக்க இந்த வலை பூவுக்கு செல்லவும்'\nஎன்று கூறி சுட்டி கொடுக்கவும்\nஉபயோகமான தகவல் அன்பரே நன்றி .இன்ட்லியில் எவ்வாறு ஓட்டளிப்பது என்பது தெரிந்தால் கூறுங்கள் அன்பரே\nதகவலுக்கு நன்றி நண்பா ... தமிழ் மணம் இணைக்கவில்லையா \nஇனைத்தாலும் submit to tamilmanam என்றே வருகிறது\nஉபயோகமான தகவல்கள் சதிஷ். தொழில் நுட்பப் பதிவுகளாக இருப்பதால் டெம்ப்ளேட் கமெண்ட் தான் போட முடிகிறது. ஸாரி சதிஷ்.\nப்ளாக்கை சப்மீட் பன்ணீங்களா தமிழ்மணத்துல\nதமிழ்மண நிர்வாகிகளுக்கு மெயில் அனுப்பி என்ன பிரச்சனைன்னு கேளுங்க. உடனே பதில் சொல்லுவாங்க\nஇன்ட்லியில் ஒட்டு போடுவது எப்பிடி என்று நண்பரிடம் கேட்டு இருந்தீர்கள் ,அதைப் பற்றி எனது பதிவில் குறிப்பிட்டு போட்டிருந்தேன்\nஇன்லியில் ஒட்டு போட இன்ட்லி ஒட்டுப்பட்டையில்\nஇன்ட்லி என்ற வார்த்தை மீது கிளிக் செய்து உள்ளே\nசென்று லாக் இன் செய்து உள்ளே சென்று பிறகு\nலாக் அவுட் செய்து வெளியே வரவும் .\nஅவ்வளவு தான் ஒட்டு சேர்ந்து விடும் .\nஎண் மீது கிளிக் செய்ய வேண்டாம்\nபயனுள்ள தகவல் நண்பரே ,பகிர்வுக்கு நன்றி நண்பரே\nசதீஷ் ரொம்ப ஆச்சரியமான தகவலா இருக்கு\nசூப்பரான தகவல் பதிவுக்கு மிக்க ந்ன்றி.பலருக்கும் பயன்படும்.\nநல்ல தகவல் . பகிர்வுக்கு நன்றி\nபயனுள்ள தகவல் நன்றி சகோ\nஇது சூப்பரான ஐடியாவாக இருக்கிறதே\nஅனைத்தும் ஒரே இடத்தில்.ஆய் ஜாலி\nமொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு...\nBlogger Sidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nComments-க்கு பதிலாக படங்கள் வைக்க\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார...\nப்ளாக்கில் Animated Back to Top பட்டனை கொண்டுவர\nபதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக...\nகணிணியில் Recycle Bin-ன் அளவை மாற்ற\nகணினி SPEED ஆக அழகிய மென்பொருள்\nGoogle-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்\nமென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம்...\nபதிவை திருடினாலும் இனி கவலை இல்லை\nபதிவுகளின் முடிவில் இனைப்புகளை வரவைக்க\nவாங்க கூகுலயே விழ வைக்கலாம்\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/39.%20Tamil%20Thoughts/03.12.18-TamilThought.htm", "date_download": "2018-12-17T08:15:05Z", "digest": "sha1:GE3LLTBXKIZFLOYRY2EDVLIQDFFMJWJB", "length": 2577, "nlines": 8, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nசக்தி வாய்ந்தவன், வெற்றியை பற்றி பேசுவதற்குப் பதிலாக வெற்றிகரமான நடைமுறை ஆதாரத்தை காட்டுகிறான்.\nபொதுவாக ஒரு காரியத்தை எவ்வாறு செய்வது என்பது பற்றி பேசுவது நமக்கு மிகவும் எளிதானது. அதே அளவிற்கு மற்றவர்களிடம் அதை பற்றி கூறுவதும் வழிமுறைகளை அளிப்பதும் அதை விட எளிமையான காரியம். ஆனால் சக்தி வாய்ந்தவர் வெறுமனே வெறும் வார்த்தைகளால் பேசுவதாலும் அல்லது அவருடைய வெற்றியைப் பற்றி மற்றவர்களுக்கு நிரூபிப்பதாலும் திருப்தி அடைவதில்லை. அவர் வெற்றிகரமாக இருப்பதைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டுள்ளார்.\nநாம் எதைப் பற்றி பேசுகின்றோமோ, நம் வாழ்க்கையில் அதை பயன்படுத்துகிறோமா அல்லது நடைமுறை படுத்துகின்றோமா என்பதை சோதிக்க வேண்டும். அப்போது மட்டுமே, நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்போம். அதன்பிறகு நாம் வெற்றியை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நாம் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்பதை நம் வாழ்க்கை வெளிப்படுத்தும். அதன்பிறகு நாம் பலருக்கு உத்வேகம் அளிப்பவராகின்றோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/su_female_child_names.html", "date_download": "2018-12-17T07:56:57Z", "digest": "sha1:B57S4QYCFMF227F5G5GCXXJ6QQZXWZ6F", "length": 5424, "nlines": 79, "source_domain": "www.diamondtamil.com", "title": "சு வரிசை - SU Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 17, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் - சு வரிசை\nசு வரிசை - பெண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசு வரிசை - SU Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, பெண், தமிழ்க், தமிழ்ப், baby, | , child, series, female\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh1190.html", "date_download": "2018-12-17T08:16:25Z", "digest": "sha1:2GCYZEFLJBISDP4CHZGUA55223ATUHP4", "length": 10516, "nlines": 68, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 1190 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தன்னதன, அசுரர்கள், கொண்ட, நிறம், தேவி, போல், கொண்டு, புத்தி, வட்ட, யிற்கு, யிற்சி, வைத்த, பெருமாளே", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 17, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 1190 - பொதுப்பாடல்கள்\nபாடல் 1190 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்\nராகம் - ...; தாளம் -\nதன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த\nதன்னதன தத்த தத்த ...... தனதான\nமின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த\nவெண்ணகையில் வட்ட மொத்து ...... அழகார\nவிம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த\nவின்னுதலி லிட்ட பொட்டில் ...... விலைமாதர்\nகன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த\nகண்ணினிணை யிற்சி வத்த ...... கனிவாயிற்\nகண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த\nகன்மவச மெப்ப டிக்கு ...... மறவேனே\nஅன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி\nயம்மையட விப்பு னத்தில் ...... விளையாடும்\nஅன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில்\nஅன்னியஅ ரக்க ரத்த ...... னையுமாளப்\nபொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட\nபுன்மையர்பு ரத்ர யத்தர் ...... பொடியாகப்\nபொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்ற\nபுண்ணியவொ ருத்தி பெற்ற ...... பெருமாளே.\nமின்னலைப் போல் நடுங்குகின்ற மெலிந்த இடையிலும், முத்துப் போன்ற வெண்மை நிறம் கொண்ட பற்களிலும், வட்ட வடிவு கொண்டு அழகு நிரம்பி, பூரித்து, நெகிழ்ந்து, எழுந்து, திரண்ட மார்பகங்களிலும், வளைவு கொண்ட, வில்லைப் போன்ற நெற்றியில் அணிந்துள்ள பொட்டிலும், விலைமாதர்களுடைய கரும்பு போல் இனிக்கும் பேச்சிலும், சிறப்புற்ற அன்னத்தைப் போன்ற நடையிலும், கறுப்பு நிறம் கொண்ட இரு கண்களிலும், சிவந்த (கொவ்வைக்) கனி போன்ற வாயிலும், தனித்தனி தோய்ந்து வியப்புற்றுக் கிடந்த என் புத்தி மாறி, (உனது) ஆறு முகங்களையும் நினைக்குமாறு செய்த புண்ணியப் பயனை எந்தக் காரணத்தையும் கொண்டு மறக்க முடியுமா அன்னத்தின் நடையைப் பழிக்க வல்ல மயிலைப் போன்றவள், மலையில் வளர்ந்த குறமங்கையாகிய தேவி, காட்டிலும் தினைப் புனத்திலும் விளையாடிய தாய் ஆகிய வள்ளி நாயகி, அழுத்தி அணைத்த பன்னிரண்டு திருப்புயங்களால் அயலாராய் மாறுபட்டிருந்த அசுரர்கள் அனைவர்களும் இறக்கும்படிச் செய்து, (தேவர்களின்) பொன்னுலகத்தைக் காத்தளித்த அரசே, நல்ல விரத அனுஷ்டானங்களைக் கைவிட்ட* இழி குணத்தோராய் முப்புரங்களில் வாழ்ந்திருந்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி மேருவை வில்லாக வளைத்து எரித்த நெற்றிக் கண்ணராகிய சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கும் ஒப்பற்ற புண்ணியவதியாகிய பார்வதி தேவி பெற்றெடுத்த பெருமாளே.\n* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கராகவும் சென்று, பலவித அற்புதங்களைக் காட்டி அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கை விடச் செய்தனர் - சிவபுராணம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 1190 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தன்னதன, அசுரர்கள், கொண்ட, நிறம், தேவி, போல், கொண்டு, புத்தி, வட்ட, யிற்கு, யிற்சி, வைத்த, பெருமாளே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/08/2-24.html", "date_download": "2018-12-17T08:21:50Z", "digest": "sha1:UMNIP4YRXBK4YQTRF6EQZBMB2SVRI2JH", "length": 38976, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சுவிட்சர்லாந்தில் 2 விமான விபத்துக்கள் 24 பேர் மரணம் (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் 2 விமான விபத்துக்கள் 24 பேர் மரணம் (படங்கள்)\nஇரண்டாம் உலகபோரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணித்த 20 பேரும் கொல்லப்பட்டனர் என காவல் துறை தெரிவித்துள்ளது.\nஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இவ்விமானம் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்டது\nஜன்கர்ஸ் நிறுவனம் தயாரித்த விமானமான ஜெ.யு -52 ஹெச்.பி - ஹாட், 17 பயணிகள் மற்றும் மூன்று பேர் அடங்கிய ஊழியர் குழுவினருடன் சனிக்கிழமை மாலையில் பயணத்தை துவங்கியது.\nஇந்த விமானத்தை இயக்கிய ஜெ.யு - ஏர் இச்செய்தியால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை தொடர்புகொள்ள தொலைபேசி சேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஜெ.யு ஏரின் விமான சேவைகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிமான விபத்து எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.\n''விபத்து நடந்த இடத்தில் இருக்கும் நிலைமையை பார்க்கும்போது, விமானம் தரையில் மிக அதிக வேகத்தில் செங்குத்தாக மோதியது என்பதை சொல்லமுடியும். மற்றொரு விமானம் அல்லது கேபிள் போன்ற எதாவது தடை ஏற்படுத்தும் பொருட்களுடன் இவ்விமானம் மோதியிருக்கலாம்'' என சுவிட்சர்லாந்து போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியத்தை சேர்ந்த டேனியல் நெச்ட் தெரிவித்துள்ளார்.\nஇவ்விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் 42 - 84 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.\nநாட்டின் தென் பகுதியான டிசினோவுக்கும் ஜூரிக் அருகேயுள்ள டுபென்டரோஃப் ராணுவ விமான தளத்துக்கும் இடையே இந்த விமானம் பயணித்தது. கடல்மட்டத்தில் இருந்து 8,333 அடி உயரத்தில் இவ்விமான விபத்து நிகழ்ந்துள்ளது.\nஜெர்மனில் தயாரிக்கப்பட்ட இப்பழைய ராணுவ விமானத்தை சுற்றுலாவுக்காக இயக்கி வந்தது ஜெயு - ஏர்.\nமத்திய சுவிட்சர்லாந்தில் சனிக்கிழமை நடந்த மற்றொரு விமான விபத்தில் இரண்டு இளம் குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் கொல்லப்பட்டது.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/03/trb-btasst-recruitment-2017-1111-2012.html", "date_download": "2018-12-17T07:58:21Z", "digest": "sha1:WNICH4E5P6BS3HK42BM2GVTZSUDUFT2F", "length": 16442, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "TRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல் 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. விரிவான விவரங்கள்...", "raw_content": "\nTRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல் 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. விரிவான விவரங்கள்...\nTRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல் 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. விரிவான விவரங்கள்... ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவுப் பணியிடங்கள் 623 மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 202 பட்டதாரி ஆசிரியர் & (IEDSS) பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இந்நிலையில் (i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் (ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள் (iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் (vi) சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதிபெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளார்கள். எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் (தாள்- II ல்) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப்பட்டியல் (Merit List) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in.) 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. நாடுநர்கள் மேற்கண்ட விவரங்களை இணையதள வழிமூலம் (online)சரிபார்த்துக் கொள்ளலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- II பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்ட நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. நாடுநர்கள் (Candidates) தங்களின் ஒருசில விவரங்களை திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் online -லேயே மேற்கொள்ளலாம். நாடுநர்கள் தங்களின் அசல் ஆவணங்களைக்கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச் சான்றினை தரவேண்டும். மேற்கண்ட விவரங்களை 10.03.2017 காலை 10.00 மணி முதல் 20.03.2017 இரவு 10.00 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவை எனில் டிடேiநே-ல் மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எக்காரணம் கொண்டும் மீளவும் இதுபோன்று வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்படமாட்டாது. மேற்கண்டவாறு சரிபார்க்கப்பட்ட விவரங்களைக்கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் (Final Merit List) தயார் செய்யப்படும். மேற்கண்ட இறுதி தகுதிப்பட்டியல் கொண்டுதான் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது. தகவல் : தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://padhaakai.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-12-17T08:31:53Z", "digest": "sha1:AZS445VDRHLPROCZSMY4VPXRL7L2XNWN", "length": 156121, "nlines": 275, "source_domain": "padhaakai.com", "title": "அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018\nபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, முற்போக்காளர்களிலிருந்து பிற்போக்காளர்கள் வரை, காந்தியவாதிகளும் கோட்ஸேக்களும், ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும் என எவ்வித வேற்றுமையுமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேர்மறையாகக் கூவி கூவி கொண்டாடப்பட்ட, எதிர்மறையாகப் பேசி பேசி விமர்சிக்கப்பட்ட, இன்னும் கூட தன்னைப் பற்றி பேச வைக்கக்கூடிய ஒரு மனிதர் உண்டு என்றால் அவர் மகாத்மா என்று அழைக்கப்படும் காந்திஜி மட்டுமே.\nபொதுவாக நாம் ஏன் ஒருவரை கொண்டாடுகிறோம்.. பின் எதற்காக அவரை விமர்சிக்கிறோம்.. பின் எதற்காக அவரை விமர்சிக்கிறோம்.. சில சமயங்களில் தூக்கியெறிந்தும் விடுகிறோம்.. சில சமயங்களில் தூக்கியெறிந்தும் விடுகிறோம்.. கொஞ்சம் நம் சிந்தனையை அகழ்ந்து பார்த்தோமானால், அதன் காரணம் நமக்கு தெளிவாகவே புரியும்.\nநம்மிடம் இல்லாத ஒன்றோ அல்லது நம்மால் செய்ய இயலாத ஒன்றையோ அவர் செய்யும் போது, நாம் அறிந்த மனிதர்களிடமிருந்து தனித்து தெரியும் போது, என இவ்வகையான சூழல்களில் நமக்கு அவர் மீது ஒருவகை பிரமிப்பு ஏற்படுகிறது. அது, அவரைப் பற்றிய நேர்மறையான ஒரு பிம்பத்தை மனதில் விதைத்து விடுகிறது. நாளடைவில், அவரைப் பற்றிய இயல்புகள் தெரிய வரும் போது, அவற்றை ஏற்க இயலாமல், தவிக்கிறோம். பிரமிப்பின் இடத்தில் குழப்பங்களும் சஞ்சலங்களும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. பின், அவையே ஒரு தெளிவிற்கு வரும் போது ஒன்று வெறுத்து விடுகிறோம் அல்லது அதற்குக் காரணங்கள் தேடி மீண்டும் அப்பிம்பத்திற்குள்ளேயே சிக்கிக் கொள்ள விழைகிறோம்.\nஆக மொத்தம் ஒருவரை அவரது இயல்பான குணங்களோடு ஏற்றுக் கொள்ள மனித மனது எப்போதுமே மறுத்து வந்திருக்கிறது. ஏனெனில், ஒருவரின் இயல்பான குணங்கள், கொண்டாட்டத்திற்கு உரியவை அல்ல என்று நாம் நம்புகிறோம். அசாத்தியமான குணங்களே எப்போதும் கொண்டாட்டங்களுக்கு உரியவையாக இருக்கின்றன. ஆனால், இயல்பான குணங்கள் சாதாரண நிகழ்வுகளில் வெளிப்படும் போது தான் அவை அசாத்தியமாக வெளிப்படுகின்றன என்பதை நாம் சிந்திக்கத் தவறி விடுகிறோம்.\nஇப்படிப்பட்ட உளவியல் சிக்கலுக்குள் தான் நமது பெரும்பாலான தலைவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அதற்கு காந்திஜியும் விதிவிலக்கல்ல. இவ்வுலகில் காந்திஜி அளவிற்கு விமர்சிக்கப்பட்ட மனிதர் வேறு எவரும் இல்லை. ஆனால், இப்பிம்பங்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு தனது சத்தியசோதனையின் மூலம் இதுதான் நான் என்று, எவ்வித பாசாங்குகளுமின்றி, எவ்வகை சமரசங்களுமன்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஒரே மனிதரும் காந்திஜி மட்டுமே. அதற்கான மன தைரியமும் அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று.\nபிறரை அடக்கி ஆள்வது எவ்வளவு எளிதோ, அவ்வளவு கடினம் தன்னைத்தானே அடக்கி ஆள்வது. அதைத் தான் காந்திஜி தன்னுடைய வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் கடைபிடித்து வந்திருக்கிறார். இத்தகைய தன்னாளுமை காட்டுவதும் அவரது துணிவையே.\nஅதைத் தொடர்ந்த மற்றொரு துணிவான முயற்சியே அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகள். இதிலும் கூட காந்திஜியின் துணிவு நம்மை அதிசயப்படவும் கூடவே அச்சப்படவும் வைக்கிறது. துணிவின் உச்சம் என்றால், அது அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகளின் வெளிப்படைத்தன்மையே.\nஎல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய இன்றைய காலத்திலும் கூட, பேச வேண்டிய அவசியம் இருந்தும், ஆனால் நாம் பேச மறுக்கும், தயங்கும் ஒன்று என்றால் அது காமமும் அது சார்ந்த உணர்வுகளும் மட்டுமே. வார்த்தைகளாகவும், உரையாடல்களாகவும், விவாதங்களாகவும் எளிதாகக் கடந்து செல்ல வேண்டிய பாலியல் உணர்வுகள் சீண்டல்களாகவும், வக்கிரங்களாகவும், வன்முறைகளாகவும், வடிகால்களாகவும் வரையறையற்றுப் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பதைக் கண்டும், இன்னும் நமக்கு அதைப் பற்றிய புரிதலோ, அதைப் பேசுவதற்கான துணிவோ வந்து விடவில்லை.\nஆனால், காந்திஜியோ இதில் நமக்கு முன்னோடியாகவே நிற்கிறார். காமம் என்ற வார்த்தையை மறைபொருளாகக் கூட எவரும் பேசுவதற்கு விரும்பாத ஒரு காலகட்டம் அவருடையது. எனில், காந்திஜியின் இத்தகைய துணிவை என்னவென்று வரையறுப்பது.. இவைகளெல்லாம் இணைந்து தான் காந்திஜியை மகாத்மாவாக நிலைநிறுத்தியிருக்கிறது.\nகாந்திஜியின் அந்திம காலத்தையும், அதில் அவர் செய்த பிரம்மச்சரிய பரிசோதனைகளுமான காலத்தை தனது களமாகக் கொண்டிருக்கிறது சி.சரவணகார்த்திகேயனின் “ஆப்பிளுக்கு முன்” எனும் நாவல்.\nஇது ஒரு வரலாற்றுப் புனைவு. ஆனால், வாசிக்கும் போது புனைவு என்பதே மறந்து விடுகிறது. அந்த அளவிற்கு வரலாற்றோடு அவரது புனைவு இரண்டறக் கலந்து நிற்கும் நேர்த்தியான எழுத்து நடையில் சரளமாக கொண்டு செல்கிறார்.\nமிருதுளா எனும் மநு என்ற சிறுமி, ஜெய்சுக்லாலின் மகள். உடல்நிலை குன்றி இருக்கும் கஸ்தூர்பாவிற்கு உதவியாக ஆகா கான் அரண்மனை சிறைக்கு வருகிறாள். அவருக்கான அனைத்து பணிவிடைகளையும் செய்து, பாவிற்கு அணுக்கமானவளாகிறாள். சிறுமியாக இருந்தாலும் அவரைத் தாயாகத் தாங்குகிறாள்.\nஅப்போதே, காந்திஜி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளை ஆரம்பித்திருந்தார். அதில் பாவிற்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர் மறுத்து எதுவும் சொல்வதில்லை. அவர் மறுப்புக்கு அங்கு எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை என்று நினைத்தாரோ என்னவோ மௌனம் சாதித்தார். அதைப் பற்றிய வதந்திகள் காற்றை விட வேகமாக ஆசிரமத்தில் பரவின. அதனைத் தடுக்கும் பொருட்டு காந்திஜியே தனது பரிசோதனைகள் பற்றிய உண்மையை அவர் வெளிப்படையாக எல்லோருக்கும் அறிவிக்கிறார். விளைவு, அவரது உண்மையின் குணம் அங்கு தூற்றப்பட்டு ஒருவகை அசூயை எல்லோர் மனதிலும் நிலைக்கிறது. ஆனால், அதைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை.\nஎவ்வளவுக்கெவ்வளவு தன்னுடைய பரிசோதனைகளில் அவர் தீவிரம் கொண்டிருந்தாரோ, அந்த அளவிற்கு பாவின் உடல்நிலை சீரற்றுப் போக, அவர் இறந்து விடுகிறார். அவரது இழப்பு காந்திஜியை தாக்கியதில் அவர் உடைந்து போகிறார். அவரது உடல்நிலை சீரற்று, பின் மெல்ல மெல்ல சீராகிறது. நாளடைவில் நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.\nமநு இப்போது காந்திஜிக்கு அணுக்கமாகிறாள். அவளது எல்லாவற்றிலும் காந்திஜியே பிரதானமாகிறார். கல்வி முதற்கொண்டு எல்லாவற்றையும் காந்திஜியே அவளுக்குக் கற்பிக்கிறார்.\nஇந்நிலையில் கல்வியின் பொருட்டு, அவள் காந்திஜியைப் பிரிந்து வேறு ஊரில் சில காலங்கள் வசிக்கிறாள். பின்பு, நாளடைவில் அவரிடமே வந்து சேர்கிறாள். அவரது காரியதரிசியாகவும் செவிலியாகவும் மநுவே இயங்கலானாள். முழுக்க முழுக்க அவளைச் சார்ந்தே காந்திஜியும் இயங்கத் தொடங்கினார். இறுதியாக, தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளிலும் மநுவையே ஈடுபடுத்த ஆரம்பித்தார். அவளும் அதற்கு முழுமனதாக தன்னை அர்ப்பணிக்கிறாள்.\nஅவரது பிரம்மச்சரிய பரிசோதனைகளின் உச்சமான, நிர்வாணமாக பெண்களுடன் ஒன்றாகக் குளிப்பது, நிர்வாணமாக அவர்களுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வது என மேலும் மேலும் கடும் சச்சரவுகளை ஏற்படுத்துகிறது. அவரைப் பொறுத்த அளவில் அது ஒரு வேள்வி. மநுவிற்கு அப்பரிசோதனைகளைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லை. அதனால் விமர்சனங்களும் இல்லை. ஆனால், இருவரைப் பற்றிய விமர்சனங்கள் அவளைப் பாதிக்கிறது.\nமநுவிற்கு முன் இச்சோதனைகளில் பங்கு கொண்ட சுஷீலாபென், பிரபாவதி, சரளா தேவி, ஆபா, கஞ்ச்சன் போன்ற பதினோரு பெண்களும் அவள் மீது பொறாமை கொண்டு மேலும் வதந்திகள் பரப்புகின்றனர். காந்திஜியின் சொல்படி அதனையும் மநு, புறம் தள்ளுகிறாள்.\nஇத்தகு நிலை ஆசிரமத்திற்குள்ளும் அரசியல் தலைவர்களுக்குள்ளும் கசப்பை விளைவிக்கிறது. கிருபாளனி, வினோபா பாவே, பட்டேல் ஆகிய தலைவர்கள், பிர்லா போன்ற நண்பர்கள், தேவ்தாஸ் என்கிற மகன், ஆசிரமத்தின் தொண்டர்கள் என அனைத்து புறத்திலும் கடுமையான எதிர்ப்பைப் பெறுகிறார். அதனால் அவரது பிடிவாதம் தளர்ந்தாலும், தொடர்ந்து தனது சோதனைகளை அவர் செய்து கொண்டேயிருக்கிறார்.\nமநுவின் மனதில் காதல், திருமண ஆசைகளை பிறர் தூண்டுகின்றனர். ஆனால் அதனாலெல்லாம் அவள் இம்மியும் தளரவில்லை. ஆனால், காந்திஜியைப் பற்றிய அவதூறுகளினால் மனம் சஞ்சலமடைகிறாள்.\nஇறுதியாக தக்கர் பாபா வருகிறார். காந்திஜி மற்றும் மநு இருவரிடத்திலும் தனித்தனியாக உரையாடுகிறார். சில நேரங்களில் அது விவாதமாகவும் மாறுகிறது. காந்திஜியை விட, மநுவின் பதில்கள் அவருக்கு நம்பிக்கையை அளிக்க, அவள் மூலமாக காந்திஜியின் அச்சோதனை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.\nஇதன் பின்னரும் காந்திஜி தனது பரிசோதனைகளை தொடர்கிறார். ஆனால், இந்த முறை வெளிப்படைத்தன்மையை மறைத்து விடுகிறார். ஒருவகையில் அது இரகசியமாக நடக்கிறது, இறுதியாக அதில் வெற்றியும் அடைகிறார்.\nகாமத்தை வெல்கிறார், நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கிறது, தனது உயிரையும் துறக்கிறார்.\nசுதந்திரத்தை நோக்கிய தன்னுடைய செயல்பாடுகளில் எவ்வளவு தீவிரம் கொண்டிருந்தாரோ, அவ்வளவு தீவிரம் தன்னுடைய பிரம்மச்சரிய பரிசோதனைகளிலும் அவர் கொண்டிருந்தார். கூடுதலாக பிடிவாதமும் அதில் நிறைந்திருந்தது. அந்தப் பிடிவாதமே அவரது செயல்களில் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. ஆயினும் அதுவே அவரது பலவீனமாகவும் சுட்டப்படுகிறது. தன்னைத்தானே ஆள்வது அவரது பலமெனில், பிறரையும் ஆட்டுவிக்கும் மிகச் சராசரியான குணத்தையும் கொண்டிருப்பது அவரது பலவீனமாகக் கூறலாம். அதை இந்நாவல் மிக ஆணித்தரமாக சுட்டுகிறது.\nகாமம் என்பது உடலின் உணர்ச்சியா.. மனதின் உணர்வா.. அல்லது இரண்டும் கலந்த பிறிதொன்றின் வெளிப்பாடா.. இவற்றில் எதனை காமம் என்று பிரித்தெடுப்பது.. இவற்றில் எதனை காமம் என்று பிரித்தெடுப்பது.. அப்படிப் பிரித்தறிதல் சாத்தியமா.. அவ்வாறு பிரித்தறிந்து விடில் அதனை வெல்வதும் சாத்தியமே. உடலின் நிர்வாணமே காம இச்சையின் முதல் நிலை. அந்த நிர்வாணம் எப்போது நம்மை சலனப்படுத்தவில்லையோ அல்லது உறுத்தவில்லையோ அப்போது நாம் காமத்தை வென்றவராகிவிடுகிறோம், என்பதன் அடிப்படையிலேயே காந்திஜி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளை மேற்கொண்டு வெற்றி காண்கிறார்.\nஎந்த ஒன்றையும் உணர்வுப் பூர்வமாக அணுகும் போது அதன் நிறை குறைகள் நமக்குத் தெரிவதில்லை. மாறாக, உணர்வுகளுக்கு இடம் கொடாமல் நாம் அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் போது அதன் உண்மைத்தன்மையான நேர், எதிர் நிலைகள் நமக்கு புரியும்.\nஅப்படித்தான் காந்திஜியும் காமத்தை அணுகுகிறார். காமம் உணரப்படும் போது, அதில் தோய்ந்து முழுகவே உந்தித் தள்ளும். எனில், அதை நம்மால் வெல்ல இயலாது. ஆனால், அதை ஆராய்ச்சி நிலையில் வைத்து அணுகினால், அதன் பால் இருக்கும் நமது உணர்வுகள் மாறுபடும். அப்படித்தான் காந்திஜியும் காமத்தை வெல்கிறார்.\nஇதில் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய கதாபாத்திரம், மநு. அவள் ஒரு இடத்தில், “காந்திஜியின் இவ்வேள்வியில் நான் ஒரு செயப்படு பொருள்” எனக் கூறுவாள். ஆரம்பத்தில், காந்திஜியிடம் அவரது பிரம்மச்சரிய பரிசோதனை கஸ்தூரிபாவிற்கு திணிக்கப்பட்ட ஒன்றல்லவா.. என்று கேட்கும் துணிவு அவளிடம் இருப்பதையும் கூறுகிறது. ஆனால், உண்மையில் நாவல் முழுக்க அவள் செயப்படு பொருளாகவே வருகிறாள். அவளுக்கென பிரத்தியேகக் குணங்களோ, கோபங்களோ, கருத்துக்களோ என எதுவும் இருப்பதாக நாவல் கூறவில்லை. முழுக்க முழுக்க காந்திஜியின் கைப்பாவை ஆகிறாள் மநு, இல்லையில்லை மனப்பாவை என்று கூறினால் சரியாக பொருந்தும். அந்த அளவிற்கு அவரது மனதின் சிந்தனைகளுக்கு எல்லாம் செயல் வடிவமாகிறாள் மநு. அத்தகைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால், காந்திஜியின் வேள்விக்கு மிக வலுவான பாத்திரம் இது மட்டுமே.\nதக்கர் பாபாவினுடனான காந்திஜி – மநு இருவருடைய வாத விவாதங்கள் நமது சிந்தனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் தர்க்கங்களுக்கும் அருமையான விருந்து. மிக ஆழமாக அழுத்தமாக தெளிவாக செல்லும் விவாதம், அதே நேரம் எவரை நம்மால் மறுக்க முடியும்.. எனும் பிரமிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. அந்த அளவிற்கு உரையாடல்களில் அறிவின் செறிவும் உணர்வுகளின் நெகிழ்வும் சமமாக பாவிக்கிறது.\nவர்ணனைகள் இல்லாத புனைவில் இரசிப்புத்தன்மையின் அளவு எத்தனை சதவீதம் இருக்க முடியும்.. சிறு சிறு அத்தியாயங்கள். சின்ன சின்ன வாக்கியங்கள். அடுத்தடுத்த நிகழ்வுகள், வர்ணனைகள் பெரும்பாலும் இல்லை. இவையெல்லாம் இணைந்து இவ்வரலாற்றுப் புனைவை, வெறும் வரலாறாக மட்டுமே பார்க்க வைக்கிறது அதுவே இதில் பலமும் பலவீனமாகவும் இருக்கிறது.\n“காமத்தை கிசுகிசுப்பது உலக வழக்கம். அதில் இந்தியர்கள் இன்னமும் பிரத்யேகம்” என்பது நாவலில் வரும் ஒரு வரி. ஆனால், ஆசிரியர் இந்தியராக இருந்தும் அதை கிசுகிசுக்கவில்லை. மிக விரிவாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார். உணர்வுப்பூர்வமாகவும், ஆராய்ச்சிப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் என அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்திருப்பதே இதன் பலம்.\nகாந்திஜியே இதனை நேரடியாக எழுதியிருந்தால் கூட இந்த அளவிற்கு எழுதியிருப்பாரோ என்னவோ, ஆசிரியர் மிகச்சிறப்பாகவே படைத்திருக்கிறார்.\nஎதற்கும் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எதையும் விமர்சனத்திற்குள்ளாக்கும் இக்காலம் தான், எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவும் தயாராக இருக்கிறது. எனில், இந்நாவல் இக்காலத்திற்கான சிறந்த படைப்பு. மகாத்மா – காமம் – நிர்வாணம் – பிம்பம் என்ற நால்வகை குறியீடுகளையும் நான்கு கோணங்களிலும் நாம் புரிந்து கொள்வதற்கான ஆரம்பத் திறப்பாக இப்படைப்பைக் கொள்ளலாம். அந்த வகையில், “ஆப்பிளுக்கு முன்” மனிதனின் பசிக்கு மிகச் சிறந்த உணவாக இருக்கும் அதே சமயம், அதன் தேவையின் அளவையும் உணர்த்தி விட்டே செல்கிறது.\nஆப்பிளுக்கு முன் : சி.சரவணகார்த்திகேயன்\nPosted in அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018, சரளா முருகையன், விமரிசனம் on October 15, 2018 by பதாகை. Leave a comment\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018\nஉணவே மருந்து என்றொரு கூற்றுண்டு. உடலை வருத்தாமல் அதை மகிழ்விக்கும் உணவை உண்பவர்களுக்கு வேறு மருந்து தேவையில்லை. உணவின் சாறை மருந்தென பிரித்தெடுத்து, அது தேவையான உடலுக்கு வழங்கப்படுகிறது. வாசிப்பை மனதின் ஒருவகை உணவென்று கூறலாம். தத்துவ வாசிப்பு, மனதைக் கூர்மையாக்கி நுண்ணுணர்வுடன் வாழ உதவுகிறது. தத்துவத்தின் சாறை பிழிந்தெடுத்து புனைவென்னும் இனிப்பைக் கலந்து வைத்திருக்கும் மருந்தாக, இமைக்கணம் நாவல் தத்துவத்தின் செறிவுடனான வாசிப்பை வழங்குகிறது. இதை தீவிரமான மனநிலையுடன் மட்டுமே வாசிக்க முடியும். அவ்வாறு வாசிக்க முடிந்தால், மனதின் அடியாளம் வரை உள்ள நோய்மையை அகற்றவும் கூடும் – விடுதலை, அடையும் ஒன்றல்ல. மாறாக தளைகளற்ற இருப்பே அது..\nஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசையில் பதினேழாவது நாவல் இமைக்கணம். பாண்டவர் தரப்பு பாரதப் போருக்கான தயாரிப்புகளில் இருக்கும் நிலையில், கிருஷ்ணன் போரில் நேரடியாக கலந்து கொள்வதில்லை என உறுதியெடுத்திருப்பதால், நைமிஷாரண்யம் என்னும் காட்டில் சென்று தன்னில் ஆழ்ந்திருக்கிறார். திரேதாயுகத்தில், ராமாவதாரத்தின் இறுதியில், யமன் அடைந்த அறச்சிக்கலுக்கு விடை காணும் பொருட்டு, காத்திருந்து, துவாபரயுகத்தின் இறுதியில் நைமிஷாரண்யத்தில் இருக்கும் கிருஷ்ணனிடம் யமன் கேட்கும் கேள்விகளும், அவற்றிற்கு கிருஷ்ணனின் பதில்களும், பதில்களை அடைவதற்கு யமன் அடைந்த அனுபங்களுமாக இமைக்கணம் நாவல் புனையப்பட்டுள்ளது.\nமனிதர்கள் அடையும் பெருந்துன்பமும், துன்பத்திலிருந்து மீட்சிக்கான வழிகளுமே இதன் களமாகும். உச்சக்கட்ட துன்பத்தில் உழல்வதை வேள்வி என்றும், அதை யாதனாயக்ஞம் என்னும் சொல்லாலும் இமைக்கணம் குறிப்பிடுகிறது. யாதனா என்னும் சொல்லை தொடர்ந்தபோது, பைரவயாதனா (https://youtu.be/rgDQoGx0czY) என்னும் இந்தக் குறிப்பு கிடைத்தது. இக்குறிப்பின்படி, மரணத்திற்கு முந்தைய கணத்தில், கணநேரத்தில் மனிதர்கள் அவர்களுக்கான அனைத்து கொடுந்துன்பங்களையும் மிகமிக வேகமாக அனுபவித்துத் தீர்ப்பது பைரவயாதனா எனப்படுகிறது. இது வாழ்க்கையின் தளைகளிலிருந்து விடுதலை பெற்று மரணிக்கும் வாய்ப்பை மனிதர்களுக்கு வழங்குகிறது. இமைக்கணத்தின் பேசுபொருளும் கிட்டத்தட்ட இதுவேதான். நைமிஷாரண்யத்தில் கிருஷ்ணனை சந்திக்கும் ஆளுமைகள், கணநேரத்தில் தங்கள் நெடுவாழ்க்கையை வாழ்ந்தறிகிறார்கள். அறிவின் விடுதலையோடு மீள்கிறார்கள்.\nஇந்த நாவல் பன்னிரண்டு பகுதிகளாகக் விரிந்துள்ளது. முதல் பகுதி ‘காலம்’. காலத்தை நாமறியும் காலத்திலிருந்து விலக்கி உள்ளத்தின் காலமாக விரித்தும் சுருக்கியும், தத்துவக்களத்தை உள்வாங்கும் மனநிலையை இப்பகுதி வாசகனுக்குள் ஏற்படுத்துகிறது. தன் செயலில் எழுந்த அறச்சிக்கலை உணர்ந்த யமன், அதைப் போக்கும்பொருட்டு தன் தொழிலை விடுத்து, தவத்தில் மூழ்குகிறார். இதனால் பூமியில் இறப்பு இல்லாமல் போகிறது. இறப்பிலிருந்து விடுபடும் உயிரினங்கள் முதல் கணத்தில் அதைக் கொண்டாடுகின்றன. ஆனால் அவை இறப்பிலிருந்து விடுபடவில்லை, இறப்பு இல்லாமல் போவதால் அங்கு விடுபடுதல் என்பதற்கான கேள்வியே இல்லை என்பதை அறிவதுடன், இருப்பும் இல்லாமல் போய்விடுகின்றன என்பதை, அந்த நேரத்திலும் தன்னுணர்வை இழக்காமல் இருக்கும் தியானிகன் என்ற புழுவும் பிரபாவன் என்ற பறவையும் அறிகின்றன. தியானிகனும் பிரபாவனும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் தருணத்தில் அவை அடையும் சிக்கல்களும், விளைவாக அவற்றின் செயல்களும், செறிவான தத்துவம் தொன்மம் குறியீடுகள் ஆகியவற்றின் மூலம் விவரித்து, இந்த நாவலுக்கான களத்தை உருவாக்குகிறது. அனைத்து உயிர்களுக்கும் மரணம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும், இறப்பினாலேயே இருப்பு அர்த்தம் கொள்கிறது என்பதையும், இறப்புக்கும் இருப்புக்கும் இடையே உள்ள ஊடாட்டங்கள், செயல்கள், இன்ப துன்பங்கள் மூலம் வாசகனுக்கு உணர்த்துகின்றது. தியானிகனும் பிரபாவனும் தமது கூட்டுச் செய்கையால், கிருஷ்ணனின் மூலம் யமன் தன் சந்தேகத்துக்கான விடையை அடைய முடியும் என்பதை நாரதர் வழியாக யமனை அறியச் செய்து, தன் தொழிலுக்கு மீளச்செய்கின்றன.\nஇரண்டாம் பகுதி ‘இயல்’. இதில் கிருஷ்ணன் நைமிஷாரண்யத்துக்கு வந்ததை அறிந்த யமன், தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக பூமிக்கு மானுட வடிவில் வருகிறார். மானுட வடிவென்பதால் அவர் எண்ணங்களும் மானுட மொழியிலேயே அமைந்திருக்கிறது. தன் சந்தேகங்களை மானுட மொழியில் வெளிப்படுத்த இயலாத யமன், அவை மானுட வாழ்க்கையில் என்னவாக நிகழ்கிறதென்பதைக் கொண்டே சொல்வடிவாக்க முடியும் என்பதை அறிகிறார்.\nமனிதன் வாழ்ந்த வாழ்வை நனவு மனம் தொகுக்கிறது. கனவு மனம் அவற்றை நினைவுகளாக்குகிறது. ஆழ்மனம் அவற்றை குறியீடுகளாக்குகின்றன. துரியம் அவற்றை இன்னும் செறிவடையச் செய்து மாத்திரைகளாக மாற்றுகின்றன. மனதின் இந்த நான்கு நிலைகளும் சேர்ந்து மனித ஆளுமையை உருவாக்குகிறது. எனவே கிருஷ்ணனைக் கண்டு, தன் ஐயங்களை வினவ தீவிரத்துடன் இருக்கும் மனிதனின் மனதில் புகுந்து, மனதின் நான்கு நிலைகளிலும் கண நேரம் அமைந்து எழுந்தால் அந்த மனிதனாகவே மாறிவிட முடியும் என்று மனித ஆளுமையின் வரையறையை அளித்து, ஒரு மனித மனதின் இந்த நான்கு நிலைகளையும் அறிவதன் மூலம் அந்த ஆளுமையாகவே மாறிவிடமுடியும் என்றும் யமனுக்கு நாரதரால் கூறப்படுவதாக புனையப்பட்டுள்ளது.\nஅந்தக் கணத்தில் கிருஷ்ணனைக் காண வேண்டும் என்னும் பெருவிருப்புடன் தன் அரண்மனையில் இருந்த கர்ணனின் மனதில் கணநேரம் புகுந்து வெளிவந்த யமன், நைமிஷாரண்யத்தில் கர்ணனாக கிருஷ்ணனின் குடிலுக்குச் செல்கிறார். கர்ணன் இயல் வாழ்க்கையில், ஷத்திரியன் இல்லை என்னும் காரணத்தால் புறக்கணிக்கப்பட்டவன். கிடைக்க வேண்டியவை மறுக்கப்பட்டவன். விரிவான தத்துவ விளக்கங்களின், கனவு நிலைக்காட்சிகளின் மூலம் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறு இல்லாமல் அவன் விரும்பியபடி இருந்தால், வாழ்வு எவ்வாறு துயரமானதாக பொருளற்றதாக இருக்கும் என்பதையும், இயல் வாழ்க்கையில் இயைந்து செயலாற்றுவதே கர்ணனுக்கான மெய்மையின் வழி என்பதையும் இப்பகுதி விளக்குகிறது.\nமூன்றாம் பகுதி ‘ஒருமை’. இயல்வாழ்க்கைக்கான மெய்மையில் மட்டும் நிறைவடையாத யமன், அடுத்ததாக இயல் வாழ்க்கையில் இயைந்து வாழ்ந்து ஆனால் அதைக் கடந்து செல்ல முடியாமல் வருந்தும் பீஷ்மரின் உளத்தில் புகுந்து, பீஷ்மராக நைமிஷாரண்யத்திற்கு வருகிறார். அவருக்கு செயலை யோகமெனச் செய்து அதைக்கடந்து செல்வதற்கான செயல் யோகம் உரைக்கப்படுகிறது.\nஅடுத்ததாக ‘அறிவு’ என்னும் பகுதியில், தன் ஒற்றை நோக்கத்தில் சந்தேகத்தை அடையும் சிகண்டிக்கு சந்தேகம் போக்கப்பட்டு செயல் ஞானம் போதிக்கப்படுகிறது. ‘விடுதல்’ என்னும் பகுதியில் விதுரராக வரும் யமனுக்கு, தான் கொண்டவையிலிருந்து விடுபட்டு செல்லும் விடுதலை குறித்து உணர்த்தப்படுகிறது. ‘ஊழ்கம்’ என்னும் பகுதியில் சொல் விளைவிக்கும் வியாசருக்கு, சொல் அடங்கும் ஊழ்கம் சொல்லப்படுகிறது. ‘மறைமெய்’ என்னும் அடுத்த பகுதியில், அனைத்தையும் கற்றறிந்த யுதிஷ்டிரருக்கு கற்றறிந்தவற்றிற்கு அப்பால் இருக்கும் மறைஞானம் கூறப்படுகிறது. ‘சுடர்வு’ என்னும் பகுதியில். திரௌபதியின் உள்மன ஆழங்களை அவளுக்கு உணர்த்தி, சுடரொளி போல் கனிவால் அனைத்தையும் ஒளி பெறச் செய்வதன் மூலம் அவளுக்கான மெய்மையை அடைய வழிகாட்டப்படுகிறாள். ‘சொல்’ பகுதியில் வேதம் உரைக்கும் வைதிகர்கள், தாங்கள் உரைக்கும் வேதத்தின் மீதும் இயற்றும் வேள்விகளின் மீதும் கொள்ளும் சந்தேகங்கள் கிருஷ்ணனால் அகற்றப்படுகின்றன. ‘பொருள்’ என்னும் பகுதியில், உதங்கர் என்னும் வேதாந்தி, வேதாந்த தத்துவங்களின் மேல் கொள்ளும் ஐயங்கள் உரிய விளக்கங்களால் அகற்றப்படுகிறது. இறுதியாக ‘முழுமை’ என்னும் பகுதியில் முழுமையடைந்த சுகர் என்னும் முனிவர் வழியாக முழுமையின் இயல்பு யமனுக்கு உணர்த்தப்படுகிறது. இந்த பத்து நிலைகளில் யமன் அறக்குழப்பபத்திலிருந்து முழுமையாக விடுபட்டு யம உலகிற்கு மீண்டு செல்கிறார். நாவலின் இறுதிப்பகுதியான இறைப்பாடலில், முந்தைய பத்து நிலைகளில் கூறப்பட்டவைகள் தொகுக்கப்பட்டு, பகவத்கீதையாக அர்ஜூனனுக்கு கிருஷ்ணனால் உரைக்கப்படுகிறது.\nஇங்கு உரைக்கப்படும் மெய்மைகள், யமனுக்கு உரைக்கப்படுகிறதா அல்லது, யமனாக வரும் ஆளுமைகளுக்கு உரைக்கப்படுகிறதா என வாசகனுக்கு இயல்பாகவே எழும் சந்தேகம், அவர்கள் தங்கள் ஆழ்கனவில் அவற்றை உணர்ந்தார்கள் என இறைப்பாடல் பகுதியில் யுதிஷ்டிரனாலும் அர்ஜூனனாலும் போக்கப்படுகிறது.\nஇமைக்கணம் ஆசிரியர் ஜெயமோகன், ”சுத்த அத்வைதம்” என்னும் தத்துவமுறையை தனக்கானதாகக் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். எனவே இயல்பாகவே இதில் கூறப்பட்டிருக்கும் தத்துவ விளக்கங்கள், அத்வைதத்தை நோக்கியே இருக்கக் கூடும். அதனால் பிற தத்துவ மரபுகளை தங்களுக்கானதாகக் கொண்டவர்களுக்கு இந்த நாவல் ஆர்வமூட்டுவதாக இல்லமலாகலாம். ஆனால் எவ்வித முன்முடிவுகளும் இல்லாமல் இதில் நுழைபவர்கள், குறைந்தபட்ச தத்துவ ஆர்வமுடையவர்களாக இருந்தால், இந்திய மெய்யியல்கள் பெரும்பாலானவற்றின் செறிந்த வடிவத்தையோ அல்லது அவை இருப்பை வகைமை படுத்தியுள்ள முறைகளையோ இங்கு கண்டடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.\nதத்துவத்தை களமாக கொண்ட நாவல் என்பதால், புனைவின் சாத்தியங்களால் கதை மாந்தர்களின் வாழ்க்கையின் இடர்கள் மூலம் தத்துவம் பேசப்படுகிறது. புனைவாக கூறப்படுவதால், தத்துவத்தை அதன் வடிவில் வாசிப்பதன் சலிப்பு தோன்றவில்லை. தத்துவத்தின் மேல் சற்றும் ஆர்வமில்லையெனில் இதை ஒரு நாவலாக வாசிக்க இயலாமல் போகலாம். ஆனால் வாழ்க்கையிடர்களுக்கான கருத்தியல் விளக்கங்களே தத்துவம் என்பதை உணரும் வாசகருக்கு, இதில் கூறப்பட்டிருக்கும் பத்து வாழ்க்கைகளின் தரிசனங்கள் மூலம், தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடும் பெரும்பாலான சூழ்நிலைகளுக்கேற்ற கருத்தியல் விளக்கங்களை இமைக்கணத்திலிருந்து பெற முடியும். அந்த வகையில் இதை வாழ்விற்கான வழிகாட்டி எனவும் கொள்ளலாம்.\nதற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த நாவல் அச்சில் வரும்போது கிட்டத்தட்ட எண்ணூறு பக்கங்கள்வரை வரலாம். வெறும் எண்ணூறு பக்கங்களில், பத்து வெவ்வேறு நிலைகளிலிலிருக்கும் ஆளுமைகளின் வழியாக அனைவரின் வாழ்க்கையிலும் சாத்தியமான அனைத்து மெய்யறிதலுக்கான தேடுதல்களையும் மிக விளக்கமாக வேதாந்தத் தத்துவத்தை சாரமாகக் கொண்டு கூறுவதென்பது சாத்தியமில்லாதது. இந்த நாவல் அதைச் செய்ய முயல்கிறது. எனவே ஒவ்வொன்றும் மிகமிகச் செறிவாகவே கூறப்பட்டிருக்கிறது.\nவியாசர், கிருஷ்ணனுடனான உரையாடலின் இறுதியில், தன் மகன் சுகன் முழுமையடைந்து விண்மீனாக இருப்பதை தன் அகஉணர்வில் அடைந்த பின், அவற்றை சொற்களாக வெளிப்படுத்துவது, அழகான ஒரு கவிதையாக இந்நாவலில் இடம்பெற்றுள்ளது. அக்கவிதையின் இறுதியில், இந்நாவலின் முதல் பகுதியாக வரும் தியானிகன் பிரபாவன் கதையை எழுதுவதாக வருகிறது. இது கதைக்குள் கதை அமைந்திருப்பதாக தோற்றமளிக்கிறது. மேலும் கனவுக்குள் கனவு, அதற்குள் இன்னுமொரு கனவு எனவும் கதை சுழல்கிறது. இந்த வடிவம், தத்துவத்தை களனாகக் கொண்ட கதையின் மேல் ஆர்வத்தை மேலும் எழுப்புகிறது.\nதத்துவம் போதாமையாக எழும் இடங்களையும், அது அடையும் முரண்களையும், முரண்களிலிருந்து விடுபடும் முறைகளையும் இந்த நாவல் ஆங்காங்கு கூறிச் செல்கிறது. உதாரணமாக, ஒரு தத்துவ நிலைப்பாட்டை எடுத்தவன் மெய்யறிவிற்கான வாய்ப்பை முழுவதும் இழந்து விடுகிறான். இது பீஷ்மர்-கிருஷ்ணன் உரையாடலில் வரும் “அறிந்ததைக் கைவிடாமல் அறிபவர் அறிந்ததையே மீண்டும் அறிகிறார்” என்பதிலும், சிகண்டி-கிருஷ்ணன் உரையாடலில் வரும் “மெய்யை தேடுபவர்கள் தேடும் மெய்யை கண்டடைகிறார்கள்” என்பதிலும் விதுரர்-கிருஷ்ணன் உரையாடலில் வரும் ”அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது” என்பதிலும் உணர்த்தப்படுகிறது\n“அவையில் முன்வைக்கப்படும் தத்துவம் சொல்நுரையையே கிளப்பும். அகத்தே விதையென விழும் தத்துவம் அங்கிருந்து மெய்மையென எழும்” என்னும் விதுரருடனான உரையில் வரும் வாக்கியம், அனுபவமாகாமல் வெறும் உரையாடலாக எஞ்சும் தத்துவத்தின் பொருளின்மையை விளக்குகிறது.\nதன்னைவிட பெரியவர்களாக உணர்பவர்களிடம், அகங்காரத்தை முற்றிலும் அகற்றிவிட்டே அணுக வேண்டும் என்பதை சிகண்டியுடனான உரையாடலில் வரும் இந்த வாக்கியத்தை விட தெளிவாகக் கூறிவிட முடியாது. “தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது”\nபீஷ்மருடனான உரையாடலில் வரும் இந்த வாக்கியம், வெறும் இருபத்தைந்து வார்த்தைகளுக்குள் மனிதன் தன் செயல்களின் மூலம் வாழ்க்கையின் வலைகளில் முடிவின்றி சிக்கியிருப்பதையும், அதை அறியாமலே முழுவாழ்வையும் முடித்துவி டுவதையும் கூறுகிறது. “பீஷ்மர் “யாதவரே, முடிந்தவரை அகன்றிருக்கிறேன். முழு வாழ்வும் எதையும் செய்யாதிருந்திருக்கிறேன். இருந்தும் இத்தனை கட்டுகளா” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் இங்கு ஒவ்வொன்றிலும் தாங்களே சென்று சிக்குபவர்கள் சிக்கியிருக்கும் வலைதான் எவ்வளவு பெரிது” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் இங்கு ஒவ்வொன்றிலும் தாங்களே சென்று சிக்குபவர்கள் சிக்கியிருக்கும் வலைதான் எவ்வளவு பெரிது” என்றார் பீஷ்மர். “அறுக்கமுயலாதவரை அந்த வலை இல்லை என்றே இருக்கும்” என்றார் இளைய யாதவர்.”\nநாவலின் செறிவான பகுதிகளை மேற்கோள் காட்டுவதென்றால், அதன் பெரும்பகுதியை இங்கு கூற வேண்டியிருக்கும். இதன் செறிவின் காரணமாக, வருங்காலத்தில் இமைக்கணத்திற்கு விளக்க நூல்கள் வெளிவந்தாலும் ஆச்சரியம் இல்லை. வேறு எதற்காக இல்லாவிடிலும், இந்த நாவலை தமிழுக்கு அளித்ததற்காக, வரும் பல நூற்றாண்டுகளுக்கு, ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேனும் ஜெயமோகன் பெயர் வாழ்ந்து கொண்டிருக்கும்.. ஆனால் என்ன, பகவத்கீதை எவ்வாறு விளக்குபவர் சார்ந்திருக்கும் தத்துவமுறைகளுக்கேற்ப விளக்கப்படுகிறதோ அதைப்போலவே அவரவர் எடுத்திருக்கும் தத்துவ நிலைப்பாடுகளுக்கேற்ப இமைக்கணமும் விளக்கப்படலாம்.\nஇந்தியத் தத்துவங்கள் என்றாலே, பெரும்பாலான கலைச்சொற்கள் சமஸ்கிருதத்தில் இருக்கும். ஆனல் இமைக்கணம் தமிழ் வார்த்தைகளையே உபயோகப்படுத்துகிறது. மிகக்குறைவான இடங்களில் சமஸ்கிருத மூலச் சொல்லை ஒரு முறை கூறி, பின் அதற்கான தமிழ்ச்சொல்லை மட்டுமே உபயோகப்படுத்துகிறது. இது சமஸ்கிருத கலைச்சொற்களுடன் தத்துவ அறிமுகம் பெற்றவர்களுக்கு, சற்றே இடராக இருக்கலாம்.\nதத்துவ ஆர்வமுள்ளவர்களின் சிந்தனை முறையை இமைக்கணம் மேலும் செறுவூட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தத்துவ ஆர்வமுள்ளவர்களில் கணிசமானவர்கள் முன்றிவை துறக்க சாத்தியமில்லாதவர்களாக இருப்பார்கள் என்பதும் வேதனையான முரண்.\nPosted in அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018, டி. கே. அகிலன், விமரிசனம் on October 15, 2018 by பதாகை. Leave a comment\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018\nகடந்த காலத்திலும்,நிகழ் காலத்திலும் மற்றும் எக்காலத்திலும் உள்ள அந்த மாறாத ஒன்றை இலக்கியத்தின் வழியே கண்டடையவேண்டுமெனில்,கவிஞனுக்கு கடந்த காலத்தை பற்றிய அவதானிப்புடன் கூடிய பிரக்ஞை இருக்க வேண்டும் என்கிறார் டி.எஸ்.எலியட். கடந்த காலத்தை விசாரணைக்குட்படுத்தும் வரலாற்று நாவல்கள் வழியே காலதீதமாக உள்ள அந்த ஒன்றை கண்டடைகிறான் வாசகன்;அதே வேளையில் வரலாற்று அறிஞர்கள் போல தரக்கத்தராசு கொண்டு வரலாற்றை தட்டையாக்கி ஒற்றைப்படையாக அறிய முற்படாமல் மனிதர்களை மனிதர்களாக கடந்த காலத்தில் வாழவிட்டு மெய்நிகர் அனுபவங்களை பெற முற்படுகிறான் வாசகன்,எனவே வரலாற்று நாவல் வாசிப்பின் வழியே யார் மீதும் பழி சுமத்தாமல் கடந்த காலத்தைப்பற்றிய மறு பரிசீலனையை வாசகன் மேற்கொள்கிறான்.\nஅயர்லாந்தின் பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவில் பணியாற்றுகிறான் ஏய்டன். சென்னையில் பணியாற்றும் பொது நீலமேகம் இரு தொழிலாளர்களை அடிப்பதை பார்த்து ஐஸ்ஹவுஸ் தொழிலாளர் பிரச்சனையில் ஏய்டன் தலையிடுகிறான்;காத்தவராயன் வழியே இந்தியாவில் நிகழும் பஞ்சத்தின் உண்மையான முகம் ஏய்டனுக்கு தெரியவருகிறது;பஞ்சத்தின் விளைவுகளில் சிறிதளவேனும் மற்ற இருவரும் முயற்சி செய்கிறார்கள். ஏய்டன் செங்கல்பட்டுக்கு பயணம் செய்து பஞ்சத்தை பற்றி பக்கிங்ஹாம்க்கு அறிக்கை அளிக்கிறான். காத்தவராயன் ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்களை கொண்டு இந்தியாவின் முதல் வேலை நிறுத்தப்போரட்டத்தை செய்கிறான்.முரஹரி ஐயங்கார் எளிமையாக ஏய்டனைக்கொண்டே அந்த போராட்டத்தை நிறுத்திவிடுகிறார் மற்றும் வரலாற்று தடயங்களை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுகிறார்.ஏய்டனின் அறிக்கையை கொண்டே ரஸ்ஸல் பல லட்சம் தொழிலாளர்களை அடிமைகளாக கொண்டு மிகப்பெரிய கட்டிட வேலைகளை செய்து லாபம் மீட்டிக்கொள்கிறான்;வெறுப்படைந்த ஏய்டன் தன்னையே சுட்டுக்கொள்கிறான் மண்டையோட்டை குண்டு துளைக்காமல் சென்றதால் ஏய்டன் மீண்டும் உயிர்த்தெழுகிறான். ஒட்டு மொத்தமாக மூன்று அல்லது நான்கு நாட்களில் நிகழும் நிகழ்வுகளால் நாவல் முடிவடைந்துவிடுகிறது.\nவரலாற்று நிகழ்வுகளை மையமாக கொண்ட நாவல்களை நமது புரிதலுக்காக நாவல் நிகழும் காலத்தை கொண்டு இரண்டு வித அமைப்பாக பிரிக்கலாம்.\nமுதலாவது அமைப்பு போரும் அமைதியும் நாவல் போன்று வரலாற்று நிகழ்வுகளை பல மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு பெரும் வலைப்பின்னல் கொண்ட ஆடல் களம் போன்று சித்தரித்தல். இந்த அமைப்பில் பல மைய கதாப்பாத்திரங்கள் மற்றும் மிகப்பெரிய காலத்தில் நிகழ்வதால்,எல்லா நிகழ்ச்சிகளும் தொடர்வினைகளாகவும் ஆதியும் அந்தமுமின்றி சுழற்சியாக தெரிகின்றது எனவே இந்த அமைப்பிலிருந்து எக்காலத்திலும் மாறாது சில தரிசனங்களையும்,ஒட்டு மொத்த மானுடத்துக்குரிய சில உயரிய விழுமியங்களையும் வாசகன் கண்டடைகிறான்.\nஇரண்டாவது அமைப்பு – நாவல் நிகழும் காலம் குறிகிய காலமாக இருத்தல்;இந்த அமைப்பில் ஒரு சில மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு ஒற்றை செல்லை நுண்ணோக்கியில் வைத்து ஆராய்ச்சி செய்தல் போன்று அமைத்தல். இந்த அமைப்பில் சில மைய கதாப்பாத்திரம் மற்றும் குறிகிய காலத்தில் நிகழ்வதால் எல்லா நிகழ்வுகளும் நாவலின் மையத்தை நோக்கியே இட்டுச்செல்கின்றன எனவே இந்த அமைப்பிலிருந்து வரலாற்றில் நிகழும் சில உச்ச தருணங்களின் காரணங்களையும்,வரலாற்றின் உச்ச தருணங்கள் மீண்டும் நிகழ அல்லது நிகழாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும்,அந்த தருணத்திற்கே உரிய சில தரிசனங்களை வாசகன் கண்டடைகிறான்.\nவெள்ளையானை நாவலின் மையப்பகுதி இந்தியாவின் முதல் வேலை நிறுத்தத்தை பற்றியது.இந்த நாவல் இரண்டாவது அமைப்பில் அமைந்துள்ளதால் அதற்கான காரணங்களை தெளிவாக நம்மால் அறியமுடிகிறது. நாம் நமது அறத்தை இழந்துவிட்டதுதான் அதற்கான காரணம் என அறியமுடிகிறது,நாம் அனைவரும் அதற்கு பொறுப்பேற்று எங்கே நாம் நமது அறத்தை இழந்தோம் என்று வாசகனை சுய பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.\nநாவலின் பெரும் பகுதி பஞ்சம்,தலித் அரிசியல் பற்றி இருந்தாலும் நாவலின் ஊடே மேலைநாட்டுக்கல்வி,கிறிஸ்துவ மதம் காலுன்றுதல்,பண்பாட்டு கலப்பு போன்றவற்றையும் நாவல் தொட்டுச்செல்கிறது.எனவே தலித் அரிசியல் மற்றும் பஞ்சத்தை பற்றிய பன்முகம் கிடைக்கிறது.\n(பக்:91) “அத்தனைக்கும் மேலாக நீங்கள் எங்களுக்கு உங்களுடைய மொழியில் ஒரு வாசலைத்திறந்து வெளியுலகத்தை காட்டினீர்கள்.எங்களுக்கும் மானுடநீதி கிடைக்க வாய்ப்புண்டு என்று எங்களிடம் முதன்முதலாக சொன்னீர்கள்”\nதீண்டத்தகாதவர்கள் அல்லது நான்கு வர்ணம் போன்றவை தொன்மங்களிலிருந்து உருவானவை.தொன்மங்கள் பழங்குடி சடங்குகளிருந்து உருவானது. அறச்சமுதாயம் மற்றும் அமைதியான சமுதாயம் உருவாக மற்றும் நிலைநிறுத்த தொன்மங்கள் உதவி புரிகின்றன.\n(பக்:191) “அந்த மதச்சின்னங்கள்தான் உண்மையில் இங்கே வாழ்கின்றன.இந்த உடல்கள் அவற்றின் வாகனங்கள்.இவை பிறந்து வந்து அவற்றை ஏந்திக்கொண்டுச்செல்கின்றன”.\n(பக்:171) “சில அசட்டுப்பாதரிகள் இவர்களை ஏதாவது சொல்லி மதம் மாற்றி சிலுவை போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.அதன்பின் திரும்பியே பார்பதில்லை.அவர்களுக்கும் பெயர்கள் மாறுவதோடு சரி வேறெந்த மாற்றமும் நிகழ்வதில்லை”\nதொன்மங்களில் மாற்றம் நிகழாமல் சமுதாய அமைப்பில் நிலையான மாற்றம் நிகழ்த்தயிலாது.இல்லையேல் முன்னர் விஷ்ணு சிலை இருந்த இடத்தில் தற்போது கிறிஸ்துவின் சிலை மட்டுமே மாற்றமடையும்,அதே சாதி பாகுபாடு மீண்டும் நீடிக்கும்.தொன்மங்களில் மாற்றத்தை தொன்மங்களுக்கு மறு விளக்கமளித்தல்,புது தொன்மங்களை உருவாக்கி அவற்றை தத்துவங்களின் வழியே நிறுவுதலின் வழியே ஏற்படுத்தலாம்.தொன்மங்களின் மாற்றம் ஒட்டு மொத்த சமூகத்தையும் புது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்கிறது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்வதுதான் கல்வி.ஞானம் அக விடுதலையை அளிக்கிறது.அந்த ஒரு துளிக்கல்வி காத்தவராயனை சமத்துவத்தை நோக்கி ,கருப்பனை சுதந்திரத்தை நோக்கி செல்லவைக்கிறது\n(பக்:320) “எனக்கு கிறித்துவ நம்பிக்கை இல்லை.நான் நம்புவது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும்தான்.அந்த நம்பிக்கைகள் மீது ஒவ்வொருநாளும் சேறு அள்ளிக் கொட்டப்படுவைதைப் போல உணர்கிறேன்”\nஇதை பார்மர் கூருகிறார்,சமத்துவம் சுதந்திரம் போன்ற தொன்மம் மேலை நாடுகளில் முன்னரே வலுவாக உள்ளது.அந்த தொன்மத்தை அப்படியே நகல் எடுத்தார் போல இங்கு நிறுவ இயலாது அதை இந்தியத்தொன்மத்துடன் இணைத்தால் மட்டுமே இங்கு நிரந்தரமாக நிறுவயியலும்.நாவலில் வரும் காத்தவராயன் உடை போன்று தூரப்பார்வையில் கிறுத்துவன் போன்றும் அருகில் பார்க்கும்போது வைணவன் போன்றும் இரண்டும் கலந்ததாக இருக்கவேண்டும்.\nநாவல் முழுவதும் ஏய்டனின் பார்வையில் கூறப்பட்டுள்ளதால் ஏய்டனின் ஆளுமையை பொருத்தும் நாவலை புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.ஏய்டனின் ஆளுமை என்பது பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தவன்,கவிதையின்மீது விருப்பமுள்ளவன்,கனவு காண்பவன்,எதிலும் பொருந்தி போகதவன்,கிறித்துவ மதத்தை சார்ந்தவன்,அகச்சிக்கல் உடையவன். அவனுடைய பார்வையிலிருந்து இந்தியத்தொன்மங்களை அணுகும்போது அபத்தமாகவும்,தர்க்கத்திற்கு உட்படாமலும்,பிழையாகவும் தெரிகிறது.\nஅந்தப்பிழை,அபத்தம்தான் ஒழுங்கு படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. பலருக்கு வாய்ப்பு இருந்தும் ஒரு சிலர் மட்டுமே மாற்றத்தை நிழ்த்துகிறார்கள் அதற்கு காரணம் சிலர் மட்டுமே அவர்களுடைய தொன்மத்தின் அர்த்தத்தை ஆன்மாவால் அறிந்துள்ளனர்.அவர்களுடைய தொன்மத்தை முழுமையாக அறிந்தால் மட்டுமே இங்குள்ள பிழையை நீக்க முடியும்.\n‘உதாரணமாக கிறிஸ்து மற்றும் சாத்தான் தொன்மம்,கிறித்துவ மதத்தில் உள்ள பழைமையான தொன்மம்.\n(பக்:187) “பஞ்சத்தை பார்க்கச் செல்வதில் உள்ள மிகப்பெரிய சாவலே இதுதான்.அது ஒரு பிரம்மாண்டமான சாத்தான்.உங்கள் கண்களுக்குள் ஊடுருவி ஆன்மாவுடன் பேச அதனால் முடியும்”\n“அது நம் தர்க்கபுத்தியை அழிக்கும்.நம்ம அழச்செய்யும் .வாழ்க்கையின் எல்லா அடிப்படைகளையும் நிராகரிக்க வைக்கும்”\nகடவுளிடம் அதிக அன்பு கொண்டது சாத்தான் தான் ,மனிதனிடம் அதிக அன்பு கொண்டவர் கடவுள் எனவே சாத்தன் மனிதனை வெறுக்கிறது.சாத்தானை கண்டடைந்தவன் கடவுளிடம் நெருங்குகிறான்,கடவுளை அடையவேண்டுமானால் சாத்தனின் அருகில் எப்பொழுதுமிருக்க வேண்டும்.\n(பக்:195) “உண்மையான கிறித்தவனாக இருப்பது ஒரு கடமை.ஒரு பெரிய வேலை.அதைச் செய்து கொண்டுருக்கிறேன்”\n“அவரும் என்னைப்போல இதற்க்கு முயற்சி செய்து கொண்டுருந்தவர்தான்.நாங்கள் சக ஊழியர்கள்”\nமனிதன் பிறக்கும்போது மிருகத்தன்மையுடன் தான் பிறக்கிறான்,மனிதத்தன்மை என்பது தொடர் முயற்சி செய்தல்தான்,மானுடத்தன்மைதான் கிறிஸ்து.\nஇதை போன்று தொன்மங்களை ஏய்டன்,ஆண்ட்ரு,பாதர் பிரண்ணன் போன்ற ஒரு சிலர் மட்டுமே புரிந்துள்ளனர் அவர்கள் மட்டுமே செயல் புரிகின்றனர்.\nதலித் அரசியலை இந்திய தத்துவ பின்புலத்துடன் பின்னி இந்த நாவல் உருவாகி இருப்பதால்,இதற்கான காரணத்தை நமது இந்தியத்தொன்மங்களில் தேடவும் அதற்கான தீர்வை இந்திய தத்துவத்தில் கண்டடையவும் வாய்ப்பளிக்கிறது.\n(பக்:382) “அந்த தாக்குதல் நிகழும்போது நான் ஒரு கணம் முரஹரி ஐயங்காரின் முகத்தைப் பார்தேன்.நீங்கள் அதை பார்க்கவில்லை.பார்த்திருந்தால் ஒருபோதும் உங்கள் கொடுங்கனவுகளில் இருந்து அந்த முகம் விலகியிருக்காது”\n“அந்த தாக்குதலை நடத்திய அத்தனை முகங்களும் ஒன்றுபோலத்தான் இருந்தன.கொடூரமான வெறி கொந்தளிக்கும் முகங்கள்.உச்சகட்ட கூச்சலில் அப்படியே நிலைத்துவிட்ட பாவனைகள்.ஆனால் அவரது முகம்.அது வேறுமாதிரி இருந்தது சார்.அது ஒரு உச்சகட்ட பரவசத்தில் இருந்தது சார்.ஒவ்வொரு காட்சியையும் கண்ணாலும் காதாலும் அள்ளி அள்ளிப்பருகி வெறி தீர்பதுபோல.பிறகு நான் நினைத்துக்கொண்டேன்.அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் பின்னிப்பிணையும் ஒரு காமக்களியாட்டம் நடந்தால் அதைப்பார்க்கும் முகம் அப்படித்தானிருக்கும்”\nஏய்டனின் பார்வையில் பார்க்காமல் இந்தியத் தொன்மங்களின் வழியே பார்க்கும்போது இவையாவும் பிழையாகவும்,அபத்தமாகவும் தோன்றாது .எல்லாம் பிரம்மத்தின் லீலையாகவும்,பௌத்தத்தில் உள்ள தர்மமாகவும் தோன்றும். நீலமேகம்,முரஹரி ஐயங்கார்,நாராயணன் போன்ற யாரும் குற்றமுடையவர்களாக தோன்றாது.அது அவர் அவர்களின் சுதர்மம் எனத் தோன்றும்.\nஇந்தியத்தொன்மங்களின் வழியே பார்க்கும்போது காத்தவராயன் கண்ணனைப்போன்று ஞானயோகியாகவும்,ஏயிடன் அர்ஜுனைப்போன்று கர்மயோகியாகவும் தோன்றுகிறது.காலச்சுழலில் மீண்டும்மீண்டும் கண்ணனும்,அர்ஜுனனும் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.\nதொன்மங்கள் மலை உச்சியில் கூழாங்கல்லென தவம் புரிக்கின்றன என்றோ ஒருநாள் ஒரு ஆட்டிடையான் கண்டடைகிறான்,கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை.\nPosted in அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018, ஜினுராஜ், விமரிசனம் on October 15, 2018 by பதாகை. Leave a comment\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018\n“ஒருவரை ஒருவர் சித்திரவதை செய்து கொள்வதற்காகத் தான் இந்த மனிதர்களே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.” – தஸ்தயேவ்ஸ்கி.\nஅள்ள அள்ள குன்றா அமுதம் தரும் வாழ்வின் பல முனைகள் – குறிப்பாக வாழ்வின் இச்சைகளை சமூகக் கட்டமைப்பிற்கேற்ப நேர்பட வாழச்சொல்லும் ஒழுக்க விதிகளினால் ஊடறுக்கப்படும் முனைகள் – இலக்கியத்தின் ஊற்றாக தொடர்ந்து வாய்த்து, காய்த்து கிடக்கிறது. இதன் சாதகங்களை எழுத்தாளரின் மனம் மெல்ல, நேர்மையாய் கைக்கொள்ளும் தோறும் ஒரு செவ்விலக்கியம் நம் அவதானிப்புகளின் முன் இணைந்து கொள்ள தயாராய் முன் வைக்கப்படுகிறது.\nநினைவிலிருந்து எழுதப்படும் எந்த ஒரு இலக்கியமும் அதன் சிறப்பான ஒருமை அழகை அடைய – நினைவேக்கம், பால்யம், காலப்பற்று என – சில காரணங்கள் உண்டு. அவை அனைத்தையும் தாண்டி, அடிப்படையில் நினைவுகளே புனைவெழுப்பிடும் கட்டுமானப் பொருட்கள் என்ற உண்மை இலக்கியத்தின் செந்தன்மைகளுக்கு அடிநாதமாகிடுகிறது. இன்று காலையில் நிகழும் நினைவுகள் கூட பொருட்படுத்தும் தோறும் புனைவாகவே வெளிப்படுகிறது. காலம் நீள நீள புனைவின் வீச்சும் அதிகமாகிற வாய்ப்புகளே பெரிதும் நிகழ்கிறது.\n‘நிழலின் தனிமை’ நாவல் தமிழின் வெகுமதியாய் திகழ்வதற்குக் காரணம், அது கொண்ட வடிவம், பெரிதும் சிக்கலற்றதாகவும், உண்மைகளைச் சொல்லி இருளை அடையாளம் காட்டும் பண்புடையதாலுமே உலகின் அதிக நவீன செவ்வியல் படைப்புகளைச் செய்தது தஸ்தயேவ்ஸ்கியாவே இருப்பார். நிழலின் தனிமை, தஸ்தயேவ்ஸ்கியின் நாயகர்களால், கட்டி எழுப்பப்படும் ஒரு இருண்மையின் கதைகளை போலவே உருவாகி நிலை பெற்றிருக்கிறது. அதிகம் புற வர்ணனைகளை பயன்படுத்தாமலும், அகத்தின் தவிப்புகளை பற்றி பேசுவதிலும் அந்த உருசிய இராட்சதனின் படைப்புகளின் தன்மை கொண்டே இருக்கிறது.\nஇது சிறுகதையா, நாவலா என்ற குழப்பம் ஏதுமெனக்கு ஏற்படவில்லை. மனதின் ஒட்டுமொத்த தொகுப்புகளை உருவாக்கிக் காட்டியதனால், அது வாழ்வை முன்வைத்து நாவலாகவே உருவெடுத்திருக்கிறது. ஆனால், சிகப்பு நிறத்தில் தொடங்கி பழுப்பேறிய கண்கள் வழியே நமக்கு கதை சொல்லி, சாம்பல் நிறத்தில் முடிவதால் அதை ஆசிரியர் சிறுகதையே (சற்றே நீண்ட சிறுகதை – தேவிபாரதி) என சொல்லவும் தயங்கவில்லை. எளிய வாசிப்பு தரும் சிறு ஓடையில் பெரும் காட்சிகள் உருவாகும் பெருநதியின் ஓட்டம்.\nசிறிய சுனை போலத் தோற்றம் கொண்ட நீர்பரப்பு, இறங்கியதும் தன் ஆழத்தை விரித்துக் காட்டுவது போல, நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும், திடுக்கிடல்கள், அவற்றிற்கான இயல்புகளையும், வடிவ ஒருமையைச் சிதைக்காமலும் மினுக்கிடுகின்றன. வருடும் பீலியே சட்டென பறந்து வந்து நம் கண்களைக் கிழிக்கும் தன்மை பெறுவது போல, இந்த சிறுசுனையில் ஒரு பெருநதியின் ஓட்டத்தை பெற முடிகிறது. அது, நம் தோல்விகள், பழியுணர்வு, வஞ்சினம், காமம் என தொடர்ந்து எதிர்மறை பற்றிய கேள்விகளை அல்லது காட்சிகளை எழுப்பும் தோரும் நம் நினைவின் நதியில் வந்து இணைந்து கொள்கிறது.\nமகாபாரதம் முதலாய் நிழலின் தனிமை ஈறாய் வைத்து, ஆண்களின் போர்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், அதில் பெண்களின் ஆற்றல் பெரும்பங்கு வகிப்பது, வியப்பாய் எஞ்சுகிறது. சாரதா, சுலோ, சுகந்தி என நீளும் கதைப் பெண்கள் ஆங்காங்கே தன் உணர்வுகளின் நீட்சியிலேயே வந்து – தன் வலையிலேயே சிக்கிய – சிலந்தி போல என சிக்கித் தவிப்பதும், பேரொலி எழுப்பி அழவேண்டிய தருணங்கள், உலகம் உமிழுமென உணர்ந்தும் தொடரும் ஒழுக்கமீறல்கள், தொடர்ந்து ஆற்றல் கொண்டு எழும் தீராத பழியுணர்வுடனான நடமாடுதல்கள் (அவ்வாறான ஆண்களின் கற்பனைகளில்) ஆகியவற்றிலெல்லாம் எளிய கடந்து செல்லுதலை செய்வதும் பயத்தையும், கருணையையும் ஒன்றாய் அள்ளித் தெளிக்கிறது.\nநாவலில் வரும் நாயகனின் பால்யம், பெரும்பாலான பால்ய கதைகள் போலவே தென்பட்டாலும், ஒரு வழக்குமீறிய, பின்வாழ்வின் பதற்றங்களுக்கான விதைகளை ஏந்திய நிலமாகவே உருவாக்கப்பட்டுள்ளதென அவதானிக்கிறேன். வளர்வதும் சிதைவதும் பற்றியவையே அனைத்து இலக்கியமும். நாயகனின் பால்யத்தில் வரும் வின்செண்ட், வெகு சிறப்பாக உருவாக்கப்பட்ட துணைப் பாத்திரம். கருணாகரனின் மீதான பழி, க்ரோதத்தை காட்டிக் கொண்டிருக்கும் நண்பனின் கதைக்கு கைத்தாங்கலாய் ஆறுதல் கொடுத்து விட்டு, அதிலிருக்கும் வன்மத்தின் மயக்கத்திற்கு ஆளாகி புதர்மறைவில் தனிக்காமம் கொள்ளும் மிருகத்தை அச்சிறிய பாத்திரமே உணர்த்தி வென்றிருக்கிறது.\nதன்மையில் சொல்லப்பட்டிருக்கும் கதை, அது கதையாடும் விதத்திலும், பிங்க், பழுப்பு, சாம்பல் என வெவ்வேறு நிறங்களைக் கையாண்டிருக்கும் அழகிலும், அதிக நிலக்காட்சிகள் இல்லாதிருப்பினும், குழப்பமான வடிவங்களை கொண்டிருக்கும் அக புற நிலக்காட்சிகளை வடிவம் கொண்டதிலும், மன இருளின் அத்தனை ரகசியங்களையும் வெளிச்சமிடும் ஆகிருதிகளிலும், செவ்வியல் படைப்பாக ஆகியிருக்கும் தனிமையின் நிழல் நாவல் சினிமாவாக எடுக்க உகந்த உன்னதம் என்பது என் துணிபு.\nஎளிமையான கோபம் நடிக்கப்பட்டு, மெல்ல ஆழமாக வேர்கொண்டு பூதாகரமாய் வளர்ந்து விடுகிறது. அதை, செயலாக்கிட பழியுணர்வு கொண்டு, அதற்கும் தன் சுயநிலை மீதான பற்றுக்கும் இடையிலான தவிப்பு மனிதனை அலைகளின் தொகையாக்கி பார்க்கிறது. தன்னைத் தானே வென்று கொள்ள முனைவெடுத்து, ஒழுக்கமீறல்களின் மூலம் தன்னை உலகம் தனிமையால் சபிக்க வேண்டுமென அருகில் உள்ளவர்களையெல்லாம் தன் அலைகளுக்குள் இழுத்து போட இச்சை கொள்கிறது மனித மனது. ‘நிழலின் தனிமை’ இருளைச் சொல்லும் பொழுதே, தனிமையின் நிழல் தரும் ஆற்றுப்பாட்டையும் சொல்லி செல்கிறது.\nதமிழின் இன்றைய இலக்கிய சூழ்நிலையில் தான் வட்டார வழக்குகளின் ஆழத்திலிருந்து எழும் புனைவுகளோ, சங்க தமிழின் சொல்லாட்சிகளுடன் எழும் புனைவுகளோ, காப்பியங்களின் மீளுருவாக்கங்களோ தமிழிலக்கியத்திற்குத் தேவையாகிறது. அவ்வகை புனைவுகள் தமிழுக்கு சீரிய கால இடைவெளிகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நிழலின் தனிமை இவற்றையும் கடந்து ஒரு – தன்மை கதையாடல் முறையில் சொல்லப்படும், வஞ்சம் பற்றிய திகில் நிரம்பிய, வழக்கமான ஆண்பெண் உறவுகளைப் பேசும் – எளிமையான நாவலாக எஞ்சிவிட்டது போல தோற்றம் தருகையிலேயே, அத்தனை வகைமையையும் மிஞ்சியும் நிற்கும் படைப்பாகிறது.\nநிழலின் தனிமை – தேவிபாரதி – காலச்சுவடு.\nPosted in அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018, கமலக்கண்ணன், விமரிசனம் on October 15, 2018 by பதாகை. Leave a comment\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018\nஒரு நல்ல நூல் அதற்கான வாசகர்களைக் கண்டடையும் என்பதைக் கேட்க நேர்ந்தால் முன்பெல்லாம் நான் கிண்டலாகச் சிரிப்பதுண்டு. ஆனால் எனது வாசிப்பு மெல்ல விரிவடையத் தொடங்கியவுடன் சிரித்திருக்கக் கூடாதோ என எண்ணினேன். தொழில் நுட்பத்தோடு கடும் போட்டியைச் சந்திக்க வேண்டிய தற்காலச் சூழலிலும் அச்சு நூல்கள் வெளிவருவது குறைந்தபாடில்லை. நம் முன் வந்து குவியும் பல்லாயிரம் நூல்களில் எவற்றை வாசிப்பது, எவற்றைத் தவிர்ப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. இருக்கும் குறைந்த வாழ்நாளில் தரமான நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்துவிட வேண்டும் என்று தீவிர வாசகன் தேடத் தொடங்குகையில் சிறந்த நூல்கள் அவனைக் கண்டடைந்து காதலி போல் அணைத்துக்கொள்கின்றன.\nஇன்றைய தமிழ்ச் சூழலில் அப்படியான சிறந்த நூல்களை எழுத்தாளர்களும் வாசகர்களும் தொடர்ந்து பட்டியலிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். சில சமயங்களில் இப்பட்டியல்கள் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தாலும் என்னைப் போன்ற ஆரம்ப கட்ட வாசகர்களுக்குப் பெரிதும் துணை செய்கின்றன என்றுதான் கூறவேண்டும். அந்த வகையில் இந்நூலும் நண்பர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்டு எனக்கு அறிமுகமானாலும் நான் இதை வாசித்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அது இந்த நாவலின் தலைப்பு.\n‘மெனிஞ்சியோமா’ என்ற இச்சொல் நான் கேள்விப்படாத சொல். சில தலைப்புகள் தங்களது வித்தியாசத்தன்மையாலேயே வாசகர்களைக் கவர்ந்துவிடும். நானும் அந்தத் தலைப்பின் வசீகரத்தால் கவரப்பட்டுத்தான் வாசிக்கத் தொடங்கினேன். வாசிக்க, வாசிக்க வசீகரம் மெல்ல கலைந்து வலியும் வேதனையும் என்னைச் சூழ்ந்துகொண்டன. தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தைப் பாதிக்கும் ‘BRAIN TUMOR’ என்ற நோயை இயல்பாக கடக்க முடிந்த என்னால் மூளையைப் பாதிக்கும் உயிர் கொல்லியான மெனிஞ்சியோமாவை வைத்து எழுதப்பட்டுள்ள இந்நாவலை அத்தனை எளிதாக கடக்க முடியவில்லை. நோய்மையைக் கருவாகக் கொண்ட இப்புனைவு இதுவரை நான் வாசித்திராத களமாகவும் தமிழ் நாவல் சூழலுக்குப் புதிதாகவும் இருந்தது.\nஅறிவியலின் அசுர வளர்ச்சிக்கு இணையாக நோய்களும் புதிது, புதிதாக தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் தனது அசாத்திய அறிவினால் மரணத்தை வென்று விடுவானோ என்ற அச்சத்தில் இயற்கை இந்த நோய்களின் வழியாக உலக இயக்கத்தை சமன்படுத்துகிறதோ என நான் எண்ணுவதுண்டு. ஒருகாலத்தில் மூப்பினால் மட்டுமே நிகழ்ந்த மரணம் இன்று வயது வித்தியாசமின்றி கிடைத்தவர்களை எல்லாம் விழுங்கி ஏப்பமிடுகிறது. நவீன வாழ்க்கை முறையால் நீர், நிலம், காற்று, உணவு, சுற்றுச்சூழல் என எல்லாவற்றிலும் கலந்துள்ள நச்சு ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பாம்பாய் படமெடுத்து அவனைக் கொத்துவதற்கான நேரம் பார்த்துக் காத்திருக்கிறது.\nபெரும்பாலும் பெண்களை அதிக அளவில் பாதிக்கும் ‘மெனிஞ்சியோமா’ இந்த நாவலில் இருபத்தைந்து வயது இளைஞனது வாழ்வைப் புரட்டி போடுகிறது. மூன்று வயது குழந்தைக்குச் சர்க்கரை வியாதி, ஐந்து வயது குழந்தைக்குப் புற்றுநோய், பத்து வயது சிறுவனுக்கு இதயக் கோளாறு போன்றவை தினசரி செய்திகளாகிவிட்டதால் நாவலின் நாயகனுக்கு ‘இத்தனை சிறுவயதில் இவ்வளவு கொடிய நோயா அவனுக்கு இந்நோய் வருவற்கான காரணக்கூறுகள் என்ன அவனுக்கு இந்நோய் வருவற்கான காரணக்கூறுகள் என்ன’ போன்ற தர்க்கபூர்வமான கேள்விகளை எழுப்ப அவசியமில்லாமல் போகிறது.\nபிறந்த ஏழாவது மாதத்திலேயே தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து ஆளாகும் சந்துருவைப் பீடிக்கும் மெனிஞ்சியோமாவும், அதற்காக அவனுக்குச் செய்யப்படும் அறுவைசிகிச்சையும், அதன் பக்க விளைவாக தொடர்ந்து நான்கு வருடங்கள் வலிப்பு நோயால் அவன் படும் அவஸ்தைகளும், அவனது நோய்மையையும் நோய்மையால் ஏற்படும் நொய்மையையும் ஒரு பார்வையாளனாக மட்டுமிருந்து பார்த்துக் கலங்கித் துடிக்கும் அவனது தந்தையின் துயரமும் இந்த எழுபது பக்க நாவலில் விரவிக் கிடக்கின்றன. FRISIUM 10 mg என்ற மாத்திரை வழியாக வலிப்பிலிருந்து சந்துருவுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தாலும் அறுவை சிகிச்சையின் காரணமாக உடலின் இடதுபாகம் தனது பழைய பலத்தை இழந்து விடுகிறது. தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக எழுதப்பட்டுள்ள அலுவலகத் தோழி கவிதாவின் கடிதம் ஒரு கையிலும் மாத்திரை மற்றொரு கையிலுமாக சந்துரு நிற்கும் நாவலின் முடிவில் அவனது எதிர்கால வாழ்வைப் பற்றிய பயமும் நிச்சயமின்மையும் அவனோடு சேர்ந்து வாசிக்கும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.\nஇது போன்ற கொடிய வியாதிகள் வரும்போது நம் உடல் நமக்கானதாக இருப்பதில்லை. மருத்துவர்களைக் கடவுளாகக் கருதி அவர்களிடம் உடலை ஒப்படைத்து சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழி எதுவும் நமக்குப் புலப்படுவதில்லை. நோயாளிகளின் இந்தப் பலவீனத்தையும் நோயைப் பற்றிய அறியாமையையும் மருத்துவர்கள் தங்கள் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வது அதிகரித்து வருகிறது. பரிசோதனை எலிகளைப் போல மனிதர்களைப் பயன்படுத்தி புதிய சிகிச்சை முறைகளையும் புதிய மருந்துகளையும் சோதித்துப் பார்ப்பதை எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி மருத்துவ உலகம் செய்து வருகிறது. நாவலில் மருத்துவர்களான ரோஜருக்கும் மைக்கேலுக்குமிடையே நிகழும் உரையாடல் இதை உறுதி செய்கிறது. சந்துருவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து முடிக்கும் மருத்துவர் நரேன் ஏன் தன் நோயாளிகளின் வலிப்பு நோயை குணமாக்காமல் இழுத்தடிக்கிறார் என்று யோசிக்கையில் அறம் சார்ந்த விழுமியங்கள் பற்றிய சந்தேகம் எழுதவதைத் தவிர்க்க முடியவில்லை.\nமருத்துவமனைகளும் சிகிச்சைகளும் ஒரு சாதாரண மனிதனுக்கு எத்தனை அச்சம் தரக்கூடியவை என்பதை சுய அனுபவம் வழியாக அறிந்திருக்கிறேன். மருத்துவமனையில் கழிக்ககூடிய ஒருநாள் இரவென்பது மரணத்தை விட கொடுமையானது. ‘நிசப்தத்தினைப் போல் ஒரு கொடூர அலறல் இந்த உலகத்தில் இல்லை’ என்ற நாவல் வரி அறுவை சிகிச்சை முடிந்து வரும் இரவை மருத்துவமனையில் கழிக்கும் சந்துருவின் ஒட்டுமொத்த துயரத்தை வாசகருக்குக் கடத்துகிறது.\nமருத்துவமனை ஊழியர், தாதி, தந்தை இவர்களின் முன்னால் தன் நிர்வாணம் வெளிப்பட்டவுடன் சந்துரு உணரும் அவமானமும் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்ற அவனது கையறு நிலையும் இப்படி ஒரு நோய் வந்தால் நம் நிலையும் இதுதானே என்ற பதற்றத்தைத் தருகிறது. தினமும் பல மெனிஞ்சியோமா நோயாளிகளைச் சந்திக்கும் மருத்துவருக்கும் தாதியர்களுக்கும் பத்தோடு பதினொன்று என்ற வகையில் சந்துரு முக்கியமற்றவனாக இருக்கலாம். ஆனால் அவனே உலகம் என்று வாழும் அவனது தந்தையின் நிலையோ பரிதாபகரமானதாக இருக்கிறது. துக்கத்தையும் வலியையும் ஒருபோதும் மனிதர்களால் பகிர்ந்துவிட முடியாது. தனது உயிரைவிட மேலான மகன் தன் கண் முன்னால் செத்து, செத்து பிழைப்பதைப் பார்க்க மட்டுமே முடிந்த அந்த தந்தையின் வலி சந்துருவின் வலியை விட ஆயிரம் மடங்கு கொடுமையானது. சந்துருவுக்கு முன்னால் தான் உடைந்து போய்விடக்கூடாது என்ற பதைபதைப்பில் தனக்குள்ளேயே அவர் அழுது தீர்க்கிறார். ஒரு கட்டத்தில் சந்துரு தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போகும்போது தந்தையும் மகனும் உரையாடுமிடம் சற்று நாடகத்தனமாக இருந்தாலும் வாழ்க்கை இதுபோன்ற நாடகத் தருணங்களை மனிதர்களுக்குத் தொடர்ந்து தந்துகொண்டேதான் இருக்கிறது.\n“கடவுள் இருக்காரான்னு தெரிலப்பா” என சந்துருவின் தந்தை புலம்புகையில் “இவ்ளோ பெரிய ஆபரேஷன் நடந்தும் பையன் பொழச்சதுக்கு ஏதாவது காரணம் இருக்கும் சார். கடவுள் இருக்காரு சார். நமக்கு நம்பிக்கை வேணும். அவ்ளோதான்” என்று மருத்துவரின் அட்டெண்டர் சொல்வது நாவலின் முக்கியமான இடம். ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் “எதுக்கு இதெல்லாம் என்ன மாதிரி டிசைன் இது என்ன மாதிரி டிசைன் இது என்ன மாதிரி கடவுள் இது என்ன மாதிரி கடவுள் இது இந்த மாதிரி சமயத்தில்தான் கடவுள் இருக்காரா இல்லையான்னு நம்பிக்கையே போய்விடுகிறது” என்று மாதவன் பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வாழ்வின் மீதான, கடவுளின் மீதான, மனிதர்களின் மீதான அத்தனை நம்பிக்கைகளும் குலையும் தருணம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துவிட்டுத்தான் செல்கிறது. ஆனாலும் மனிதர்கள் சாக விரும்புவதில்லை. இந்த உலகில் எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற உயிரின் வேட்கையும் எத்தனை மோசமான இருட்டையும் கடக்க சிறு வெளிச்சமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும்தான் மனிதர்களைத் தொடர்ந்து பயணப்பட வைக்கிறது.\nஏன் குறுநாவல் வடிவத்தை நாவலாசிரியர் எடுத்துக்கொண்டார் என்ற கேள்வி ஒரு வாசகராக எனக்குள் எழுகிறது. விரித்து எழுதுவதற்கான தேவை இருக்கும்போது சுருக்கி எழுதப்பட்டது போலுள்ள இந்த வடிவம் சற்று ஏமாற்றத்தை அளித்தது. ஒரு சராசரி மனிதன் இந்த நோயை எதிர்கொள்ளும் போது நிகழும் நடைமுறைச் சிக்கல்களை இன்னும் விரிவாக பேசியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இது போன்ற அறுவை சிகிச்சை கட்டாயம் செய்யப்பட்டே ஆகவேண்டும் என்ற சூழலில் அதற்கான பணத்தேவை, அந்த பணத்தை ஏற்பாடு செய்வதில் சராசரி மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மருத்துவர்களின் பயமுறுத்தல்கள், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் நெருக்கடிகள், மருந்துகளின் விலைகள் இப்படி பல தகவல்களைச் சொல்லக்கூடிய வாய்ப்பிருந்தும் அவற்றைத் தவிர்த்ததற்கான காரணம் புரியவில்லை.\nஇப்புனைவை வாசிக்கையில் சந்துருவின் தாய் இருந்திருந்தால் என்ற சிந்தனை மனதின் ஒருபுறத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. இல்லாத கதாபாத்திரத்தை மனதில் கொண்டு வாசிப்பது சரியில்லை என்றாலும் கூட என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை. ஆண்கள் அழக்கூடாது என்பது பொதுப்புத்தியாக உள்ள சமூகத்தில் இரண்டு ஆண்கள் அதுவும் தந்தையும் மகனுமாக ஒரு கொடிய நோயை எதிர்கொள்கையில் கொந்தளிக்கும் மன உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் ஓர் இறுக்கமான சட்டகத்திற்குள் நாவல் நகர்வது போன்று இருந்தது. சந்துருவின் தாய் இருந்திருந்தால் இந்த நாவல் மகனும் தந்தையும் சொல்ல விரும்பிய ஆனால் சொல்லாமல் மறைத்த பலவற்றை ஆழமாக வெளிப்படுத்தி வாசகர்களை நெகிழச் செய்திருக்க வாய்ப்ப்புண்டு என்று தோன்றுகிறது.\n“சந்துருவிடம் இப்போது எந்தவித பாரமுமில்லை. என்னிடமும். உங்கள் தோள்களில் இறக்கி வைத்துவிட்ட பாம்புச்சிலுவையது. நெளிந்து நெளிந்து உங்கள் தலைக்கு ஏறும் முன் அப்பாம்பினை முறித்துப் போடுங்கள்”, என்று நாவலாசிரியர் கணேச குமாரன் நாவலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார். தூக்கி சுமக்க முடியாத பாரங்களைக் கூட சொற்களின் வழியாக இறக்கி வைத்துவிடலாம் அல்லது மற்றவர்களுக்குக் கடத்திவிடலாம். அப்படியாக அவர் என் மீது இறக்கி வைத்த பாம்பினைத் தலைக்கு ஏறும் முன், எனக்கான சொற்களைக் கொண்டு இக்கட்டுரை எழுதுவது அல்லாது வேறு எப்படி முறித்துப் போடுவது\nடிசம்பர் 2014 (முதல் பதிப்பு)\nPosted in அழகுநிலா, அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018, விமரிசனம் on October 15, 2018 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\nமஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,365) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (9) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (26) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (9) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (538) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (43) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (313) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (6) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (2) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (4) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (38) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (2) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (4) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (141) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (23) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (10) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nradha krishnan on காத்திருப்பு – ராதாகிருஷ…\nradha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nமுத்துசாமி இரா on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nபதாகை நவம்பர் - டிசம்பர் 2018\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஎழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் - நரோபா\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு\nமஞ்சள் இரவு - வே. நி. சூர்யா கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/cambodian-actress-banned-act-movies-a-year-046015.html", "date_download": "2018-12-17T07:53:22Z", "digest": "sha1:Y443VHBQOUXX2VIECUUS4A3AIHAZSOIS", "length": 10565, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீச்சீ இவ்ளோ ஆபாசமா?: கம்போடிய நடிகைக்கு ஓராண்டு தடை விதித்த அரசு | Cambodian actress banned to act in movies for a year - Tamil Filmibeat", "raw_content": "\n» சீச்சீ இவ்ளோ ஆபாசமா: கம்போடிய நடிகைக்கு ஓராண்டு தடை விதித்த அரசு\n: கம்போடிய நடிகைக்கு ஓராண்டு தடை விதித்த அரசு\nநோம் பென்: கம்போடியாவை சேர்ந்த நடிகை டென்னி க்வான் ஓவர் கவர்ச்சி காட்டுவதாகக் கூறி படத்தில் நடிக்க ஓராண்டு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு.\nகம்போடியாவை சேர்ந்தவர் நடிகை டென்னி க்வான்(24). அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார்.\nஇந்நிலையில் அவருக்கு அந்நாட்டு அரசு அதிர்ச்சி அளித்துள்ளது.\nடென்னி க்வான் ஓவர் கவர்ச்சி காட்டுவதாகக் கூறி அவர் படங்களில் நடிக்க ஓராண்டு காலம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது கம்போடியா நாட்டு கலாச்சாரத் துறை.\nடென்னியை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளது கலாச்சாரத் துறை. அவரின் உடை ஆபாசமாக இருப்பதாகவும், அது அந்நாட்டு கலாச்சாரத்திற்கு ஒத்துவராது என்றும் தெரிவித்துள்ளது.\nடென்னி க்வானுக்கு ஃபேஸ்புக்கில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். தான் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை டென்னி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nநான் ஒன்றும் படங்களில் ஆபாசமாக எல்லாம் நடிக்கவில்லை. பிற நடிகைகளை போன்று உணர்ச்சிகளை தூண்டும்படி ஓவர் கவர்ச்சியும் காட்டவில்லை. இந்நிலையில் எனக்கு தடை விதித்துள்ளார்களே என்கிறார் டென்னி.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலரை வைத்து ஹீரோக்களை கடுப்பேற்றும் இளம் நடிகை\n: கோர்த்துவிடும் நெட்டிசன்ஸ் #PeriyarKuthu\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/dulquer-salmaan-play-gemini-ganesan-biopic-on-savitri-045938.html", "date_download": "2018-12-17T07:30:20Z", "digest": "sha1:PTX5NMMWWAGGQ3MPBEL6WXJ65M44FO2M", "length": 10830, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக நடிக்கப் போவது யார் தெரியுமா? | Dulquer Salmaan to play Gemini Ganesan in biopic on Savitri - Tamil Filmibeat", "raw_content": "\n» சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக நடிக்கப் போவது யார் தெரியுமா\nசாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக நடிக்கப் போவது யார் தெரியுமா\nசென்னை: சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்க உள்ளாராம்.\nநடிகையர் திலகம் சாவித்ரி கணேசனின் வாழ்க்கை வரலாறு மாகநதி என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்படுகிறது. இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்குகிறார்.\nசாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nசாவித்ரியின் கணவர் ஜெமினி கணேசனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் ஜெமினியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.\nமகாநதி படத்தில் சமந்தாவும் உள்ளார். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். பத்திரிகையாளர் என்றும், நடிகை ஜமுனாவாக நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.\nபடத்திற்கான பிற நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.\nகடந்த 80 ஆண்டுகளில் தெலுங்கு சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள். ஆனால் யாருக்கும் மகாநதி என்ற பெயர் கிடைக்கவில்லை. அந்த பெயர் இன்றுவரை சாவித்ரிக்கு மட்டுமே உள்ளது என்று இயக்குனர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.\nபோதைப் பொருள் வைத்திருந்த டிவி நடிகை கைது\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: கோர்த்துவிடும் நெட்டிசன்ஸ் #PeriyarKuthu\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை: காரணம் 'இமைக்கா நொடிகள்' வில்லன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/oct/13/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3019225.html", "date_download": "2018-12-17T06:56:34Z", "digest": "sha1:UPLOM4OSPIJXGQHKEK4SQLTYNWRGZFFW", "length": 8280, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் தாமிரவருணி மகா புஷ்கர விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் தாமிரவருணி மகா புஷ்கர விழா\nBy DIN | Published on : 13th October 2018 07:03 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதாமிரவருணி மகா புஷ்கர விழாவின் 2வது நாளான வெள்ளிக் கிழமை ஸ்ரீவைகுண்டம் முறப்பநாடு, கருங்குளம், ஆழ்வார்திருநகரி தாமிரவருணி ஆற்றில் பக்தர்கள் நீராடி தரிசனம் செய்தனர்.\nஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள படித்துறை அருகே யாகசாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு யாகமும், சங்கல்ப நீராடலும், காலை 7.30 மணிக்கு ஸ்ரீதுர்கா சொரூப பூஜை, ஸ்ரீசுயம்வர பூஜை, கலாபார்வதி ஹோமம் ஆகியவையும் நடைபெற்றன. காலை 10 மணிக்கு கோ பூஜை உள்ளிட்ட வழிபாடுகள், அபிஷேக, தீபாராதனை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு மகா ஆரத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nமுறப்பநாடு தாமிரவருணியில் மகா புஷ்கர விழாவையொட்டி, காலை 9 மணிக்கு அன்னதான விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.\nபின்னர், திருவாவடுதுறை ஆதின ஈசான மடத்தில் இருந்து சுவாமி நடராஜர் வீதி உலா நடைபெற்று. தொடர்ந்து, கைலாசநாதர் புஷ்கரம் கமிட்டி சார்பில் திருவாவடுதுறை ஆதினம் ஈசான மடத்துக்கு எதிரில் யாகசாலை நடைபெற்று, மாலை 5.30 மணிக்கு நதிக்கு மீண்டும் சிறப்பு ஆரத்தி காட்டப்பட்டது.\nகருங்குளத்தில் உள்ள வித்யா கணபதி ஆலயத்தில் இருந்து தாமிரவருணி அன்னை படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தாமிரவருணி ஆற்றில் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை தொடங்கி, பூஜை முடிந்ததும் நதிக்கு 21 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தாமிரவருணியில் நீராடினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.softwareshops.net/2018/03/youtube-coming-features-for-live-video.html", "date_download": "2018-12-17T07:04:09Z", "digest": "sha1:DHNKHZ5AM3SDY5HKWMTZANZMLFMNUDXQ", "length": 8242, "nlines": 65, "source_domain": "www.softwareshops.net", "title": "யூடியூப் லைவ் வீடியோவில் கிடைக்கப்பெறும் புதிய வசதிகள் ! - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nயூடியூப் லைவ் வீடியோவில் கிடைக்கப்பெறும் புதிய வசதிகள் \nபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக இணையதளங்களில் \"லைவ் வீடியோ\" பிரபலமாகி கொண்டு வருகிறது. நிகழ்விடத்தில் நடப்பவற்றை அப்படியே ஒளிப்பரப்ப இந்த இந்த வசதி பயன்படுகிறது.\nYouTube Live வீடியோ வசதியில் கூடுதலாக இரு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.\n1. ரிப்ளை செய்யும் வசதி, 2. இருப்பிடத்தினை டேக் செய்யும் வசதி வசதிகள் தான் அவை.\nஇவ்வசதிகளை மியூசிக் ப்ரோகிராம், ஸ்போர்ட்ஸ், விஞ்ஞான நிகழ்வுகள், கம்ப்யூட்டர் GAME போன்றவற்றை நேரடி ஒளிபரப்பு செய்திடும்பொழுது பெற்றுக்கொள்ள முடியும்.\nநேரடி ஒளிபரப்பு முடிந்தவடைந்த பின்னரும் கூட அவ்வசதிகளை தொடந்து பெற்றிட முடியும்.\nஆப்பிளின் iOS மற்றும் Android ஆகிய இரு சாதனங்களிலும் இந்த வசதிகள் மிக விரைவில் இடம்பெறும்.\nஇந்த வசதியால் லைவ் வீடியோவின்போது வரும் கருத்துகளுக்கு உடனடியாக பதில் அளித்திட முடியும்.\nமேலும் லைவ் வீடியோ எந்த இடத்தில் இருந்து ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது என்பதை டேக் செய்து, மற்றவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்திடலாம்.\nமேலும் யூடீயூப் தகவல்களை தெரிந்துகொள்ள.\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sirukeeralkal.blogspot.com/2009/11/blog-post_10.html", "date_download": "2018-12-17T08:23:32Z", "digest": "sha1:LWTOM6CBQKK73MOTXHNVSB2V74NIUAEV", "length": 6722, "nlines": 49, "source_domain": "sirukeeralkal.blogspot.com", "title": "சிறு கீறல்கள்: ஸாரி(Sorry) கேட்ட நெட்வொர்க்கிங் Mam!", "raw_content": "\nஓரக்கண்ணால் என் மனதை பார்த்தபபோது உதித்தவை...\nசெவ்வாய், 10 நவம்பர், 2009\nஸாரி(Sorry) கேட்ட நெட்வொர்க்கிங் Mam\nஎன் முந்தைய பதிவை வாசித்த,வாக்களித்த,கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி\nநான் MSc. படித்துகொண்டிருக்கும் போது, எங்கள் networking paper எடுத்த பேராசிரியை ரொம்பவே Strict.அவர் வகுப்பு என்றாலே எங்களுக்கு தூக்கம் வரும்.தினமும் ஒரு மாணவனையாவது வகுப்பிலிருந்து வெளியேற்றாமல் வகுப்பு நடத்தியதில்லை.\nஅவர் வகுப்பு நடத்தும் போது எல்லோரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்,லேசாகத் திரும்பினாலும் ,உடனே வெளியே அனுப்பி விடுவார்.வெளியே அனுப்புவது மட்டும் என்றால் வகுப்பே வெளியே போக ரெடியாயிருந்திருக்கும்.ஆனால் வெளியே அனுப்பும் student க்கு அட்டென்டன்ஸ்-ம் கிடையாது.\nஅட்டென்டன்ஸ்க்கு பயந்து எப்படியாவது அவங்க முகத்தை பார்த்துக்கொண்டே இருப்போம்.\nஒரு நாள் அவங்க பாடம் நடத்திகொண்டிருந்த வேளையில் ஒரு தடவை திரும்பி ஜன்னலைப் பார்த்தேன்.அவ்வளவு தான் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாங்க,எனக்கு விடை தெரியவில்லை.நான் பேசாமல் நின்றேன். வெளியே போ என்றாங்க. நானும் மறுபேச்சு பேசாமல் வெளியே போனேன்.வகுப்பே அமைதியானது;ஏனென்றால் என்னுடைய முகவரி வகுப்பில் உள்ள் ஒருவருக்கு கூடத் தெரியாது.அப்படி பட்ட சுபாவம் உள்ளவள் நான்,வகுப்பில் பக்கத்தில் இருக்கும் மாணவியுடன் கூட பேசியதில்லை.எனக்கும் மனதுக்குள் ரொம்பவே கவலையாக இருந்தது.\nமறுநாள் காலையில் கம்ப்யூட்டர் லேப் இருந்தது.இதே மேம் தான் எனக்கு Lab Incharge.நான் Practical செய்து கொண்டிருக்கும் போது என்னருகில் வந்து ப்ரொக்ராம்ஸ் போட்டாச்சா என கேட்டாங்க.ஆம் என என் Practical Note ஐ காட்டினேன்.சரி சரி அப்புறம் பார்க்கிறேன்.நீ கிறிஸ்டியனா\n\"நேற்றைக்கு உன்ன வகுப்பிலிருந்து வெளியே அனுப்பினதுக்கு சாரிம்மா\"என்றாங்க.எனக்கு ஒரே ஆச்சரியம்.நோ ப்ராப்ளம் மாம் என்றேன் சிரித்துக்கொண்டே\nமேம் சாரி கேட்ட விஷயம் Computer Depaartment ஐ ஆச்சரியப்பட வைத்தது.\nPosted by யாரோ ஒருவர் at முற்பகல் 2:08\nஒன்னுமே புரியல... ஏன் உங்ககிட்ட மட்டும் சாரி கேட்டாங்க\nபிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது வரை சுற்றுலா வந்தவர்கள்\nசில நேரங்களில் சில நிகழ்வுகள்\nஸாரி(Sorry) கேட்ட நெட்வொர்க்கிங் Mam\nஅதிர்ச்சிக்குள்ளாக்கிய என் கணவரின் பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-12-17T07:38:51Z", "digest": "sha1:P6QPORKI46MRVFKD2XGWHH6ZAKELK4SN", "length": 21527, "nlines": 145, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தேமுதிக கட்சியினர்: விஜயகாந்த் மனைவி பிரேமலதா மைத்துனர் சுதீஷ் உட்பட தேமுதிகவினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு. பிரேமலதா,சுதீஷ் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும் தேமுதிகவினர் கொடுத்த பொய்புகார்களை வாபஸ் பெற தமிழகம் முழுவதும் தீவிரமாகி வருகிறது. பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்டம். – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nதூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தேமுதிக கட்சியினர்: விஜயகாந்த் மனைவி பிரேமலதா மைத்துனர் சுதீஷ் உட்பட தேமுதிகவினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு. பிரேமலதா,சுதீஷ் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும் தேமுதிகவினர் கொடுத்த பொய்புகார்களை வாபஸ் பெற தமிழகம் முழுவதும் தீவிரமாகி வருகிறது. பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்டம்.\nதூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தேமுதிக கட்சியினர்.\nவிஜயகாந்த் மனைவி பிரேமலதா மைத்துனர் சுதீஷ் உட்பட தேமுதிகவினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு. பிரேமலதா,சுதீஷ் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்டம்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் களத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக கட்சிக்காரர்களை தூண்டிவிடும் வகையில் பிரேமலதா பேசியதால் தேமுதிகவினர் செய்தியாளர்களைத் தாக்கினர். தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 56-வது நாளாகத் தொடர் போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியாபுரம் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க பிரேமலதா மற்றும் எல்.கே. சுதீஷ் நேற்று போராட்டக் களத்திற்கு வந்தனர்.\nகளத்தில் மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பிய பிரேமலதா, ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களைப் பேசச் சொன்னார். பின்னர், பேசத் தொடங்கிய பிரேமலதா, தொடக்கம் முதலே மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசியதை விட தேமுதிகவிற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.\n“உங்களது குறைகளை மத்திய மாநில அரசுகளிடம் விஜயகாந்த் கொண்டு செல்வார். திமுக, அதிமுக தவிர்த்து ஒருமுறை தேமுதிகவிற்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். விவசாயிகளின் நன்மைக்காக இதைச் செய்யுங்கள்” என்று பேசினார்.\n“எந்த மீடியாவும் ஸ்டெர்லைட் போராட்டத்தைக் காட்டவில்லை” எனக் கூட்டத்தில் ஒருவர் சொல்ல, அதற்கு பிரேமலதா, ” இந்தப் போராட்டத்தை தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பி வருவது எங்களது எங்கள் டி.வி.மட்டுமே. ” என 4 முறை திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். தங்களது தொலைக்காட்சியின் உள்ளூர் டி.வி. செய்தியாளரையும் அழைத்து அறிமுகப்படுத்தியுள்ளார்.\nமுதல் 3 முறை வேறெந்த ஊடகங்களும் போராட்டத்தை ஒளிபரப்பவில்லை என்று சொன்னபோது, வழக்கமான அவதூறு என அமைதியாக இருந்த பத்திரிகையாளர்கள், 4வது முறை, “நான் இங்கு வந்ததால்தான் மீடியாக்கள் இங்கு வந்திருக்கிறார்கள்” என சொன்னபோது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டத்தைப் புறக்கணித்து அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.\nஅப்போது பத்திரிகையாளர்களைப் பார்த்து, பெண் நிர்வாகிகள் உட்பட தேமுதிகவினர் திட்டியுள்ளனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கும் தேமுதிகவினருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், தொலைக்காட்சி நிருபர்கள் பிரபாகர், சரவணபெருமாள் உட்பட 3 பேரை தொண்டர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது குறித்து தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் சிப்காட் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் ஹரிஹரனிடம் புகார் அளிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய புகாரின் பேரில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஆறுமுகநயினார், ஜெயராமன், மாவட்ட மகளிரணி பொருளாளர் அங்கயற்கண்ணி, ஜெயராமன் உள்ளிட்ட மேலும் பத்து பேர் மீது 147,148,294B, 323 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் தேமுதிக மகளிர் அணியை சார்ந்த ஒருவர் தன்னை செய்தியாளர்கள் தாக்கியதாக புகார் கொடுத்ததால் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு எற்பட்டுள்ளது.இது குறித்து தலைமைச் செயலக அனைத்துபத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் க .குமார் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கொண்டார் இது போல் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர்கள் அமைப்பு போராட்ட களத்தில் குதித்துள்ளனர். தூத்துக்குடி செய்தியாளர்களை தாக்கிய தேமுதிக கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிரேமலதா,சுதீஷ் ஆகியோரை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பத்திரிகையாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.\nயும் தேமுதிகவினர் கொடுத்த பொய்புகார்களை வாபஸ் பெற தமிழகம் முழுவதும் தீவிரமாகி வருகிறது.\nPrevious நம் உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.\nNext தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. கழகம் சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456810", "date_download": "2018-12-17T08:52:42Z", "digest": "sha1:WW4FTV4I5LAVRES2XL6RT7KYS5TWFFFP", "length": 6216, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டூர் நீர்மட்டம் 103.11 அடியாக சரிந்தது | Mettur water level fell to 103.11 feet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேட்டூர் நீர்மட்டம் 103.11 அடியாக சரிந்தது\nமேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2,668 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 2,506 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 5,000 கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடியும் என 5,400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும், திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 103.31 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை மேலும் குறைந்து 103.11 அடியானது. நீர் இருப்பு 68.93 டிஎம்சி.\nமேட்டூர் நீர்மட்டம் 103.11 அடியாக சரிந்தது\nஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nநெய்வேலி என்.எல்.சியின் 3ம் சுரங்கத்திட்டம்: சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க மக்கள் எதிர்ப்பு\nகஜா புயல் தாக்கி ஒரு மாதமான நிலையில் கீற்று விலை உயர்வால் வீடுகளை சீரமைக்க முடியாத அவலம்\nகாரைக்காலில் கடும் சீற்றம் : 100 மீட்டர் தூரம் கடல் நீர் உட்புகுந்தது\nதேன்கனிக்கோட்டை வனத்தில் 100 காட்டு யானைகள் முகாம்\nதொண்டி, நம்புதாளை,ஆனந்தூர் பகுதியில் தண்ணீரின்றி கருகும் பயிர்கள் : கண்ணீரில் நெல் விவசாயிகள்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/toyota-limits-top-speed-of-cabs-to-80-kmps-015921.html", "date_download": "2018-12-17T07:43:18Z", "digest": "sha1:W64GCVT4GJBAXC73YTRE777KMBA6EAUQ", "length": 19880, "nlines": 346, "source_domain": "tamil.drivespark.com", "title": "இனி 80 கி.மீ. வேகத்திற்கு மேல் டாக்ஸியில் செல்ல முடியாது... விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇனி 80 கி.மீ. வேகத்திற்கு மேல் டாக்ஸியில் செல்ல முடியாது... விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை\nடொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கேப்ஸ் பயன்பாட்டிற்கான கார்களில் தயாரிப்பின் போதே அந்த காரின் அதிகபட்ச வேகத்தை 80 கி.மீ. என கட்டுப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியாக இருக்கும். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம் வாருங்கள்.\nஇந்தியாவில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு ஏற்ப, சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சமீப காலமாக கட்டமைக்கப்படும் சாலைகளின் தரம் உயர்வாக இருக்கிறது. இதனால் அதிக வேகத்தில் வாகனங்கள் பயணிக்கின்றன.\nஇவ்வாறு அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனங்களால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, குறிப்பிட்ட வாகனங்களில், ஸ்பீடு கவர்னர்கள் கொண்டு, அதிகபட்ச வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.\nகுறிப்பாக பள்ளி வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களில் எல்லாம் ஸ்பீடு கவர்னரை அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாகனங்கள் வேகமாக செல்வது கட்டுப்படுத்தப்படும். அத்துடன் விபத்துக்களையும் குறைக்கலாம் என்ற எண்ணத்தில் அரசு இதை செய்து வருகிறது.\nஇது மட்டும் இல்லாமல் டாக்ஸிகளுக்கும் வேக கட்டுப்பாட்டை சில மாநில அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. அந்த வகையில், டாக்ஸிகள் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்திற்கு அதிகமாக செல்ல முடியாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை ஒவ்வொரு மாநிலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனம் ஸ்பீடு லிமிட் உடன் வாகனங்களை தயாரித்துள்ளது. அதாவது டொயோட்டா நிறுவனம் செய்யும் டிராவல்ஸ் போர்டு கார்களில், 80 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்ல இயலாது. இதனால் அந்த கார்களை வாங்குபவர்கள் தனியாக ஸ்பீடு கவர்னர்களை மாட்ட வேண்டிய அவசியம் இல்லை.\nMOST READ: பெட்ரோல் விவகாரம் - மோடிக்கு பாடம் புகட்டிய தமிழக இளைஞர்கள்\nஇது போல ஏற்கனவே மாருதி சுஸூகி நிறுவனமும் இந்த ஸ்பீடு கண்ட்ரோலுடன் மாருதி டிசையர் டூர் காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது டொயோட்டா நிறுவனமும் இதை பயன்படுத்தி வருகிறது.\nபாதுகாப்பான வாகனங்களை விற்பனை செய்வதில், உலக அளவில் இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது. அதற்காக பிஎன்விஎஸ்ஏபி என்ற சோதனை, குறிப்பிட்ட மாடல்கள் வெளியாவதற்கு முன் செய்யப்படுகிறது.\nஇந்த சோதனையில் தேர்ச்சி பெற்ற கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும். இந்த சோதனையில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும், இந்தியா ஆறாவது இடத்திலும் உள்ளன.\nஅதே நேரத்தில் இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களின் காரணமாக, ஒரு ஆண்டிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை காட்டிலும், 3-4 மடங்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமற்ற நாடுகளை போல காரின் தரம் சோதிக்கப்பட்டாலும், இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை, அரசால் பெரும் அளவிற்கு குறைக்க முடியவில்லை. ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளே, இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இங்கு கார் ஓட்டவே தெரியாத பலர், காருக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறார்கள். இதை சரி செய்ய அரசு பெரும் முயற்சியை எடுக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் மட்டுமே, இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். அதற்கு இடையில் இது போன்ற செயல்களும் கட்டாயம் தேவைப்படுகிறது. அரசு இதை செய்து வருவது வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்றே.\nMOST READ: பெட்ரோல் விலையை 99.99 ரூபாய்க்கு மேல் உயர்த்த முடியாது..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு\nடிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/dream.html", "date_download": "2018-12-17T08:21:14Z", "digest": "sha1:EOURTVRLCALWVDVR4VBYLFFQZK43USPT", "length": 11540, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | assembly discussion on MLA development fund - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட் தீர்ப்பு: தூத்துக்குடியில் போராட்டம்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஒரு எம்.எல்.ஏவின் 1 கோடி கனவு\nஎம்.எல்.ஏவின் கனவு நனவாவது எப்போது என்பது பற்றி சுவாரஸ்யமான விவாதம் சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.\nசட்டசபையில் செவ்வாய்க் கிழமை சட்டமன்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சிவ புண்ணியம் பேசினார்.\nஅவர் பேசும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதிக்கென அரசு ஆண்டுதோறும் 60 லட்ச ரூபாய் ஒதுக்கிறது. அந்த தொகையை ஒருகோடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை, நகைச்சுவையாக வலியுறுத்தினார்.\nஅமைச்சர் அன்பழகன் நேற்று இரவு ஒரு மணியளவில் என் கனவில் வந்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியை ஒரு கோடி ரூபாயாகஉயர்த்தி தருகிறேன் என்றார். பின்னர் மஞ்சள் துண்டு சகிதம் முதல்வரும் என் கனவில் தோன்றினார். அவரும் உறுதி சொன்னார் என்றார் சிவ புண்ணியம்.\nஉடனே அமைச்சர் அன்பழகன் எழுந்து அந்த கனவு கனவாகவே இருந்து விட்டுப் போகிறது என்று பதிலளித்தார். அதைக் கேட்டு உறுப்பினர்கள்சிரித்துக் கொண்டிருந்த வேளையில் முதல்வர் சபைக்குள் நுழைந்தார்.\nமுதல்வருடைய வருகையைப் பார்த்துக் கொண்டே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இன்னொரு உறுப்பினர் சுப்பராயன் எழுந்து , கனவை நிறைவேற்றமுதல்வர் வந்திருக்கிறார் என்றார். அதற்கு முதல்வர் குறுக்கிட்டு, நிச்சயமாக நிறைவேறும் - கனவில் என்று சொன்னதும் பேரவையில் பெரும்சிரிப்பலை எழுந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/22452-.html", "date_download": "2018-12-17T08:53:16Z", "digest": "sha1:OXMEQ3G5LA2YMX32IDTJEMLGON5XZJ6O", "length": 7504, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "போர்ப்ஸ் சர்வதேச சாதனையாளர் அம்பானி!! |", "raw_content": "\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்\nமக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்\nஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை\nரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு\nபோர்ப்ஸ் சர்வதேச சாதனையாளர் அம்பானி\nரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தையே திருப்பி போட்டுவிட்டது என்றே சொல்லலாம். இலவச ஆஃபர்கள், குறைந்த விலை பேக்குகள் என அனைத்து நிறுவனங்களும் தற்போது ஜியோவுடன் போட்டி போட்டு வருகின்றனர். பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கையின், உலகம் முழுவதும் தங்களது துறையின் நிலைப்பாட்டையே மாற்றி அமைப்பவர்களை கவுரவிக்கும் டாப் 25 'கேம்சேஞ்சர்ஸ்' பட்டியலில், அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். வேறு எந்த இந்தியரும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மேலும், கடந்த டிசம்பர் மாதத்தை விட முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 45,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், டாட்டா நிறுவனத்தை முந்தி, மும்பை பங்குச்சந்தையின் அதிக மதிப்புள்ள பங்குகளாக ஜியோ உருவெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றவாளிகளுக்கு கட்சியில் இடமில்லை: காங்கிரஸ்\nகேன்சலான இந்தியன் 2 படபிடிப்பு - அப்செட்டில் கமல்\nமனைவியை கொன்ற கணவன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு காவல்நிலையத்தில் சரண்\nராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. பதவியை விட்டு இறங்கிய இரண்டாவது நாளே அரசு பங்களாவைக் காலி செய்த முதல்வர்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. புதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n6. இன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\n7. டாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nவைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..\nபிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை”\nடாக்டர் பட்டம் பெறும் 9 வயது சிறுமி...\nபெல் நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.35,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/138965-former-south-korean-president-jailed-for-15-years-for-corruption.html", "date_download": "2018-12-17T08:11:34Z", "digest": "sha1:MQFCYRHVKRG6FV77RB2WKGJO4BTHIOQ2", "length": 20235, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை | Former South Korean president jailed for 15 years for corruption", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/10/2018)\nஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nலீ மியுங்-பேக் உட்பட தென்கொரியாவின் முக்கியமான முன்னாள் தலைவர்கள் நான்கு பேர் இதுவரை ஊழல் குற்றச்சாட்டில் தண்டனைப் பெற்றிருக்கின்றனர்.\nதென்கொரியாவின் முன்னாள் அதிபர் லீ மியுங்-பேக் (Lee Myung-bak) மீது வைக்கப்பட்ட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையொட்டி அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 11.5 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nநேற்று சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. லீ மியுங்-பேக் உட்பட தென்கொரியாவின் முக்கியமான முன்னாள் தலைவர்கள் நான்கு பேர் இதுவரை ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றிருக்கின்றனர். 2008 முதல் 2013 வரை அதிபராக ஆட்சியில் இருந்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்ததாகவும் மேலும் ஊழல், மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தனது தம்பி நிறுவனமான DAS மூலம் சாம்சாங் போன்ற எலெக்ட்ரானிக் நிறுவனங்களிடமும் தனது சொந்த உளவுத்துறையிடமும் சட்டவிரோதமாக பணத்தைப் பெற்றுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n``அதிபரின் இத்தகைய செயல்பாடுகள் நேர்மையையும் ஒற்றுமையையும் குலைக்கக்கூடியவை. எனவே, இதுபோன்ற செயல்பாடுகள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்\" என நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. முன்னதாக 20 வருடங்கள் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என எதிர்த்தரப்பில் இருந்து வாதம் முன்வைக்கப்பட்டது.\nகோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள்\nகடந்த மார்ச் மாதம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லீ அப்போதிருந்தே பல்வேறு புறக்கணிப்புகளைச் செய்து வந்துள்ளார். இறுதியாக நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும்விதமாக நேற்று நடைபெற்ற விசாரணையில் லீ பங்கேற்கவில்லை. இந்தத் தீர்ப்பையும் குற்றச்சாட்டையும் லீ தீவிரமாக எதிர்க்கிறார். இந்த வழக்கே அரசியல் உள்நோக்கம் உடையது எனவும் கூறியுள்ளார். லீ மியுங்-பேக்குக்கு தற்போது 76 வயதாகிறது. லீ யின் ஆட்சிக்காலத்துக்குப் பின்பு அதிபராகப் பொறுப்பேற்ற பார்க் கீன்-ஹை (Park Geun-hye) மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.\n``டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு” - கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள்\n`இன்றுடன் 100 நாள் முடிந்தது' - பேரறிவாளன் விடுதலைக்காகக் கலங்கும் அற்புதம்மாள்\n' - பாலத்தால் பதறும் அரியலூர் மக்கள்\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://india.tamilnews.com/2018/07/07/poor-student-sexually-abused-7-months/", "date_download": "2018-12-17T08:46:14Z", "digest": "sha1:Q72KLE4ONJSOEH4MXSNAK2AIWTAX3ZPK", "length": 37929, "nlines": 462, "source_domain": "india.tamilnews.com", "title": "Poor student sexually abused 7 months, india tamil news", "raw_content": "\n​18 பேரால் 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஏழை மாணவி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n​18 பேரால் 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஏழை மாணவி\nபீகாரில் 10-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவி ஒருவர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 18 பேரால், 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலம் சரன் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அந்த மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்கள், அதனை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த வீடியோ சக மாணவர்களுக்கு பரப்பப்பட்டதாகவும், இதை அறிந்து கொண்ட தலைமை ஆசிரியர், மேலும் சில ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிக்காமல், பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக முதல் தகவலறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான வீடியோ பலரிடம் பரவியதை அடுத்து மொத்தம் 18 பேரால் மிரட்டப்பட்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 127 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\n​மாற்றுத் திறனாளி மகனை கொன்று தந்தையும் தற்கொலை\nவெல்டிங் கடை கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ – அப்பகுதி மக்கள் ஓட்டம்\n8 வழிச்சாலை அரசாணை எரிப்பு.. போலீஸ் முகத்தில் கரி..\n4 நாட்களாக பெண் சடலத்தை வீட்டில் பூட்டி வைத்த உறவினர்கள்\nஅன்னை தெரேசா காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை\nஎஸ்.சி – எஸ்.டி மாணவியர்களின் கல்வி உதவித்தொகையை கொள்ளையடிக்கும் வங்கி\n – “ரவுடி ஆனந்தன்” சகோதரன் தற்கொலை முயற்சி\n – எதிர்த்து போடப்பட்ட மனு இன்று விசாரணை\nசந்தேகத்தால் மூதாட்டியை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்\nவேலைக்காரப் பெண்ணை ‘தோசைக் கரண்டியால்’ அடித்துக் கொன்ற முதலாளி\n – ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரில் முறையீடு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nரயிலில் கடத்தப்பட்ட சிறார் சீர்த்திருத்தப் பள்ளி சிறுமிகள்: காப்பாற்றிய சக பயணியின் ட்வீட்\nதேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது- பிரகாஷ்ராஜ்\n17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nகருணாநிதியை அடுத்து கட்சியை நடத்தும் புதிய தலைவர் யார்..\nகட்சியில் சேர ரூ.100 கோடி தரங்களாம் எனக்கு – நடிகர் பார்த்திபன் பேச்சு\nதிருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்\nவாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகருணாநிதியை அடுத்து கட்சியை நடத்தும் புதிய தலைவர் யார்..\nகட்சியில் சேர ரூ.100 கோடி தரங்களாம் எனக்கு – நடிகர் பார்த்திபன் பேச்சு\nதிருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்\nவாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n17 வயது சிறுவனை மிரட்டி பலாத்காரம் செய்த இளம்பெண் கைது\nதேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது- பிரகாஷ்ராஜ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://inthu.forumta.net/t9-topic", "date_download": "2018-12-17T08:45:35Z", "digest": "sha1:UWRNYJCHIK4375PNSKYIFROANICRJOCY", "length": 4362, "nlines": 45, "source_domain": "inthu.forumta.net", "title": "வீர சைவம்", "raw_content": "\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\n» மகா சதாசிவன் படம்\n» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்\n» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்\n» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்\n» சங்குகளும் அவற்றின் வகைகளும்.\n» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு\n» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nவீர சைவம் என்பது சைவ சமயப் பிரிவுகளில் ஒன்றாகும். இது இலிங்காயதமதம், இலிங்காயதம், சக்தி விசிஷ்டாத்வைதம் என்றும் வழங்கப்படுகின்றது.\nவீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. ஒவ்வொரு இலிங்காயதரும் ஏதோவொரு வீரசைவ மடத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர்.\nஇந்துசமயம் :: இந்துசமயம் :: இந்து சமையக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--இந்துசமயம்| |--இந்து சமையக்கட்டுரைகள்| |--பண்டிகைகள்,விழாக்கள்| |--இந்துசமையக்காவலர்கள்| |--இந்துசமய இலக்கியங்கள்,நூல்கள்| |--திருமுறைப்பதிகங்கள்| |--மகாபாரதம்| |--இராமாயணம்| |--ஆகமங்கள்,வேதங்கள்| |--சமயக்கதைகள்| |--இந்துசமய மூலம்| |--கடவுளர்கள்| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்,பாராயணங்கள்| |--வழிபாடுகள், வழிபாட்டுமுறைகள்| |--விரதங்கள்| |--சமயம் சம்மந்தமான |--காணொளிகள்,புகைப்படங்கள் |--சொற்ப்பொளிவுகள் ,பிரசங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/5495", "date_download": "2018-12-17T07:34:22Z", "digest": "sha1:4QVVQHTEVFJVTNPRFPWLVNH7EBNWJWUG", "length": 10318, "nlines": 105, "source_domain": "kadayanallur.org", "title": "ஸ்கூல் கலாட்டா |", "raw_content": "\nஆசிரியை: செம்மொழி மாநாடு நம் நாட்டுக்கு எப்படிப்பட்ட புகழைக் கொண்டுவந்து சேர்த்துள்ளது என்பது தெரியுமா\nமாணவி: உலகிலேயே மொழியின் பெயரால் மாபெரும் ஊழல் செய்த நாடு என்ற “புகழை”த்தான், வேறென்ன\nமாணவி 1: பாடநேரத்தில் பக்கத்தில் வந்து நின்னு அடிக்கடி உன்னை ‘கணக்கு”ப் பண்ணிய கணக்கு வாத்தியார் இப்பெல்லாம் உன் பக்கம் திரும்புறதே இல்லியே, என்னாச்சு\n ஒரு நாள் அழுத்தமா ஒரே ஒரு இன்ஜெக்ஷன் போட்டேனா, மனுஷன் கத்தவும் முடியாம, கதறவும் முடியாம பல்லைக் கடிச்சுண்டு அப்படியே சொக்க்க்க்கிப்போய் நின்னுட்டார்டி.\nமாணவி 1: என்ன இன்ஜெக்ஷன்டி அது\nமாணவி 2: ‘சேஃப்ட்டி பின்’னால் தான்\nமாணவி 1: அது சரி\nஆசிரியர்: விளி வேற்றுமைக்கு உதாரணம் சொல்லு பார்க்கலாம்…\nமாணவன்: கழுதை, கஸ்மாலம், எருமை மாடு, புளிமூட்டை, குட்டிச்சுவர்…\n நான் என்ன கேட்டேன், நீ என்ன சொல்றே\n அடிக்காதீங்க ஸார். விளி வேற்றுமைன்னா, நம்ப வீட்டுல நம்மை அழைக்கிற விதம்னு நீங்க தானே ஸார் Buy Viagra கத்துக்குடுத்தீங்க எங்க வீட்டுல என்னை இப்படியெல்லாம்தான் கூப்புடுறது வழக்கம் ஸார்\nஆசிரியர்: முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் செயல் நமக்கு உணர்த்துவது என்ன\nமாணவன்: வேறென்ன, அந்தாள் சுத்த அசடு என்பதைத்தான் ஸார். ஒரே ஒரு தடி கொடுக்குறதை விட்டுட்டு, தன் பொற் தேரையே கொடுப்பது என்பதெல்லாம், ட்டூ மச் இல்ல ஸார், த்ரீ மச்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்ட நிகழ்வு\nதவாக்கள் (மருந்துகள்) தோற்றாலும், துஆக்கள் (பிரார்த்தனை) தோற்பதில்லை – பேராசிரியர் கே.எம்.கே. கண்ணீர் உரை\nகடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி ஏற்று விழா\nகடையநல்லூர்.org க்கு ஒரு நன்றி கடிதம்\nஅனைத்துலக இந்திய மக்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துகள் – க.கா.செ.\nகடையநல்லூரில் அதிமுக.,-காங்., வேட்பாளர்கள் போட்டிபோட்டு பிரசாரம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1858", "date_download": "2018-12-17T09:00:44Z", "digest": "sha1:IEFKI4JRQOG5LMSL2EZKSYBZD23H3ZKT", "length": 17182, "nlines": 212, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | குருநாத சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில்\nமூலவர் : குருநாத சுவாமி\nஅம்மன்/தாயார் : அங்காள பரமேஸ்வரி\nமஹா சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்\nகோயிலில் சிவராத்திரி அன்று சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். மஹா சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன், கப்பரை பூஜை நடக்கும்.\nகாலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில் திருப்பரங்குன்றம், மதுரை.\nஅங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமி எழுந்தருளியுள்ளனர். வெளி மண்டபத்தில் விநாயகர், முருகன், வளாகத்தில் பரிவார தெய்வங்களான அக்னி வீரபத்திர சுவாமி, இருளப்ப சுவாமி, மாயாண்டி சுவாமி, சங்கி கருப்பணசாமி, சப்பாணி சுவாமி, பேச்சியம்மன், ராக்காயி அம்மன், பெரிய கருப்பண சாமி, சப்த கன்னிமார்கள் தனித் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். மற்ற பரிவார தெய்வங்களான கருப்பண சுவாமி, சோணை சுவாமி இருவரும், சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், முனியாண்டி சுவாமி திருக்குளம் அருகேயும் எழுந்தருளியுள்ளனர்.\nநினைத்த காரியங்கள் கைகூட இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nசுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nகோயிலில் சிவராத்திரி அன்று சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். மஹா சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன், கப்பரை பூஜை நடக்கும். அன்று சுவமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து, திருக்குளம் அருகேயுள்ள முனியாண்டி கோயிலுக்கு சென்று அங்கு சேவல் காவு கொடுக்கப்பட்டு, அசைவம் படைக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அசைவம் படைக்கப்படும். மஹா சிவராத்திரியன்று, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி, குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருள்வார். சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, அதிரசம், தோசை, பயறு வகைகள் படைக்கப்படும். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து சிவாச்சாரியார்கள் வந்து பூஜை நடத்துவர். சிவராத்திரியிலிருந்து 3 அல்லது 5 அல்லது 7வது நாளில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அன்றையதினம் பூசாரி குடும்பத்தினர் மூங்கிலில் கத்தி, வில், அம்பு தயாரித்து அதில் வேப்பிலை சுற்றி, தோளில் கட்டி சோறு சுமந்து, ஆஞ்சநேயர் கோயில் அருகேயுள்ள காட்டுப்பேச்சியம்மன் கோயிலுக்கு சென்று வேட்டை சாத்துதல் நிகழ்ச்சியும், இரவு, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கொண்டுவரப்படும் பூ சப்பரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் புறப்பாடாகி பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் சம்பா சாதம், உளுந்த வடை படையல் முடிந்து, அங்காள பரமேஸ்வரி அம்மன், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருள்வார்.இந்த பாரிவேட்டை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கோயிலில் சிவராத்திரி அன்று சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். மஹா சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன், கப்பரை பூஜை நடக்கும்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமதுரை திருப்பரங்குன்றம் கீழ ரத வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் போன்: +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு போன்: +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் போன்: +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் போன்: +91 - 452 - 235 0863\nஹோட்டல் ஜெயசக்தி போன்: +91 - 452 - 230 0789\nஅருள்மிகு குருநாத சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2012/04/blog-post_20.html", "date_download": "2018-12-17T08:36:13Z", "digest": "sha1:ZNEKDWVHZRHZTH2OPAPY7BKWH7IJQFNK", "length": 16686, "nlines": 217, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா?---உபயோகமான தகவல்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா\nஇயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டா என்ற பண்டைய விவாதத்திற்கு முடிவு தெரியாதது போலவே 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா' என்று கேட்டால் கண்டவர் சொன்னதில்லை. சொல்பவர் கண்டதில்லை என்பது கடவுளுக்கு மட்டுமல்ல சேலை கட்டும் பெண்ணுக்கும்தான் பொருந்தும் என்றே நாம் கூறவேண்டும்.\nஅயல்நாட்டு அரைகுறை ஆடைகளைவிட நம் நாட்டு புடவை தான் பெரிதும் விரும்பப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் புடவை பெண்களின் தேசிய உடையாக இருந்தாலும் , குஜராத்தி, பெங்காலி, மராத்தி, பார்ஸி, மார்வாடி, மடிசார் என்று பல வகைகள் அணியப்படுகிறது.\nநீங்கள் வேலைக்கு செல்லும் பெண் என்றால், புடவை தலைப்பைத் மடித்து தோளில் ‘பின்’ செய்து கொள்ளவும். வேலை செய்ய எளிதாக இருக்கும். நீங்கள் பார்ட்டி அல்லது விழாவிற்கு செல்வதானால் புடவைத் தலைப்பை மடிக்காமல் ஒரு பக்கத்தில் மட்டும் தோளில் ‘பின்’ செய்து கொள்ளுங்கள்.\nபுடவை அணியுமுன் அது சரியாக இஸ்திரி செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். கஞ்சி போட வேண்டியிருந்தால், போடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். பருமனான பெண்கள் ஜார்ஜெட், சிஃபான் அணியுங்கள். ஆர்கன்ஸா வேண்டாம், ஏனெனில் அதில் மேலும் பருமனாகத் தோன்றலாம்.\nகுள்ளமான பெண்கள் மெல்லிய பிரின்ட், சிறிய பார்டர் போட்ட புடவைகளை அணியவும். பெரிய பெரிய பிரின்ட்கள், பெரிய பார்டர் உள்ள புடவைகளில் அவர்கள் மேலும் குள்ளமாகத் தோன்றுவார்கள்.\nமெலிந்த பெண்கள் ஆர்கன்ஸா, காட்டன், டிஸ்ஸு, டசர் போன்ற புடவைகளை அணிந்தால் அவர்கள் நிறைந்த தோற்றம் அளிக்கலாம்.\nபுடவையின் தேர்வு, தங்கள் நிறம், காலம், மற்றும் நேரத்துக்கு ஏற்ப செய்ய வேண்டும். கோடையில் ஷிபான், காட்டன் அல்லது கிரேப் அணியலாம்.குளிர்காலத்தில் சில்க், கிரேப் போன்றவற்றை அணியலாம்.\nமழை நேரத்தில் சிந்தடிக் புடவைகள் அணியலாம். மாநிறமான பெண்கள் மிக லைட் நிறங்களை தேர்வு செய்யக்கூடாது. அவர்கள் நிறத்திற்கு அது நேர் மாறாகத் தோற்றமளிக்கும். ப்ரைட் நிற புடவை அவர்களுக்கு ஏற்றது.\nசிவந்த நிறமுடைய பெண்களுக்கு எல்லா கலரும் ஏற்றது. ஆனால் செல்லுமிடத்தை நினைவில் கொண்டு தேர்வு செய்யவும்.\nசுற்றிப் பார்க்கச் செல்லும் போது, விலை உயர்ந்த புடவை அணியாதீர்கள். அதே போல் பெரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சாதாரண புடவைகளை அணியாதீர்கள்.\nசிந்தித்து புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் நீங்கள் கவர்ச்சியாகத் தோற்றம் அளிப்பீர்கள்\nசெப்டம்பர், 11, 2001 சம்பவங்கள்- அமெரிக்க சதித்திட...\nவெற்றிக்கு ஒரு புத்தகம் – சந்தோஷ வழி…உபயோகமான தகவல...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள...\nகாரில் கியர் மாற்றுவது எப்படி\nநபி மருத்துவம் திராட்சை---உணவே மருந்து\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்\nதொலைக்காட்சியை பராமரிக்கும் முறைகள்---உபயோகமான தகவ...\nகாஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்--வீட்டுக்குறிப்...\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா\nபுடவை ஜரிகைகளைப் பாதுகாப்பது எப்படி\nபல்லைப் பாதுகாக்க சில டிப்ஸ்--ஹெல்த் ஸ்பெஷல்\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்\nபெண்கள் விடுதி – நல்ல‍தும் கெட்ட‍தும்\nநீங்கள் சரியாகத்தான் பால் காய்ச்சுகிறீர்களா \nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\nWindows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pressetaiya.blogspot.com/2018/10/blog-post_3.html", "date_download": "2018-12-17T07:38:38Z", "digest": "sha1:PQHYYUHFSHHSBPXMBA2V4NWXGIJQO2KY", "length": 29656, "nlines": 305, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: அடுத்த மெகா ஊழல்....", "raw_content": "\nபுதன், 3 அக்டோபர், 2018\nமோடியின் அடுத்த மகா ஊழல்\nவாய் கிழிய எதிர்க்கட்சிகள் மீது ஊழல்,முறைகேடுகள் என பேசும் மோடி கும்பல் அரசின் மெகா,மகா ஊழல்,முறைகேடுகள் வரிசையாக அலைகள் ஓய்வதில்லை என்று வந்து கொண்டே இருக்கிறது.\nஆனால் வரிசையாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு வாயே திறக்காமல் கல்லுளி மங்கனாக மோடி இருக்கிறார்.\nஏதாவது சொன்னால் இன்னும் வசமாக மாட்டிக்கொள்வோம் என்ற பயம்,அல்லது தலைக்கு மேல் போய்விட்டது எதை சொல்லி சமாளிக்கலாம் என்ற சிந்தனை.\nஆக எங்கள் பிரதமர் ஒரு திருடன் என்பதற்கு வலு சேர்க்கிறது.\nகிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி கடனில் மூழ்கி கிடக்கும் ஒரு நிறுவனத்திற்கு இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நம்பிக்கையுடன் முதலீடு செய்துள்ள LIC யின் பணத்தை மடைமாற்றி விட்டுள்ளார் பிரதமர் மோடி....\nஇதே நிறுவனத்திற்கு மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே அரசு திட்டங்கள் மூலம் கோடிகளை வாரி வழங்கியுள்ளார்...\nஅவ்வாறு மோடி வழங்கிய கோடிகளில் இதுவரை ஒரு ஆணியை கூட புடுங்கவில்லை அந்த நிறுவனம்...\nஆக எங்கும் ஊழல்.. எதிலும் ஊழல்... கோடி கோடியாக பணம் மட்டுமே கைமாறியுள்ளது .\n1.45 லட்சம் கோடி.ரஃபேல் விமான ஊழல்\nஇந்தியா கடைசியாக வாங்கிய போர் விமானம் Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை.\nஉள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலக ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமானது. (2016இல்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.) இதற்கிடையில் மிக்21 ரக போர்விமானங்களின் ஆயுள் காலம் முடிந்து வந்த்தால், புதிய போர் விமானங்களின் தேவை உணரப்பட்டது.\n2007இல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. பிரான்சின் தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், ரஷ்யாவின் மிக்-25, ஸ்வீடனின் கிரிபென், அமெரிக்காவின் F-16, Boeing F/A-18, Eurofighter Typhoon ஆகியவை பங்கேற்றன. இவற்றில் டைஃபூன், ரபேல் மட்டுமே தகுதி பெற்றன.\nபல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல்தான் உகந்தது என முடிவானது. 126 ஜெட் போர்விமானங்களில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தஸால்ட் தொழில்நுட்பத்தை வழங்க, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. ஆனாலும், இறுதி விலை எட்டப்படவில்லை.\nHAL மற்றும் தஸால்ட் இடையே வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது.\n2014 ஏப்ரலில் தேர்தல் வருகிறது. மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறது.\nபுதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, எல்லா விஷயங்களும் பரிசீலிக்கப்பட்டு அறிவார்ந்த முடிவு எடுக்கப்படும் என்றார்.\n2015 ஏப்ரலில் உலகம் சுற்றும் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். 36 ரபேல் விமானங்கள் வாங்கப்போவதாக அறிவிக்கிறார்.\n126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார் மனோகர் பரிக்கர்.\nபிரான்ஸ் அதிபர் ஹாலந்த் 2016 ஜனவரியில் தில்லி வருகிறார். 7.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ரபேல் விமானங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.\nஇதில் ஊழல் எங்கிருந்து வந்தது \n— முந்தைய காங்கிரஸ் அரசு வாங்க இருந்தது சுமார் 600 கோடி ரூபாய் விலையில்.\n— மோ(ச)டி அரசு வாங்குவது சுமார் 1400 கோடி ரூபாய் விலையில்\n— முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்\n— மோ(ச)டி ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்சில்தான் தயாரிக்கப்படும். மேக் இன் இந்தியா எல்லாம் பிம்பிலிக்கி பிலாப்பி\n— மேலே குறிப்பிட்டதுபோல, காங்கிரஸ் கால ஒப்பந்தத்தில், தஸால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும்\n— மோடி அரசு ஒப்பந்தப்படி, “சிலதனியார் நிறுவனங்களுக்கும்” தொழில்நுட்பம் தரப்படும். அந்தத் தனியார் நிறுவனம் எது\nஅம்பானிகளுக்கு அரசுப்பணம் .விவசாயிகளுக்கோ அடக்குமுறை.\n— காங்கிரஸ் கால ஒப்பந்தப்படி, தஸால்ட் உடன் எச்ஏஎல் என்னும் பொதுத்துறை நிறுவனம்தான் கூட்டாளி.\n— மோசடி அரசு ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ்தான் கூட்டாளி\n— எச்ஏஎல் விமானத்துறையில் அனுபவம் உள்ளது. ஏற்கெனவே போர் விமானங்களை தயாரித்துக்கொண்டும் உள்ளது. எனவே காங்கிரஸ் அரசு எச்ஏஎல்-தான் உற்பத்தி செய்யும் என்று சொன்னது.\n— ரிலையன்சுக்கு விமானத்துறையில் எந்த அனுபவமும் இல்லை.\n— 2015இல் பிரான்சுக்குச் சென்றபோது ரபேல் விமானங்கள் வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இதுபோன்ற பல்லாயிரம்கோடி ஆயுதங்கள் வாங்கும் விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது.\n— பாதுகாப்புத் துறை அமைச்சரும்கூட உடன் அழைத்துச்செல்லப்படவில்லை.\n— ரஃபேல் விமானங்கள் சரியான விலைக்கே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிக விலை கொடுக்கப்படவில்லை என்றார் விமானப்படைத் தளபதி தனோவா. ஆயினும் ஒரு விமானத்தின் விலை என்ன என்ற தகவல் என்னிடம் இல்லை என்றும் சொன்னார் அதே பேட்டியில் அதே தளபதி தனோவா விமானப்படைத் தளபதிக்கே தெரியாமல் போர் விமானங்கள் வாங்கப்படுவது மோடி அரசில் மட்டுமே சாத்தியம்\n— ரபேல் ஊழலில் ரிலையன்ஸ் விவகாரம் வெளியே வந்ததும், “ரிலையன்சுக்கும் தஸால்டுக்கும் என்ன ஒப்பந்தம் என்று எங்களுக்குத் தெரியாது. தஸால்ட் தனக்கு விருப்பமான கூட்டாளியைத் தேர்வு செய்யலாம், அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று இத்தனை காலம் சொல்லிக் கொண்டு வந்தார்கள் மோடியும் அவரது ஊழல் கூட்டாளிகளும்\n— ஆனால் “மோடி அரசு, ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்று முன்னாள் பிரான்ஸ் அதிபரே சொல்லி விட்டார். அவர்தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்.\n— மக்கள் பணத்தில் உருவான, இந்திய அரசுக்குச் சொந்தமான, பொத்துதுறை நிறுவனம் அல்ல, ரிலையன்ஸ்தான் தனக்கு முக்கியம் என்று சொல்லி விட்டார் மோடி.\n— 2015இல் தடாலடியாக அறிவிக்கும்போது இது ஜி2ஜி (கவர்மென்ட்-டு-கவர்மென்ட்) ஒப்பந்தம் என்று சொன்னார்கள். ஜி2ஜி என்றால் ரிலையன்ஸ் எப்படி வர முடியும்\n— 2016இல் சிறப்பாக செயல்பட்ட எச்ஏஎல் 2018இல் சீரழிந்து விட்டதா அப்படியானால் அதற்குக் காரணம் இதே சர்க்கார்தான் என்கிறாரா நிர்மலா சீதாராமன்\n— இந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் எப்போது உருவானது மோடி பிரான்ஸ் செல்வதற்கு சில நாட்கள் முன்னதாக திடீரென உருவானதுதான் ரிலையன்ஸ் டிபென்ஸ். முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய்.\n— வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் நேற்று முளைத்த ஒரு கம்பெனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போர் விமானங்களின் பணி தரப்படுவது மோ(ச)டி சர்க்காரில் மட்டுமே சாத்தியம்.\nகடைசியாக ஒரு முக்கியமான விஷயம் :\n2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோசடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என அறிவிக்கிறார். அப்போது அனில் அம்பானியையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார்.\nஅதற்கு முந்தைய மாதம் வரை ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியே கிடையாது.\nரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி பதிவானது 2015 மார்ச் 28ஆம் தேதி. அதாவது, பிரான்ஸ் செல்வதற்கு ஒருவாரம் முன்னால் அனில் அம்பானியை கம்பெனி துவக்கச் செய்து, பிரான்சில் அம்பானியின் லாபத்துக்காக வேலை பார்த்திருக்கிறார் மோடி.\n(குறிப்பு : 2012 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நிறுவனத்துக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது என பிஜேபியினர் பரப்பி விடுகிறார்கள் .\nஆனால் அந்த ஒப்பந்தத்தின் ரபேல் விமான ஒப்பந்ததிற்கும் சம்பந்தம் இல்லை, இது அனில் அம்பானி நிறுவனம்)\nவழக்கு மொழியில் சொன்னால், இந்தியாவுக்காக அல்ல, ரிலையன்சுக்கு மாமா வேலை பார்த்திருக்கிறார்.\nநேரம் அக்டோபர் 03, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழக அரசை பி.ஜே.பி.தான் நடத்துகிறது அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பயந்து நடுங்குகிறார்கள் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பயந்து நடுங்குகிறார்கள்\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். இந்தியா சென்னையில் கூடி உன் பணி பற்றி பேசுகிறது.... நீ என்றன் பள்ளிக்கூடம் - ...\nசட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்குமா\nத மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை ...\nஇந்திராகாந்தியின் மரணம் எப்படி உண்டானது\nஎங்கள் வலைப்பூ சகா \"சுரன்\" வலைப்பூவிற்கு 12,50,00...\n\"பக்கோடா\" மட்டுமே மேக் இன் இந்தியா\nமோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர்\n\"பாப்பா\" அப்பாவுக்கு என்ன வயசு\nஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை ஏன்\nஅம்பானிக்கு மோடி கொடுத்த முப்பதாயிரம் கோடிகள்.\nஸ்டெர்லைட் படுகொலைகளும் சி.பி.ஐ யும்\nதாமிரபரணி புஷ்கரம் உண்மை என்ன\n‘தேசர்கதா’ வும் மோடியின் பாசிச அரசு தடையும்.\nஅம்பானியும் ஓடி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇதுதான் ஆன்மிக அரசியலா - ரஜினிகாந்துக்கு வயது 69 ஆகிறது. இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும்இளம் நடிகைகளை கட்டிப்பிடித்து ஆடமுடியாமல் ஆடுகி...\n - தீண்டாமைஒரு பெருங்குற்றம்...என்றெல்லாம் பள்ளி பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்தப் பிரச்சாரம். மாணவர் பருவத்தில் இருந...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://selangorkini.my/ta/category/selangor-tm/", "date_download": "2018-12-17T07:05:34Z", "digest": "sha1:RUFIS76KX4N6KQ5DHBN2R6LSHFEIQ3MV", "length": 16052, "nlines": 292, "source_domain": "selangorkini.my", "title": "SELANGOR | Selangorkini", "raw_content": "கூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nகியாண்டி பிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்\nகேமரன்மலை நாடாளுமன்றத் தேர்தல் ஊழல்; எஸ்பிஆர்எம் விசாரித்து வருகிறது\n8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை\nஅவ்கு திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம்\nசபா அம்னோ எம்பிக்கள் கட்சியை விட்டு விலகினார்கள்\nஊராட்சி தேர்தல்: மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் அறிக்கை அளிக்க வேண்டும்\nமலேசியர்கள் பாதுகாப்பு பட்டையை அணிவது மிகவும் குறைவு\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும்\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nமார்ச் மாதத்திற்குள் புதிய துணை சபாநாயகர் நியமனம்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஇளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறைக்கு கைரூடின் பொறுப்பேற்றார்\nஆட்சிக்குழு உறுப்பினராக கைரூடின் நியமனம்\nநஜீப் மற்றும் அருள்கந்தா புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் இந்தியர்களுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nஷா ஆலம், டிசம்பர் 16: சிலாங்கூர் மாநில...\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nஷா ஆலம், டிசம்பர் 15: சீபீல்ட் ஆலய...\n8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை\nஷா ஆலம், டிசம்பர் 12: எதிர் வரும் டிசம்பர்...\nஊராட்சி தேர்தல்: மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் அறிக்கை அளிக்க வேண்டும்\nஷா ஆலம், டிசம்பர் 12: ஊராட்சி மன்ற தேர்தலை...\nமலேசியர்கள் பாதுகாப்பு பட்டையை அணிவது மிகவும் குறைவு\nகோலாலம்பூர், டிசம்பர் 12: நாட்டில்...\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும்\nகிள்ளான், டிசம்பர் 12 : சிலாங்கூர் மாநில...\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nகிள்ளான், டிசம்பர் 12 : பாதுகாப்பும்,...\nமார்ச் மாதத்திற்குள் புதிய துணை சபாநாயகர் நியமனம்\nகிள்ளான், டிசம்பர் 10: புதிய சிலாங்கூர்...\nஇளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறைக்கு கைரூடின் பொறுப்பேற்றார்\nஷா ஆலம்,டிசம்பர் 10 : புதியதாக...\nஆட்சிக்குழு உறுப்பினராக கைரூடின் நியமனம்\nகிள்ளான், டிசம்பர் 10: பாயா ஜெராஸ் சட்டமன்ற...\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் இந்தியர்களுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது\nபத்து கேவ்ஸ், டிசம்பர் 8: சிலாங்கூர்...\nஐசேட் ஆர்பாட்டத்தில் தம்மை சம்பந்தபடுத்தியதை எண்ணி சிலாங்கூர் சுல்தான் கவலை \nஷா ஆலம், டிசம்பர் 7: மேன்மை தங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-43847934", "date_download": "2018-12-17T07:57:53Z", "digest": "sha1:TRRTQA2KUX6VZSNXUKUPQXNYK3D45MYQ", "length": 17948, "nlines": 140, "source_domain": "www.bbc.com", "title": "வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nவட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதனால் வட கொரிய தலைவருக்கு என்ன லாபம் என்ற கேள்வியை முன் வைக்கிறார் ஆய்வாளர் அங்கித் பான்டா.\nவட கொரியாவின் இந்த அறிவிப்பு தலைப்புச் செய்திகளாக வலம்வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அணுசக்தி மற்றும் ஏவுகணைகள் திட்டங்களில் அந்நாட்டின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால், நாம் எதிர்ப்பார்ப்புகளை அது தணிக்கும்.\n2006ஆம் ஆண்டு முதல் புன்கய்-ரி சோதனை தளத்திலிருந்து, 6 அணுஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது. அதனை மூடப்போவதாக தற்போது அறிவிப்பு வெளியானதற்கு காரணம் என்ன அணு ஆயுதங்கள் வடிவமைப்பில் வட கொரியா வல்லமை பெற்றுவிட்டதாக கிம் கருதுகிறார்.\nபடத்தின் காப்புரிமை KCNA VIA REUTERS\nஇந்த கூற்று உண்மையா என்று சரிபார்க்க முடியவில்லை என்றாலும் இது மிகைப்படுத்தலோ அல்லது நம்ப முடியாத ஒன்றோ அல்ல.\nஉதாரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளலாம். 1998ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளும் 6 அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளன. தற்போது அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் இவையும் முக்கியமானவையாக இருக்கின்றன.\nஅணுசக்தி ஆயுதங்கள் குறித்து பொதுத்தளத்தில் இருக்கும் தகவல்களை எட்டு இதைவிட ஆண்டுகள் அதிகம் பயன்படுத்தியுள்ள வட கொரியா தற்போது அதுவே போதுமானதாக நினைக்கலாம்.\n\"நகரத்தையே தகர்க்கும் அளவிற்கான\" சக்தி\nவட கொரியாவின் ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு ஆயுத சோதனைகள் - செப்டம்பர் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டன. இவை இரண்டுமே முக்கியமானவையாக கருதப்படுகின்றன.\n2016ல் நடத்தப்பட்ட சோதனையானது, சிறிய, இடைநிலை, நடுத்தர மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என, எதிலும் வைத்து செலுத்தக் கூடிய தரப்படுத்தப்பட்ட, அளவில் சிறியதான அணுசக்தி சாதனத்தை வைத்து நடத்தப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்தது.\nஇரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா, நாகசாகியில் வீசிய குண்டை காட்டிலும் இது இரண்டில் இருந்து மூன்று மடங்கு அதிகம் என்று கருதப்படுகிறது. இதுவே வட கொரியாவின் தேவைகளுக்கு போதுமானதாகும்.\nசமீபத்தில் வட கொரியா நடத்திய சோதனை, சக்தி வாய்ந்த அணு வெடிப்புத் தாக்கத்தை உருவாக்குவதற்கான திறனை பெற்றுள்ளது என்பதை காட்டியது.\nதெர்மோ நியூக்ளியர் குண்டுகள் வடிவமைப்பில் உண்மையிலேயே வட கொரியா கைதேர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் மற்றும் பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை.\nஆனால், செப்டம்பர் 3, 2017ல் பதிவு செய்யப்பட்ட நில அதிர்வுத் தரவுகளின்படி, ஒரு \"நகரத்தையே தகர்க்கும் அளவிற்கான\" அணு ஆயுதத்தை வட கொரியா வைத்துள்ளது என்று சொல்லப் போதுமான ஆதாரங்களை உலகிற்கு அளித்தது என்று கூறப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகிம் மேற்கொண்ட சமீபத்திய பெய்ஜிங் பயணம், அவர் நாட்டை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு தன்னம்பிக்கையோடு, சக்தியோடு இருப்பதையே காட்டுகிறது. அணுசக்தி சோதனைகளை நிறுத்தி கிம் வெளியிட்ட அறிவிப்பு, அவரது புது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.\nதடையை எளிமையாக தகர்த்துவிட முடியும்\nஇந்த அணு ஆயுதப் பரிசோதனைத் தடை எல்லாம் வரையறைக்கு உட்பட்டவையே.\nபுங்கி ரி அணு ஆயுத சோதனைத் தளத்தின் சோதனைச் சுரங்கங்களை இடிப்பது போன்ற செயல்களால் சோதனைத் தடை அறிவிப்பின் நம்பகத் தன்மையை வட கொரியா நிரூபித்திருக்கலாம். ஆனால், ஆனால், சோதனை தளம் \"கலைக்கப்படும்\" என்றுதான் வட கொரியா கூறியுள்ளது.\n1999ல் ஏவுகணை சோதனைத் தடையை ஏற்றுக்கொண்டது வடகொரியா. ஆனால், 1994ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகள் தகர்ந்துபோனதை அடுத்து 2006 ஆண்டு இந்தத் தடையை வட கொரியா மீறியது குறிப்பிடத்தக்கது.அணுசக்தி சோதனையை நிறுத்துவதன் மூலம், \"சக்தி வாய்ந்த சோஷியலிசப் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்\" என்று கிம் ஜாங்-உன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇது முக்கியமான ஒன்று. இந்த இலக்கை அடைவதற்கு, வரவிருக்கும் உச்சிமாநாடுகளில், தன் மீது விதிக்கப்பட்ட சர்வதேச தடைகளில் இருந்து வட கொரியா நிவாரணம் பெற விரும்பும்.\nஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனை தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பானது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான உச்சிமாநாட்டுக்கு முன் வந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்கும்போது அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைத் தடைகளை அறிவிக்காமல் ஏன் தற்போது இத்தடையை அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். அமெரிக்க அதிபருடன் கிம் சந்திக்க உள்ளதே அவருக்கு ஒரு பரிசுதான்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅணு ஆயுத சோதனை தளங்களை அழிப்பதால் ஏற்படும் இழப்பைவிட, டிரம்புடனான சந்திப்பில் இவருக்குக் கிடைக்கும் நன்மைகள் அதிகம். இதுவரை கிம்மின் தாத்தாவோ அல்லது தந்தையோ இதனை செய்ய முடியவில்லை.\nவட கொரியா பிழைத்திருப்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கும் அணு ஆயுதங்களை விட்டொழிப்பதற்கான அறிகுறி ஏதும் கிம்மின் அறிவிப்பில் இல்லை. அந்த அறிவிப்பு வடகொரியாவை அணு ஆயுத சக்தியாக பிரகடனம் செய்வதைப் போல் உள்ளது.\nவட கொரியாவின் இந்த அறிவிப்பை \"ஒரு நல்ல முன்னேற்றம்\" என்று டிரம்ப் பாராட்டி இருந்தாலும், கிம்மின் இறுதி நோக்கங்களை எவ்வளவு விரைவாக டிரம்ப் உணர்கிறாரோ, அவ்வளவு தூரம் அவருக்கு அது நல்லது.\n#தமிழ்தேசியம்: இந்து தேசிய ஒழிப்பில், ஜாதி ஒழிப்பில் இருக்கிறது\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்: கிம் ஜாங்-உன் அறிவிப்பு\n#BBCIPLQUIZ: இந்த ஐபிஎல்லில் உங்கள் ஸ்கோர் என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/17161205/1157536/plus-2-girl-student-murder-case-youth-life-sentence.vpf", "date_download": "2018-12-17T08:32:56Z", "digest": "sha1:MJZ7A2HZOOF43QLZSCXCG23OWGFPWWDC", "length": 17125, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை || plus 2 girl student murder case youth life sentence", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை\nசேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் பிளஸ்-2 மாணவியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nசேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் பிளஸ்-2 மாணவியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nசேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி, ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 24).\nஇவர், வீரபாண்டி, காலனி தெருவை சேர்ந்த ரவி என்பவருடைய மகள் தாரணியை(17) ஒரு தலைபட்சமாக காதலித்தார். தாரணி 9-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது அவரது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் லோகநாதன் உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து தருமாறு கூறி பெண் கேட்டார்.\nஇதற்கு மாணவியின் பெற்றோர் எங்களது மகள் தற்போது தான் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். மேலும் பிளஸ்-2 படித்து முடித்த பிறகு கல்லூரி படிப்பு படிக்க வைக்க உள்ளோம். அதனால் இப்போதைக்கு திருமணம் பற்றிய பேச்சுகே இடம் இல்லை. எனவே உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது என கூறினர்.\nஇதனால் லோகநாதன் கடும் ஆத்திரம் அடைந்தார்.தொடர்ந்து மாணவியை டார்ச்சர் செய்து வந்தார். அவரது தொந்தரவை தாங்கி கொண்டு தினமும் தாரணி பள்ளிக்கு சென்று வந்தார்.\nபிளஸ்-2 படித்து கொண்டிருந்த போது தாரணி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந்தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.\nகலைஞர் காலனி தெற்கு ரோடு பகுதியில் வந்தபோது அவரை வழிமறித்து லோகநாதன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். உனது காதலை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் மேலும் படிக்க வேண்டும். என்னை, நீ தொந்தரவு செய்யாதே என கூறினார்.\nஇதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற லோகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாரணியின் வயிறு மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇந்த கொலை சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு வழங்கினார். லோகநாதனுக்கு நீதிபதி ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பு வழங்கினார்.\nஇதையடுத்து போலீசார் லோகநாதனை பாதுகாப்பாக அழைத்து சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - தூத்துக்குடி கலெக்டர் பேட்டி\nபாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nபெர்த்: 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 287 ரன் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு ஜனவரி மாதம் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nபோரூரில் போதை மாத்திரையுடன் நைஜீரியா வாலிபர் கைது\nஸ்டெர்லைட் நிர்வாகத்தால் திருத்தப்பட்ட பின் தேசிய பசுமை தீர்ப்பாய தீர்ப்பு வெளியானதா\nமுக ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் ஒத்துழைக்கும்- திருநாவுக்கரசர்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கினார்\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4 - இந்தியாவைவிட 175 ரன்கள் முன்னிலை\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7991:2011-10-26-06-55-24&catid=336:2010-03-28-18-47-00&Itemid=50", "date_download": "2018-12-17T07:09:07Z", "digest": "sha1:2JFIQDPUAFCATNGX3GW7RTOFXWYYMDFZ", "length": 13793, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "யாழ் மாநகர சபையில் ஒரு வெறிநாய்! -விஜயகுமாரன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் யாழ் மாநகர சபையில் ஒரு வெறிநாய்\nயாழ் மாநகர சபையில் ஒரு வெறிநாய்\nபம்பைமடு இராணுவ தடுப்புமுகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் போராளி சுவரில் வரைந்த வரிகள் இவை. தமிழின விடுதலைக்காக தன் தாய், தந்தையை, உடன்பிறப்புக்களை விட்டு வெளியே வந்து போராடிய ஒருபெண் முள்ளிவாய்க்கால் முடிவின் பின் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளையும், பாலியல் கொடுமைகளையும் அனுபவித்த போது தன் தாயை நினைத்து, பெற்ற மடி தேடி மூடிய சிறைச்சுவர்களில் இரத்தத்தால் எழுதிய வரிகள் இவை.\nஅந்தச் சிறையில் இருந்த மற்றொரு பெண் போராளியின் ஏக்கப் பெருமூச்சு இது. தன் படிப்பை, வேலையை, இளமையை, எதிர்காலத்தை விடுதலைக்காக விட்டெறிந்தவள்; இன்று தன் தனிமையை, தன்னுடல் இராணுவப் பேய்களால் பிய்த்தெறியப்பட்டதை, தன் ஆன்மா சிதைக்கப்பட்டதை ஒரு சிறு கடுதாசித்துண்டிலேனும் தன் அன்புக்குரியவர்களிற்கு சொல்ல வேண்டும் என்று பரிதவிப்புடன் குருதி வடியும் இதயத்தின் ஆழத்தில் இருந்து எழுதிய வரிகள் இவை.\n“தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல என்னுடைய உடல் இந்த மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.”\nவறுமை நிறைந்த இருளர் பழங்குடி ஒன்றில் பிறந்த தோழி செங்கொடியின் இறுதி வரிகள் இவை. தமிழகத்தில் தன் குடும்பம் வறுமைக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் இடையில் தவிப்பதையும் மறந்து தன் ஈழச்சகோதரர்களிற்காக தன்னுயிரை துச்சமாக தூக்கி எறிந்த ஒரு பெண்ணின் மரணப்பதிவு இது.\nஇப்படி எத்தனையோ ஆயிரம், ஆயிரம் பெண்கள் சமுதாயத்திற்காக தம்மை அர்ப்பணித்து போராடுகையில் பெண்கள் என்றாலே மார்பும், பெண்குறியும் தான் என்று சதைவெறி பிடித்து அலைகிறது யாழ் மாநகரசபை உறுப்பினரான காட்டுப்பன்னி ஒன்று. யாழ் மாநகரசபை பெண் ஊழியர் ஒருவரின் மார்பிலே பிடித்திருக்கின்றது இந்த பன்னி. அதை தட்டிக்கேட்டவர்களிடம் இதெல்லாம் சும்மா ஜாலியா செய்யிறது தான் என்று நக்கலடித்திருக்கிறது இது.\nநாதாரித்தனம் பண்ணினாலும் நான் ஜென்டில்மேன் தான் என்னும் இவன் மேல் இவனது கட்சியைச் சேர்ந்த யாழ்நகர மேயர் நடவடிக்கை எடுக்கவில்லை. யாழ்ப்பாண பெண்களிற்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன என புலம்பும் யாழ் அரச அதிபரும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தமது கண்களிற்கு முன்னாலே நடந்த ஒரு பாலியல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத இவர்கள் தான் யாழ்ப்பாண பெண்களை காப்பாற்ற போகிறார்களாம். இவர்கள் இருவருமே பெண்கள் என்பது தான் அதை விடக் கொடுமை. எதற்கும் இவர்கள் இரும்பிலே மார்புக்கச்சைகளை செய்து போடுவது நல்லது. அடுத்த முறை அந்த பன்னி இவர்கள் மேலேயும் கை வைக்கக் கூடும்.\nஅதிகாரத்திலே இருப்பதினாலேயே எதையும் செய்து விடலாம் என்பது தான் இவன் போன்றவர்களின் நினைப்பு. பெண்கள் துணிந்து எதிர்த்தால் இவர்கள் அடங்கிப் போய் விடுவார்கள். பெரும்பாலும் மேலைநாடுகளில் இருக்கும் Pedaphile எனப்படுபவர்கள் சிறுவயதுப்பெண்களையே நாசமாக்குவார்கள். பெரிய பெண்கள் எதிப்பார்கள், சிறுவயது பெண்களும், குழந்தைகளும் பயந்து விடுவார்கள் என்ற மனோவிகாரம் தான் இதற்கு காரணம். நாங்கள் பின்லாடனிற்கே குண்டு வைக்க பழக்கி விட்டவங்களாக்கும் என்பது மாதிரி கதை அளக்கும் இதுகளும் இப்படியான மனோவியாதியில் தான் வாழ்கிறார்கள். பெண்கள் தம் உடல், உள பலத்தை வளர்த்துக் கொள்வதன் மூலமும், தாம் வேலை செய்யும் இடங்களில் தொழிற்சங்கங்களில் இணைந்து கொள்வதன் மூலமும், பெண்கள் அமைப்புக்களை கட்டுவதன் மூலமுமே பெண்களிற்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க முடியும்.\nஇவனது கட்சிக்கொள்கை தான் இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம். ஜனநாயக குளத்திலே குதித்த காலத்திலே இருந்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பதவிக்காக காலிலே விழுவது தான் இவர்களது கொள்கை. தலைமை காலைப் பிடி என்று சொன்னதை இவன் மேலே பிடி என்று டெவலப் பண்ணி இருக்கிறான்.\nயாழ் மாநகராட்சியில் வெறிநாய்களை ஒரு வண்டியிலே பிடித்து அடைத்துக் கொண்டு பொய் கொன்று விடுவார்கள். எத்தனை வெறிநாய்களை கொன்றோம் என்று கணக்கு காட்டுவதற்காக அவைகளின் வால்நுனிகளை வெட்டுவார்கள் என்று சிறு வயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். விசர்நாய்களிற்கும் இவனிற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். வெறிநாய்களிற்கு பின்னாலே வாலை வெட்ட வேண்டும். இந்த நாயிற்கு முன்னாலே வெட்ட வேண்டும். ஒரு நாலு சென்ரிமீற்ரர் கூட வெட்டினால் எதிர்காலத்தில் இப்படியான பிரச்சனைகள் நடக்காது.\nகுறிப்பு: பம்பைமடு இராணுவ தடுப்புமுகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த பெண் போராளிகள் சுவரில் வரைந்த வரிகளை புகைப்படமாக செண்பகம் தளத்தில் காணலாம் .\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vairaisathish.blogspot.com/2011/10/email-subscription-box_12.html", "date_download": "2018-12-17T08:52:48Z", "digest": "sha1:TSHZTQDF5GUMLUYXV5ERGKV4IBPKNOIU", "length": 17870, "nlines": 335, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: பதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக்க", "raw_content": "\n28 பதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக்க\nநம் பதிவுகள் பிடித்திருந்தால் நம் பதிவுகளை படிக்கிறவர்கள் இதை நாம் மின்னஞ்சலில் படித்தால் நல்லாஇருக்கும் என்று நினைத்து Email Subscription Box-ஐ Sidebar-ல் வைத்திருப்போம்.ஆனால் அதை தேடி கண்டுபிடித்து எவரும் மின்னஞ்சல் மூலம் சந்தாதாரராகுவதில்லை.ஆனால் பதிவுகளின் முடிவில் வைத்தால் மின்னஞ்சல் மூலம் சந்தாதாரராகுபவரின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.சரி அதை எப்படி செய்வது பார்ப்போம்.\n\"Expand Widget Templates\" என்பதில் டிக் செய்யவும்.\nஅதற்கு கீழே பிவரும் Code-ஐ Paste செய்யவும்\nசிவப்பு நிறத்தில் உள்ளவற்றை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும்.என்பதில்\nநீல நிறத்தில் இருப்பது உங்களுடைய Feed Burner முகவரி\nFeed Burner முகவரியை எவ்வாறு கண்டுபிடிப்பது\nFeed Burner Account இல்லாதவர்கள் இந்த லிங்கில் சென்று ஒரு அக்கவுண்டை ஏற்படுத்தி கொள்ளவும்.\nFeed Burner Account வைத்திருப்பவர்கள் உங்கள் FEED-ஐ தேர்ந்தெடுத்து உள்நுழையுங்கள்.\nஅடுத்து வரும் பக்கத்தில் Edit Feed Details… என்பதை தேர்வு செய்யவும்\nஇப்போது வரும் பகுதியில் Feed Address: என்பதில் உள்ள Text Box-ல் எழுதி இருப்பதை மட்டும் Copy செய்து மேலே உள்ள Code-ல் “vairaisathish” என்பதற்கு பதிலாக Paste செய்யுங்கள்.\nபுரியவில்லையா கீழே உள்ள படத்தை பார்க்கவும்\nஎந்த சந்தேகம் வேண்டுமானாலும் கேட்கவும் Mobile-லில் இருந்தே பின்னூட்டம் அளிக்க முயல்கிறேன்.\nஅவசர அவசரமாக எழுதியது.தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.\nLabels: Gadgets, பதிவுகள், ப்ளாக்கர் டிப்ஸ்\ntamil10 இணைக்க முடியவில்லை... மற்றவை அனைத்தும் இணைத்து விட்டேன்...\nதமிழ்10ல் இணைத்து விட்டேன்... நண்பா...\nஅருமையான தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே\nநல்ல தகவல் அருமை நண்பரே\nபோட்டோவில் தமிழ் பாண்ட்ஸ் எப்படி கொண்டுவருவது நண்பா இந்த கூகுள் முலம் டைப் செய்யும் பாண்ட் போட்டோவில் வரவைக்க யோசனை வேண்டும் நண்பரே\nனா என்ன எங்க டவுன்லோட் பண்ணலாம் நண்பா\nஇனிய காலை வணக்கம் தல,\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளை அனுப்புவோருக்கேற்ற அருமையான பதிவு.\nஇருக்கு நண்பரே ஆனால் கூகுளில் டைப் செய்து போட்டோ ஷாப்பில் பேஸ்ட் செய்தால் வருவதில்லை போட்டோ ஷாப்பில் பான்ட் இன்ஸ்டால் செய்ய வேண்டுமா அது எப்படி\nபோட்டோஷாப் யுனிகோட் சப்போர்ட் செய்யாததால் அதில் கூகிள் மென்பொருள் மூலம் தட்டச்சு செய்த எழுத்துக்களை உபயோகிக்க இயலாது. அப்படியே உபயோகித்தாலும் அவை ஒரே ஸ்டைலில் தான் இருக்கும். எல்லா ஃபாண்ட்களும் சப்போர்ட் செய்யாது..\nபயனுள்ள பதிவு நன்றி நண்பா\nமொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு...\nBlogger Sidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nComments-க்கு பதிலாக படங்கள் வைக்க\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார...\nப்ளாக்கில் Animated Back to Top பட்டனை கொண்டுவர\nபதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக...\nகணிணியில் Recycle Bin-ன் அளவை மாற்ற\nகணினி SPEED ஆக அழகிய மென்பொருள்\nGoogle-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்\nமென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம்...\nபதிவை திருடினாலும் இனி கவலை இல்லை\nபதிவுகளின் முடிவில் இனைப்புகளை வரவைக்க\nவாங்க கூகுலயே விழ வைக்கலாம்\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456812", "date_download": "2018-12-17T08:55:23Z", "digest": "sha1:N7G7DJM62LN3GNS4WNIML6OGVDGY5B3S", "length": 8147, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | Notice to teachers who burned the government order : Minister Chengottian interviewed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஈரோடு: அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை தற்போது 4 சதவீதமாக உயர்த்தி உள்ளோம். மேலும் அவர்களது தேவைக்கு ஏற்பஉதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரசாணையை எரித்த ஆசிரியர்கள் மீது சில இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்களது கோரிக்கைக்காக ஆசிரியர்கள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவது என்பது வேறு, அரசாணையை எரிப்பது என்பது வேறு. அரசு சார்பிலும் அரசாணையை எரித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஆசிரியர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, பெற்றோருக்குப்பின் பராமரிக்க, காப்பகம் தேவை என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி, விரைவில் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅரசாணை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nநெய்வேலி என்.எல்.சியின் 3ம் சுரங்கத்திட்டம்: சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க மக்கள் எதிர்ப்பு\nகஜா புயல் தாக்கி ஒரு மாதமான நிலையில் கீற்று விலை உயர்வால் வீடுகளை சீரமைக்க முடியாத அவலம்\nகாரைக்காலில் கடும் சீற்றம் : 100 மீட்டர் தூரம் கடல் நீர் உட்புகுந்தது\nதேன்கனிக்கோட்டை வனத்தில் 100 காட்டு யானைகள் முகாம்\nதொண்டி, நம்புதாளை,ஆனந்தூர் பகுதியில் தண்ணீரின்றி கருகும் பயிர்கள் : கண்ணீரில் நெல் விவசாயிகள்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/21274-indraya-dhinam-08-06-2018.html", "date_download": "2018-12-17T08:27:22Z", "digest": "sha1:FKVDUT4UPVCGCCRCY22HRNCA3HPLZK62", "length": 4685, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 08/06/2018 | Indraya Dhinam - 08/06/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nஇன்றைய தினம் - 08/06/2018\nஇன்றைய தினம் - 08/06/2018\nஇன்றைய தினம் - 14/12/2018\nஇன்றைய தினம் - 13/12/2018\nஇன்றைய தினம் - 12/12/2018\nஇன்றைய தினம் - 11/12/2018\nஇன்றைய தினம் - 10/12/2018\nஇன்றைய தினம் - 07/12/2018\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:42:28Z", "digest": "sha1:QIH242ZRKXFCZEQDZHQYWRQGNTR2YWMP", "length": 5731, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோபாலபுரம் | Virakesari.lk", "raw_content": "\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nமுன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது ; சிவஞானம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nபோர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் ; விக்கி\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nகோபாலபுரம் சென்றடைந்தது கருணாநிதியின் உடல்\nஉடல்நலக்குறைவால் இன்று மாலை மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் கோபாலபுரம் சென்றடைந்த நிலையில். அவருக்கு ஆயிரக்கணக்கான...\nதி.மு.க தலைவர் கருணாநிதி திடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nதனிக் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்த ரஜினி, கருணாநிதியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித...\nகருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடி ( படங்கள் இணைப்பு )\nதி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்தியப் பிரதமர் மோடி அவரது இல்லத்தில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.\nகோபாலபுரம் கடலில் தத்தளித்த பெண் மீட்பு\nகோபாலபுரம் கடலில் அடித்துச்செல்லப்பட்ட பெண்ணொருவரை இலங்கை கடலோர பாதுகாப்பு பிரிவினர் உயிருடன் மீட்டுள்ளதாக இலங்கை கடற்பட...\nகருணாநிதி போட்ட தடை : திமுகவினர் கடும் அதிர்ச்சி\nதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு திமுக தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளார்.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathiyavasanam.in/?page_id=6709", "date_download": "2018-12-17T07:30:08Z", "digest": "sha1:KIZIUR6FOSTOO52XRLHCCT7NNWJI533B", "length": 20385, "nlines": 143, "source_domain": "sathiyavasanam.in", "title": "நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள் |", "raw_content": "\nநிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள்\nகோதுமை மணி – 21\nஏமியின் வாழ்க்கை இரட்சகருக்காக தன்னலமற்ற, அர்ப்பணிக்கப்பட்ட ஒர் வாழ்வாகும். இருட்டில் அகப்பட்டுள்ளவர்கள் கர்த்தரின் அன்பை அறியவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக வாழ்ந்தார். இவள் வட அயர்லாந்தில் 1867ஆம் ஆண்டு பிறந்தாள். இவளுடைய தகப்பன் இவள் 18 வயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்திற்கு இவள் மூத்தவளாக இருந்தாள். இவளது தகப்பனாரின் இறப்பு, எதிர்காலத்தைப் பற்றியும், இவளது வாழ்க்கையில் கர்த்தரின் நோக்கத்தையும் குறித்து ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது.\nஏமி மிஷனரியாக வருவதற்கு முன்பாகவே, கர்த்தர் அவள் செய்யப்போகும் வேளைக்கு அவளை ஆயத்தப்படுத்தினார். இவளுக்கு முதலாவது அறிகுறி, பனி நிறைந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்தது. அன்றையதினம் அவள் ஞாயிறு ஆராதனையின் பின் குடும்பத்தோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு வயதான பெண் சுமக்க முடியாத அளவு பெரிய பாரத்தை சுமந்துகொண்டு செல்வதை ஏமியும், அவளது சகோதரர்களும் கண்டார்கள்.\nஇவள் இவ்வாறு எழுதுகிறாள்: இவள் உள்ளான ரீதியில் உதவிசெய்யவேண்டும் என உணர்த்தப்பட்டாலும் அவள் தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள். அதுயா தெனில், அவளைப்போல மரியாதைக்குரிய விசுவாசிகள் ஆலயம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருப்பதாகும். அவர்கள் இரண்டு ஆண்களும் ஏழு பெண்களுமாக இருந்தனர். மேலும், அவர்கள் உயர்வான கிறிஸ்தவர்களாக இருக்கவில்லை. அவர்கள் அந்த பெண்ணுக்கு உதவி செய்வதை வெறுத்தார்கள். இவர்கள் இந்த காரியத்தை செய்ய மறுத்தாலும் இவர்களது உள்ளான சிந்தனைகளோடும் வெளிச்சூழலோடும் போராடிக்கொண்டிருந்தார்கள்\nஏமி தொடர்ந்து நடந்து போகையில் 1கொரி.3:12-14 வரையிலான வசனங்கள் அவளது செவியில் பேசுவது போல உணர்ந்தாள். “ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்”.\nஅவள் திரும்பி யாரும் அங்கிருக்கிறார்களா என பார்த்தபோது, ஒருவரையும் காணவில்லை. ஓடையின் நீர் சத்தமும், தன்னைக் கடந்து போகும் சக மக்களின் சத்தமுமாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்திற்கு முன்பாக ஏமி சமூக சேவையிலே ஈடுபாடு உடையவளாகக் காணப்பட்டாலும், கர்த்தர் மீண்டுமாக அவளை தன்னோடு ஒப்புரவாக அழைப்பது போன்று உணர்ந்தாள்.\n1886ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கார்மைக்கேலின் குடும்பம் கிலெஸ்கோ என்ற இடத்திற்கு ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள சென்றது. இந்த இடம், இங்கிலாந்தின் லேக் மாவட்டம் என்னும் இடத்தில் உள்ளது. இந்த மாநாட்டிலே ஏமி கர்த்தரின் வழிநடத்துதலை தனது வாழ்க்கையில் கண்டு கொண்டாள்.\nஇந்த மாநாட்டின் நோக்கம் பரிசுத்தம் அல்லது உயர்ந்த கிறிஸ்தவ ஜீவியம் என்பதைப் பற்றியதாகும். ஏமி இந்த மாநாட்டைப் பற்றிச் சொல்லும்போது இந்த மண்டபம் சோர்வான மந்தகதியான நபர்களினால் நிறைந்து இருந்ததாகக் குறிப்பிடுகிறாள். நான் இந்த மாநாட்டுக்கு வரும்போது அரை நம்பிக்கையுடனும், அரை பயத்துடனும் வந்தேன். இங்கே எனக்கு ஏதேனும் கிடைக்குமோ என்ற கேள்வியோடு வந்தேன். ஆனால், இந்த மாநாட்டின் தலைவர் இறுதி ஜெபத்திற்காக எழுந்து நின்றார். “ஓ, ஆண்டவரே, உம்முடைய இருதயம் நாங்கள் வீழ்ந்துபோவதில் இருந்து மீட்கவல்லது என்று நாங்கள் அறிவோம்” என ஜெபம் செய்தார். அந்த வசனங்கள் ஏமியின் வாழ்க்கையைத் தொட்டன. இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, தன்னுடைய வாழ்க்கையை இயேசுகிறிஸ்துவுக்காக வாழ்வதைத் தவிர வேறு முக்கியத்துவம் இல்லை என புரிந்துகொண்டாள். தன்னிடம் உள்ள சகலத்தையும் தேவன் ஒப்படைக்கும்படியாக கேட்கிறார் என புரிந்து கொண்டாள். உலக காரியங்கள் மாத்திரம் அல்லாமல், சகல பழக்கங்களையும், சகல அலங்காரங்களையும் ஒப்படைத்தாள்.\n1895ஆம் ஆண்டு, இங்கிலாந்து திருச்சபையின் சொனா மிஷனரி ஸ்தாபனம் என்ற அமைப்பினால் இந்தியாவின் டோனாவூர் என்ற பிரதேசத்திற்கு செல்லும்படியாக அனுப்பப்பட்டாள். இங்கு இவள் ஏறக்குறைய 56 வருடங்கள் கர்த்தருக்கு அர்ப்பணிப்புள்ள பணிவிடைக்காரியாக செயற்பட்டாள். அவளது ஊழியத்தின் பெரும்பகுதி விபசாரிகளாக இருக்க ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை விடுவிக்கும் பணியாக இருந்தது.\nஇவளுடைய சிந்தனையில் அந்த வயதான பெண் பொதியினை தூக்கிச்செல்லும் காட்சி படமாக வந்துகொண்டிருந்தது. இந்த உலகிலே அன்புக்காக ஏங்குபவர்களுக்கு அன்பு காட்ட கர்த்தர் தன்னிடத்தில் அன்பு கூர்ந்தார் என உணர்ந்தாள். இங்கு அன்பின் வெளிப்பாடாக டோனாவூர் ஐக்கியம் என்ற ஸ்தாபனத்தை ஆரம்பித்தாள். இவ்விடத்தில் உள்ள ஆலயம் விபசார பெண்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், உறைவிடமாகவும் மாறியது.\nகிட்டத்தட்ட 1000 பெண்பிள்ளைகளுக்கு மேலாக இந்த ஊழியத்தின் மூலம் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஏமி அம்மாவாக காணப்பட்டாள். உலகம் பயங்கரமானதாகவும், அழுத்தம் நிறைந்ததாகவும் காணப்பட்டது. ஆனாலும், ஏமி கர்த்தரின் பொருத்தனையை எல்லா விஷயங்களிலும் நடைமுறைப்படுத்த மறக்கவில்லை. அநேக நேரங்களில் இயேசு கிறிஸ்து அன்று ஒலிவமரத்திற்கு அடியிற் முழங்காற்படியிட்டிருக்கிறதைப் போன்று தனியாக முழங்காற்படியிட்டு இருப்பதை எனது சிந்தனைக் கண்களால் கண்டிருக்கிறேன். அவரைக் குறித்த கரிசனையுடைய ஒருவர் இருப்பாரேயானால், அவர் சிறுபிள்ளைகள் மீது காட்டிய மனதுருக்கத்தில் நாமும் பங்கடையும் பொருட்டு இயேசுவிடம் சென்று முழங்காற் படியிடுவதே அவர் செய்ய வேண்டியதாகும்.\nஏமி கிட்டத்தட்ட 35 புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் சிறுமியாக இருக்கும்போதே எழுத்துத்திறமையை வெளிப்படுத்தினார். ஆனால், 1931 ஆம் ஆண்டு, நடந்த விபத்தின் காரணமாக இவர் டோனாவூர் ஐக்கிய ஸ்தாபனத்தின் வளாகத்திற்குள் அடைபட்டு கிடக்க வேண்டியதாயிற்று.\nகீழ்ப்படிதல், முழுமையான அர்ப்பணிப்பு, தன்னலமற்ற வாழ்க்கை போன்ற முன்னுதாரணங்களை ஏமி தனது வாழ்க்கையின் மூலம் விட்டுவிட்டுச் சென்றாள். இயேசுகிறிஸ்துவுக்காக வாழுதல் என்ற காரியம் மறைந்து போகும் இக்காலகட்டத்தில் ஏமியின் வாழ்க்கை ஜொலித்துக்கொண்டிருக்கும் ஒரு வாழ்வாகும்.\nகர்த்தர் ஏமியை பயன்படுத்தியதுபோல உங்களையும் பயன்படுத்தலாம். பயன்படுத்தாமல் விடலாம். ஆனால், அவர் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு திட்டத்தை வைத்துள்ளார்.\nஉங்களது வாழ்க்கையில் அவரது பரிபூரண திட்டத்தை வெளிப்படுத்த கேளுங்கள். கர்த்தரின் பிரதிபலன் மனிதர்களின் மதிப்பீடுகளையும், பணரீதியான மதிப்பீடுகளையும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மாறாக, அவை கர்த்தரோடு ஒப்புரவாகும் நபர்களுக்கும், இயேசுவுக்காக தங்களை அர்ப்பணிக்கும் நபர்களுக்கும் வெளிப்படுத்தப்படும் காரியங்களாகும்.\n(தொகுத்து வழங்கியவர்: சகோ.பிரேம்குமார், இலங்கை)\nகிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்\nஏரோது – இரக்கமற்ற ஓர் அரசன்\nமனித அவதாரத்தின் பரம இரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-12-17T08:23:21Z", "digest": "sha1:NA2LFOTFLEADFN3DWVSBWHVRVIO6ISUJ", "length": 8776, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் அபிவிருத்தியின்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜப்பான் வெடிப்புச் சம்பவம்: பொலிஸார் தீவிர தேடுதல்\nகோயில் பிரசாதத்தை உட்கொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரிப்பு\n“பெய்ட்டி’ புயல் காரணமாக 156 மீனவர்கள் முகாமில் தங்க வைப்பு\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு வடகொரியா கடும் கண்டனம்\nமன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய நத்தார்விழா\nஇலங்கையில் அபிவிருத்தியின்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nஇலங்கையில் அபிவிருத்தியின்போது காலநிலையையும் கவனிக்க வேண்டும் – உலகவங்கி\nஇலங்கையில் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது காலநிலை மாற்றத்தின் விளைவுகள் தொடர்பிலும் கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும் என உலகவங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான முதன்மை பொருளியலாளருமான கலாநிதி முத்துக்குமார சுப்பிரமணி தெரிவித்தார்.\nகாலநிலை மாற்றங்கள் மக்களின் வாழ்க்தைத்தரத்தில் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய அறிக்கையை எழுதியவருமான கலாநிதி. முத்துக்குமார சுப்பிரமணி, தெற்காசியாவில் காலநிலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய அபாயவலயங்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டு வைத்தபின்னர் ஆதவனுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.\nஇதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் வெப்பநிலையால் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைவதுடன் வாழ்க்கைத்தரமும் குறைவடையும் அபாயநிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கையினது அரசியல் நெருக்கடிக்கும், அதனது அரசியல் யாப்புக்கும் இணைவாக மேற்கொள்ளப்பட்ட அமைதியான, ஜனந\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nகச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ராமே\nஅரசியல் காரிருளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள விடிவெள்ளி நீடிக்குமா\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கும் அளப்பரிய நம்பிக்கைகளுக்கும் மத்தியில் 2015ம் ஆண்டில் நாட்டின் தலைவராக\nஹபரண விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஹபரண- பொலநறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரண பொலிஸார் தெரிவி\nதுளசிக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு\nஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசிக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு விடுத்து\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nசுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை\nபுதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மஹிந்த எச்சரிக்கை\nஇயற்கை பந்தயப் பாதையில் பனிச்சறுக்கல் சாகசம்\nஒன்றாரியோ பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளுக்கான நிதியொதுக்கீடு நிறுத்தம்\nமட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் போராட்டம்\nகச்சத்தீவு பகுதியில் 8 மீனவர்கள் கைது\nசவுதியுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் வழிகளை ஆராய்கிறது கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prohithar.com/web_kalyanam/wed_index.html", "date_download": "2018-12-17T08:53:15Z", "digest": "sha1:6AMBXIU33H4UDPNR2XVS5HDJJ24HTER4", "length": 4021, "nlines": 56, "source_domain": "prohithar.com", "title": "Hindu Wedding Pooja List And Code of conduct", "raw_content": "\nPooja List பூஜை பொருள் பட்டியல்\nபுரோகிதர் துணையின்றி பந்தக்கால் நடும் முறை\nநிச்சயதாம்பூலம் முழு விபரங்கள் ஐந்து பக்கங்கள்\nதிருமண முன்னேற்பாடு A4 முழுதாளில்\nதிருமண முன்னேற்பாடு புத்தக வடிவில்\nCode of Conduct திருமண முறைகள்(சம்பிரதாயம்-பத்ததி)\nதெலுங்கு நாயுடு திருமணம் முறைகள் பத்ததி\nமணப்பெண் - மணமகனுக்கு நடத்தை நெறிமுறை\nமணமக்களை வாழ்த்திட பாடவேண்டிய பாடல்கள்\nMeaning of wedding Mantra திருமண மந்திரங்களின் பொருள்\nதமிழ்நாடு அரசு பதிவுத்துறை(இந்து திருமணம் பதிவு)\nபாலு சரவண சர்மா, தாம்பரம் பரம்பரை புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதர்\nஎண் 9, 4வது தெரு, கல்யாண நகர், முடிச்சூர் சாலை,\nலையன்ஸ் இந்தியா ஓட்டல் பின்புறம், கோன்கிருஷ்ண திருமண மண்டபம் ஒட்டிய தெரு,\nமேற்கு தாம்பரம், சென்னை 600045, தொலைபேசி 98403 69677\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-12-17T07:28:08Z", "digest": "sha1:GBPOSDH75JKPTGY64ZOXZ4QE3PWKASIN", "length": 15467, "nlines": 84, "source_domain": "srilankamuslims.lk", "title": "மருதமுனையில்“உபாக்கியான அந்தாதி செய்யுள்”நூல்வெளியீடு » Sri Lanka Muslim", "raw_content": "\nமருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் புலவர் மர்ஹூம் யூ.எம்.இஸ்மாயில் மரைக்கார் எழுதி 1939 ஆண்டு வெளியிட்ட ‘உபாக்கியான அந்தாதி செய்யுள்’ நூலை நூலாசிரியரின் புதல்வர் ஐ.எம்.வதுறுல் பௌஸ் மீள்பதிப்புச் செய்து வெளியிட்ட நிகழ்வு சனிக்கிழமை மாலை(12-05-2018)மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் விழா நடைபெற்றது.கவிஞர் எம்.எம்.விஜிலி தொடக்கவுரை நிகழ்த்தினார்.நூல் அறிமுகவுரையை பேராசிரியர் பி.எம்.ஜமாஹிர் நிகழ்த்தினார் நூலுரையை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா நிகழ்த்தினார்.நூலின் முதற் பிரதியை சறோ நிறுனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜூதீன் பெற்றுக்கொண்டார்.\nநினைவுப் பிரதியை நூ}லாசிரியர் புலவர் மர்ஹூம் யூ.எம்.இஸ்மாயிலின் மனைவி உம்மு ஜெஸீமா பெற்றுக் கொண்டார் அறிவிப்பாளர் ஏ.எம்.நஸ்றுத்தீன் நிகழ்வைத் தொகுத்த வழங்கினார்\nதலைமையுரை கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன்\nஇலங்கை மண்ணுடனான முஸ்லிம்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட தொன்மை உடையதாயினும் அவ்வரலாற்றுப் பாரம்பரியத்தை நிறுவுவதில் முஸ்லிம்கள் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.முஸ்லிம்களின் வரலாற்று ஆவணங்களை பாதுகாப்பதில் முஸ்லிம்கள் விட்டதவறே இதற்குக்காரணமாகும்.\nமருதமுனை மண்ணுக்கும்,தமிழ் இலக்கியத்திற்கும் பல நூறு வரலாற்றுத் தொடர்புண்டு நாம் அறிந்த வகையில் சின்னாலிமப்பாவில் இருந்து தொடங்கிய இலக்கியப்பாரம்பரியப் பயணம் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன்,இந்த நூலின் ஆசிரியர் இஸ்மாயில் மiரைக்கார் ஆகியோரின் ஊடாக பல இலக்கிய வாதிகளைக் கொண்டு பயணிக்கின்றது இவ்வாறான இலக்கியப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படவேண்டும்\nநூல் அறிமுகவுரை பேராசிரியர் பி.எம்.ஜமாஹிர்\nமருதமுனையின் இன்றைய கல்வி அறுவடைக்கு அன்று வித்திட்ட மூத்த அசிரியர்களில் ஒருவரான பெரிய வாத்தியார் என அழைக்கப்பட்ட தலைமை ஆசிரியர் மர்ஹூம் யூ.எல்.இஸ்மாயில் மரைக்கார் அவர்களால் எழுதப்பட்டு 1939 ஆண்டு 42 பக்கங்களுடன் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இஸ்லாமிய செய்யுள் இலக்கியமான ‘உபாக்கியான அந்தாதி’கவிஞரின் இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் வரலாறு பற்றிய அறிவைப் பதிவு செய்திருக்கின்றது.\nஉபாக்கியானம் என்பது ஒரு கிளைக் கதையை குறிக்கும் சொல்லாகும் அதாவது முற்கால சம்பவம் ஒன்றை எடுத்துரைக்கும் ஒரு முறையாகும்.மாறாக அந்தாதி என்பது முதல் செய்யுளின் இறுதிச்சொல்லை அடுத்து வரும் செய்யுளின் முதல் சொல்லாகக் கொண்டு அமைந்த பாடல் புனைவைக் குறிக்கும் ஆக உபாக்கியானம் அந்தாதி எனும் இரண்டையும் இணைத்து அவற்றின் இலக்கிய நயம் மாறாமல் முகம்மது நபி அவர்களின் காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை(வேடனும் முயலும்)உபாக்கியான அந்தாதி வெளிப்படுத்துகின்றது.\nஅன்றைய அறிஞர்களால் போற்றப்பட்ட இம் முறையைப் பின்பற்றி இஸ்லாமிய சட்டவரையறைக்குள் நின்று உலமாக்களின் அவதானத்தைப் பெற்று மிகப் பொறுமையுடன் கருத்துரைக்கும் கவிஞரின் புலமை கவனத்தில் கொள்ளத் தக்கது.இந்நூல் இருபிரிவுகளையுடையது அவற்றுள் முந்தியது உபாக்கியான அந்தாதியெனவும் மற்றையது தோத்திரக் கீர்த்தனாமிர்தம்மெனவும் நாமம் பெற்றுள்ளன.\nஇது உலகத்தில் உள்ள அனைத்துக்கும்(மனிதனுக்க மட்டுமல்லாமல்) அருட்கொடையாக(ரஹ்மத்தாக) அனுப்பப்பட்டஇறைவனின் தூதர் முஹம்மது நபியவர்களின் காலத்தில் நடந்த ஓர் சரித்திரத்தை 111 பாடல்களாகப் பாடப்பட்டுள்ளது.\nஇது இருபது கீர்த்தனங்களாற் பாடப்பட்டு இருப்பதும் கவனத்திற்குரியது இவை இசையின் வழியே சமய சரித்திரங்களை கற்பிக்க முயன்றுள்ளதை பதிவு செய்கின்றது.\nஇந்த நூலின் செய்யுள்ளகளை சந்தி பிரித்து பொழிப்புரையுடன் வெளியிட்டிருக்கலாம் அறிவார்ந்த உண்மையை அறிவதற்கான முயற்சிகள் பயனுடையதே எனினும் ஏ.எம்.ஏ.சமது அதிபரின் நூலாய்வு செய்யுள் சந்தி பிரிக்கும் தேவையை ஓரளவு நிறைவு செய்துள்ளதும் பாராட்டத்தக்கது.\nஇந்த செய்யுள் நூலைவிடவும் நூ}லாசிரியர் முஹிம்மாத்துல் முஸ்லிமீன்,முகம்மமு நபி அவர்களின் பல தார மணத்தின் காரணங்கள் அகிய இரு நூல்களையும் பல தனிப்பாடல்களையும்,கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளதும் அறியத்தக்கதாகும்.இந்த செய்யுளை நூலாசிரியரின் இளைய மகன் பதுறுல் பவுஸ் 80 ஆண்டுகளுக்குப் பின்னர் மீள்பதிப்புச் செய்து தனது தந்தையை நினைவு கூறுவது மனமகிழ்ச்சியை தருவதோடு அவரது இந்தப் பணியை இஸ்லாமிய தமிழ் இலக்கிய உலகம் ஊக்குவித்து பாராட்டி கௌரவிக்க வேண்டும்.\nஎப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு(குறள் 423)\nபதிப்பாசிரியரின் ஏற்புரை எனது தந்தையின் பொக்கிஷமாக இருந்து வந்த உபாக்கியான அந்தாதி நூலானது அவரோடு அழிந்து விடாமல் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் அவரது புதல்வர் என்ற வகையில் என்பது ஆண்டுகள் கடந்த நிலையில் எனது தந்தையின் நூலை உயிர்ப்பித்திருக்கின்றேன்.பாடசாலை எனது தந்தை சமூகத்தில் அதிபர் என்ற நாமத்தோடு நின்று விடாமல் இலக்கியம்.மார்க்கம் என்பவற்ற்pலும் தனது அடையாளத்தைப் பதித்திருக்கின்றார்.\nஇந்த நூலை எப்படியும் வெளிக்கொண்டுவா வேண்டும் என்ற உந்துதலினால் பல தேடல்களையும்,பிரயத்தனங்களையும் மேற்கொண்டு இந்த அளவில் இந்த நூலை மக்கள் முன்சமர்ப்பித்திருக்கின்றேன்.கல்விமான்களினதும்,பேராசிரியர்களினதும் உரைகளையும், அபிப்பிராயங்களையும் கேட்கின்றபோது இந்த நூலின் பெறுமானம் இப்போதுதான் எனக்குப்புரிகின்றது.எனவே பல்கலைக்கழக மட்டத்திலும், பாடசாலைகள் மட்டத்திலும் இந்த நூலை அறிமுகப்படுத்த வேண்டியது கல்வியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.\nஇந்த நூலை மீள்பதிப்புச் செய்வதற்கு யார் யாரெல்லாம் பக்கபலமாக இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.\nவெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய விடியல் நுால் வெளியீட்டு வைபவம்\nகலாவெவ சப்ரியின் “சுவனத்து தென்றல்” கவிதை நூல் வெளியீடு.\nபன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ”விடியல்” நூல் அறிமுக விழா\nடாக்டர் அஸாத் எம் ஹனிபாவின் தம்பியார் கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-12-17T08:16:23Z", "digest": "sha1:RBQGMXZDSMEGH3SASXLS54JSUKZYDZZ2", "length": 14099, "nlines": 150, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்.. வெல்லுமா பாஜக? – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்.. வெல்லுமா பாஜக\nடெல்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன.\nஇரு கட்சிகளுக்கும் போதிய பலம் கிடையாது. இருப்பினும் காங்கிரஸ் கூட்டணியை விட பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.\nராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இதில் காணலாம்.\nஹரிபிரசாத்துக்கு பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி ஆதரவு உள்ளது\nதேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 120 பேரின் ஆதரவு உள்ளதாக தெரிகிறது.\nஎதிர்க்கட்சிகளுக்கு 118 பேர் உள்ளதாக நம்பப்படுகிறது\nவெற்றிக்குத் தேவையான எண்ணிக்கை 123\nமுற்பகல் 11 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறும்\nவாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்\nபாஜக வேட்பாளருக்கு சிவசேனா, அகாலிதளம், ஆர்சிபி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன\nஅதிமுக எம்.பிக்களும் பாஜகவுக்கே வாக்காளிப்பாளர்கள் என நம்பப்படுகிறது\nதேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முடிவடைந்தது\nதேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஹர்வன்ஷ் நாராயண் சிங் போட்டியிடுகிறார்\nகாங்கிரஸ் கூட்டணி சார்பில் பி.கே.ஹரிபிரசாத் நிறுத்தப்பட்டுள்ளார்\nPrevious சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.05 ஆக விற்பனை\nNext 72 வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி 100 பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது…\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456813", "date_download": "2018-12-17T08:51:54Z", "digest": "sha1:EZ4TX3D2H6YYESNSOYDNMNE2UAXWY627", "length": 9502, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : முதன்மை செயலருக்கு நோட்டீஸ் | Court's disrespect case is not the implementation of the name board in Tamil: Notice to the Chief Secretary - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : முதன்மை செயலருக்கு நோட்டீஸ்\nமதுரை: தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால், தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையை ேசர்ந்த வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன. கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் பலகைகள் அனைத்தும் அந்த மாநில மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 1987 அரசாணைப்படி ஆட்சி மொழியான தமிழ் ெமாழியை, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதல் மொழியாக பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்துவதாக இருந்தால் தமிழ் மொழியின் கீழ் 5:3:2 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.\nஆனால், இந்த அரசாணையை தமிழகத்தில் யாரும் பின்பற்றவில்லை. இது தமிழ் மொழியை அவமதிக்கும் செயல். எனவே, அரசாணையை பின்பற்றி பெயர் பலகைகளை உரிய விகிதப்படி தமிழ் மொழியில் வைக்க உத்தரவிடக்கோரி ஏற்கனவே மனு செய்திருந்தேன். அதில், அரசாணையை முறையாக அமல்படுத்த தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்துறை முதன்மை செயலர் 4 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதற்கு காரணமான அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், மனு குறித்து தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துறை முதன்மை செயலர் வெங்கடேசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை டிச.19க்கு தள்ளி வைத்தனர்.\nதமிழில் பெயர் பலகை அரசாணை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nநெய்வேலி என்.எல்.சியின் 3ம் சுரங்கத்திட்டம்: சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க மக்கள் எதிர்ப்பு\nகஜா புயல் தாக்கி ஒரு மாதமான நிலையில் கீற்று விலை உயர்வால் வீடுகளை சீரமைக்க முடியாத அவலம்\nகாரைக்காலில் கடும் சீற்றம் : 100 மீட்டர் தூரம் கடல் நீர் உட்புகுந்தது\nதேன்கனிக்கோட்டை வனத்தில் 100 காட்டு யானைகள் முகாம்\nதொண்டி, நம்புதாளை,ஆனந்தூர் பகுதியில் தண்ணீரின்றி கருகும் பயிர்கள் : கண்ணீரில் நெல் விவசாயிகள்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-city-got-new-police-commisnor/", "date_download": "2018-12-17T08:50:25Z", "digest": "sha1:SMS77THLAAC5CCUUTIW6GX22FORT32WS", "length": 11777, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை போலீஸ் கமிஷனர் ஏகே.விஸ்வநாதன் நியமனம் - Indian Express Tamil", "raw_content": "\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nசென்னை போலீஸ் கமிஷனர் ஏகே.விஸ்வநாதன் நியமனம்\nசென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர், கரண்சின்கா. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அப்போதைய கமிஷனரான ஜார்ஜ் மீது எதிர்கட்சிகள் தேர்தல் கமிஷனில் புகார் செய்தது. இதையடுத்து அவர் மாற்றப்பட்டு கரன்சின்கா கமிஷனராக நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் தமிழக உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஏகே.விஸ்வநாதன் நியமிக்கப்படுகிறார் என்று சொல்லியுள்ளார்.\nஏகே.விஸ்வநாதன் கோவை நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர். மேலும் சிபிஐயில் டிஐஜியாக பணியாற்றியுள்ளார். அதே போல தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரியாகவும், உளவுத்துறை டிஐஜி, எஸ்.பி என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார்.\nமேலும் பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு.\n1. எம்.ரவி ஏடிஜிபி தலைமையிடம் சென்னை.\n2. கரண்சின்ஹா ஏடிஜிபி யூனிஃபார்ம் சர்வீஸ்\n3. சுனில்குமார் சிங் ஏடிஜிபி ஊர்காவல் படை\n4. சாம்சன் துணை ஆணையர் செக்யூரிட்டி சென்னை\n5. ஜெயகவுரி தலைமை பாதுகாப்பு அதிகாரி சென்னை மெட்ரோ ரயில்.\n6. சரவணன் ( கோவை டிசி) தலைமையிட துணை ஆணையர் சென்னை\n7. என்.மணிவண்ணன் துணை ஆணையர் போக்குவரத்து காவல் மதுரை\n8. ஜெயஸ்ரீ தலைமை விஜிலென்ஸ் அலுவலர் போக்குவரத்து கழகம் சேலம்\n9. கயல்விழி துணை ஆணையர் திருப்பூர்⁠⁠⁠⁠\n10. எம் .துரை போக்குவரத்து துணை ஆணையர் கோவை⁠\n11. மஹேஷ்வரன் ஏ.ஐ.ஜி சட்டம் ஒழுங்கு சென்னை⁠⁠⁠\n12. திஷா மிட்டல் எஸ்.பி.பெரம்பலூர்\n13. சோனல் சந்திரா எஸ்.பி சிவில் சப்ளை சி.ஐ.டி\n14. ஆசியம்மாள் எஸ்.பி.குற்றப்பிரிவு சி.ஐ.டி. 3\n15. சக்திவேலன் எஸ்.பி. தனிப்பிரிவு எஸ்.பி.சி.ஐ.டி\n16. ஏ.ஜி.பாபு.சைபர் செல் சி.பி.சி.ஐ.டி⁠\nசென்னையை கலக்கிய பாலியல் தாதா டெய்லர் ரவி கைதுக்கு உதவிய பெண்\nமக்கள் சேவைதான் பிரதானமானது: போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேட்டி\n‘சுச்சி லீக்ஸ் நான் அல்ல’…. பாடகி சுசித்ரா காவல் நிலையத்தில் புகார்…\nஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறி தாக்குதல்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nதிருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஒரு அழைப்பிதழின் செலவு மட்டுமே 3 லட்சத்திற்கும் மேல்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\nஎஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\nபுகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்.. எத்தனை பேருக்கு தெரியும்\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/5696", "date_download": "2018-12-17T07:33:26Z", "digest": "sha1:64PGFXKKBU3OACIPDB24LMXAQHUCPWXR", "length": 7098, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "பார்மசி படித்து வெளிநாடு செல்லும் கடையநல்லூர் வாசிகளுக்கு |", "raw_content": "\nபார்மசி படித்து வெளிநாடு செல்லும் கடையநல்லூர் வாசிகளுக்கு\nஊரிலிருந்து துபாய்க்கு பார்மசிஸ்ட் வேலை தேடி வருவோர் இங்கு M O H or H A A D தேர்வு எழுத வேண்டி இருக்கும் . அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்க் உங்களுக்கு உபோயோகமாக இருக்கும் .\nஇன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10மணிக்கு வெளியிடப்படும்‬\nஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்\nகடையநல்லூரில் TNTJ சார்பாக இரத்ததானம் முகாம்\nதுபாயில் ரூம் இஞ்சார்ஜுகள் பற்றிய வாசகரின் கருத்துக்கு மறுப்பு கடிதம்\nதுபாயில் ரூம் இஞ்சார்ஜுகள் பற்றிய வாசகரின் கருத்து உண்மையல்ல \nகடையநல்லூரில் அ.தி.மு.க -விற்கு ஆதரவாக S.M.பாக்கர்\nTNTJ கூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தை தரைகுறைவாக பேச்சு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=661", "date_download": "2018-12-17T08:58:31Z", "digest": "sha1:KOUAB4S24URVQXNFRNKCRLDEA4QC3CQE", "length": 30535, "nlines": 219, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vettudaya Kali Temple : Vettudaya Kali Vettudaya Kali Temple Details | Vettudaya Kali- Kollangudi | Tamilnadu Temple | வெட்டுடையா காளி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில்\nஅருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில்\nமூலவர் : வெட்டுடையா காளி\nதல விருட்சம் : ஈச்சமரம்\nபங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டி, தைப்பொங்கல், சிவராத்திரி, ஆடி, தை வெள்ளி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பவுர்ணமி பூஜை\nகோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலதுகையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது. காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோலைமலை, விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில், கொல்லங்குடி வழி, விட்டனேரி போஸ்ட், அரியாக்குறிச்சி-623 556, சிவகங்கை மாவட்டம்.\nநீதிபதி அம்பிகை: அம்பிகை வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை. இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க \"நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு' என்று சொல்லும் வழக்கமும் உள்ளது. வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, நடுநாயகமாக இருந்து நீதி வழங்குவதால் பக்தர்கள் இவளை \"நீதிபதி' என்றே அழைக்கின்றனர். பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.\nநோய் நீங்க, திருமணம், குழந்தை பாக்கிய தோஷங்கள் நீங்க அம்பிகைக்கு அபிஷேகம் செய்வித்தும், முடிகாணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோஷம் நீங்க அம்பாள் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தை பாக்கியத்திற்காக கோயிலுக்கு வெளியே உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.\nகூடுதல் பிரார்த்தனை: ஒன்றுக்கும் இல்லாத சிறிய விஷயம், தானே பெரியவர் என்ற குணத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதான தலம் இது. பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு \"கூடுதல் வழிபாடு' என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின், பிரச்னை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் அம்பிகை முன் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.\nபக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.\nசங்காபிஷேகம்: பங்குனியில் இங்கு 10 நாள் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது, சிவனைப்போலவே அம்பிகைக்கு 108 சங்காபிஷேகம் நடப்பது விசேஷம். இந்நாட்களில் அம்பிகை கேடயம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் பவனி வருவாள். விழாவின் 9ம் நாளில் தேர்பவனியும் உண்டு. ஆடிப்பெருக்கன்று அம்பாள் சன்னதி முழுதும் பூக்களை நிரப்பி, பூச்சொரிதல் விழா விசேஷமாக நடக்கும்.\nதங்க காணிக்கை: இப்பகுதியை ஆட்சி செய்த வீரப்பெண்மணி வேலுநாச்சியாருக்கு பிறந்த குழந்தை, பேசாமல் இருந்தது. அக்குழந்தை பேச அருளும்படி அவள், அம்பிகையை வேண்டி குழந்தைக்கு பேச்சு வந்தது. இதனால், மகிழ்ந்த வேலுநாச்சியார் அம்பிகைக்கு வைரத்தாலி காணிக்கை செய்து கொடுத்தார். குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இவளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறி, பக்தர்கள் உபயமாகக் கிடைத்த 20 கிலோ தங்கத்தில் இருந்தே கோயில் கொடிமரம், தங்க குதிரை வாகனம் மற்றும் தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதினமும் சூரியபூஜை: வெட்டுடைய அய்யனார் பூரணா, புஷ்கலாவுடன் பிரதான சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே யானை வாகனம் உள்ளது. இவரது சன்னதிக்கு முன்புறம் வெட்டுடையார்காளி சன்னதி இருக்கிறது. இவளே பிரதானம் என்பதால் கொடிமரம் இவளது சன்னதி எதிரேயே அமைத்துள்ளனர். தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரிய ஒளி விழும்படி கோயில் அமைந்துள்ளது. அய்யனார் சன்னதியைச் சுற்றியே ஆஞ்சநேயர், சோலைமலை, கல்யாண சுந்தரேஸ்வரர், மகாவிஷ்ணு, கருப்பணர், வீரப்பர், வீரபத்திரர், முனியப்பர், பேச்சியம்மன், சூலாட்டுக்காளியம்மன், முனீஸ்பரர், பைரவர் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளனர். கோயிலுக்கு வெளியே சோணைக்கருப்பசாமி சன்னதி உள்ளது. இவரே அம்பிகையின் உத்தரவுகளைக் கேட்டு பணி செய்யும் காவல் தெய்வமாவார்.\nஇங்கு ஒரு குளம் உண்டு. இந்தக் குளத்தை நம்பிக்கையுடன் சுற்றினால் பிரச்னைகள் தீரும் என்பது ஜதீகம். காளியையும், அய்யனாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் அடுத்து செல்வது கோயிலுக்கு வெளியே உள்ள சோணை கருப்பண்ணசாமி சன்னதிக்குத் தான். இத்திருக்கோயிலின் நித்ய பூஜைகளை கொல்லங்குடி கிராமத்தில் உள்ள வேளார் வகுப்பினர் நடத்தி வருகின்றனர்.\nசிவன் பிட்சாடனாராகவும், மகாவிஷ்ணு மோகினியாகவும் அவதாரம் எடுத்தபோது, அவர்களது இணைப்பில் உருவானவர் ஐயப்பன். இவரையே மக்கள் சாஸ்தா என்றும், அய்யனார் என்றும் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார். ஓரிடத்தில் கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர்.\nஒருசமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு \"வெட்டுடையார் காளி' என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே தலம் அழைக்கப்பெற்றது. ஆரம்பத்தில் இந்த ஊரில் அய்யனார் கோயில் தான் இருந்தது. இதை ஸ்தாபித்தவர் யார் என்பது தெரியவில்லை. அய்யனாரை ஒரு குடும்பத்தினர் பூஜித்து வந்தனர். அந்தக் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் இருவர். முத்தவர் காரிவேளார். இளையவர் கருப்ப வேளார். இருவரும் முறை போட்டு அந்த கோயிலின் பூஜையை செய்து வந்தனர்.\nஒரு முறை அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் காரிவேளார் கேரளா சென்று மாந்திரீக வித்தைகளை கற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். தான் கற்ற வித்தைகளை நடத்த சில தேவதைகளை பயன்படுத்தினார். இவர் அய்யனாருக்கு பூஜை செய்து வரும் காலங்களில் சன்னதிக்கு முன் மணல் பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன. இது யாவும் காளிக்கு உரியது என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தில் காளியை பிரதிஷ்டை செய்தார். இவர் தோற்றுவித்ததே வெட்டுடைய காளியம்மன். ஈசச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காரணத்தால் அய்யனாருக்கு வெட்டுடையா அய்யனார் என்றும், காளிக்கு வெட்டுடையா காளி என்றும் பெயர் வந்தது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலதுகையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது. காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோலைமலை, விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nசிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் கொல்லங்குடி உள்ளது. இவ்வூரில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். கொல்லங்குடியில் இருந்து பஸ் கிடையாது. ஆட்டோ உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமலர் ஓட்டல், லாட்ஜ் போன்:+91 - 4565 - 239 604\nசுபலட்சுமி லாட்ஜ், போன்:+91 - 4565 - 235 202\nசுகம் இண்டர்நேஷனல், போன்:+91 - 4565 - 237 051\nகோல்டன்சிங்கார் லாட்ஜ், போன்:+91 - 4565 - 235 521\nவெல்கம் டூரிஸ்ட் லாட்ஜ், போன்:+91 - 4565 - 237 810\nஅருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_402.html", "date_download": "2018-12-17T07:21:18Z", "digest": "sha1:BHBPVMPLLMA7FINSA7JRKWXPQRWPTFRN", "length": 36784, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மரண வீட்டில் தாக்குதல் நடத்திய, மாகாண அமைச்சர் கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமரண வீட்டில் தாக்குதல் நடத்திய, மாகாண அமைச்சர் கைது\nமரணவீட்டில் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் மத்தியமாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமத்தியமாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன், முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் திணேஸ் மற்றும் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இருவர் உட்பட நால்வரை இன்று -11- மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் மரண வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையொருவர் காயமுற்ற நிலையில் டிக்கோய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையிக்கு மாற்றப்பட்டுள்ளார்\nதாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டிற்கமைய மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAyMDM0MzE5Ng==.htm", "date_download": "2018-12-17T07:10:01Z", "digest": "sha1:WCQGHJ7ZXLFUXYNSS77EABQGIAMELUDJ", "length": 16658, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "Whats App பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n2007 ஆண்டு உருவாக்கிய Mazda 7 places, 135000 km ஓடிய வாகனம் வற்பனைக்கு\nAulnay sous Bois பகுதியில் உள்ள உணவகத்திற்கு அனுபவமுள்ள 2 வேலையாள்த் தேவை\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி\nதொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு\nதொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை\nகடும் குளிரால் இல்-து-பிரான்சில் தடைப்படும் தொடருந்துகள்\nWhats App பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nவாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அழிக்கும் அல்லது மீளப்பெறும் வசதி ஆரம்பத்தில் தரப்பட்டிருக்கவில்லை.\nஆனால் சில காலங்களின் பின்னர் சில செக்கன்களினுள் மீளப்பெறும் வசதி தரப்பட்டிருந்தது.\nஅதன் பின்னர் ஒரு மணித்தியாலம் வரை காலப் பகுதி நீடிக்கப்பட்டிருந்தது.\nஇவ்வாறான நிலையில் தற்போது இக் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ஒரு மணித்தியாலம், எட்டு நிமிடம், 16 செக்கன்களுள் அனுப்பி குறுஞ்செய்தியை அழிக்கவோ அல்லது மீளப்பெறவோ முடியும்.\nஎனினும் குறுஞ்செய்தியை பெறுபவர் அச் செய்தியை அழிப்பதற்கான கால எல்லை ஒரு நாள், ஒரு மணி நேரம், 8 நிமிடம் 16 செக்கன்கள் வரை காணப்படுகின்றது.\nபூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nYouTubeக்கு ஆப்பு வைக்கும் WhatsApp\nவாட்ஸ் அப் இல் ஏராளமான வசிதிகள் இருந்தாலும் தற்போது இன்னும் அதிகமாக சாட் செய்யும் விதத்தில் பல புதிய வசதிகளை உருவாக்க போவதாகவும்\nNokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை\nInstagramஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nஇன்ஸ்டாகிராமில் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் க்ளோஸ்\nInstagramஇற்கும் வந்த புதிய சோதனை\nஉலகின் முன்னணி சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் என்பவற்றில் பல போலிக் கணக்குகள்\nவரவோ செலவோ..நிர்வகிக்க உதவும் செயலிகள்\nநமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பலர் அன்றாடம் கணக்கு வழக்குகளைப் பதிவு செய்துவைத்துக்கொள்ளும்\n« முன்னய பக்கம்123456789...9394அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.smdsafa.net/2012_11_25_archive.html", "date_download": "2018-12-17T07:07:01Z", "digest": "sha1:BQG4FP4NOTOMULUF3Q3OKXZTUR5KLU57", "length": 11547, "nlines": 197, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: 2012-11-25", "raw_content": "\nவைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது\nதண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல்\nஜப்பானில், மொபைல் போன் தயாரிப்பதில், முதல் இடத்தில் இருந்து வரும் ப்யூஜிட்ஸு நிறுவனத்துடன் இணைந்து, தண்ணீர் புகாத ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை, டாடா டொகோமா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ப்யூஜிட்ஸு எப்074 என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 பதியப்பட்டு இயங்குகிறது. 4 அங்குல வண்ணத்திரை, AMOLED டிஸ்பிளே, 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 1400 mAh திறன் கொண்ட பேட்டரி, 512 எம்பி ராம் நினைவகம், 1 ஜிபி உள் நினைவகம், வைபி மற்றும் புளுடூத் ஆகியன இதன் இயக்க சிறப்புகளாகும்.இவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்பான இதன் தன்மை, தண்ணீருள்\nலேபிள்கள்: மொபைல் தகவல், விஞ்ஞான வளர்ச்சி\nவிண்டோஸ் 7 சர்வீஸ் பேக் இனி இல்லை\nவழக்கமாக தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் என புதிய பைல்களை மைக்ரோசாப்ட் வெளியிடும். இவை புதிய வசதிகளைத் தருவதுடன், ஏற்கனவே இருக்கும் பிழைகளை நிவர்த்தி செய்திடும். ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இனி சர்வீஸ் பேக் வெளியிடப் போவதில்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nதலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க.. தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச...\nசென்னை தமிழ்... மெட்ராஸ் பாஷை..\n என்று யாராவது விசாரித்தால் மெர்சலாகிவிடாதீர்கள்.. அதாவது மிரண்டு விடாதீர்கள். அக்மார்...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nவைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடு...\nதண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி ம...\nவிண்டோஸ் 7 சர்வீஸ் பேக் இனி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/11/26/81617.html", "date_download": "2018-12-17T08:54:25Z", "digest": "sha1:LKWZCUG7J5EL4AHKQSH24NO42GAT67BL", "length": 19488, "nlines": 211, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியலாளர் தேர்வு: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, ஆய்வு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nவரும் பார்லி. தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியலாளர் தேர்வு: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, ஆய்வு\nஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017 சேலம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியலாளர்(ளுவயவளைவiஉயைn) தேர்வினை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் நேற்று (26.11.2017) ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வு மேற்கொண்ட பிறகு கலெக்டர் தெரிவித்ததாவது.\nசேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியலாளர் (ளுவயவளைவiஉயைn) தேர்விற்கு 1570 தேர்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் இன்றைய தினம் 1013 தேர்வாளர்கள் பங்கேற்று இத்தேர்வினை எழுதினர். இத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்வு மையங்களில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதேர்வினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை, கண்காணிப்பு குழு, தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.\nசேலம் மாவட்டத்தில் இன்றைய தினம் 5 மையங்களில் நடைபெறும் தேர்வு மையங்களில் ஒன்றான கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுது. இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்துள்ளார்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nவிவசாயிகள் தற்கொலைகளுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்: தொகாடியா\nமேல்முறையீடு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன் - விஜய் மல்லையா பேட்டி\nஅமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nவீடியோ : ஜானி படத்தின் திரைவிமர்சனம்\nவைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஉடல்நலக் குறைவால் மரணமடைந்த விஸ்வகர்மா சமுதாய தலைவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nபெர்த் டெஸ்ட் போட்டியில் கோலி அவுட் குறித்து நெட்டிசன்கள் ஆத்திரம்\nஅவுட் சர்ச்சை: பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிருப்தியுடன் வெளியேறிய கோலி\nஆல் ஆவுட்டுக்கு பிறகு இந்தியா ஆவேச பந்துவீச்சு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nசீனாவில் நடந்த பாட்மிண்ட்ன் போட்டி: உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\nபெய்ஜிங் : சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர ...\nசரப்ஜித்சிங் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் விடுதலை - பாக். நீதிமன்றம் உத்தரவு\nலாகூர் : பாகிஸ்தான் சிறையில் கடந்த 2013-ம் ஆண்டு அடித்து கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் வழக்கில் முக்கிய ...\nஅமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்\nடெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ...\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு\nவாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு ...\nஅம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\nமும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வைகோ போராட்டம் செய்தாரா வெளிநடப்பு செய்தாரா -அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nவீடியோ: தி.மு.க.வில் யார் இணைந்தாலும் அது தற்கொலைக்கு சமம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் மக்களின் விருப்பப்படிதான் அரசு நடக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : பிக் பாஸ் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தின் பூஜை விழா\nவீடியோ : கனா படத்தில் நடித்த படக்குழுவினர் பேச்சு\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018\n1அம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்\n2வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது என்ன\n3கருணாநிதி சிலை திறப்பு விழா: மு.க. அழகிரிக்கு அழைப்பே இல்லை\n4ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://killergee.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-12-17T07:27:00Z", "digest": "sha1:4S3CRFGZ7P6RFDYHEFK3EVKZRMFOJ5CI", "length": 30817, "nlines": 525, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மனம் கெட்டது, கேட்டது", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, செப்டம்பர் 01, 2017\nமனதின் காயம் மனிதனை மிதித்தது.\nகண்ணை மூடினால் காதில் ஒலித்தது.\nசிறையின் வாசல் கதவு திறந்தது\nசிறகை விரித்து பறவை பறந்தது.\nசிலிர்த்து பறந்து உலகை மறந்தது\nசிறிய உலகம் கனவில் தெரிந்தது.\nசுற்றுலா செல்வது மனதுக்கு ஏற்றது\nபள்ளி விடுமுறை விடுதலை பெற்றது\nபள்ளி செல்லவே விருப்பம் முற்றது.\nநீயும் நானும் கனவில் கலந்தது\nநினைக்க நினைக்க நெஞ்சம் இனித்தது.\nஉறக்கம் கலைந்ததும் காட்சி மறைந்தது\nஉண்மை தெரிந்ததும் வெறுப்பு வந்தது.\nஒளியின் காட்சி கண்ணில் பட்டது\nஉணர்வின் ஆசை மனதை தொட்டது.\nஉன்னால் எனது, வாழ்வு கெட்டது\nகுற்ற உணர்வோ நெஞ்சை சுட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்மணத்தில இணைக்காமல் விட்டிட்டீங்களே..:).. முதேல் மை என்னோடது:).\nகவிதை நன்றாகவே இருக்கிறது.. எதுகை மோனையோடு.. அழகாக சொல்லிட்டீங்க..\n“என் கணவனை நினைத்தேன் மனமே வெறுத்தது”... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா இந்தப் பந்தியை மிக அழகாக ஆரம்பிச்சு.. அருமையா நகர்த்தி வந்து முடிவில கவிட்டுப்போட்டீங்களே..\nவாங்க தமிழ் மணத்தில் இணைத்த’’மை’’க்கு நன்றி\nஹா... ஹா... ஹா... ஒரு வரி சொதப்பி விட்டதோ.....\nவரவர கில்லர்ஜி யும் அதிராமாதிரியே சிரிக்கிறார்:).. ஹையோ மீ ஓடிடுறேன்ன்:).. எங்கே சாம்பசிவம் அங்கிள்\nவாங்க திரு. சாம்பசிவம் அடுத்த பதிவில் வருவாரோ...\n”உன்னால் எனது வாழ்வு கெட்டது”...\nஇது சரியாக எனக்குப் படவில்லை... இருவராலும்தான் வாழ்வு கெட்டிருக்கும்...\n“கண்ணை எங்கோ மேய விட்டுக்..\nநினைவுக்கு வந்த ஒரு குட்டிக் கவிதை..\nஅதிரா நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் அதற்குப் பதிலாகத்தான் கடைசி வரி வந்துவிட்டதே குற்ற உணர்வு என்று\nஆம் மன்னிப்பு கேட்பதுபோல் சொன்னேன்.\nஸ்ரீராம். 9/01/2017 6:35 முற்பகல்\nவருக ஸ்ரீராம் ஜி நன்றி\nநெல்லைத் தமிழன் 9/01/2017 6:47 முற்பகல்\nபடம் அருமை. வரிகளும் நல்லாயிருந்தது. த ம\nகரந்தை ஜெயக்குமார் 9/01/2017 6:48 முற்பகல்\nவருக நண்பரே மிக்க நன்றி.\nகோமதி அரசு 9/01/2017 10:36 முற்பகல்\nமனித நேயம் மரத்தை மதித்தது//\nவருக சகோ வருகைக்கு நன்றி\nகுற்ற உணர்வு நெஞ்சைச் சுடத்தான் ஐயா செய்யும்.\nவருக முனைவரே அப்படி சுட்டால் குற்றங்கள் குறையும்தானே...\nவிஜய் 9/01/2017 11:40 முற்பகல்\nதுரை செல்வராஜூ 9/01/2017 11:53 முற்பகல்\n>>> என் கணவனை நினைத்தேன்.. மனமே வெறுத்தது.. <<<\nவாங்க ஜி கள்ளக்காதல் என்றாவது உடையும்தானே...\nஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிய கவிதை இல்லையா இது\nநண்பர் வான்மதி மதிவாணன் அவர்களின் முதல் வருகைக்கு நன்றி\nகவிதை ஐந்தும் ஐந்து விடயங்களே..\nசிறை பறவையின் வாழ்வைக் குறித்து எழுதியது.\n அதிரா சொன்னதை வழிமொழிகிறேன். எனக்கும் அந்த வரி பிடிக்கவில்லை\nவருக சகோ உண்மையாக கருத்துரை சொன்னமைக்கு நன்றி\nநகர்ப் புறங்களில் அப்படி மரத்தை விலக்கி சாலை அமைக்க முடியுமா கனவு வேறு நினைவு வேறு\nவாங்க ஐயா நல்ல கேள்விதான் வருகைக்கு நன்றி\nகவிதை படித்தேன் மனதை கவ்விப்பிடித்தது.\nபி.பிரசாத் 9/01/2017 9:24 பிற்பகல்\n'பசி'பரமசிவம் 9/01/2017 9:27 பிற்பகல்\nதப்பா எழுதிட்டேனோ. என் கருத்துரை வெளியாகவில்லையே\nதரமான கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.\nதங்களது கருத்துரை வரவில்லை நண்பரே வாக்கு மட்டும் விழுந்து இருந்தது.\n'பசி'பரமசிவம் 9/02/2017 11:31 முற்பகல்\nகவிதை நல்லா இருக்கு சகோ //கண்ட காட்சி மனதில் வலித்தது // இப்போல்லாம் முகத்தை கண்ணால் மூடிக்கிட்டுதான் மெதுவா பார்க்கிறேன் :) வலி நான்ஸ்டாப்ப்பா தொடரும் இல்லைன்னா\nகுற்றவுணர்வு /// இதில் மட்டும் விழுந்தா எழும்ப கஷ்டம் அதனால் உணர்ந்துதிரும்ப செய்யாதிருந்தாலே போதும் ..\nஅப்புறம் நேற்றே வாக்காளிச்சாச்சு ஜெஸி அதோட குட்டி காலால மை வச்சிடுச்சி இதை ஜெசியோட பாட்டி அதிராகிட்ட மறக்காம சொல்லிடுங்க :)\nவருக குற்றவுணர்வு இருந்தால் மீண்டும் குற்றங்கள் நடப்பது தவிர்க்கப்படும்.\nஅதிரா பாட்டி என்பது தாங்கள் சொல்லியே அறிந்தேன்.\nஹாஹாஹாஹாஹா...சைக்கிள் காப்ல அதிரா பாட்டியை நுழைச்சுட்டீங்களா சூப்பர்\nஹையோ அது வந்து குழந்தைகளை செல்லமாக பாட்டீஈஈ எனக் கூப்பிடுவினமெல்லோ அந்தப்பாட்டியைச் சொன்னவ அஞ்சு:)\nஇந்த கவிதைக்கு மெட்டு போட்டால் சிறப்புதான் மிக்க நன்றி பகிர்வுக்கு\nவருக நண்பரே இப்பொழுது சோகபாட்டுக்கு மெட்டு போடும் அளவுக்கு இசையமைப்பாளர்கள் இல்லையே...\nபுலவர் இராமாநுசம் 9/02/2017 8:19 முற்பகல்\nஐயாவுக்கு பிடித்து இருந்தால் மகிழ்ச்சி.\nசீராளன்.வீ 9/02/2017 5:11 பிற்பகல்\nநீண்டநாளின் பின்னர் வலைப்பக்கம் வருகிறேன் ( ஈத் விடுமுறை இரண்டு நாள் )அழகான படமும் கவிதையும் நெஞ்சைத் தொட்டது இடைக்கிடை கவிதையும் எழுதலாமே ஜி உங்களால் முடியும் \nஒற்றை மரத்துக் காகப் பாதை\nஓரம் கண்டது - விழி\nஇற்றை வரைக்கும் காணாக் காட்சி\nநெஞ்சில் பசுமை வளர்க்கும் மாந்தர்\nநிலத்தில் இருக்கிறார் - அவர்\nபிஞ்சில் பெற்றோர் வளர்த்த தைப்போல்\nஇயற்கை வளர்க்கும் இளையோர் தம்மை\nஇனிக்க வாழ்த்துவோம் - வளம்\nசெயற்கை தன்னால் அழிப்போர் எண்ணம்\nவருக பாவலரே அருமையாக கவிதை வடித்தீர்கள் நன்றி\nதி.தமிழ் இளங்கோ 9/02/2017 6:25 பிற்பகல்\nநல்ல எதுகை மோனை ,\nவலிப்போக்கன் 9/02/2017 10:29 பிற்பகல்\nவருக நண்பரே சாம்\"பிராணியாக இருக்குமோ...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nபுரட்டாசி மாதம் 18 ஆம் தேதி\nஅழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/france/03/193579?ref=ls_d_france", "date_download": "2018-12-17T07:28:43Z", "digest": "sha1:M5QRGW5UGT24IQSUEPRXX7EVNWVIX5PA", "length": 8959, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கத்திமுனையில் பெண் மீது பாலியல் வன்புணர்வு செய்த போலிச்சாரதி : போலிசார் எடுத்த அதிரடி முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகத்திமுனையில் பெண் மீது பாலியல் வன்புணர்வு செய்த போலிச்சாரதி : போலிசார் எடுத்த அதிரடி முடிவு\nபிரான்சின் வடக்கு பகுதியிலுள்ள Nantes நகரில் பிரபல வாடகை வாகனமாக Uber யின் போலிச் சாரதி ஒருவர், தனது சிற்றுந்தில் எறிய பெண்ணை, கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nNantes நகரில் ஐம்பது வயது பெண்ணும் முப்பது வயது உடைய அவரது நண்பியும், நோந்த் நகர மத்தியில் இருந்து வீடு திரும்புவதற்காக, Uber வாடகைச் காரை அழைத்திருந்தனர்.\nசிறிது நேரத்தில் அவர்கள் அருகில் இந்தச் சிற்றுந்து வந்த நிற்க, Uber என்று அதற்குள் ஏறி உள்ளனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர்கள் பதிவு செய்த வாடகை காரின் சாரதி இவர்களது செல்பேசிக்க அழைப்பை ஏற்படுத்தியதும் தாங்கள் ஏறியது தவறான வாகனம் என்று உணர்ந்துள்ளனர்.\n25 வயதுடைய இளைஞன், uber வாடகைச் சிற்றுந்துச் சாரதி போல் போலியாக வந்திருந்தார் என்பது அவர்களுக்கு தெரியவந்ததும் உடனடியாக முன் இருக்கையில் இருந்த முப்பது வயது பெண், கதவைத் திறந்து கொண்டு தப்பித்துள்ளார்.\nபின் இருக்கையில் இருந்த ஐம்பது வயதுப் பெண்ணால், பின் கதவு பாதுகாப்புத் தாழிடப்பட்டிருந்தமையால் தப்ப முடியவில்லை.\nஇதனை பயன்படுத்தி தனிமையான இடத்திற்கு சிற்றுந்தைச் செலுத்திய சாரதி, அந்தப் பெண்ணை cutter கத்தி முனையில், இருமுறை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தாக்கி வெளியே தள்ளி விட்டுச் சென்றுள்ளான்.\nஇந்நிலையில் குறித்த பெண்ணும் அவரது நண்பியாலும் அடையாளம் காணப்பட்ட இந்த 25 வயதுடைய குற்றவாளி, 48 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்\nவாடைகை சிற்றுந்தைப் பதிவு செய்தால், சாரதியின் அடையாளத்தை உறுதி செய்த பின்னரே அதில் ஏறிக்கொள்வது மட்டுமே பாதுகாப்பானது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/soonuse-your-smartphone-book-qr-based-metro-tickets-019538.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2018-12-17T07:20:37Z", "digest": "sha1:4VWJJTVOWM6SQUJEDS3COGBH7P74OXPK", "length": 12309, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "விரைவில்: மெட்ரோ ரயலில் பயனம் செய்ய முன்பதிவு வசதி அறிமுகம் | Soonuse your smartphone to book QR based Metro tickets - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில்: மெட்ரோ ரயலில் பயனம் செய்ய முன்பதிவு வசதி அறிமுகம்.\nவிரைவில்: மெட்ரோ ரயலில் பயனம் செய்ய முன்பதிவு வசதி அறிமுகம்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nதற்சமயம் வந்த அறிவிப்பு என்னவென்றால் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த வசதி பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள\nவகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக மொபைல் செயலி மூலம் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டை பெறும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிப்ப வெளிவந்துள்ளது. மேலும் இந்த வசதி பணிகளுக்கு செல்லும் மக்களுக்கு அருமையாக பயன்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபின்பு விரைவில் வெளிவரும் நம்ம மெட்ரோ என்ற செயலியில் உள்ளே நுழைந்ததும், ஏறும் இடம், இறங்கும் இடம், பின்பு பயணிகள் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, அதற்குரிய கட்டணத்தை ஆன்லைன் மூலமே செலுத்தலாம்.\nமேலும் பணம் செலுத்தியதும் அந்த மொபைல் செயலியில் டிக்கெட்க்கு சமமான க்யு.ஆர் குறீயடு (QR) வழங்கப்படும். இதை மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நுழைவு அனுமதி வழங்கும் இடத்தில் இயந்திரத்தில் வைத்து அனுமதி பெற்று உள்ளே செல்ல முடியும்.\nமேலே குறிப்பிட்ட இந்த செயல்பாடு மூலம் பிளாஸ்டிக் டிக்கெட் பயன்பாடு தவிர்க்கப்படும், பின்பு ஓராண்டுன்டுக்குள் இதனை\nசெயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மெட்ரோ நிலையம் சார்பாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்குவேண்டி தற்போது உள்ள அனைத்து நுழைவு அனுமதி இயந்திரங்களில் மென்பொருள் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பெங்களூரில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்க பயன்படும் ஒரே ஸ்மார்ட்கார்டு அறிமுகம் செய்யும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. தற்சமயம் வரை டெல்லி, கொச்சி, மும்பை போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில்\nநிர்வாகம் ஈ-வாலட் நிறுவனங்களுடன் இணைந்து மெட்ரோ ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் வசதியை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்து.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக வெற்றிகரமாக அனுப்பப்பட்ட படைவீரர்கள் குழு\nவியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilpriyan.com/2012/12/", "date_download": "2018-12-17T08:02:47Z", "digest": "sha1:NGLWUDFF5JMPDUPUHFMPD3V3WHHBXUO3", "length": 5791, "nlines": 103, "source_domain": "www.tamilpriyan.com", "title": "December 2012 - தமிழ் பிரியன்", "raw_content": "\nஅது என்ன கிளா நீர்\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 23, 2012 தெரிந்துகொள்ளுங்கள் 3 Comments\nகிராம புறங்களில் நல்ல சுத்தமான சுவையான குடிநீரை “கிளா நீர் போன்று இருக்கிறது” என்கிறார்கள். “அது என்ன கிளா நீர்” என்று என் பாட்டியிடம் கேட்டேன். அதனால் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். கிலா நீர் என்பது, மிகவும் தூய்மையான குடிநீர். அதுவும் ஊர்புறங்களில் இருக்கும் குடிநீர் அல்ல, காட்டில் இருக்கும் குடிநீர். காட்டில் …\nநாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 18, 2012 தெரிந்துகொள்ளுங்கள் 5 Comments\nஇந்தக் கட்டுரையில் நாம் அறிந்த பழங்களின் பட்டியலையும் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்களையும் பார்க்கப்போகிறோம். நாம் அறிந்த பழங்களின் பட்டியல் முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை. பிற பழங்கள் அன்னாசி செடி காய்களுடன் • ஆப்பிள் • நேந்திரம் பழம் • சிறுகாய்(Berry) • சீத்தாப்பழம் • பேரீச்சம் பழம் • சீமை …\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 15, 2012 வேடிக்கை 2 Comments\nஇப்போது, அனைவரும் பயப்படுவது இதற்காகத்தான். “உலகம் அழியப்போகிறது, எனவே அனைவரும் இனிமேலாவது நல்லவர்களாக வாழ்ந்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்.” எங்க ஊர்ல இத பத்திய பீதி அதிகமாவே இருக்கு. இதைப் பற்றிய ஒரு திரைப் படம் வந்ததுதான் இந்த பீதிக்கு காரணம் என்று நினைக்கிறேன். அந்த படத்தில் 21 டிசம்பர் 2012 அன்று உலகம் அழியும் என …\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 3, 2012 கவிதைகள் 2 Comments\n உன் அழகும், உன் பண்பும், விண்ணையும் வியப்பில் ஆழ்த்தும். எத்தனை மொழிகள் எத்தனை மதங்கள் உன் வீரம் பெரிது, சாதனை பெரிது. உந்தன் பண்டைய வரலாறும் …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456815", "date_download": "2018-12-17T08:54:20Z", "digest": "sha1:VYORR7MPEEL7YBTZCMHTRC6YCPH4E5SA", "length": 7556, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "போடி அருகே குடிநீர் கோரி ஓபிஎஸ்சை பெண்கள் முற்றுகை | Women's Siege of OPs for drinking water near Bodi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபோடி அருகே குடிநீர் கோரி ஓபிஎஸ்சை பெண்கள் முற்றுகை\nதேனி: குடிநீர் கோரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் போடி அருகே பரபரப்பு ஏற்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தொகுதியான தேனி மாவட்டம், போடியில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். இதையொட்டி அய்யனார்புரம், கோட்டைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்களை சந்தித்து அவர் குறைகளைக் கேட்டார். வீரசின்னம்மாள்புரம் கிராமத்துக்கு வந்தபோது, அவரது காரை 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய ஓ.பன்னீர்செல்வத்திடம், ``எங்கள் பகுதிக்கு குடிநீர் வருவதே இல்லை. புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றனர். அப்போது, ‘‘குடிநீர் பிரிவு அதிகாரிகள் வந்துள்ளனரா’’ என்று ஓ.பன்னீர்செல்வம் உடன் வந்தவர்களிடம் கேட்டார். அவர்கள் ‘‘இல்லை’’ என்றதும், முற்றுகையிட்ட பெண்களிடம், ``விரைவில் உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்று உறுதியளித்தார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.\nபோடி குடிநீர் கோரி ஓபிஎஸ் பெண்கள் முற்றுகை\nஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவுக்கு அரசு மறுப்பு: பூனைக்குட்டி வெளியே வந்ததாக வைகோ கருத்து\nராகுல் காந்தியை பிரதமராக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று கூட வேண்டும்: டி.ராஜா பேட்டி\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவோம்: புதுவை முதல்வர் நாராயணசாமி பேச்சு\nகொள்கை என்பது வேறு விஷயம் கருணாநிதி அனைத்து கட்சியினர் மரியாதையையும் பெற்றவர்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்\nபாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது தலைவர் ஜி.கே.மணி அறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் என்றாலே ஆளும் அரசு பயப்படுகிறது: முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/12/06/50629/", "date_download": "2018-12-17T07:49:05Z", "digest": "sha1:KRSPK7VSRUVZAIJZV7TXZAV4NCKNSKFG", "length": 7013, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "நாளை ஸ்ரீ.சு.கட்சியின் விசேட மத்திய செயற்குழுக்கூட்டம் – ITN News", "raw_content": "\nநாளை ஸ்ரீ.சு.கட்சியின் விசேட மத்திய செயற்குழுக்கூட்டம்\nபாராளுமன்றம் கூட்டப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தீர்மானம் 0 23.நவ்\nசீரற்ற காலநிலை : போக்குவரத்துக்கு பாதிப்பு 0 17.ஆக\nதேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நாளை நியமனம் 0 26.ஆக\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இரவு 7 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை\nஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை\nசோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்\nபாரம்பரிய முறை மாறுகிறது-துடுப்பு மட்டை சுழலப்போகிறது\nஇந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்\nஇரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக டீஸர்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்\nஉலக அழகி போட்டியில் மெக்சிகோவிற்கு முதலிடம்\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்\nபிரியங்கா – நிக் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/47953-seems-to-be-there-is-no-end-for-trolling-neymar-meme-continue-to-be-viral-in-social-media.html", "date_download": "2018-12-17T07:16:58Z", "digest": "sha1:WETJTS7X43PGUESUDP3L3PXLO7Z3MRO5", "length": 12264, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா ? தொடரும் நெய்மர் மீம்ஸ் ! | Seems to be there is no end for trolling Neymar ! Meme continue to be viral in social media", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nஇதுக்கு ஒரு 'எண்டே' கிடையாதா \n\"நான் சும்மா இருந்தாலும் சுத்தி இருக்கிறவன் வாய் சும்மா இருக்குதா\" இதுதான் பிரேசிலின் உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் நெய்மர் ஜூனியரின் மைன்ட் வாய்ஸாக இருக்கும். ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், காலிறுதிப் போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது.\nஇதில் பல முறை சாம்பியன்களான பிரேசில் அணி, டெரர் காட்டும் பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது. ஒரு பக்கம் பிரேசில் ரசிகர்கள் தங்கள் அணியின் சிறந்த வீரர் நெய்மர் கலக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் மற்றொரு பக்கம் நெய்மரை இன்னும் கலாய்த்துக்கொண்டு இருக்கின்றனர் மற்ற நாட்டு ரசிகர்கள். பிரேசில் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மெக்சிகோவுடன் மோதியது.\nஅதில் நெய்மருக்கு அடிபட்டு அதற்கு களத்தில் அவர் காட்டிய ரியாக்சன்தான் உலகம் பூராவும் வைரல். பல கால்பந்தாட்ட ரசிகர்கள் நெய்மர் துடிதுடிப்பதை பார்த்து, ஐயோ பாவம் என உச்சுக்கொட்ட, மற்றவர்கள் \"டேய் ரொம்ப நடிக்காதடா\" என மீம் போட்டு தாக்கி வருகின்றனர்.இதில் உச்சகட்டமாக மெக்சிகோ பயிற்சியாளர் ஒசாரியா \"நெயமர் களத்தில் நடிப்பதை விட்டுவிட்டு விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்தினால், பிஃபா விருதுகளை வாங்கலாம்\" என தன் பங்குக்கு எரிகிற தீயில் நெய்யை ஊற்றியுள்ளார் .\nஇந்த அபலையை காப்பாற்ற யாரும் இல்லையா என்று நெய்மர் கதற, நான் இருக்கேன்டா செல்லம் என ஆதரவாக ஆஜர் ஆகியிருக்கிறார் பிரேசில் அணியின் ஈடு இணையற்ற முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டோ.\"நெய்மர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மீது எனக்கு உடன்பாடில்லை. நெய்மர் மிகவும் திறமைவாய்ந்த வீரர். ஆடுகளத்தில் இருக்கும் நடுவர்கள் நெய்மருக்கு போதிய பாதுகாப்பை அளிக்கவில்லை.\nநெய்மரை குறி வைத்து எதிர் அணி வீரர்கள் அவரை தாக்குகின்றனர். மீடியா காரங்களுக்கு வேற வேலையில்லை\" என காட்டமாக கூறியுள்ளார். நெய்மருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பிரஞ்ச், இதாலி மொழிகளில் கூட மீம்கள் உலா வருகின்றன.\nநெய்மர் நாளை நடைபெறும் போட்டியில் சிறப்பாக விளையாடி கோல் அடித்து தன் அணியை வெற்றிப் பெற வைத்தால் மட்டுமே இதுக்கு ஒரு முடிவு வரும், இல்லையென்றால் மீம்ஸ்கள் தொடரும்.\nபயணிகளுக்காக களத்தில் நின்று பேசிய தமிழிசை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்மித், வார்னர் இருந்திருந்தா மட்டும் அப்படியே....\nஉலக அழகி பட்டத்தை வென்றார் முதல் மெக்ஸிகன் பெண்\n“நேற்று 595 கிலோ..இன்று 291 கிலோ” - அதிரடியாக எடையை குறைத்த கின்னஸ் சாதனையாளர் \nஅகதிகளை விரட்டி அடித்த அமெரிக்கா - வைரலான பெண் பேட்டி\n பள்ளிக் குழந்தைகளை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காதீர்கள்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nசோஷியல் மீடியாவுல இவரு இல்ல, இவரு இல்லாம சோஷியல் மீடியாவே இல்ல\nபாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்\nபிரபல கால்பந்துவீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்\nநீண்ட இழுபறிக்கு பின் பருவநிலை ஒப்பந்த செயல்திட்டத்திற்கு ஒப்புதல்\nஇன்று கரையைக் கடக்கிறது பெயிட்டி புயல்... வட தமிழகத்தில் கடல் சீற்றம்..\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயணிகளுக்காக களத்தில் நின்று பேசிய தமிழிசை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/category/sports?page=213", "date_download": "2018-12-17T07:55:52Z", "digest": "sha1:JSMX6KDALVCLA4SS6RB45PPVWNWZVRBY", "length": 10492, "nlines": 136, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nமுன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது ; சிவஞானம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nபோர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் ; விக்கி\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nபெயர்க் குழப்பத்தால் பறிபோன ஐ.பி.எல். வாய்ப்பு\nபெயரில் ஏற்பட்ட ஒரு சிறு குழப்பத்தால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார் மத்திய பிரதேச மானில வீரர் ஹர்ப்ரீத் சிங்\nகிளிபர்ட் கிண்ணத்திற்கான றகர் இறுதிப் போட்டியில் விளையாட கண்டி அணி தகுதி\nகிளிபர்ட் கிண்ணத்திற்கான றகர் அரையிறுதிப் போட்டியில் சீ.ஆர்.என்ட். எப்.சி. அணியை வெற்றிகொண்ட கண்டி அணி எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள கிளிபர்ட் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட முதல் அணியாக தெரிவாகியுள்ளது.\nவைட் வொஸ் கனவை தகர்த்தது அவுஸ்திரேலியா : தொடரை வென்றது இலங்கை (Highlights)\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி இருபதுக்கு - 20 போட்டியில், இலங்கை அணி 41 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. எனினும் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி 2-1 என தொடரை கைப்பற்றியுள்ளது.\nபெயர்க் குழப்பத்தால் பறிபோன ஐ.பி.எல். வாய்ப்பு\nபெயரில் ஏற்பட்ட ஒரு சிறு குழப்பத்தால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார் மத்திய பிரதேச மானில வீ...\nகிளிபர்ட் கிண்ணத்திற்கான றகர் இறுதிப் போட்டியில் விளையாட கண்டி அணி தகுதி\nகிளிபர்ட் கிண்ணத்திற்கான றகர் அரையிறுதிப் போட்டியில் சீ.ஆர்.என்ட். எப்.சி. அணியை வெற்றிகொண்ட கண்டி அணி எதிர்வரும் 26 ஆம்...\nவைட் வொஸ் கனவை தகர்த்தது அவுஸ்திரேலியா : தொடரை வென்றது இலங்கை (Highlights)\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி இருபதுக்கு - 20 போட்டியில், இலங்கை அணி 41 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. எனினும்...\nகிலிங்கர், பின்ச் அரைச்சதம் : இலங்கைக்கு வெற்றியிலக்கு 188\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் ஆஸி அணி 5 விக்கட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.\n“வைட்வொஷ்” நோக்கி இலங்கை : முதலில் துடுப்பெடுத்தாடுகிறது ஆஸி (Live)\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டி ஆரம்பித்துள்ளது.\nதென்னாபிரிக்காவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட நியுஸிலாந்து : திரில் வெற்றி\nதென்னாபிரிக்கா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 6 ஓட்டங்களால் திரில்...\n2.6 கோடிக்கு விலைபோன வீரரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா : உருக்கமான பேச்சு (காணொளி இணைப்பு)\nஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக 2.6 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள உள்ளுர் வீரர் மொஹமட் சிராஜின் உருக்கமா...\nநெருக்கடியில் ஆஸி : வைட்வொஷ் செய்யுமா இலங்கை\nஇலங்கை - அவுஸ்திரேலியா மோதும் மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.\nமகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் கிண்ணத்தை வென்றது இந்தியா\nமகளிர் உலகக் கிண்ணக் கிரிக்­கெட்­டிற்­கான தகு­திகாண் போட்டித் தொடரின் இறு­திப்­போட்­டியில் தென்­னா­பி­ரிக்­காவை வீழ்த்­த...\nஏழை குடும்பத்தில் பிறந்து சாதித்த தமிழ் மகனின் கண் கலங்க வைக்கும் கதை ( காணொளி இணைப்பு )\nசாப்பாட்டிற்கே ரொம்ப கஷ்டமான சூழ்நிலை. எனது குடும்பம் வறுமையானது. கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி எல்லோருக்கும் நான்...\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2015/11/10/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2018-12-17T06:55:38Z", "digest": "sha1:3RCPM4STVH3A3P2UAM2EPV6ZESS33OQM", "length": 39682, "nlines": 232, "source_domain": "amaruvi.in", "title": "சேரிடம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘வேற எதாவுது வேல்யூபிள் பொருள் காணாமப்போயிருந்தா சொல்லுங்க சார்’\nகாவல் ஆய்வாளரின் பேச்சு எனக்கு எரிச்சலை அளித்தது. எது வேல்யூபிள் எது மதிப்பில்லாதது \n‘நகை, ஐபேட், ஐபோன், வீட்டு டாக்குமெண்ட், இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி இப்படி ஏதாவது இருந்தா எஃப்.ஐ.ஆர். போடலாம். நீங்க சொல்றதுல ஒண்ணுமே இல்லையே. புஸ்தகம் எல்லாம் எஃப்.ஐ.ஆருக்கு ஒர்த் இல்ல ஸார்,’ என்றவரிடம் என்ன சொல்வது \nபுது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓமலூர் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினால் மட்டுமே ஹாஸ்டல் கேட் எனப்படும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் விடுதி நிறுத்தத்தில் இறங்க முடியும். சில வேளைகளில் அங்கு சில பஸ்கள் நிற்பது கிடையாது.\nஹாஸ்டல் கேட்டில் இறங்கி 5-வது விடுதிக்குச் செல்ல மனத்துணிவு வேண்டும். காடு போன்று அடர்ந்த பாதையில் இரவில் நடக்கையில் ஒரு பாம்பாவது தென்படும். ஆனால் அவை ஏனோ ஹாஸ்டலுக்குள் வருவதில்லை. மெதுவாக ஓசைப்படுத்திக்கொண்டே நடந்து ஒரு வழியாக மெஸ் ஹால் எனப்படும் உணவுக்கட்டடத்தை அடைந்துவிட்டால் பிறகு 5-வது விடுதிக்கு 5 நிமிடமே நடக்க வேண்டியிருக்கும். செல்வம் அன்று ஒரு வழியாக விடுதிக்கு வந்து கதவைத் தட்டினான்.\n‘காலைல மூணு மணிக்கி என்ன இழவுக்குடா வந்தே’ என்றேன் கடுப்புடன். அவன் அறைச் சாவி என்னிடம் இருந்த்தாக்க் கண நேரத்தில் பொறி தட்டியவுடன் ‘இழவு’ என்று சொன்னதற்காக சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டேன்.\n‘மச்சி, பஸ்ஸு கிடைக்கலடா. பசிக்குதுடா. ஏதாவது இருக்கா\n‘போடா சொங்கி. நாலு நாளா மெஸ்ஸு ஸ்டிரைக். நாங்களே வயித்துல ஈரத்துணி தான்,’ என்றவனை ‘மாப்ள, அப்பிடி சொல்லாத. காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடல. வா டாபா போகலாம்,’ என்றான்.\n‘காலை மூணு மணிக்கு டாபாவா எதுனா இருந்துதான் பேசுறியா’ என்றேன். டாபா எனப்படும் நெடுஞ்சாலை உணவகங்கள் சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்த பஞ்சாபி உணவகங்கள். சுக்கா ரொட்டி, நான் முதலான பஞ்சாபி உணவுகளை எனக்கு அறிமுகப் படுத்தியவை அவை. ஆனால் அந்த இரவு நேரத்தில் செல்வது அபாயகரமானது. நான்கைந்து பேராக வேண்டுமானால் போகலாம்; குறுக்கு வழி உண்டு. ஆனால் அது காட்டு வழி. நரி, காட்டு நாய், பாம்பு முதலியன தென்படும்.\nசெல்வத்துக்கு அசாத்தியப் பசி. இருவரும் டாபாவை நோக்கி நடந்தோம். இருள் பழக சிறிது நேரமானது. காட்டின் ஒலிகள் அதிகரித்தன. தூரத்தில் நாயின் ஊளை கேட்டது.\n‘வேணாம்டா, போயிரலாம்டா,’ என்ற என்னைக் கையைப் பிடித்து இழுத்தவாறு சென்றான் செல்வன்.\nதூரத்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் பயண விளக்குகள் காற்றில் பறந்தன. வாகனங்களின் அமைப்புகள் தெரியவில்லை. சுமார் ஐநூறு மீட்டர் இருந்திருக்கலாம். மெதுவாக நெடுஞ்சாலையைத் தொட்டுவிட்டால் அங்கிருந்து நடந்து செல்வது எளிது.\nசெல்வம் கீழே குனிந்து தன் காலைத் தடவினான். ‘முள்ளு குத்திடுச்சு மச்சி,’ என்றவன் முகத்தில் வியர்வை தெரிந்தது. மெதுவாக நடக்கத் தொடங்கியவன் நடையில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது.\n’ என்றேன். அவன் ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்தான். கண்கள் இருளில் கூட வெளிறித் தெரிந்தன. வாயில் எச்சில் ஒழுகுவது வாகனத்தின் தீற்றல் ஒளியில் தெரிந்தது.\n’ என்று அருகில் செல்ல முயன்ற போது தடாலெனக் கீழே விழுந்தான் செல்வம். கை, கால் கோணியபடி வாயில் நுரை தெரிந்தது.\nவிஷயம் புரிந்துவிட்டது போல் இருந்தது. குத்தியது முள் இல்லை.\n இருக்கலாம். இருளில் தெரியவில்லை. எச்சரிக்கையாக தரையில் காலால் ஓங்கி அறைந்தேன்.\nசெல்வம் பேசவில்லை. மரக்கட்டை போல் கிடந்த அவனைத் தூக்க முயன்று தோற்றேன். எதற்கும் இருக்கட்டும் என்று அவனது இடது முட்டிக்கு மேல் என் கைக்குட்டையால் இறுகக் கட்டினேன்.\nவேறு வழி இல்லை என்பதால் துணிந்து அவனது கைகளைத் தூக்கி, என் தோள் மீது சார்த்தி உப்பு மூட்டை தூக்குவது போல், பாதி தூக்கியும் மீதி இழுத்துக்கொண்டும் கல், முள் என்று எல்லாவற்றிலும் சென்றேன். ஓடினேன் என்பது சரியாக இருக்கும்.\nஒரு வழியாக நெடுஞ்சாலையை அடைந்து ஏதாவது வாகனம் நிற்குமா என்று கை காட்டிப் பார்த்தேன். கும்மிருட்டில் நான் பேய் போல் சாலையில் நிற்க, என் முதுகில் இன்னொரு பேய் போல் செல்வம். அதனாலோ என்னவோ ஒரு வாகனம் கூட நிற்கவில்லை. நேரம் கடந்துகொண்டிருந்தது. செல்வத்திற்கு முற்றிலுமாக சுய நினைவு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் அவனை இழந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.\nஅப்போது வேகமாக எங்களைக் கடந்து சென்ற வெள்ளை அம்பாசிடர் கார் சட்டென்று கிறீச்சிட்டு நின்று, பின் நோக்கி நகர்ந்து வந்து எங்கள் முன் நின்றது. உள் விளக்கு எரிந்தவுடன் பின் இருக்கையில் இருந்த வெள்ளை மீசை வைத்த பெரியவர், ‘என்ன தம்பி, வண்டீல வர்றீங்களா’ என்றார். ‘தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்று அப்பா சொல்வது நினைவுக்கு வந்தது.\nகாரில் மெதுவாக செல்வத்தை ஏற்றி இருபது மணித்துளிகளில் கோகுலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம். பாம்புக் கடி தான். செல்வத்தின் பாதத்தில் பாம்பின் பதிவைக் கண்டு பெரியவர்,’ நல்ல பாம்பு தம்பி. கொஞ்சம் கஷ்டம் தான்,’ என்றார். நாங்கள் சேலத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதை அறிந்து, பின்னர் மருத்துவமனை ஊழியரிடம் ஏதோ பேசினார். சில மணித்துளிகளில் சிறப்பு மருத்துவர்கள் விரைந்து வந்தனர்.\nஎன்னென்னவோ செய்து இரண்டு நாட்களில் செல்வம் உயிர் பிழைத்தான். ஆனால் பேச்சு வரவில்லை. ஒரு வாரம் முழுவதும் மருத்துவமனையில் இருந்தோம். பெரியவர் மாலை வேளைகளில் வந்து தினமும் பார்த்துச் சென்றார். எங்கள் உதவிக்கு என்று ஒரு மனிதரையும் அனுப்பியிருந்தார்.\nசெல்வத்தையும் என்னையும் ஏழு நாட்கள் கழித்து பெரியவரே கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். போகும் வழியில்,’ சந்தியாவந்தனம் எல்லாம் செஞ்சீங்களா தம்பி’ என்றார். தூக்கி வாரிப் போட்டது. ‘பார்த்த உடனேயே பாப்பாரவங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அதான் கேட்டேன். விட்டுடாதீங்க,’ என்றவர், ‘ஆமா என்ன ஊரு சொன்னீங்க’ என்றார். தூக்கி வாரிப் போட்டது. ‘பார்த்த உடனேயே பாப்பாரவங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அதான் கேட்டேன். விட்டுடாதீங்க,’ என்றவர், ‘ஆமா என்ன ஊரு சொன்னீங்க கம்பர் பொறந்த ஊருன்னீங்களே, வயசாயிடுச்சில்ல நினைவு நிக்க மாட்டேங்குது, ஏனுங் கம்பர் பொறந்த ஊருன்னீங்களே, வயசாயிடுச்சில்ல நினைவு நிக்க மாட்டேங்குது, ஏனுங்’ என்று கேள்வியா பதிலா என்று தெரியாதபடி நயமான கொங்குத் தமிழில் கேட்டார்.\n‘உங்க பேரு தம்பி ஆமருவின்னு என்ன ஒரு அழகு பாருங்க. அந்த திருமங்கை கள்ளப்பயங்க தம்பி. கள்ளன்னா ஜாதி இல்லீங்க. சரியான திருடனுங்க அவன். என்னமா எழுதிட்டுப் போயிட்டான் ’ என்று திருமங்கையாழ்வாரைத் தொட்டார். நான் மிகவும் குழம்பியிருந்தேன். பார்வையில் பிராமணராகத் தெரியவில்லை; கவுண்டராக இருக்கலாம். பேச்சு அப்படித்தான் இருக்கிறது. ஆனால் ஆழ்வார் பற்றியெல்லாம் பேசுகிறாரே ’ என்று திருமங்கையாழ்வாரைத் தொட்டார். நான் மிகவும் குழம்பியிருந்தேன். பார்வையில் பிராமணராகத் தெரியவில்லை; கவுண்டராக இருக்கலாம். பேச்சு அப்படித்தான் இருக்கிறது. ஆனால் ஆழ்வார் பற்றியெல்லாம் பேசுகிறாரே ’ என்று எண்ணினேன். குழப்பம் தீரவில்லை.\nகல்லூரி விடுதியில் கொண்டு விட்டு,’ ஒரு தரம் நம்ம ஊட்டுக்கு வந்து போடணு ஆமா’. கட்டளை போல இருந்தாலும் அன்பு தெரிந்தது. ‘கருப்பூர்ல வந்து ‘பண்ணை’ன்னா ஒட்டுக்க கூட்டிட்டு வந்துடுவானுங்க ஏனுங்..’ என்று சொல்லிச் சென்றார்.\nமறுநாள் கல்லூரியில் முதல்வர் அழைத்தார். ‘நீங்கள் காவேரி கவுண்டருக்குச் சொந்தமா’ என்று வினவினார். பெரியவர் முதல்வரிடம் தொடர்பு கொண்டு பேசியிருப்பார் போல என்று நினைத்தேன். அன்று மாலை எங்கள் விடுதிக்குச் செல்லும் வழியில் முட்செடிகள் அகற்றப்பட்டிருந்தன. அரசுக் கல்லூரியில் அவ்வளவு விரைவாகக்கூட வேலைகள் நடைபெற முடியும் என்று அறிந்தபோது வியப்பாக இருந்தது.\nசெல்வம் தேறிவிட்டான். ஒரு மாதம் கழிந்திருக்கும். நாட்டு நலப் பணித்திட்டக் குழுவில் ( என்.எஸ்.எஸ்.) கருப்பூர் சென்றோம். கல்லூரி மாணவர்கள் அனைவரையும் பண்ணை கூப்பிடுகிறார் என்று அறிந்து அவர் வீட்டிற்குச் சென்றோம். ஆரவாரமாக விளையாடியபடியே அவரது தோட்டத்தை அடைந்து உள்ளே இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். வாசலில் நிறைய காலணிகள் கிடந்தன. ஆனால் ஆள் அரவமே இல்லை. மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றனர். பெரிய முற்றத்தின் நடுவில் ஒரு நாற்காலியில் பெரியவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க சுமார் இருபது ஊர்க்காரர்கள் சிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nஎங்களைப் பார்த்தவுடன் ,’ அட நம்ம தம்பிங்களா, வாங்க இப்பிடி..’ என்று வாஞ்சையுடன் அழைத்து,’ செல்வம் எப்பிடி இருக்காப்புல அடிக்கடி வந்து போடச் சொன்னேன் இல்ல அடிக்கடி வந்து போடச் சொன்னேன் இல்ல’ என்றார். அசடு வழிய நின்றுகொண்டிருந்த என் முகத்தை உற்றுப் பார்த்தார்.\n‘அட ஆமா, நீங்க வைஷ்ணவங்க இல்ல ஐயங்காருதானே ’ என்று சரமாரியாகக் கேட்டார். என் நெற்றியில் இருந்த ஸ்ரீசூர்ணம் என்னும் வைணவ அடையாளம் அவருக்கு என்னை முழுமையாக நினைவூட்டியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.\n‘ஆமா, அது என்ன ஊரு சொன்னீங் மறந்து போவுது இப்பெல்லாம்,’ என்றவருக்கு, ‘தேரழுந்தூர் ஐயா’ என்றேன். ‘ஆமா ஆமா, அந்த கம்பன் பொறந்த ஊரு தானே. நெனப்பு வந்துட்டு,’ என்று நெற்றியில் தொட்டுக் கொண்டார்.\nதட்ட முடியாமல் ,’ செங்கமலத் திருமகளும்..’ என்னும் திருமங்கையாழ்வார்ப் பாசுரம் பாடினேன். கண் விழித்துப் பார்த்தேன். அத்துனை பேரும் எழுந்து நின்றுகொண்டிருந்தார்கள். பெரியவர் என் அருகில் கை கூப்பி, கண்களில் நீர் பெருக நின்றுகொண்டிருந்தார்.\n‘என்ன பாசுரம் தம்பி இது. கள்ளப்பய கொல்றானே,’ என்று நா தழுதழுத்தார். நான் குழம்பிப்போனேன். ஒரு வேளாளர், ஊரின் நாட்டாண்மை போல் தெரிகிறது அவருக்குப் பாசுரங்களில் இவ்வளவு ஈடுபாடா பார்த்தால் படித்தவர் போலக் கூட தெரியவில்லை.\n‘தம்பி, நீங்க எப்ப வேணும்னாலும் நம்மூட்டுக்கு வரலாம். முடிஞ்சா சனிதோறும் வாங்க. வந்து ஒரு நாலு பாசுரம் பாடுங்க. ஆன்ந்தமாக் கேப்போம். பருப்பும் நெய்யும் பிசஞ்சு ரசம் சோறு செய்யச் சொல்றேன். அம்மிணி செங்கமலம், தம்பிக்கு வேணுங்கறத ‘தளிகை’ பண்ணிப் போடும்மா,’ என்றார். அவரது பெண் போலும் அந்த செங்கமலம்.\nஒரு நிமிடம் உறைந்து போனேன். செங்கமலம் ஒரு பரம வைணவப் பெயர். அத்துடன் பெரியவர் ‘தளிகை’ என்று சொன்னது போல் பட்டது. ‘என்ன நடக்கிறது இங்கே ’ என்று குழம்பியபடி நின்றிருந்தேன். தளிகை என்பது பிராமண வைஷ்ணவர்கள் ‘உணவு தயாரித்தல்’ என்னும் பொருளில் பயன் படுத்தும் ஒரு நல்ல தமிழ்ச் சொல்.\nஅத்தனைபேரும் என்னையே பார்த்தனர். எனக்கு அவ்வளவு பேர் என்னைப் பார்த்துப் பழக்கமில்லை. கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.\nபெரியவர் பேசினார். ‘என்ன, தம்பி கொழம்பிட்டீங்களோ ஏனுங் கவுண்டன் ஊட்டுல கறி தானே செய்வானுங்க, கெளவன் தளிகைங்கறான், செங்கமலம்னு பொண்ணு பேர் இருக்குது, அதானே, என்னங் நான் சொல்றது’ என்று புன்சிரிப்புடன் கேட்டார். நான் வழக்கம் போல் குழப்பத்துடன் நின்றிருந்தேன்.\n‘அங்கன பாருங்க தம்பி. அந்த அறைக்குப் பேர் ‘தளிகை அறை’. இதோ இந்த அறைக்குப் பேர் ‘முதலியாண்டான் உள்’. என்னோட ரூமுக்கு ‘கிருபா சமுத்திரம் உள்’னு பேர். இப்பிடி எல்லாமே விஷ்ணு தொடர்பாத்தான் இருக்கும்,’ என்றார். தலை சுற்றி விழுந்துவிடுவேன் போல் இருந்தது.\n‘உள்ள வாங்க, இன்னும் பலது இருக்கு,’ என்று உள்ளே அழைத்துச் சென்றார். ‘பூஜை அறை’ போல் இருந்த ஒரு இருட்டறையில் ஒரு பெரிய மரக் கோபுரம் இருந்தது. கோவிலாழ்வார் என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள். கை கால்களை அலம்பிக்கொண்டு கோவிலாழ்வாரைத் திறந்தார். உள்ளே ஏராளமான சாளக்கிராமங்களும், சின்னச் சின்ன விக்கிரகங்களும் இருந்தன. ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றிருந்த என்னிடம் சுவற்றில் இருந்த ஒரு மிகப் பழைய ஓவியத்தைக் காண்பித்தார். இராமானுசர் போல் இருந்த ஒரு பெரியவரிடம் ஒரு 50 வயதான பெண்மணி ஆசி பெறுவது போல் வரையப்பட்டிருந்த்து.\n‘இது இராமானுசருங்க. அம்மிணி யாரு தெரியுங்களா எங்க சேலத்துக் கார அம்மிணிங்க. கொங்கப்பிராட்டின்னு பேருங்க. சேலத்துலேர்ந்து ஸ்ரீரங்கம் போய், இராமானுசர் கிட்ட பஞ்ச சம்ஸ்காரம் வாங்கிக்கிட்டவங்க. பொறவு சேலம் வந்து இராமானுச சித்தாந்தத்தப் பரப்பினாங்க. அவங்களால வைஷணவனான குடும்பம் எங்க மூதாதை குடும்பம். அதால நாங்கள்ளாமும் வைஷ்ணவங்க தாங்க தம்பி,’ என்று சொல்லி, படத்தை விழுந்து சேவித்தார். ஒன்றும் செய்வதறியாமல் நானும் சேவித்தேன்.\nஎன்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள வெகு நேரம் ஆனது. வேளாளர் குலத்தின் ஒரு பெண்ணுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த உடையவர் இராமானுசரின் செய்கையை நினைப்பதா கொங்குப் பிராட்டி என்னும் அந்த மாது சிரோன்மணியை நினைப்பதா கொங்குப் பிராட்டி என்னும் அந்த மாது சிரோன்மணியை நினைப்பதா அனைவரையும் உள்ளிழுத்து, அனைவருக்கும் இறையருள் தரும் அந்த சித்தாந்தத்தை நினைப்பதா அனைவரையும் உள்ளிழுத்து, அனைவருக்கும் இறையருள் தரும் அந்த சித்தாந்தத்தை நினைப்பதா என்று தெரியாமல் ஒரு மாதிரி விக்கித்து நின்றிருந்தேன்.\nஅதன் பிறகு அவர் சொன்னது என் அறியாமையின் உச்சத்தை எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ‘பெரியாழ்வார் இருந்தாரில்லீங்களா தம்பி, அவுரு கூட இங்க சேலம் பக்கத்துல இருக்கற கொங்கனூரப் பாடியிருக்காருங்.\n“கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்\nஎங்கும் புகுந்து விளையாடும் என்மகள்.”\nபாசுரத்தின் ஒற்றை வரியைப் பாடியபோது அவரது முகத்தில் பேரமைதி ஏற்படுவதைக் கண்டேன்.\n‘இராமானுசர் கொங்கனூர் வந்து இவங்களுக்கு தீட்சை கொடுத்தாருன்னும் சொல்றாங்க; இவுங்க அங்க போயி வாங்கிக்கிட்டாங்கன்னும் சொல்றாங்க. பழைய சுவடியெல்லாம் கரையான் அரிச்சுப் போயிடுச்சு. ஆனா எங்க ஊருக்கு ராமானுச சம்பந்தம் இருக்குன்னு மட்டும் தெரியுங்..’ சொல்லும்போதே அவர் பெருமகிழ்ச்சியுடன் இருந்தது தெரிந்தது.\nஅன்று இரவு முழுவதும் பெரியவர் வீட்டில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பேரதிர்ச்சி நீடித்தது. பிராமணர் அல்லாதவர் கூட வைஷ்ணவரா ஒரு பெண் எப்படி இராமானுசரிடம் தனியாக தீட்சை பெற்றாள் ஒரு பெண் எப்படி இராமானுசரிடம் தனியாக தீட்சை பெற்றாள் எப்படிப்பட்ட முற்போக்கான, முன்னேறிய சமூகமாக நாம் இருந்திருக்கிறோம் என்ற எண்ணமும் மேலோங்கியே இருந்தது.\nஅதன் பிறகு இரு முறை அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஒரு புரட்டாசி மாதம் விசேஷமான பிரபந்த கோஷ்டி எல்லாம் நடைபெற்றது. ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் இருப்பது போன்ற உணர்வு.\nஅந்த ஆண்டு பொறியியல் கடைசி வருடம் என்பதால் கருப்பூர் செல்லவில்லை. தேர்வுகள் முடிந்து விடுதியைக் காலி செய்த பிறகு, பெரியவரிடம் சொல்லி வரலாம் என்று கருப்பூர் சென்றேன்.\nநீண்ட கூடம் உடைய அவரது இல்லத்தில், பெரிய கண்ணாடி பிரேம் போட்ட படத்தில் இருந்து வாஞ்சையுடன் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.\nஅதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் செங்கமலம் அம்மாள் வந்து, ‘ தம்பி, நீங்க எப்பவாவுது வருவீங்க. அப்ப உங்க கிட்ட அப்பா இத கொடுக்கச் சொன்னாங்க,’ என்றவாறு கையளவே உள்ள சிறிய பெட்டியை என்னிடம் கொடுத்தார்.\n1910ம் ஆண்டு அச்சிடப்பட்ட நாலாயிர திவ்யப்பரபந்த நூல் ஒன்று பட்டுத் துணியில் சுற்றப்பட்டு இருந்தது. கண்களில் நீர் வழிய மெதுவாக நூலைப் பிரித்தேன். மடித்து வைக்கப்பட்ட ஒரு பழுப்புக் காகிதம் தென்பட்டது.\nபிரித்தேன். பெரியவர் ஒரு வரியில் எழுதியிருந்தார் :\n‘பொக்கிஷம் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது. ஆசீர்வாதம் தம்பி’\n‘ஆமாம் ஸார், எஃப்.ஐ.ஆர். போட வேண்டாம். சரியான எடத்துக்குதான் அது போயிருக்கும்,’ என்ற என்னை ஆய்வாளர் வினோதமாகப் பார்த்தார்.\nPosted in சிறுகதைTagged இராமானுசர், சிறுகதை, சேலம் அரசு பொறியியல் கல்லூரி\nபுரட்டாசி விரதம் கவுண்டர்களின் பொது பண்டிகை.. விஷ்ணு வழிபாடு பல்வேறு ரூபங்களில் கவுண்டர்களிடையே உண்டு.\nஇரண்டு மூன்று வருடங்கள் கழித்து படித்ததால்புதையல் கிடைத்தார் போன்ற உணர்வு \nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\nAmaruvi Devanathan on நடராஜரின் கால் ஊனமா\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:54:50Z", "digest": "sha1:55ITBWPFB4ECTJJDTQCBXVM4UEBO44MG", "length": 12625, "nlines": 218, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அல்-உயூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅல்-உயூன் அல்லது லஅயூன் (Laayoune, எசுப்பானியம்: El-Aaiún; அரபு மொழி: العيون al-ʿuyūn, தமிழாக்கம்: \"ஊற்று\") பிணக்கிலுள்ள ஆட்புலமான மேற்கு சகாராவிலுள்ள பெரிய நகரமாகும். தற்கால நகரத்தை 1938இல் எசுப்பானிய குடியேற்றவாதி அன்டோனியோ டெ ஓரோ நிறுவியதாகக் கருதப்படுகின்றது.[1] 1940இல் இதனை எசுப்பானிய சகாராவின் தலைநகராக அறிவித்தது. தற்போதைய மொராக்கோ அரசின் லாயூன்-பூய்தொர்-சாகியா அல் அம்ரா வலயத்தின் தலைநகராக விளங்குகின்றது.\nவறண்ட ஆறான சகுய்யா அல் அம்ரா இந்நகரை இரண்டாகப் பிரிக்கின்றது. ஆற்றின் தென்கரையில் உள்ளது எசுப்பானியர்களால் கட்டமைக்கப்பட்ட பழைய நகராகும். இங்கு அவர்கள் காலத்து பேராலயமொன்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. இதன் பாதிரிமார்கள் இந்த நகரத்திற்கும் மேலும் தெற்கிலுள்ள தாக்ளாவிற்கும் சேவை புரிகின்றனர்.\n1976 முதல் மேற்கு சகாராவை தனது நாட்டங்கமாக கோரிய மொரோக்கோ இந்த நகரை கைப்பற்றி ஆண்டு வருகின்றது.[2] அல்சீரியா ஆதரவளிக்கும் போலிசரியோ முன்னணி மேற்கு சகாராவின் விடுதலைக்குப் போராடி வருகின்றது. இந்த அணி லாயூனை ஆக்கிரமிக்கப்பட்ட தலைநகராகக் கருதுகின்றது.\nபழைய எசுப்பானிய அசிசியின் பிரான்சிசு பேராலயம் - முதன்மையாக ஐரோப்பிய ஐ.நா. பணியாளர்களுக்கு சேவை வழங்குகின்றது.\nலாயூன் நகரத்தின் மக்கள்தொகை 196,331 ஆகும்.[3] இதுவே மேற்கு சகாராவிலுள்ள மிகப்பெரிய நகரமாகும். பொருளாதார மையமாக வளர்ந்துவரும் லாயூனின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவரே மேற்கு சகாராவின் பழங்குடிகளான சகாராவினராக உள்ளனர்; ஏனையவர்களில் பெரும்பகுதியினர் வடக்கிலிருந்து அரசு தரும் சலுகைகளுக்காகவும் அரசுப் பணி நிமித்தமாகவும் குடிபெயர்ந்துள்ள மொராக்கோவினராகும்.[4]\nஇந்நகரை மொரோக்கோ கைப்பற்றியது முதல் இது மீன்பிடித் தொழிலுக்கும் பாசுபேட்டு சுரங்கங்களுக்கும் மையமாக விளங்குகின்றது.[4] 2010இல் ஐரோப்பாவுடன் ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கான புதிய உடன்பாட்டை ஏற்படுத்தியது. உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற மொராக்கோ நகரக் கட்டமைப்பிலும் வட்டார வளர்ச்சியிலும் பெரிதும் முதலீடு செய்துள்ளது.[4]\nஅரசியல் நிலைப்பாடாக மொராக்கோ பல்லாண்டுகளாகவே மேற்கு சகாரா தனது ஆட்பகுதியில் இருந்து வந்ததாக உரிமை கோரி வருகின்றது. மூரித்தானியாவும் மேற்கு சகாராவிற்கு உரிமை கொண்டாடியபோதும் நீண்ட காலமாகவே மொராக்கோ இப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அல்சீரியாவின் ஆதரவைப் பெற்றுள்ள போலிசரியோ முன்னணி மொராக்கோ இராணுவத்துடன் போரிட்டு வருகின்றது; இப்பகுதிக்கு சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு என இறையாண்மை வேண்டுகின்றது. 16 ஆண்டுகள் சண்டைக்குப் பின்னர் 1991இல் போலிசரியோ முன்னணிக்கும் மொராக்கோவிற்கும் இடையே ஐ.நா. போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் 1999க்கும் 2005க்கும் இடையே அவ்வப்போது கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன.[4]\nஇந்த போர்நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐ.நா. குழுவின் தலைமையகம் இந்த நகரில் உள்ளது. 2010இல் இப்பகுதிக்கு முடிந்தளவில் தன்னாட்சி வழங்க ஐ.நா. மொராக்கோ, போலிசரியோ குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்; இதில் அல்சீரியாவும் மூரித்தானியாவும் அலுவல்முறை நோக்கர்களாகப் பங்கேற்க உடன்பட்டுள்ளனர்.[4]\nலாயூன் (அல்-ஐயூன்) வளைகுடா ஓடையால் மிதமாக்கப்பட்ட பாலைவன வானிலையைக் கொண்டுள்ளது. ஆண்டுச் சராசரி வெப்பநிலை 20°C ஆகவுள்ளது.\nதட்பவெப்ப நிலை தகவல், லாயூன்\" அல்லது \"அல் அயூன்\"\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nதட்பவெப்ப நிலை தகவல், El Aaiún (Laayoune)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஅல்-உயூன் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/abs-will-become-compulsory-for-vehicles-by-2022-015980.html", "date_download": "2018-12-17T08:18:07Z", "digest": "sha1:SFIMLP2MRBVYQ3ZFSGJJOWPDTPHQZ37R", "length": 18418, "nlines": 344, "source_domain": "tamil.drivespark.com", "title": "2022ம் ஆண்டில் வாகனங்களுக்கு ஏபிஎஸ் கட்டாயம்… விபத்துக்களை தவிர்க்க புதிய நடவடிக்கை... - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\n2022ம் ஆண்டில் வாகனங்களுக்கு ஏபிஎஸ் கட்டாயம்… விபத்துக்களை தவிர்க்க புதிய நடவடிக்கை...\nகார்களுக்கு எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஆட்டோனமஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை வரும் 2022-2023ம் ஆண்டிற்குள் கட்டாயமாக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை இணை செயலாளர் அபே டேம்லே தெரிவித்துள்ளார்.\nஉலக அளவில் ஒப்பிடும் போது, இந்தியாவில்தான் அதிக அளவிலான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று வீட்டிற்கு 2-3 வாகனங்களை பயன்படுத்தும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. இப்படி வாகன நெருக்கடி அதிகமாகி வரும் அதே நேரத்தில், வாகன விபத்துக்களும் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன.\nஇந்தியாவில் வாகன விபத்துக்களை தடுக்க அரசு பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பைக் ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டை கட்டாயப்படுத்துவது, காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட்டை கட்டாயப்படுத்துவது என அரசும் தங்கள் பங்கிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் டில்லியை அடுத்த நொய்டாவில் சர்வதேச என்சிஏபி சார்பில் \"ஸ்டாப் தி கிராஷ்\" என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நடந்தது. இதில், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான பிரேக்குகளை தயாரிக்கும் போஷ், காண்டினென்டல், இசட் எஃப் ஆகிய நிறுவனங்களும் கலந்து கொண்டன.\nஇதில், விபத்தை தடுக்க உதவும் டூவீலருக்கான ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் ஆட்டோனமஸ் பிரேக்கிங் ஆகியவற்றின் செயல்முறை விளக்கங்கள் நிகழ்த்தப்பட்டன.\nஇது குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக இணை செயலாளர் பேசுகையில் \"இந்தியாவில் வரும் 2022-2023ம் ஆண்டிற்குள் புதிய கார்களுக்கு எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஆட்டோனமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் ஆகியவை கட்டாயமாக்கப்படும்.\nஅதன் மூலம் எதிர்காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையையும், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும்\" என கூறினார்.\nசாலை போக்குவரத்து கல்வி மைய தலைவர் ரோஹித் பாலுஜா பேசுகையில் \"எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற கருவிகளை கட்டாயமாக்குவதன் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிர் சேதங்கள் தவிர்க்கப்படும். விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும்\" என கூறினார்.\nஅரசு தற்போது பைக்குகளுக்கு ஏபிஎஸ் மற்றும் கார்களுக்கு இஎஸ்சி மற்றும் ஏஇடி ஆகியவற்றை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆட்டோமொபைல் துறையில் சமீபத்தில் வந்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த ஏபிஎஸ் தொழிற்நுட்பம்தான். வாகனங்களில் வேகமாக செல்லும் போது ஏற்படும் பெரும் விபத்துக்களை கூட இந்த ஏபிஎஸ் தொழிற்நுட்பம் எளிதாக தடுத்து விடுகிறது. இதை வாகனங்களில் கட்டாயப்படுத்துவது மிகவும் அவசியமானது. பல வெளிநாடுகளில் ஏற்கனவே இந்த சட்டம் அமலுக்கு வந்து விட்டது.\nஅதன்பின் அந்த நாடுகளில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதன் பலனை பார்த்தபின்பும், இந்தியாவில் செயல்படுத்தவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும். மேலும் 2022-2023 என்ற இலக்கே அதிகமானதுதான். 2020ம் ஆண்டிலேயே அதை நடைமுறைக்கு கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nடிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/men-like-sensible-women-neeya-naana-highlights-177279.html", "date_download": "2018-12-17T08:40:02Z", "digest": "sha1:V3GMJBG5KERBS3FZK35FYQM3DQ2ZHLA2", "length": 16813, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அறிவான பெண்களை ரொம்பப் பிடிக்கும்... நீயா? நானா? ஹைலைட்ஸ் | Men like sensible women - Neeya Naana highlights - Tamil Filmibeat", "raw_content": "\n» அறிவான பெண்களை ரொம்பப் பிடிக்கும்... நீயா நானா\nஅறிவான பெண்களை ரொம்பப் பிடிக்கும்... நீயா நானா\nஅழகோடு அறிவாளியாகவும் இருப்பது கூடுதல் தகுதியாக இன்றைக்கு விரும்பப்படுகிறது. எனவேதான் ஆணோ, பெண்ணோ தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்வதற்கு அதிகம் மெனக்கெடுகின்றனர்.\nஆசிரியரோ, அலுவலகமோ, இல்லத்தரசியோ யாராக இருந்தாலும் தங்களை ஸ்மார்ட் என்று காட்டிக் கொள்ள பலவித வேடங்களைப் போட்டுத்தான் ஆகின்றனர்.\nஅறிவு சக்தியானதுதான். நிறைய தகவல்கள் தெரிந்திருப்பவர்கள் தங்களை அறிவாளிகளாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். வேலை தேடும் இடத்திலோ, நான்கு பேர் கூடும் இடத்திலோ தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்ள வேண்டும்.\nபிறரை கவரும் தன்மையோடு இருந்தால்தான் தனி அடையாளம். போட்டியான உலகில் நாம் வளரவேண்டும் என்றால் அறிவாளி வேடம் போட்டுத்தான் ஆகவேண்டும்.\nகண்ணாடி, காட்டன் சேலை, ஆங்கிலப் பேச்சு, படிக்கும் புத்தகங்கள், பேசும் தோரணை போன்றவை அறிவாளிகளுக்கு அடையாளமாக அறியப்படுகிறது. பெண்கள் என்றால் எளிமையாகவும், ஆண்கள் என்றால் லூசு போலவும் இருப்பார்கள் என்றார் ஒரு பெண்.\nஅறிவாளி பற்றிய பேச்சில் நீயா நானா நிகழ்ச்சியைப் பற்றியும் அதிகமாக போட்டு வாங்கினார்கள். கோபிநாத் கூட கொஞ்சம் அறிவாளித்தனமாகத்தான் காட்டிக் கொள்வார் அதையும் பேசி கிண்டல் செய்தனர் பங்கேற்பாளர்கள்.\nஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்கள் எல்லாம் அறிவாளிகளாக காட்டிக் கொள்வார்கள். தங்களுத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல எல்லோரையும் போட்டுத்தாக்குவார்கள்.\nகொஞ்சமாக பேசுவது.... தன்னைச் சுற்றி ஒரு வட்டம் வைத்துக் கொள்வது, புடவை கட்டிச் செல்வது, கண்ணாடி போட்டுக் கொள்வது, ஆங்கிலப் புத்தகங்களை அவ்வப் போது படிப்பது, மேக் அப் இல்லாமல் இருப்பது போன்றவை அறிவாளிகளின் அடையாளம்.\nஅறிவாளிகளாக வேடம் போட்டாலும், பெண்களில் சிலர் நிஜமாகவே அறிவாளிகளாகவே இருப்பார்கள். அழகோடு அறிவான பெண்களை தங்களுக்குப் பிடிக்கும் என்று சில ஆண்கள் தெரித்தனர். அதோடு அறிவோடு கொஞ்சம் குறும்புத்தனம் கொண்ட பெண்களையும் நாங்கள் ரசிப்போம் என்று கூறினர் ஆண்கள்.\nஅதே சமயம் ஆண்களில் அறிவாளிகளாக இருப்பவர்கள் அதிகம் டார்ச்சர் செய்கின்றனர் என்பது பெண்களின் வாதம். வீட்டில் கணவரை விட மனைவி கொஞ்சம் அறிவு குறைவானவர்களாவே காட்டிக் கொள்ள வேண்டும் அப்போதுதான் ஆண்களுக்கு பிடிக்கும் என்றனர் பெண்கள்.\nஅறிவாளியாக காட்டிக் கொள்ள சினிமாவின் டெக்னிகல் விசயங்களைப் பற்றி பேசுவோம். யாருக்கும் புரியாத நாவல்களை படித்துவிட்டு அதைப் பற்றி பேசுவோம். கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே புத்தகங்களை படிப்பதாக கூறினர் சிலர்.\nஅறிவாளியாக வேடம் போட்டால் அதிக நாள் ஓட்ட முடியாது. நிஜமாகவே அறிவாளியாக மாறவேண்டும். அதற்கேற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். எனவே அறிவாளியாக மாற எடுக்கும் முயற்சிகளையும் பலர் கூறினர்.\nவெறும் பகடி வேலைக்கு உதவுமா\nஎதற்கெடுத்தாலும் கேலி, தான் புத்திசாலி என்று நிரூபிப்பதற்காக மற்றவர்களை முட்டாளாக்குவது போன்ற விசயங்கள் வேலைக்கு உதவாது என்றார் சிறப்பு அழைப்பாளர் கவுதம சித்தார்த்தன். இன்றைய இளம் தலைமுறையினர் காலங்காலமாக அறியப்படும் விசயத்தை எடுத்து பகடி செய்கின்றனர். இது சரியான வேலையல்ல என்றும் குற்றம் சாட்டினார். ஏனெனில் வெறும் பகடி மட்டுமே செய்வது சமூகத்திற்குத் தீங்கானது என்றார். 80களில் நெருக்கடி இருந்த போது கூட படைப்புலகில் குற்றங்களை நியாயப்படுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு குற்றங்களைக் கூட நியாயப்படுத்திப் பேசுகின்றனர் என்றார் கவுதம சித்தார்த்தன்.\nதமிழ் சூழலில் உங்களுக்குப் பிடித்த அறிவாளிகள் யார் என்று கேட்ட கேள்விக்கு பலரும் பாரதியார், பெரியார், விவேகானந்தர், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற பலரைக் கூறினர். பேச்சோடு பேச்சாக நீயா நானா நிகழ்ச்சியில் 55 தமிழ் எழுத்தாளர்களை மக்களுக்கு அறிமுகம் செய்ததாக கூறினார்.\nதானாக சர்ச்சையில் சிக்கிய அமலா பால்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலரை வைத்து ஹீரோக்களை கடுப்பேற்றும் இளம் நடிகை\n#Karthi18 : ஹீரோயின் யார்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\n'#Periyarkutthu'க்கு உங்க வீட்டு எதிர்ப்பு எங்க வீட்டு எதிர்ப்பு இல்ல செம எதிர்ப்பு வரும் போல\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/06/07012009/List-of-most-earning-players-in-the-worldVirat-Kohli.vpf", "date_download": "2018-12-17T08:18:04Z", "digest": "sha1:S4PUBVROYDYTVW7D7O2N52NRZKOPW6L2", "length": 18135, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "List of most earning players in the world Virat Kohli was ranked 83rd || உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு 83–வது இடம் ஓராண்டில் ரூ.160 கோடி வருவாய் ஈட்டுகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமெரினாவை பராமரிக்க ஒதுக்கும் நிதி எவ்வளவு - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன - உயர்நீதிமன்றம் | ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும்- வானிலை மையம் | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் - சென்னை வானிலை மையம் | பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் சந்திப்பு |\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு 83–வது இடம் ஓராண்டில் ரூ.160 கோடி வருவாய் ஈட்டுகிறார் + \"||\" + List of most earning players in the world Virat Kohli was ranked 83rd\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு 83–வது இடம் ஓராண்டில் ரூ.160 கோடி வருவாய் ஈட்டுகிறார்\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப்–100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப்–100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் ஆண்டுக்கு ரூ.160 கோடி வருவாய் ஈட்டுகிறார்.\nஅமெரிக்காவை சேர்ந்த வணிக இதழான ‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை வெளியிடுவது வழக்கம். இதன்படி நேற்று புதிய பட்டியலை வெளியிட்டது. கடந்த 12 மாதங்களில் வீரர்களுக்கு விளம்பரம், பரிசு, ஊதியம் மற்றும் போட்டி கட்டணம் உள்ளிட்டவை மூலம் கிடைத்த வருமானங்களை கணக்கிட்டு டாப்–100 பட்டியல் வெளியாகி இருக்கிறது.\nநிறைய சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலில் அமெரிக்க குத்துச்சண்டை சாம்பியன் புளோயிட் மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் ஓராண்டில் ரூ.1900 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில், ஆகஸ்டு மாதம் நடந்த கனோர் மெக்கிரிகோருக்கு (அயர்லாந்து) எதிரான தொழில்முறை குத்துச்சண்டையில் அவர் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.1,300 கோடியும் அடங்கும்.\n41 வயதான மேவெதர் தொழில்முறை குத்துச்சண்டையில் தோற்றதே கிடையாது. 50 முறை களம் இறங்கி அனைத்திலும் வாகை சூடிய அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.\n2–வது இடத்தை அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருபவருமான லயோனல் மெஸ்சி பெற்றுள்ளார். இந்த காலக்கட்டத்தில் மெஸ்சின் வருமானம் ரூ.741 கோடியாகும். போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.721 கோடி வருமானம் ஈட்டி 3–வது இடம் வகிக்கிறார்.\nபிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் 5–வது இடத்திலும் (ரூ.600 கோடி), சுவிட்சர்லாந்து டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் 7–வது இடத்திலும் (ரூ.516 கோடி), ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 45–வது இடத்திலும் (ரூ.207 கோடி) உள்ளனர்.\nஇந்த பட்டியலில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் இடம் பெற்றுள்ளார். அவர் வேறு யாருமில்லை. இந்திய கேப்டன் விராட் கோலி தான். அவரது வருமானம் ரூ.160 கோடியாக கணக்கிடப்பட்டு 83–வது இடம் வழங்கப்பட்டுள்ளது. 29 வயதான கோலியை பற்றி போர்ப்ஸ் இதழ், ‘விராட் கோலி இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரை டுவிட்டரில் 2½ கோடி ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் புதியதாக ‘ஏ’ பிளஸ் கிரேடை உருவாக்கியது. அதில் சேர்க்கப்பட்டுள்ளன 5 வீரர்களில் கோலியும் ஒருவர். அந்த வகையில் அவர் ரூ.7 கோடி ஊதியம் பெறுகிறார். மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ரூ.17 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். பூமா, பெப்சி, உபைர் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் அவர் விளம்பரம் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கோடிகளை அள்ளுவதில் கடந்த ஆண்டு 89–வது இடத்தில் இருந்த கோலி இந்த முறை 6 இடங்கள் முன்னேறி இருக்கிறார். கோலியை தவிர வேறு எந்த இந்தியருக்கும் இடம் இல்லை.\nபணக்கார விளையாட்டு வீரர்களில் 66 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். அதிலும் 40 பேர் அமெரிக்காவில் பிரபலமான என்.பி.ஏ. எனப்படும் கூடைப்பந்து ஆட்டக்காரர்கள் ஆவர்.\n100 பேரில் ஒரு வீராங்கனைக்கு கூட இடம் கிடைக்கவில்லை. வழக்கமாக டென்னிஸ் புயல்கள் மரிய ‌ஷரபோவா (ரஷியா), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) இடம் பெறுவார்கள். ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 15 மாத தடையை அனுபவித்த ‌ஷரபோவாவினால் அதன் பிறகு பெரிய அளவில் வெற்றிகளை குவிக்க முடியவில்லை. இதே போல் குழந்தை பெற்றுக்கொண்டு சமீபத்தில் களம் திரும்பிய செரீனாவின் வருமானமும் வெகுவாக குறைந்து போய் விட்டது. இதனால் அவர்களால் இந்த பட்டியலில் நுழைய முடியவில்லை.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம்:‘கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்\n2. உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன்\n3. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து\n5. தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா ஆட்டம் ‘டை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilpriyan.com/2013/12/", "date_download": "2018-12-17T07:59:44Z", "digest": "sha1:W4NW3VTUVK3YFKZT7JXYMULFGENDLU54", "length": 6030, "nlines": 103, "source_domain": "www.tamilpriyan.com", "title": "December 2013 - தமிழ் பிரியன்", "raw_content": "\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 31, 2013 கவிதைகள் 3 Comments\nஅற்ப சுவாச மனிதா நீ பிறர் மனங்கள் என்றும் பதறாமல் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாய் வாழ்ந்திட என்றும் வரம் கேளு. ஒவ்வொரு மனிதனும் உறவு என்று உன் ஒவ்வொரு மூச்சையும் அன்பாக்கு. ஒவ்வொரு குறைவையும் உடனகற்று. உன் உள்ளத்தின் இருட்டை வெளியேற்று. பிறர் படும் துன்பம் எனக்கு இல்லை என பாகுபடுத்திப் பார்க்காதே. …\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 27, 2013 சிறுகதைகள் 7 Comments\nகுறிப்பு: பீட்சா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை. இந்த கதையில் உண்மையான ஊர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் மற்றும் கதை அனைத்தும் கற்பனையே. இது முழுக்க முழுக்க என் கனவுப் பட்டறையில் உருவானது. மேலும், இந்த கதையில் தென்னாற்காடு மாவட்ட (விழுப்புரம், கடலூர்) வட்டார …\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 18, 2013 சிறுகதைகள் 3 Comments\nதலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ பட்டிமன்றம் வைக்கப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். இது உங்களுக்கான சிந்தனை. அன்று திருமணம் எப்படி நடந்தது என்று தெரிந்துகொள்ளவும், இன்று திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்கவும் உங்களுக்கு ஒரு அழைப்பு. 60 வருடங்களுக்கு முன்பு கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. சுமார் 5 to 7 மைல் நடந்து போய்தான் …\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 8, 2013 பழமொழிகள் 3 Comments\nபகுதி-8 ஐ படிக்க இங்கு சொடுக்கவும். 1. அந்தி மழை அழுதாலும் விடாது. பகலில் மழை பெய்தால் அது சிறிது நேரத்தில் விட்டுவிடும். ஆனால், இரவில் பெய்தால் அது கண மழையாகவோ அல்லது அடை மழையாகவோதான் இருக்கும். அடை மழை போன்று துன்பம் வரும்போது இந்த பழமொழியை உபயோகப்படுத்துவர். 2. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/127578-interview-with-documentary-film-maker-somnath-waghmare.html", "date_download": "2018-12-17T07:58:27Z", "digest": "sha1:WPT3HI7OEYQPBNI3V2SOBE7HOZ57UF55", "length": 33134, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஞ்சித்தை தலித் இயக்குநராகப் பார்ப்பது நியாயமில்லை!' - ஆவணப்பட இயக்குநர் சோம்நாத் | Interview with documentary film maker Somnath Waghmare", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:01 (13/06/2018)\n`ரஞ்சித்தை தலித் இயக்குநராகப் பார்ப்பது நியாயமில்லை' - ஆவணப்பட இயக்குநர் சோம்நாத்\n``ஆதிக்கச் சக்திகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல்வயப்பட்டு ஒன்றுபடுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இந்துத்துவ சக்திகள் தேசவிரோதக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நான், மக்களின் போராட்ட மனநிலையை ஆதரிக்கிறேன். அன்றைய தலித் மக்கள், சாதிய மேலாதிக்க பேஷ்வாக்களுக்கு எதிராக பீமா கோரேகான் போரைப் பயன்படுத்திக்கொண்டார்கள். சாதிய சக்திகளுக்கு எதிரான ஒரு குறியீடு என்ற வகையில், பீமா கோரேகான் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்'' - ``பீமா கோரேகான் நினைவுப் பேரணி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் நிகழ்வு என விமர்சிக்கப்படுகிறது. அதைப் பற்றிய உங்கள் கருத்து'' என்றபோது, சில நாள்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த குஜராத் மாநிலம் வட்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அளித்த பதில் இது.\nபிரிட்டிஷ் படையுடன் இணைந்து நடத்தப்பட்ட அந்தப் போரைப் பற்றிய விளக்கமான ஆவணப்படமான, `The Battle of Bhima-Koregaon: An Unending Journey'-யை, சமீபத்தில் சென்னையில் திரையிட வந்திருந்தார், ஆவணப்பட இயக்குநர் சோம்நாத் வக்மரே. டாக்டர் அம்பேத்கர் சார்ந்த சமூகமான `மஹர்’ சமூகத்தைச் சார்ந்தவர் சோம்நாத். சமூகவியலில் இளநிலைப் பட்டம், ஊடகப் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்ற அவர், கம்யூனிட்டி ரேடியோவில் பணியாற்றிய அனுபவம்கொண்டவர். `ஆவணப்படம், திரைமொழி, அதன் உள்ளடக்கம் அனைத்தும், எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும்’ என்னும் கருத்தை வலியுறுத்திய அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\n``உங்களின் பீமா கோரேகான் ஆவணப்படம் குறித்துச் சொல்லுங்கள்.\"\n``பீமா கோரேகான் போர் முடிந்து, 200-வது நினைவுதினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். இப்போதுகூட, பீமா கோரேகான் என்றோர் இடத்தைப் பற்றி ஊடகங்கள் பேசுவதற்கு, இந்த வருடம் இங்கு நடந்த வன்முறைதான் காரணம். 1817-ம் ஆண்டு பேஷ்வா ராணுவத்துக்கு எதிரான சண்டையில் இறந்த தலித்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வோர் ஆண்டும் பெரும் எண்ணிக்கையிலான தலித்கள் பீமா கோரேகானில் கூடுவது வழக்கமாக இருந்துவருகிறது. பிரிட்டிஷ் ராணுவத்தில் படைவீரர்களாக இருந்த தலித்கள் (மஹர்), பேஷ்வாக்களுக்கு எதிராகப் போரிட்டு வென்றனர்.\nகோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள்\n1927-ம் ஆண்டு இந்த நினைவிடத்துக்குச் சென்ற டாக்டர் அம்பேத்கர், இந்தப் படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 200-வது ஆண்டு நினைவுதினம் என்பதால் இந்த நிகழ்வு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமஷ்த் இந்து அகாதி என்னும் இந்து அமைப்பு, இந்த வருடம் அஞ்சலி நிகழ்ச்சியின்போது தெரிவித்த எதிர்ப்பால் அங்கு ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். அதனால் மட்டுமே பீமா கோரேகான் பேசுபொருளாகியிருக்கிறது.\nமெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள், ஒடுக்கப்பட்டவர்களின், எளியவர்களின் வாழ்க்கையைக் காட்டுவதில் அக்கறை காட்டியதில்லை. பிராமணீயத்தை எதிர்த்து இந்தியாவில் நடந்த முதல் பெரிய போர், பீமா கோரேகான் போர்தான். இது அம்பேத்கரின் காலத்துக்கும் முன்னதாக நடந்த ஒன்று. இது பாடப்புத்தகங்களில் சொல்லப்படாத ஒன்று. பாடப்புத்தகத்தை நிர்மாணிப்பவர்கள், இந்த மகத்தான வரலாற்றைச் சொல்லபோவதுமில்லை. சிலருக்காவது இந்த வரலாறுகுறித்து தெரிவிக்க நினைத்தேன். அந்த வகையில் பீமா கோரேகான் குறித்த ஆவணப்படம், உங்களுக்கு மிகப்பெரிய வரலாற்றைச் சொல்லும்\".\n``ஆவணப்பட இயக்குநராக நீங்கள் சந்திக்கும் தடைகள் என்னென்ன\n``முதலாவது தடை நிதிதான். தயாரிப்பாளர் இதற்கு முழு சுதந்திரம் அளிப்பவராக இருப்பாரா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. தயாரிப்பாளர் ஒருவரைத் தேடுவதை நிறுத்திக்கொண்டேன். யாருடைய விளம்பரத்துக்காகவும், நான் எதையும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பொதுவாக, எளிய பின்புலத்திலிருந்து இயக்குநர்கள் உருவாவது கடினம். ஏனெனில், அவர்களுக்கு சப்போர்ட் சிஸ்டம் இருக்காது. ஒரே அளவிலான, எளிய பொருளாதாரப் பின்புலத்தைக்கொண்டவர்களாக இருப்பதால், நிதி திரட்டுவது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்.\nடிஜிட்டல் இந்தியா ஒரே ஓர் உதவியைச் செய்திருக்கிறது. ஒரே சிந்தனையைக்கொண்ட பலரிடம், ஆன்லைனில் நிதி திரட்டி பீமா கோரேகான் ஆவணப்படத்தை உருவாக்கி முடித்தேன். இப்போது, கெயில் ஓம்வேத் மற்றும் பரத் பதங்கரைக் குறித்து ஒரு ஆவணப்படத்தை எடுத்துவருகிறேன். சாதி ஒழிப்பு இயக்கத்தில் இவர்களின் பங்கு மிகப்பெரியது.\"\n``சாதியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் உங்களைப் பற்றிய, இந்த நாட்டைப் பற்றிய உங்கள் எண்ணத்தில் சாதியின் தாக்கம் என்ன உங்களைப் பற்றிய, இந்த நாட்டைப் பற்றிய உங்கள் எண்ணத்தில் சாதியின் தாக்கம் என்ன\n``சாதி இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. நகர்ப்புறங்களில் கொஞ்சம் மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இன்னும்கூட கிராமங்களில் வகுப்பில் உங்கள் பக்கத்தில் உட்காரும் மாணவனும், உங்களுடன் தேநீர் அருந்துவதற்காகச் சேர்ந்துகொள்ளும் ஒரு நபரும், உங்கள் சாதியைப் பொறுத்துதான் அமைகிறார்கள். நானும் எனது நண்பன் ஒருவனும் புனே டெக்கன் கல்லூரியில் படிக்கும்போது, பிராமண மாணவன் ஒருவனுடன் சண்டைபோட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டோம். நாங்கள் மட்டும்தான். அவன் இல்லை. அவன் வகுப்புக்குச் சென்றுகொண்டுதான் இருந்தான்\".\n``சமீபத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தைச் சந்தித்திருக்கிறீர்கள். உங்கள் இருவருக்குமான உரையாடலைப் பற்றிச் சொல்லுங்கள்...\"\n``இரஞ்சித் சிறந்த இயக்குநர். தமிழில், மராத்தியில் இப்போதுதான் எளிய மக்களின் குரல் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவரது படங்களைப் பற்றியும், எனது ஆவணப்படத்தையும் குறித்த அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆழமாகப் பாதித்தது. ஒரு நேர்காணலில், `நான் தலித் இயக்குநராக அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.\nபிராமணச் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இயக்குநரை `பிராமண இயக்குநர்' என்று குறிப்பிடுவார்களா இரஞ்சித்துக்கு மட்டும் அந்த அடையாளத்தைக் கொடுத்து அவரை சிலர் அந்நியப்படுத்துகிறார்கள். இரஞ்சித்தின் படங்கள் பொது சமூகத்திடம் உரையாடலை ஏற்படுத்தவேண்டும் என விரும்புகிறேன். அவருக்கு முத்திரை குத்தாதீர்கள். ஜிக்னேஷ் மேவானியை எதற்காக `தலித் தலைவர்' என்று அழைக்கவேண்டும் இரஞ்சித்துக்கு மட்டும் அந்த அடையாளத்தைக் கொடுத்து அவரை சிலர் அந்நியப்படுத்துகிறார்கள். இரஞ்சித்தின் படங்கள் பொது சமூகத்திடம் உரையாடலை ஏற்படுத்தவேண்டும் என விரும்புகிறேன். அவருக்கு முத்திரை குத்தாதீர்கள். ஜிக்னேஷ் மேவானியை எதற்காக `தலித் தலைவர்' என்று அழைக்கவேண்டும் பொது சமூகத்தை ஆளும், வழிநடத்தும் தகுதி அவருக்கு இல்லையா என்ன பொது சமூகத்தை ஆளும், வழிநடத்தும் தகுதி அவருக்கு இல்லையா என்ன அறிவுக்கடலான அம்பேத்கரும்கூட, அப்படித்தான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.\"\n``இன்றைய மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில், ஒடுக்கப்பட்டவர்களின், தலித்துகளின் வாழ்க்கை சரியாகக் காட்டப்படுகிறதா\n``நாகராஜ் மஞ்சுளே, பா.இரஞ்சித், நீரஜ் கெய்வான் போன்ற மிகச்சிலரே தலித்களின் வாழ்க்கையைப் படமெடுக்கிறார்கள். மற்ற இயக்குநர்களும் ஒடுக்கப்பட்டவர்களைத் தங்களது சினிமாவில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அத்தகைய படங்களில் அவர்கள் மீதான கருணையே அதிகமாக இருக்கும். அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறை, வாழ்க்கை, கலாசாரம் என எதையும் பேசாமல், கண்ணீர் வரவழைப்பதற்காக அவர்களைப் பாவமாகச் சித்திரிக்கும் போக்கு அதிகமாக இருக்கும். Victimisation படங்களை அத்தகைய இயக்குநர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். கருணை போதும், இனி உரிமைகளைப் பேசலாம் என நினைக்கிறேன்.\"\n``மெயின்ஸ்ட்ரீம் சினிமாக்களில் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என நினைக்கிறீர்கள்\n``ஸ்டீரியோ டைப்பான விஷயங்களை மாற்ற வேண்டும். சாதிரீதியான ஒடுக்குமுறையை நகைச்சுவையாகவும், பெருமையான விஷயமாகவும் காட்டிய இழிவு மாறவேண்டும். இதுவரை பேசப்படாத 25 சதவிகிதம் மக்களின் வாழ்க்கையையும் சேர்த்தே சினிமாக்களாக வேண்டும். சில இயக்குநர்கள் உருவாகத் தொடங்கியிருக்கிறார்கள். நானும் அதில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.\"\n`எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர்..’ - விஸ்வரூபம் - 2 படத்தின் ட்ரெய்லர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள்\n`இன்றுடன் 100 நாள் முடிந்தது' - பேரறிவாளன் விடுதலைக்காகக் கலங்கும் அற்புதம்மாள்\n' - பாலத்தால் பதறும் அரியலூர் மக்கள்\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந\nகாற்றின் மொழி, ராட்சசன் திரைப்படங்கள் கற்பித்த பாடத்தைக் கவனிக்கத் தவறிவ\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடி\nஅதானி நிறுவனத்துக்கெதிராகப் போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேல\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் - 17 முதல் 23 வரை\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-58-03/2015-10-24-03-11-56/category/1-2015-10-24-02-54-10", "date_download": "2018-12-17T08:35:49Z", "digest": "sha1:NR35TLII6ANOPWVI2WO4AKI73LYZSMDJ", "length": 3431, "nlines": 102, "source_domain": "periyarwritings.org", "title": "புகைப்படங்கள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nவிடுதலை இதழ் 3 காந்தி 1 கல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 3 குடிஅரசு இதழ் 7 காங்கிரஸ் 3 இராஜாஜி 1 இந்து மதம் 2\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vasanthanin.blogspot.com/2006/10/1.html", "date_download": "2018-12-17T08:24:27Z", "digest": "sha1:6MFZX4OKVIR2MVTOOVJUIHJNQ3LSOXB5", "length": 68433, "nlines": 164, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1", "raw_content": "\nமொழிபெயர்ப்பு என்பது மீள் படைப்பா\nதெகெல்காவில் ஒரு போராளியின் கதை.\nஅழியா வரம் பெற்ற இலக்கியங்கள்\nஆணிவேர் இயக்குநர் ஜோன் மகேந்திரன் செவ்வி.\nதாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்\nதனிநாடு ஒன்றே தீர்வு - கலாநிதி செனவிரட்ன\nஈச்சம் பத்தையுக்கை கூத்துப்பாத்த மாதிரி\nகடகம் - பெட்டி - ஓலை - நார் - நான்\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nவன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1\nவன்னியில் நான் வாழ்ந்த இடங்களில் ஒன்று. என்னை அதிகம் கவர்ந்த இடம். ஏற்கனவே சில இடங்களில் முத்தையன்கட்டைச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறேன். கிராமம் என்றும் சொல்ல முடியாது. பட்டினம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் மிகப்பரந்த நிலப்பரப்பைக் கொண்டது. முத்தையன்கட்டுக்குளம் என்ற வன்னியின் - ஏன் வட இலங்கையின் மிகப்பெரும் நீர்வளமொன்றை மையப்படுத்தியே அவ்விடம் பிரசித்தம்.\nசில நாட்களுக்கு முன் (13.10.2006) அன்று இந்நிலபரப்பின்மீது சிறிலங்கா வான்படை மிகக்கோரமான வான்தாக்குதலைச் செய்துள்ளது. காலை ஏழு மணிதொடக்கம் ஒன்பது மணிவரையான இரண்டு மணித்தியால இடைவெளிக்குள் 48 குண்டுகளை வீசியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு குண்டும் குறைந்தபட்சம் 250 கிலோகிராம் கொண்டவை.\nமுழுப்போர்க்காலத்திலும் ஈழத்தில் வாழ்ந்தவன் என்றவகையில் இப்படியான அகோர வான்தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்.\nஒன்றுமட்டும் விளங்கிக்கொள்ள முடிந்தது, கடந்த பதினோராம் திகதி முகமாலை - கிளாலியில் சிங்களப் படைகளுக்கு நடந்தது எவ்வளவு தாக்கம் நிறைந்ததென்று.\nமுதற்கட்டத் தகவலின்படி இத்தாக்குதலில் பல மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போராளிகளுக்கோ மக்களுக்கோ ஏதும் சேதங்களிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நிறைய வயல், தோட்ட நிலங்கள் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிய வருகிறது.\nசெய்தி கேட்டதும் ஒருமாதிரித்தான் இருந்தது. உடனடியாக ஏதாவது எழுதத் தோன்றினாலும் சற்று ஆறப்போட்டு அவ்விடம் பற்றி சிலவற்றைப் பதியலாம் என்று நினைக்கிறேன்.\nபொதுவாக வன்னி என்றாலே மாடுகள் அதிகமுள்ள இடம்தான். அதிலும் முத்தையன்கட்டு இன்னுமதிகம். பெரும்பாலும் வீடுகளிலோ பட்டிகளிலோ அவை இருப்பதில்லை. வீதிகளில் நூற்றுக்கணக்கில் திரியும், வீதிகளிலேயே படுத்தெழும்பும். வன்னி வந்த தொடக்கத்தில் அதிகாலையில் வீதியால் போவது பெரிய கரைச்சல். சிலவேளைகளில் சுவாரசியமாகவும் இருந்தது. சைக்கிளில் போபவர்கள் ஒருவாறு சமாளித்துப் போய்விடலாம். வாகனக்காரரின் பாடு பெரும்பாடு. காலை ஏழுமணிவரைக்கும் மாடுகள் வீதியை விட்டு நகரா. அந்தந்த நிலையிலேயே படுத்திருக்கும். வாகனத்தை எவ்வளவுதான் உறுமி, சத்தம் போட்டாலும் அவை நகரா. அதிலும் எருமைகள் இன்னும் சுத்தம். எழும்பக்கூட மாட்டா. யாராவது இறங்கிப்போய் எழுப்பிக் கலைத்தால்தான் உண்டு. பின்பு போகப்போக, சனத்தொகையும் அடர்த்தியாக மாடுகளும் கொஞ்சம் திருந்திவிட்டன.\nஓரிருவர் ஐநூறு, அறுநூறு மாடுகள் என்றுகூட வைத்திருந்தார்கள். அண்ணளவாகத்தான மாடுகளின் கணக்குச் சொல்வார்கள். நூறு மாடுகள்வரை வீட்டில் வைத்திருப்பார்கள், மிகுதியை முத்தையன்கட்டுக் குளத்தின் அக்கரைக்கு அனுப்பிவிடுவார்களாம். அவை பல்கிப்பெருகும், சிலதுகள் வேட்டைக்குச் சுடுபடும். சில மாதங்களின்பின் அந்தக் கூட்டத்தை வரவழைத்து புதிதான அங்கத்தவர்களுக்குக் குறிசுட்டுவிடுவார்கள். நாங்கள் 'குழுவன்' என்று சொல்லும் மாடுகள் இப்படியானவற்றிலிருந்து பிரிந்து காட்டிலேயே வளர்ந்துவிடுபவைதாம். காட்டெருமை என்றும் சொல்வார்கள், ஆனால் பேச்சுவழக்கில் குழுவன்தான்.\nவேட்டையில் ஒரு நடைமுறை பின்பற்றப்படும். குறிசுடப்படாத மாடுகள் எல்லாம் குழுவன்கள்தாம். பிரச்சினை ஏதும் வராது. மிக ஆபத்தானவை என்று செவிவழியாகக் கேள்விப்பட்டாலும் இவற்றால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக நான் கேள்விப்படவில்லை. ஆனால் ஒருமுறை இப்படியான மாட்டுக்கூட்டத்தால் நாக்குத் தொங்கத் துரத்தப்பட்ட அனுபவமுண்டு.\nயாழ்ப்பாண நடைமுறைகளுக்கும் வன்னி நடைமுறைகளுக்கும் பல விசயங்களில் நிறைய வித்தியாசங்களுண்டு. முதன்முதல் இவற்றை எதிர்கொள்ளும்போது ஆச்சரியப்பட்டதுண்டு. ஆடுமாடுகள் விசயத்திலும் அப்படித்தான்.\nயாழ்ப்பாணத்தில் ஓர் ஆடு குட்டி போடுவதென்றாலோ அல்லது ஒரு மாடு கன்று போடுவதென்றாலோ பெரிய விசயம். அக்கம்பக்கத்துக்குச் சொல்வதுண்டு. மற்ற வீட்டாரும் ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போவர்.\nஆனால் வன்னியில் அதை யாரும் கணக்கெடுப்பதில்லை. பெரும்பாலான ஆடுமாடுகள் தாஙகள் மேய்ச்சலுக்குப் போன இடங்களிலேயே குட்டியையோ கன்றையோ ஈன்றுவிட்டு அவற்றை பத்திரமாக வீட்டுக்கும் கூட்டிவந்துவிடுங்கள். உண்மையில் முதலில் இது பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது.\nகற்சிலைமடுவில் எங்களுக்கு எதிர்வீட்டில் பத்துப்பதினைந்து ஆடுகள் இருந்தன. ஓர் அழகான செவியாடு நிறைமாசமா இருந்தது. இரணைக்குட்டி போடுமென்றார்கள். ஏற்கனவே அதேவீட்டில் இன்னோர் ஆடு ஒரேதடவையில் மூன்றுகுட்டி போட்டு, அதிலொன்றுக்குக் குறிப்பிட்ட காலம் 'போச்சி'யில் பால்பருக்கிய சுவாரசியமான சம்பவம் நடந்ததாலோ என்னவோ இந்த ஆட்டின் பிரசவத்திலும் எனக்கு ஆர்வம் இருந்தது. கடைசி இரண்டுமூன்று நாட்கள், ஆடு குட்டி போட்டிட்டுதா எண்டு விசாரித்திருந்தேன். ஒருமாதிரியாகப் பார்ததார்கள்.\nஅண்டைக்குப் பொழுதுபட பேப்பர் வாங்கப்போனபோது பார்த்தால் அந்த ஆட்டைக்காணேல. விசாரிச்சா அது வீட்டுக்கு வந்துசேரேலயாம். மற்றதுகள் எல்லாம் வந்திட்டுதுகள்.\n' எண்டு கேட்டால், இல்லயாம். 'அது ஈண்டிருக்கும்போல. விடிய வந்து சேர்ந்திடும்' எண்டு அலட்சியமான பதில்வேற. குழப்பமாகத்தான் இருந்தது எண்டாலும் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆக்கள் இப்பிடித்தான் எண்டதால பேசாமல் இருந்திட்டன்..\nஅடுத்தநாள் காலம ஒரு பத்துமணிபோல ரெண்டுகுட்டிகளோட செவியாடு வீட்டுக்கு வந்திட்டுது.\nயாழ்ப்பாணத்தில குட்டியோ கண்டோ ஈண்ட பிறகு சீம்பால் ('கடும்பு' எண்டுதான் எங்கட வீட்டுப்பக்கம் சொல்லிறதா ஞாபகம். சரிதானே)எடுத்துக்காய்ச்சிறது முக்கியமான விசயம். 'எள்ளெண்டாலும் ஏழாப்பகிர்' எண்டமாதிரி சொட்டுச் சொட்டா எண்டாலும் சண்டைபோட்டு பங்கிடுவம். வன்னியில பெரும்பாலும் அந்தக் கதையே இல்லை. இருந்தாலும் விடுவமே)எடுத்துக்காய்ச்சிறது முக்கியமான விசயம். 'எள்ளெண்டாலும் ஏழாப்பகிர்' எண்டமாதிரி சொட்டுச் சொட்டா எண்டாலும் சண்டைபோட்டு பங்கிடுவம். வன்னியில பெரும்பாலும் அந்தக் கதையே இல்லை. இருந்தாலும் விடுவமே அக்கம்பக்கத்தில குட்டியோ கண்டோ போட்டால் சொல்லிவைச்சு கடும்பு காய்ச்சிப்போடுவம். அவையள் என்ன நினைச்சிருப்பினம எண்டு தெரியேல.\nகுட்டிகளுக்கோ கண்டுகளுக்கோ அந்தப்பாலை விட்டா அதுகளுக்கு வருததம் வந்திடும் எண்டு சின்ன வயசில எனக்கு (எனக்கென்ன - மற்றவர்களுக்கும் இப்பிடித்தான் கிடைச்சிருக்கும்) விளக்கம் தரப்பட்டதாக நினைவு.\nயாழ்ப்பாணத்தில் குழைகட்டியே ஆடு வளத்துப்போடுவம். பொழுதுபட்டா குழைமுறிக்கிறது ஒரு கடமை. ஊரான்வீட்டு வேலியில குழைமுறிச்சு பேச்சு வாங்கிறதும் கலைபடுறதும் இடைக்கிடை நடக்கும். எங்கட வீட்டு ஆட்டுக்கு வாதனாராணிக்குழை குடுத்துப் பழக்கினப்பிறகு அதுக்குப் பூவரசங்குழை பிடிக்காமல் போட்டுது. யாழ்ப்பாணததில பூவரசை விட்டா வேற நாதி கொஞ்சநாள் பட்டினி கிடந்திட்டு பூவரசுக்கே வந்திட்டுது எங்கட ஆடு.\nவன்னியில குழைகட்டி வளக்கிறது எண்ட கதைக்கே இடமில்லை.\nமுத்தையன்கட்டு என்று எடுத்துக்கொண்டால் சிறிய இடத்தைத் தவிர மக்கள் நெருக்கமென்பது குறைவு. ஒரு வீதியை மையமாக வைத்து இரண்டொரு கோவில்கள், சில கடைகள், அத்தோடு இணைந்த சில வீடுகள் என்று சனம் நெருக்கமாயுள்ள சிறிய பகுதியுண்டு. மற்றும்படி வயல்களையும் தோட்டங்களையும் வாய்க்கால்களையும் மையமாக வைத்து மிகமிக ஐதான சனப்பரம்பலுடைய இடம் அது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபின் கணிசமான யாழ்ப்பாணத்தவர்கள் ஊர் திரும்பியதால் இன்னுமின்னும் ஐதாகிக்கொண்டு வந்தது அவ்விடம்.\nமுத்தையன்கட்டுக் குளத்தின் துலுசுக் கதவுகள் பழுதடைந்து பெருமளவு நீர் ஆண்டுமுழுவதும் வீணாக வெளியேறிக்கொண்டிருந்தாலும் சிறுபோக நெல்விளைச்சலுக்கோ தோட்டப் பயிர்ச்செய்கைக்கோ வஞ்சகம் இல்லாமல் நீர் வழங்கிக்கொண்டிருந்தது முத்தையன்கட்டுக்குளம். அக்குளத்தின் கீழான நூறுவீத விவசாய நிலங்களும் பயிச்செய்கைக்குப் பயன்படுத்தப்படவில்லையென்பதும் ஒரு காரணம்.\n[முத்தையன்கட்டுக் குளத்தின் ஒருபகுதியின் பின்னேரத் தோற்றம்.]\nமாரிகாலத்தில் குளம்நிரம்புவதால் நீர் வெளியேற்றப்படும்போதும் சிறுபோகத்தின்போது நீர் வெளியேற்றப்படும்போதும் முத்தையன்கட்டுக்குளத்தின் வாய்க்கால்களில்தான் பெருமளவு மக்களின் குளிப்பு. சிறுவர் சிறுமிகளுக்கு அது பெரும் கொண்டாட்டம். பெரியவர்கள்கூட அவ்வாய்க்காலில் குளிப்பதே வழக்கம். முத்தையன்கட்டுக்குளத்திற்கு இரு பெரும் வாய்க்கால்கள். இடதுகரை, வலதுகரை என்று பெயர்கள்.\nஅவ்வாய்க்கால்கள் பல கிலோமீற்றர்களுக்கு நீரைக்கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. இடையிடையே பல சிறுகுளங்களை நிரப்பியபடியே போகின்றன. இக்குளங்களைவிட வாய்க்கால்களின் இடையில் நீர் தேங்கி நிற்கும் அகண்ட பரப்புக்கள் வரும். அவற்றை \"மோட்டை\" என்றுதான் சொல்வார்கள். யாரும் 'குளம்' என்று சொல்வதில்லை. யாழ்ப்பாணத்திலென்றால் அவையெல்லாம் குளங்கள்தாம். ஆரியகுளம் அளவுக்கு நீர் தேங்கிநின்றாற்கூட அவை மோட்டை என்றுதான் அழைக்கப்படுகின்றன.\nபெருமளவு நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் 'சேறடித்து' விதைக்கப்படுவன. 'சேறடிப்பு' என்றுதான் அச்செயற்பாடு மக்களாற் குறிப்பிடப்படுகிறது. அதாவது வயலில் பலநாட்கள் நீரைத் தேக்கிவைத்து, புற்களை அழுகவிட்டு, பின் உழுது சேறாக்குவார்கள். கறுத்த நிறத்தில் குழாம்பாணியாக இருக்கும். குறைந்தபட்சம் முக்கால் அடி ஆழத்துக்குப் புதையும்வகையில் வயல்நிலம் கறுப்பு நிறத்தில் கூழாக்கப்பட்டிருக்கும். பின் விதைநெல்லைத் தூவிவிடுவார்கள்.\nஇதற்கு எருமை மாடுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிலர் உழவு இயந்திரத்தைப் பாவிப்பார்கள். எருமையால் உழுவதெல்லாம் எங்களுக்குப் புதிது. (எருமையே எங்களுக்குப் புதுசுதானே) எருமைகளை நினைத்து ஆச்சரியப்பட்டுவதுண்டு. அந்தச் சேற்றுக்குள் எங்களால் நடக்க முடியாது. உழுபவர் சேறடிக்கும் கலைப்பைக்கு மேல் ஏறிநின்றுகொள்வார். சாதாரண கலப்பையிலிருந்து இது வேறுபட்டது. நல்ல அகலமானது. உழுபவர் கையில் ஒரு வானொலிப்பெட்டியோடு அவர் சங்கமமாகிவிடுவார். எருமைகள் அவைபாட்டுக்குச் சுத்திச்சுத்தி இழுத்துக்கொண்டிருப்பினம்.\nபுதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில மன்னாகண்டல் சந்தி எண்டு ஒரு சந்தி இருக்கு. அதிலயிருந்து ஒருபாதைமுத்தையன்கட்டுக்கு வருது. அந்தச் சந்தியில இருந்து குளத்துக்கு வரேக்க பாதையின்ர வலப்பக்கம் குளத்தின்ர இடதுகரை வாய்க்கால் வந்துகொண்டிருக்கும். வாய்க்காலை அடுத்து பெருங்காடு. இடைக்கிடை நாலைஞ்சு மோட்டைகளும் இருக்கு. இடப்பக்கம் வயல்வெளிகள். வாற பாதையில பாத்துக்கொண்டுவந்தா பகல் நேரத்தில வலப்பக்கம் இருக்கிற வாய்க்காலுக்க மூக்கை மட்டும் வெளிய நீட்டிக்கொண்டு எருமைகள் கூட்டம்கூட்டமாப் படுத்திருக்கும். இரவில அப்பிடியே ஏறி பாதையில படுத்திருக்கும். எங்க மேயுது, எப்ப மேயுது எண்டு தெரியாது.\nமுத்தையன்கட்டுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கையில் நெல்தான் முதன்மையானது. பெரும்போகம் சிறுபோகம் என இருபோகங்களும் விதைப்பவர்கள் இருக்கிறார்கள். இதைவிட தோட்டப்பயிர்ச்செய்கையுமுண்டு. சில மேட்டுநிலங்களில் நீரிறைப்பு இயந்திரத்தின் உதவியுடன் வாய்க்காலில் இருந்து நீரிறைத்துத் தோட்டம் செய்வார்கள். பெரும்பாலான மரக்கறி வகைகள் செய்கை பண்ணப்படும்.\nநெல்லுக்கு அடுத்தபடியாக என்றுபார்த்தால் கச்சான் (வேர்க்கடலை) செய்கையைச் சொல்லலாம். சிறுபோகத்திலேயே பெருமளவு கச்சான் செய்கை பண்ணப்படுகிறது. அடுத்த நிலையில் சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது எனலாம்.\nஏற்கனவே சொன்னதுபோல வீதியின் ஒருபுறம் பிரதான வாய்க்காலும் மற்றப்பக்கம் பயிர்ச்செய்கை நிலங்களும் இருக்கின்றன. வீதியின் இடையிடையே குழாய்கள், மதகுகள் மூலம் நீர் வீதியைக்கடந்து பயிரிச்செய்கை நிலப்பக்கம் போகிறது. ஆனால் சில இடங்கிளில் அந்த வசதி சரியான முறையில் இல்லை. அந்த நிலக்காரர்கள் நேரடியா வீதியைக்கடந்து நீரை எடுக்க வேண்டும். வீதியோ வாய்க்காலின் நீர்மட்டத்திலிருந்து சுமார் பத்து அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட்து. குழாயும் வீதியின் மேலாகத்தான் செல்ல வேண்டும்.\nஆனால் வாய்க்காலின் நீர்மட்டம் வயற்பகுதியைவிட உயரமாகவே இருக்கும்.இந்த இடங்களில் இயந்திரமில்லாமல் நீர்ப்பாசனம் செய்வதைப் பார்ப்பது சுவாரசியமானது.\nவளையக்கூடிய குழாய்முழுவதும் நீரை நிறைத்துவிட்டு இரு முனைகளையும் பொத்தியபடி ஒருவர் வாய்க்காலிலும் மற்றவர் வீதியின் மறுபக்கம் வயற்பகுதியிலும் நிற்பார்கள். வாய்க்காற்பக்கமுள்ளவர் நீருக்குள் குழாய் முனையை அமிழ்த்தியபின் ஒன்று, இரண்டு, மூன்று என்று கத்தி கையை எடுப்பார். அதேநேரம் மறுபக்கத்தில் இருப்பவரும் கையை எடுக்க வேண்டும். வாய்க்கால் நீர் தொடர்ச்சியாக குழாய்வழியாக வந்துகொண்டிருக்கும். கொஞ்சம் முந்திப்பிந்தினாலும் நீர் தொடர்ச்சியாக வெளியேறாது.\nசிலர் இதில் தேர்ச்சியானவர்கள். முதல்முறையிலேயே சரியாகச் செய்துவிடுவர். சிலருக்கு நாலைந்து தடவைகள் எடுக்கும்.\nநாங்கள் சிலர் பொழுதுபோக்காக இதைச் செய்து பார்ப்பதுண்டு. ஒருமுறை அரைமணித்தியாலம் முயன்றும் சரிவரவில்லை.\nஎன்ன சிக்கலென்றால் ஒருமுறை பிசகினாலும் பிறகு குழாய் முழுவதும் (கிட்டத்தட்ட இருபத்தைந்துஅடி நீளம்) நீரை நிரப்பித்தான் அடுத்த தடவை முயலவேண்டும்.\nமுத்தையன்கட்டில இருக்கிற இன்னொரு தொழில் மீன்பிடிக்கிறது. பலருக்கு அது முழுநேரத் தொழில். எங்களப்போல ஆக்களுக்கு அதுவொரு பொழுதுபோக்கு. அதுபற்றியும் இன்னும் சிலதுகள் பற்றியும் இன்னொருக்கா...\nLabels: அலட்டல், அனுபவம், நினைவு\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n\"வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1\" இற்குரிய பின்னூட்டங்கள்\nபடங்களும் பதிவும் அருமை, நினைவுகளின் தொடர்ச்ச்சியைக் காண ஆவல்.\nவசந்தன் நல்ல ஒரு பதிவு. ஒரே ஒரு முறை முத்தையன் கட்டு குளத்துக்கும் அதை அண்மித்த தோட்ட நிலங்களுக்கும் போய் இருக்கிறேன்.மனதை கவர்ந்த இடம்.\nஉங்கள் விளம்பர பக்கங்கள் இணைக்கும் போது ஏற்பட்ட தவறால் அளவுக்கு அதிகமாக இடத்தை பிடித்து எழுதிய விடயத்தை கேழே தள்ளி விடுகிறது. அதை கவனிக்க கூடாதா\nவசந்தன் நல்லா எழுதியிருக்கிறீர். எண்டாலும் இன்னொருக்கா உம்மட குரலில் கேட்கவும் விருப்பமாக இருக்குது. ஊரிலை இருக்கேக்கை தவறவிட்ட விசயங்களை உம்மட எழுத்திலும் குரலிலும் கொஞ்சமாவது தரிசிக்கமுடியுது.\n யாழ்ப்பாணத்தில் மாடு கன்று போடுவது புதினம் தான் ,வன்னியில பத்தோடு பதினொண்டு,,, மிக அருமையாகச் சொல்லுகிறீர். இந்த மாட்டுத் தொல்லையை முதல் பஸ்சில் வந்தால் அனுபவிக்கலாம்.\nஎனது கணிணியில் எல்லாம் சரியாகத் தெரிகிறது. உலாவிகள்கூட மாற்றிப்பார்த்தேன். ஒரு பிரச்சினையுமில்லை.\nமுழுப்பதிவுக்குமே என்னைக் கதைக்கச் சொல்லுவியள் போல கிடக்கு.\nஉங்களுக்கும் மாடுகள் றோட்டை மறிச்சு நிண்ட அனுபவம் இருக்கா\nமற்றதை உங்கட குரலில் தரவும்.\nநல்ல நினைவுப் பகிர்வும், ஒப்பீடும்.\nயாழ்ப்பாணத்தில் ஆடு குட்டி போடுவதும்... கடும்புப் பாலம். விசேசமனாவைதான்.\nகுட்டி ஈன்றதும் உடனே குட்டியைத் தூக்கி கால் நகங்களை அம்மா அல்லது அம்மம்மா வெட்டி விடுவார்கள். அது நகம் அல்ல. வேறு ஏதோ ஒரு பெயர். நினைவில் வரவில்லை. வெட்டா விட்டால் குட்டி வளர்ந்த பின் அது அழகில்லாமல் இருக்குமாம். அப்பா கேட்பார் \"காட்டுக்குள் ஈணப்படும் குட்டிகளக்கெல்லாம் யார் வெட்டி விடுவது என்று.\"\nமுத்தையன்கட்டுப் பற்றிக் கதைக்க எனக்கும் சிலவுண்டு. தற்போது நேரம் பற்றாக்குறையாகவுள்ளது. விரைவில் தொடர்வேன்... நன்றி\nநீங்களும் பதியுங்கள் உங்கள் அனுபவங்களை.\nநினைவுகளைக் கிளறிய பதிவு வசந்தன். நான் திருவையாறு மற்றும் உருத்திரபுரத்தில் இருந்திருக்கிறேன். நல்ல வளமான பூமி அது. வாய்க்காலைப் பாக்க இறங்கி காலை நனைச்சுக்கொண்டு நிக்கவேணும் போலை கிடக்கு(எனக்கு நீச்சல் தெரியாது)ஒப்பனைகளற்ற நல்ல வர்ணனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456816", "date_download": "2018-12-17T08:55:38Z", "digest": "sha1:TRGVV43DYTG3R2W5LJ446BQTU67ZZTOA", "length": 9179, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "அமைச்சர் தங்கமணி உறுதி புயல் பாதித்த அனைத்து பகுதியிலும் ஒரு வாரத்தில் மின்சப்ளை | Minister thangamani confirmed the power supply in a week in all areas affected by the storm - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅமைச்சர் தங்கமணி உறுதி புயல் பாதித்த அனைத்து பகுதியிலும் ஒரு வாரத்தில் மின்சப்ளை\nநாமக்கல்: நாமக்கல்லில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று அளித்த பேட்டி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் நகராட்சி பகுதியில் 100 சதவீதம் மின்சப்ளையும், கிராமப்பகுதியில் 50 சதவீதம் மின்சப்ளையும் அளிக்கப்பட்டுள்ளது. மின் பணியாளர்கள் வேகமாக பணியாற்றி வருகிறார்கள். இன்னும் ஒருவாரத்தில் 4 மாவட்டங்களிலும் 100% மின்சப்ளை கொடுக்கப்பட்டு விடும். திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துபாண்டி ஆகிய ஊர்களில் வயல்வெளியில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளதால் மின்கம்பங்கள் நடுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.\nஅங்கு அதிக பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விளை நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஒருவாரத்துக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக இருக்கிறது. மேலும் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை அதிகரிக்க புதிய மின்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மின்பாதைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nரகசிய ஆடியோ இருந்தால் வெளியிடட்டும்\nடிடிவி தரப்பினர், உங்களை பற்றி ரகசிய ஆடியோ வெளியிடப்போவதாக கூறி வருகிறார்களே என நிருபர்கள் கேட்டதற்கு, அமைச்சர் தங்கமணி அளித்த பதில், “மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆடியோ இருந்தால் வெளியிடட்டும். அமைச்சர் ஜெயக்குமார் பற்றி இப்படித்தான் கூறினார்கள். அமைச்சர் பதில் கூறிய பிறகு, பதில் வரவில்லை. அவருக்கு எதிராக பேசுபவர்களை இப்படி ஆடியோ எனக்கூறி பிளாக்மெயில் செய்து வருகிறார்கள். இதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை” என்றார்.\nஅமைச்சர் தங்கமணி புயல் பாதித் பகுதி ஒரு வாரத்தில் மின்சப்ளை\nஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nநெய்வேலி என்.எல்.சியின் 3ம் சுரங்கத்திட்டம்: சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க மக்கள் எதிர்ப்பு\nகஜா புயல் தாக்கி ஒரு மாதமான நிலையில் கீற்று விலை உயர்வால் வீடுகளை சீரமைக்க முடியாத அவலம்\nகாரைக்காலில் கடும் சீற்றம் : 100 மீட்டர் தூரம் கடல் நீர் உட்புகுந்தது\nதேன்கனிக்கோட்டை வனத்தில் 100 காட்டு யானைகள் முகாம்\nதொண்டி, நம்புதாளை,ஆனந்தூர் பகுதியில் தண்ணீரின்றி கருகும் பயிர்கள் : கண்ணீரில் நெல் விவசாயிகள்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildiasporanews.com/news-report-countries-including-us-staging-directly/", "date_download": "2018-12-17T07:17:11Z", "digest": "sha1:3W7HAX6A5PBY67KCWPYZPN65BHCHK5T4", "length": 7914, "nlines": 47, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "News Report: Some countries, including the US, are staging directly; | Tamil Diaspora News", "raw_content": "\n[ December 11, 2018 ] ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 8, 2018 ] இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.\tஅண்மைச் செய்திகள்\n[ November 27, 2018 ] தமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ November 25, 2018 ] தமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nNews Report: Some countries, including the US, are staging directly; அமெரிக்க உட்பட சில நாடுகள் நேரடியாக களமிறங்க தயாராகிவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன\nஅமெரிக்க உட்பட சில நாடுகள் நேரடியாக களமிறங்க தயாராகிவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.–இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையை ஜனநாயகத்துக்கு அமைவாக ஜனாதிபதி விரைந்து தீர்க்க முன்வர வேண்டும் என வெளிநாடுகள் கடுமையான அழுத்தம் வழங்கிவருவதாக தெரியவந்துள்ளது. அந்த அழுத்தங்கள் காலப்போக்கில் நேரடி தலையீடாக மாறவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு முன்வருதல் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும், பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்றது. இதன் போதே மேற்கண்ட விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க உட்பட சில நாடுகள் நேரடியாக களமிறங்க தயாராகிவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nதமிழர்களை காப்பாற்ற இந்த இருவரையும் அனுப்பினர்கள், ஆனால் இந்த இருவரும் ஐ.தே.கவை இப்போது பாதுகாக்கின்றனர்\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் December 11, 2018\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார். December 8, 2018\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள் November 27, 2018\nதமிழர்களுக்கு உதவ அமெரிக்க தலையீட்டை திரு. விக்னேஸ்வரன் நிறுத்த பார்க்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2018-12-17T08:32:23Z", "digest": "sha1:TXU4NYXOTYQTSB4CD3IEEIAO2XTYNZK7", "length": 3610, "nlines": 118, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலாபோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமலாபோ (ஆங்கிலம்:malabo, /məˈlɑːboʊ/) என்பது எக்குவடோரியல் கினியின் தலைநகரமும், பயோக்கோ நோர்ட்டின் மாகாணமும் ஆகும். இது புபிஸ் என முக்காலத்தில் அழைக்கப்பட்ட பயோகோ தீவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை அண்ணளவாக 187,302 குடிகளைக் கொண்டுள்ளது.\nமலாபோ வெப்பமண்டல பருவகால காலநிலையைக் கொண்டுள்ளது.\nதட்பவெப்ப நிலை தகவல், மலாபோ\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nசராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm)\nஆதாரம்: காலநிலை & வெப்பநிலை[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/indians-buying-bhutans-petrol-as-low-as-indian-petrol-price-016061.html", "date_download": "2018-12-17T08:35:47Z", "digest": "sha1:R32EQ3JP2FK3BIGNNPNSYMHOLKGNVFIS", "length": 26840, "nlines": 358, "source_domain": "tamil.drivespark.com", "title": "விலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்க துவங்கிய இந்தியர்கள்... கஜானா காலியாவதால் மத்திய அரசு கடுப்பு... - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவிலை குறைவான வெளிநாட்டு பெட்ரோலை நேரடியாக வாங்கும் இந்தியர்கள்; கஜானா காலியாவதால் மத்தியரசு கடுப்பு\nஇந்தியாவில் இருந்து பூட்டானிற்கு ஏற்றுமதியாகும் பெட்ரோலை, பூட்டானிற்கு சென்று இந்தியாவை விட குறைந்த விலையில் மேற்கு வங்க மக்கள் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் அவ்வாறு பெட்ரோல் வாங்குபவர்களுக்கு தனியாக வரி விதிக்க வேண்டும் என இந்தியா முயன்று வருகிறது.\nஇந்தியாவில் இன்று பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. பலர் பெட்ரோல் பங்க் பக்கம் செல்லவே பயப்படுகின்றனர். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக பெட்ரோல் விலை மேலும் ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இருந்து அமெரிக்கா போடும் முட்டுக்கட்டைக்கு இந்தியா இன்னும் சரிவர முடிவு செய்யவில்லை. இதுவும் பெட்ரோல் விலையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை ரூ.82ஐ தாண்டியும், டீசல் விலை ரூ.72ஐ தாண்டியும் விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிக விலையில் விற்பனையாகி வந்த பெட்ரோல், டீசல் தற்போது மத்திய அரசின் கலால் வரி தள்ளுபடியால் மேலும் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்நிலையில் மேற்கு வங்க மக்களுக்கு மட்டும் இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு ரூ.12 குறைவாக பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. என்ன ரூ.12 குறைவா என்று ஆச்சரியமாக இருக்கிறதா இந்த விஷயத்திற்கு பின்னர் ஒரு பெரும் கொடூரமான விஷயமும் உள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள நாடு பூட்டான். இந்த நாட்டின் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ரூ.72 என்றும், டீசல் லிட்டர் ரூ.64 என்றும் விற்பனையாகிறது. இது இந்தியாவை விட லிட்டருக்கு ரூ.12 வரை குறைவு.\nMOST READ: 2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..\nஇதுமட்டுமல்லாது பூட்டானில் இந்தியாவில் உள்ளது போல் தினந்தோறும் பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்காது. அவ்வப்போது மட்டுமே மாற்றம் இருக்கும்.\nஇந்நிலையில் மேற்கு வங்க மக்கள் தேசிய நெடுஞ்சாலை எண் 31 அதவாது அஸாம் சாலை என்று அழைக்கப்படக்கூடிய சாலை வழியாக செல்லும் போது அங்கிருந்து இன்னும் சில கி.மீ. சென்றால் பூட்டானிற்கு செல்லலாம். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பூட்டானிற்கு சென்று குறைந்த விலையில் பெட்ரோல் போட்டு வருகின்றனர்.\nஇதனால் அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக பெட்ரோல் டீலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தியாவும், பூட்டானும் நட்பு நாடாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து பூட்டானிற்கு செல்ல விசா எடுக்க வேண்டிய தேவையில்லை. மேலும் பூட்டானில் இந்திய பணம் செல்லும். மேலும் அங்கு இந்திய பணத்தை பூட்டான் நாட்டு பணமாக மாற்றி கொள்வதற்கான எளிமையான வழிமுறைகளும் உள்ளன.\nஇது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து பூட்டானிற்கு சென்று பெட்ரோல் நிரப்பி வருவது சட்டப்படி தவறான விஷயமும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்வது இந்தியாவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது\nMOST READ: உங்கள் பைக்கில் உங்கள் நண்பர் சென்று விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் கிடையாது..\nஎன்.எச் 31ல் இந்தியாவை சேர்ந்த 150 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்த பங்க்குகளில் எல்லாம் மக்கள் பூட்டானிற்கு சென்று பெட்ரோல் போட்டு வருவதால் சுமார் 20 சதவீத விற்பனைைய இழக்கின்றனர்.\nதினமும் 250 கிலோ லிட்டர் டீசல் மற்றும் 135 கிலோ லிட்டர் பெட்ரோல் இதனால் விற்பனையாவதில்லை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில், மாநில அரசிற்கான வரி லிட்டருக்கு ரூ.10 மற்றும் மத்திய அரசின் வரி லிட்டருக்கு ரூ.16 என கணக்கிட்டால் ரூ.750 கோடி மதிப்பிலான வியாபாரமும், ரூ.176 கோடி மதிப்பிலான வரி வருவாயும் இழப்பு ஏற்படுகிறது.\nஇதற்கு ஒரு தீர்வாக பூட்டானிற்குள் செல்லும் இந்தியா வாகனங்களுக்க பூயல் லாக் கார்டு என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.\nஅதில் பூட்டானில் இந்திய வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டால் இந்த லாக் கார்டில் அவர்கள் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி அதை அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வரும் பட்சத்தில்\nஅங்கு செல்லும் வாகனங்கள் திரும்ப வரும் போது அந்த கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின் படி இந்தியாவிற்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்தால் மட்டுமே இந்தியாவிற்குள் அந்த வாகனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.\nMOST READ: பாட்ஷா ரஜினி ஸ்டைலில் ஆட்டோ ரிக்ஸா ஓட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித்.. வைரலாகும் வீடியோ\nஇவ்வாறு செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய முடியும். ஆனால் வருவாய் இழப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கும் முன் பூட்டானில் மட்டும் எப்படி குறைவான விலையில் பெட்ரோல் கிடைக்கிறது என்று யோசித்தீர்களா\nஇதில் பெரும் அதிர்ச்சிகரமான உண்மை ஒளிந்திருக்கிறது. பூட்டான் நாடு கச்சா எண்ணெயை நேரடியாக இறக்குமதி செய்து பெட்ரோல் தயாரிப்பதில்லை. மாறாக பெட்ரோலையே நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர்.\nகச்சா எண்ணெய்க்கு என்று சர்வதேச மார்கெட்டில் எப்படி ஒரு விலை இருக்கிறதோ அதே போல பெட்ரோலுக்கும் சர்வதேச மார்கெட்டில் ஒரு விலை இருக்கிறது. எந்த நாடு சர்வதேச அளவில் பெட்ரோலை வர்த்தகம் செய்தாலும் இந்த விலையில்தான் வர்த்தகம் செய்ய வேண்டும்.\nஇன்றைய சர்வதேச பெட்ரோல் விலை ஒரு கேனுக்கு 2.25 அமெரிக்க டாலராகும். அதவாது லிட்டருக்கு ரூ.40 என கணக்கிட்டு கொள்ளலாம்.\nஇந்த விலையில் பூட்டானிற்கு சென்றாலும் போக்குவரத்து செலவு, சேமிப்பு கிட்டங்கி செலவு, இன்சூரன்ஸ் செலவு என எல்லாம் சேர்ந்தது ரூ.52 வரை அசலாகிறது. அதன் பின் அந்நாட்டு அரசு வரி விதித்து பெட்ரோலை ரூ.72 என்ற விலையில் விற்பனை செய்கிறது.\nMOST READ: பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்... அப்படி என்ன தான் இருக்கு அதில்\nஇந்த பெட்ரோல்கள் எல்லாம் எங்கு இருந்து வருகிறது தெரியுமா எல்லாம் இந்தியாவில் இருந்துதான். ஆம் பூட்டான் இந்தியாவிடம் இருந்தே அதிக பெட்ரோலை இறக்குமதி செய்கிறது. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம்தான் அதிக அளவிலான பெட்ரோலை இந்தியாவில் இருந்து பூட்டானிற்கு ஏற்றுமதி செய்கிறது.\nரிலையன்ஸ் நிறுவனம் மாதந்தோறும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெட்ரோலை லிட்டருக்கு ரூ.40 என்ற சராசரி மதிப்பில் விற்பனை செய்கிறது. இந்த பெட்ரோல்கள் எல்லாம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜமாநகர் என்ற பகுதியில் உள்ள ரிலையன்ஸ் ரிபைனரிஸில் இருந்து பூட்டானிற்கு செல்கிறது.\nஇந்தியா பூட்டானிற்கு மட்டும் அல்ல வங்கதேசம், மியான்மர், ஈரான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, சில ஆப்ரிக்க நாடுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஈரானிடம் இருந்தே கச்சா எண்ணெய் வாங்கி அதை இதை சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக பிரித்து மீண்டும் அதை ஈரானிற்கே ஏற்றுமதி செய்யும் வேலையும் இங்கு நடக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nடிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nபவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-a2-mi-a2-lite-price-specifications-leaked-with-online-listings-in-romania-018556.html", "date_download": "2018-12-17T08:36:25Z", "digest": "sha1:T3YMBKJG4H22AYZ5B6C447QOJD23KXBN", "length": 13746, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது | Xiaomi Mi A2 Mi A2 Lite Price Specifications Leaked With Online Listings in Romania - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, அதன்படி சியோமி மி ஏ2 மற்றும் சியோமி மி ஏ2 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் ஜூலை 24-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nகுறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக\nஎதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி மி ஏ2 மற்றும் சியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போன்கள் 4ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி/64ஜிபி மெமரி ஆதரவுடன் வெளிவரும். அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன்களில் ஆரம்ப விலை ரூ.16,200-முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கருப்பு. சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.\nசியோமி மி ஏ2 :\nசியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்னர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி மி ஏ2 கேமரா:\nசியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 12எம்பி +20எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும்\nஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் 3010எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.\nசியோமி மி ஏ2 லைட்:\nசியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்னர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nசியோமி மி ஏ2 லைட் கேமரா:\nசியோமி மி ஏ2 லைட் ஸ்மார்ட்போனில் 12எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிட்ரோன் வயர்லெஸ் இயர்போன்: பார்க்க தான் குட்டி ஆனால் ரொம்ப கெட்டி.\nகியூட்டா கண்ணடித்து முதல் இடத்தை பிடித்த பிரியா பிரகாஷ் வாரியா்: அடுத்த இடம் யாருக்கு தெரியுமா\nசியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilpriyan.com/2014/12/", "date_download": "2018-12-17T08:03:09Z", "digest": "sha1:5TI3APYN6ALOPQO7HHSCS3NR55JLID3Y", "length": 2446, "nlines": 91, "source_domain": "www.tamilpriyan.com", "title": "December 2014 - தமிழ் பிரியன்", "raw_content": "\nமரிய ரீகன் ஜோன்ஸ் December 15, 2014 பழமொழிகள் 3 Comments\nபழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 1. ஜென்மத்தில் பிறந்தது செருப்பால அடிச்சாலும் போகாது. ஒருவன் சிறுவயதிலேயே கற்றுக்கொண்ட தீய பழக்கவழக்கங்கள், …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_02_24_archive.html", "date_download": "2018-12-17T07:08:08Z", "digest": "sha1:GXY44WREHZ3PJABLFEEPVPMQXAQDIOD3", "length": 32320, "nlines": 776, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/24/10", "raw_content": "\nஉலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்\nஉலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்\nபிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பின் கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கலந்து கொண்டதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 11:13:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கில் த.தே. கூ வேட்பு மனுத்தாக்கல்\nவவுனியாவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த த.தே.கூவினர்\nஇலங்கையின் வடக்கே வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்திருக்கின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 11:02:00 பிற்பகல் 0 Kommentare\nமட்டக்களப்பு- அம்பாறை வேட்பு மனுத்தாக்கல்கள்\nமட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த செல்வராஜா\nமட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனக்களை இலங்கை தமிழரசுக் கட்சி( தமிழ் தேசியக் கூட்டமைப்பு) இன்று தாக்கல் செய்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 10:59:00 பிற்பகல் 0 Kommentare\nவேட்பு மனுப் பத்திரங்களில் இன்று கையெழுத்திட்டார் ஜெனரல் சரத்\nசரத் பொன்சேகா தனது வேட்பு மனு பத்திரங்களில இன்று கையெழுத்திட்டார். ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் அவர் கொழும்பில் போட்டியிடவுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 09:11:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கைப் பிரச்சினைக்குப் புதிய திட்டம் தேவை : டேவிட் மிலிபாண்ட் வலியுறுத்து\nஇலங்கையின் தேசிய பிரச்சினை தீர்வுக்கு புதிய திட்டம் ஒன்றை உடனடியாக அமுலாக்க வேண்டும் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்ட், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 09:08:00 பிற்பகல் 0 Kommentare\nகடந்த வாரம் 5 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் யாழ் விஜயம்\nகடந்த வாரம் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 12:27:00 பிற்பகல் 0 Kommentare\nமலையக முஸ்லிம் பேரவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பானஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது.\nகண்டியை மையமாகவைத்து இயங்கும் யூ.சி.எம்.சி அல்லது மலையக முஸ்லிம் பேரவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பையே ஆதரித்து ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டுமெனத் தீவிர முயற்சியில்இறங்கியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 11:41:00 முற்பகல் 0 Kommentare\nராஜபக்ஷே உறுதிமொழிகள் அமெரிக்கா கடும் அதிருப்தி\nசரத் பொன்சேகா கைது விவகாரத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்க வில்லை' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.தெற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 11:10:00 முற்பகல் 0 Kommentare\nபின்லேடன் தப்பிப்பதற்கு உதவிய பழங்குடி இன தலைவர் பலி\nஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த சர்வதேச பயங்கரவாதி பின்லேடன், அமெரிக்க தாக்குதலின்போது தப்பித்து ஓடுவதற்கு பழங்குடி இனத்தலைவர் ஒருவர் உதவி செய்தார். அவர் பெயர் முகமது ஹாஜி சமான். இவர் 1990-களில் நடந்த ஆப்கானிஸ்தான் உள்நாட்டு யுத்தத்தின்போது சக்தி வாய்ந்த போராளி தலைவராக இருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 11:04:00 முற்பகல் 0 Kommentare\nஆப்கானிஸ்தான் போர் தொடங்கியது முதல்\nபாகிஸ்தானுக்கு ரூ.90 ஆயிரம் கோடி அமெரிக்கா கொடுத்து உள்ளது\nஆப்கானிஸ்தானில் தீவரவாதத்துக்கு எதிரான போர் கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கியது முதல்,பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இதுவரை 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 10:58:00 முற்பகல் 0 Kommentare\nத.தே.கூ.வன்னி மாவட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் இன்று\nபொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்யவுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 10:50:00 முற்பகல் 0 Kommentare\nவேட்பாளர் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் பணிகள் துரிதம்\nஐ. ம. சு. மு. காலியிலும், ஜனசெத பெரமுன வன்னி, களுத்துறையிலும், தேசிய அபிவிருத்தி முன்னணி கண்டியிலும் வேட்புமனுத் தாக்கல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 03:23:00 முற்பகல் 0 Kommentare\nதனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டத் தடை\nதனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஓட்டுவதற்கு எதிராகக் கடுமையான -->நடவடிக்கை எடுக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 03:13:00 முற்பகல் 0 Kommentare\nதுறைமுகங்கள், மின்நிலையங்கள், நீர்ப்பாசன திட்டங்கள்; அபிவிருத்தி யுகம்ஆரம்பம்\nமொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்ட அங்குரார்ப்பண விழாவில் ஜனாதிபதி\nநாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தத் தவறியதால் நாடு 40 வருட கால பலனை இழந்து நிற்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/24/2010 03:06:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nதுறைமுகங்கள், மின்நிலையங்கள், நீர்ப்பாசன திட்டங்கள...\nதனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டத...\nவேட்பாளர் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் பணி...\nத.தே.கூ.வன்னி மாவட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் இ...\nஆப்கானிஸ்தான் போர் தொடங்கியது முதல் பாகிஸ்தானுக்...\nஆப்கானிஸ்தானில் பின்லேடன் தப்பிப்பதற்கு உதவிய பழங்...\nராஜபக்ஷே உறுதிமொழிகள் அமெரிக்கா கடும் அதிருப்தி ...\nமலையக முஸ்லிம் பேரவை எதிர்வரும் பொதுத் தேர்தலில்...\nகடந்த வாரம் 5 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள...\nஇலங்கைப் பிரச்சினைக்குப் புதிய திட்டம் தேவை : டேவி...\nவேட்பு மனுப் பத்திரங்களில் இன்று கையெழுத்திட்டார்...\nமட்டக்களப்பு- அம்பாறை வேட்பு மனுத்தாக்கல்கள் ...\nவடக்கில் த.தே. கூ வேட்பு மனுத்தாக்கல் வவுனியாவில்...\nஉலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_02_01_archive.html", "date_download": "2018-12-17T07:07:41Z", "digest": "sha1:72HRG2GGVGVMVR6MM4B73K6NAYLBAQBZ", "length": 67822, "nlines": 787, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/01/11", "raw_content": "\nஇந்தியாவே எமது பாதுகாவலன்; அதை சகோதரனாகவும் தமிழகத்தை உறவினராகவும் நாம் பார்க்கவேண்டும்: பீலிக்ஸ்\nபுலிகள் பலமடைவதற்கு 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜூலை சம்பவமே பிரதான காரணமாகும். கறுப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் நாங்கள் வருத்தம் தெரிவித்தாக வேண்டும். மேலும், இந்தியாவை நாம் எமது சகோதரனாகவும் தமிழகத்தை உறவினராகவும் பார்க்கவேண்டும். இந்தியாவை எமது பாதுகாவலனாக வைத்துக்கொள்வதுடன், அந்நாட்டை மீறி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று சமூக சேவை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும், நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அமைச் சர் பீலிக்ஸ் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:\nயாழ்ப்பாண மண் மிகவும் செழிப்பானது. அங்குள்ள மக்களும் சிறந்த முறையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். 1980களில் யாழ்ப்பாணத்தில் விவசாய உற்பத்தி அதிகளவில் காணப்பட்டது. ஆனால், தற்போது மிகவும் குறைந்துவிட்டது. அங்கு விவசாய உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். அந்த மக்களின் உற்பத்திகளை நாம் விலைக்கு வாங்கவேண்டும்.\n1983 ஆம் ஆண்டு நாம் பாரிய தவறு ஒன்றைச் செய்தோம். அந்த ஆண்டின் கறுப்பு ஜூலைச் சம்பவமே புலிகள் பாரியளவில் பலமடைவதற்கான முக்கிய காரணமாகும். யாழ்ப்பாணத்தில் அன்று 13 படைவீரர்கள் உயிரிழந்ததும் அவர்களின் சொந்த இடங்களில் நல்லடக்கம் செய்திருக்கலாம். ஆனால், இறந்தவர்களின் உடல்களை கொழும்புக்குக் கொண்டுவந்து அன்று வன்முறை இடம்பெறுவதற்கு சிலர் வழிவகுத்தனர். சர்வதேச மட்டத்தில் எமக்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டது. புலிகளும் பலமடைந்தனர். பலர் நாட்டைவிட்டு வெளியேறினர். நான் எனது பகுதியில் தமிழ் மக்களைப் பாதுகாத்தேன் என்பதனை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.\nஇதேவேளை, இந்தியாவை நாம் சகோதரனாகவும் தமிழகத்தை உறவினராகவும் பார்க்கவேண்டும். இந்தியாவை எமது பாதுகாவலனாக வைத்துக்கொள்வதுடன், அந்த நாட்டை மீறி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. எமது வெளிவிவகாரக் கொள்கையை உருவாக்கும் போது இந்தியா குறித்து அதிகளவில் சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.\nதமிழகத்தில் ஐந்து கோடி தமிழ் மக்கள் உள்ளனர். எனவே, தமிழகத்துடன் நாங்கள் சிறந்த உறவைப் பேணவேண்டும். எமது நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய நாம் தமிழகத்துடன் சிறந்த உறவைப் பேணவேண்டும். தமிழகத்தைக் கோபமூட்டினால் எதிர்காலத்தில் எமக்குப் பிரச்சினைகள் வரலாம். இந்தியாவுக்கு விரோதமான எந்தவொரு நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடக் கூடாது. அந்த நாட்டை எமது பாதுகாவலனாகப் பார்க்கவேண்டியது அவசியமாகும். உண்மையில் இந்தியா எமது பாதுகாவலனாகவே செயற்படும். இலங்கையில் பிரிவினை ஏற்படுவதற்கோ, தனிநாடு அமைவதற்கோ இந்தியா ஒருபோதும் இடமளிக்காது.\nதனிநாடொன்று அமைந்தால் இந்தியாவுக்குப் பிரச்சினை ஏற்படும் என்பது அந்த நாட்டுக்குத் தெரியும். எனவே, சீனாவிடம் மாட்டுவண்டியை வாங்கினால் இந்தியாவிடம் மாடுகளையாவது பெறவேண்டும். எந்தவொரு வகையிலும் இந்தியாவை புறக்கணிக்கவோ பகைத்துக்கொள்ளவோ கூடாது. இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டபோது நாங்கள் இலங்கையில் கனரக ஆயுதப் பாவனையை நிறுத்தியிருந்தோம். இது உண்மையில் சிறந்த நகர்வாகும்.\nவடக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். யாழ்ப்பாண மக்கள் சிறந்த முறையில் கல்வி கற்பவர்கள். முன்னர் அரச சேவையில் அதிகமான அளவில் வடக்கு மக்களே இருந்தனர். மேலும், அவர்கள் கல்வியை ஒருபோதும் கைவிடவில்லை. எனது ஆசிரியராக இருந்தவர் ஆனந்தசங்கரி என்பதனை இந்த இடத்தில் தெரிவிக்கின்றேன். 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டதக்ஷிக நான் கருதவில்லை. அப்போதைய அரசியல்வாதிகள் சுயநல அரசியலுக்காகப் பிரிவினையை முன்வைத்தனர். தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டனர். வடக்கு மக்கள் ஜனநாயகத்தை எதிர்த்தனர் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஆனால், புலிகள் அவர்களுக்குப் பாரிய தடையாக இருந்தனர். மேலும், பொன்னம்பலம் மற்றும் இராமநாதன் போன்ற தலைவர்களுக்குப் பின்னர் அவர்களைப் போன்ற தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகவில்லை.\nஎமது அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கைகயை மேற்கொண்டு மக்களை மீட்டெடுத்தது. அந்த வேலைத்திட்டத்தின் போது இராணுவத்தினர் சிறப்பாக செயற்பட்டனர். எங்களுக்கு முப்படையினருடன் சிறந்த தொடர்புகள் உள்ளன. படையினருக்கு உணவு வழங்கும் நிறுவனம் ஒன்றை எனது மனைவி நடத்திவருகின்றார். எனவே, அவர்களைப் பற்றித் தெரியும். இந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை.\nமாறாக, பயங்கரவாதத்துக்கு எதிராகவே நடத்தப்பட்டது. அத்துடன், இனரீதியிலோ மதரீதியிலோ நாட்டில் அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாது என்று நான் எண்ணுகின்றேன். அதனைத் தடுப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/01/2011 03:18:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசுக்கு எதிராக 9ஆம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணி\nஅரசாங்கத்தி ன் சர்வதிகார ஆட்சியை எதிர்த்தும் சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளதாக ஐ.தே.க அறிவித்தது.\nஇந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அக்கட்சி அழைப்பு விடுத்தது.\nகொழும்பில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஐ.தே கட்சி எம்.பி. மங்களசமரவீர இதனைத் தெரிவித்தார்.\nஇங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு லிப்ரன் சுற்று வட்டத்தில் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் சரத்பொன்சேகாவை பலாத்காரமாக கடத்திய நாளாகும். ஊடக அடக்குமுறை சர்வதிகார ஆட்சி வடக்கு, கிழக்கில் மக்கள் கடத்தப்படுதல் காணாமல் போதல் கொலைகள் மற்றும் கொழும்பில் வீடுகள் நிர்மூலமாக்கப்படுதல் உட்பட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு சரத்பொன்சேகாவின் விடுதலை போன்ற விடயங்களை முன்னிறுத்தியே இப்பேரணி நடைபெறவுள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/01/2011 03:03:00 பிற்பகல் 0 Kommentare\nகாரைக்காலில் 2500 மீனவர்கள் கைது\nதமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்காலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 2500 மீனவர்கள் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nநேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு நடத்தப்பட்டதுடன் பேரூந்துகளும் இயங்காதிருந்தமையினால் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிப்படைந்திருந்திருந்து.\nமேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வீதி மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் 2500 மீனவர்களை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/01/2011 03:01:00 பிற்பகல் 0 Kommentare\nதமிழக மீனவர் மீதான தாக்குதல் பின்னணியை இலங்கை ஆராயும் நிருபமாராவுக்கு அதிகாரிகள் விளக்கம்\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் சி. ஆர். ஜெயசிங்கவையும் சந்தித்திருந்தார்.\nஇச்சந்திப்பின் போதே இந்திய மீனவர்களின் படுகொலை குறித்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டு கோளை அவர் முன்வைத்திருந்தார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nதிசைமாறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் உட்பட அனைத்து மீனவர்களையும் மனிதாபிமா னத்துடன் நடத்தும் கொள்கையையே இலங்கை கொண்டிருப்பதாக நிருப மாராவுக்கு விளக்கமளித்த இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇரு நாடுக ளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளைப் பேணிவரும் நிலையில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தும். எனவே, இச்சம்பவத்தின் பின்னணியினை இலங்கை அரசாங்கம் ஆராயும் என்றும் நிருபமாராவுக்கு இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇச்சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்கின்ற அதேநேரம் இந்தியத் தரப்பிலிருந்தும் தகவல்களை வழங்குமாறு இலங்கை அதிகாரிகள் கேட்டுக் கொண் டுள்ளனர்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த விவகாரத்தில் பலாத்காரத்தை பயன்படுத்துவது நியாயமற்றதென இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளது.\nசர்வதேச கடல் எல்லையை மீறும் மீனவர்கள் குறித்து 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் திகதி மீன்பிடி தொடர்பான இணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைய நடத்தப்பட வேண்டும் என்பதையும் இரு தரப்பும் சுட்டிக்காட்டியிருந்ததாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரி வித்துள்ளது.\nமீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டும் தறுவாய்களில் செயற்பா டாகக் கூடிய நடைமுறை ஒழுங்கு களையிட்டு 2008 ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மீன் பிடித்தல் ஒழுங்குகள் சம்பந்தமான இணைந்த அறிக்கையானது இப்படி யான நிகழ்வுகளைக் குறைத்துள்ளது.\nஅபாயமின்மையையும் பாதுகாப் பையும் வலுப்படுத்தும் பொருட்டு தற்போது நடைபெற்ற சம்பவங்க ளின் அடிப்படையில் நடைமுறைப் படுத்த வேண்டிய ஒழுங்குகளை யிட்டுப் பேச்சுவார்த்தை நடத்து வதன் அவசியத்தையிட்டு அவர்கள் இணக்கம் கண்டனர்.\nஇதன்படி மீன்பிடி சம்பந்தமான அடுத்த இணைந்த செயலமர்வுக் கூட்டத்தை விரைவில் கூட்டுவ தற்கும் இரு பகுதியினரினதும் மீன் பிடித்தல் சம்பந்தமான பிரச்சினை கள் பலவற்றை இது ஆராயு மெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இணைந்த செயலமர்வுக் குழு வானது மீன்வளத்துறையின் அபிவி ருத்தி மற்றும் ஒத்துழைப் பிற்காகப் பிரேரணையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையிட்டும் ஆராயும்.\nஇரு நாட்டினதும் மீனவர்களின் சபைகளுக்கிடையேயும் தொடர் பாடல்களை விரிவாக்கம் செய்யவும் ஊக்குவிப்பதற்கும் தீர்மானிக்கப் பட்டது.\nஇப்படியான தொடர்புகள் இரு பகுதியினருக்கும் பரஸ்பர நன்மை பயப்பதை உறுதியாக் கியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/01/2011 02:24:00 முற்பகல் 0 Kommentare\nவடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை மட்டு., திருமலையில் வெள்ள அபாயம் நிரம்பி வழியும் நிலையில் 29 குளங்கள்\nவடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.\nதிருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் 29 குளங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது. பாரிய வெள்ளத்தின் பின் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்த கிழக்கு மக்கள் தொடர் மழையினால் மீண்டும் பாதிக்கப் பட்டுள்ளனர்.\nமீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுப்பதற்கான சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் அரச அதிபர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு அருகில் கிழக்கே மீண்டும் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக கால நிலை அவதான நிலையம் கூறியது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.\nநேற்று காலை 8.00 மணியுடன் முடி வடைந்த 24 மணி நேரத்தில் திருகோண மலையில் 92.8 மி. மீ. உம் வவுனியாவில் 92.0 மி. மீ. உம் கூடுதலாக மழை பெய்துள்ளது.\nதொடர் மழையினால் நாட்டிலுள்ள 59 குளங்களில் 58 குளங்களின் நீர் மட்டம் 75 வீதத்தை விட அதிகரித்துள்ள தாக நீர்ப்பாசனத் திணைக்கள நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார்.\nதிருகோணமலையில் 3 குளங்களும் பொலன்னறுவையில் 4 குளங்களும் அநுராதபுரத்தில் 8 குளங்களும் குருணாகலை யில் 8 குளங்களும் பதுளையில் 4 குளங் களும் வவுனியாவில் இரு குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் தெரிவித்தார். பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவு களும் கவுடுல்ல அணைக்கட்டின் 8 வான் கதவுகளும் ராஜாங்கனை அணைக் கட்டின் 2 வான் கதவுகளும் மின்னேரிய குளத்தின் 7 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.\nவெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டு மூன்று முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெருகலில் 5 குடும்பங்களும் தம்பலகாமத் தில் 19 குடும்பங்களும் குச்சவெளியில் 50 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.\nபாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான சகல உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரவீர கூறினார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் வயல்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளதுடன் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சுமார் 3500 ஏக்கர் நெல் வயல்கள் (அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த) கைவிடக் கூடிய நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nகடந்த காலங்களை விட இம்முறை விவசாயிகள் எதிர்பார்த்தது போல நல்ல விளைச்சல் கிடைக்கக் கூடியதாக இருந்தும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் வயல்களை அறுவடை செய்ய முடியாதுள்ளதாகவும் நீரில் மூழ்கியுள்ளதாலும் விவசாயிகள் நெல் வயல்களை கைவிட வேண்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nமூதூர் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக மீண்டும் அடை மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.\nஇதனால் வெள்ளம் காரணமாக இடம் பெயர்ந்து மீண்டும் சொந்த இருப்பிடம் திரும்பிய பல நூற்றுக்கணக்க ண்ன குடும்பங்களும் பெரும் சிரமம டைந்துள்ளனர்.\nஅகதி முகாம்களிலும், உறவினர் இல் லங்களிலும் தங்கியிருந்த அனைத்து மக்களும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர். தொடர்ந்தும் மழை பெய்வதினால் மழை நீர் தேங்கி நிற்கின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் அடை மழை பெய்து வருகின்றது. கடந்த வெள்ள அனர்த்தங்களின் பின்பு தமது சொந்த இடங்களுக்கு மீளச் சென்ற பாதிக்கப்பட்ட பொது மக்கள் மீண்டும் பாதிக்கப்பட வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.\nஇவ் அடை மழை காரணமாக மட்டு – மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, காவத்த முனை, பிறைந்துரைச்சேனை, மாவடிச் சேனை, செம்மண்ஓடை கிராமங்கள் மீளவும் வெள்ள நிலையை எதிர்கொண் டுள்ளன.\nஇப் பிரதேச வீதிகளனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதுடன், வெட்டப்பட்ட வடிகான்களை மக்கள் மூடியுள்ளதால் இவற்றை மீண்டும் வெட்டி நீரை வெளியேற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது. அத்தோடு இம்மழையினால் பாடசாலை களும் பாதிக்கப்பட்டுள்ளன.\nபதுளை மாவட்டத்திலும் தொடர்ந்து பெரு மழை பெய்து வருவதினால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக\nமாவட்டத்தின் ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் நீர் நிறைந்து, வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், ஆறுகளை, நீர் நிலைகளை, மலைப் பகுதிகளை அண்மித்து வாழ்ந்து வரும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படியும், அபாயம் ஏற்படும் இடங்களிலி ருந்து மக்களை வெளியேறும்படியும் பதுளை மாவட்ட அரச அதிபர் ரோகனகீர்த்தி திசாநாயக்க கேட்டுள்ளார்.\nமேலும் பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளன.\nதிருகோணமலையில் பெய்து வரும் அடை மழை காரணமாக திருகோணமலை, லவ்லேன், பாளத்தோட்டம், கேணியடி, துளசிபுரம், மட்டிக்களி, குச்சிவெளி, அடம்போடை, காசிம்நகர், 2ம் வட்டாரம், இறக்கக்கண்டி, வாழையூற்று, இக்பால் நகர், கோபாலபுரம் ஆகிய தாழ் நிலங் களில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகடந்த வெள்ளம் காரணமாக பாதிக் கப்பட்டு தப்பிப் பிழைத்த வேளாண்மைகள் அறுவடை செய்தவர்கள் இம்மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/01/2011 02:19:00 முற்பகல் 0 Kommentare\nலங்கா இ - நியூஸ்’ அலுவலகத்துக்கு தீ உடன் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு\nமாலபேயிலுள்ள லங்கா இ.நியூஸ் நிறுவனத்தில் நேற்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 3.25 அளவில் இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதிகாலை தலங்கம பொலிஸணுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பிரதேச பொது மக்களின் ஒத்துழைப்புடன் தீயை அணைக்க உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇ. நியூஸ் அலுவலகத்தின் நுழை வாயிலுள்ள பிரதான கதவு உடைக் கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஅலுவலகத்தின் உபரகணங்கள் இயந்திரங்கள் பல தீயில் எரிந்து நாச மாகியுள்ளன. மேற்படி நிறுவனத்திற்குள் தீ பற்றிக் கொண்டதா அல்லது தீ வைக் கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பான விசாரணைகளை உடனடியாக பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nகொழும்பு தெற்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தயா சமரவீரவின் ஆலோசனைக்கமைய விசேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇதேவேளை லங்கா இ.நியூஸ் நிறுவன தீ வைப்பு சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇத்தகைய நாசகார செயலை மேற்கொண்டோர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையொன்றை தமக்குச் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கேட்டக் கொண்டுள்ளார்.\nமாலபேயிலுள்ள இ-நியூஸ் நிறுவனம் நேற்று அதிகாலை இனந்தெரியாதோரின் தீ வைப்புக்கு இலக்காகியுள்ளது. தலங்கம பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை லங்கா ஈ-நியூஸ் ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான செயல் என்று மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nஇது தொடர்பாக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\nதேர்தலுக்கு வேட்பு முனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும், நாட்டில் முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறும் வேளையிலும் இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி அந்த குற்றத்தை அரசாங்கத்தின் மீது சுமத்தி அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவது இவர்களின் நோக்கமாகும் என்று கூறும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இடைக்கிடை இடம்பெறும் ஊடகவியலாளர்கள் காணாமற் போதல் அல்லது கொலை செய்யப்படுதல் ஆகிய நிகழ்வுகளை பாரிய சம்பவங்களாக சித்தரித்தல் மூலம் இந்த நிலையை நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/01/2011 02:16:00 முற்பகல் 0 Kommentare\nஅமைச்சர் டக்ளஸ் - நிருபமாராவ் நேற்று சந்தித்துப் பேச்சு வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு\nஇலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளி விவகாரச் செயலாளர் திருமதி நிருபமாராவ் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்துக் கலந்துரையாடினர்.\nஇச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.\nமேற்படி கலந்துரையாடலின் போது இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.\nஇதன் பிரகாரம், வட மாகாண மீனவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், கடந்த சுமார் 30 வருட கால யுத்த அனர்த்தத்திற்குப் பின்னர் இம்மீனவர்கள் சுதந்திரமாக தொழிலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மீனவர்களது டோலர் படகுகளினால் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇந்த டோலர் படகுகள் இந்தியாவின் கடல் எல்லைக்குட்பட்ட வளங்களை அழித்தொழித்து விட்டு இப்போது எமது கடற்பகுதிகளிலுள்ள வளங்களை அழித்து வருவது மட்டுமல்லாமல் எமது மீனவர்களது வலைகளை பாரிய அளவில் சேதமாக்கியும் எமது மீனவர்களை அச்சுறுத்தியும் வருகின்றன என சுட்டிக்காட்டினார்.\nஎனவே, இதற்கொரு முடிவு விரைவாக காணப்படுவது ஆரோக்கியமானதாகும். ஆகவே இருதரப்பினரும் சந்தித்து பரஸ்பரம் தங்களுடைய பிரச்சினைகளை பரிமாறிக் கலந்துரையாடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் கூறினார்.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துகளுக்கு மேற்படி இந்திய உயர்மட்ட பிரதநிதிகள் குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/01/2011 02:09:00 முற்பகல் 0 Kommentare\n33 அடி நீளம் ; 16 அடி சுற்றளவு பருத்தித்துறையில் இராட்சத திமிங்கிலம் கரையொதுங்கியது\nபருத்தித்துறை முனைக் கடற்கரையில் இராட்சத திமிங்கிலம் இறந்த நிலையில் நேற்று (திங்கள்) காலை 5.30 மணியளவில் கரை ஒதுங்கியது.\n33 அடி நீளமும், 16 அடி சுற்று வட்ட மும் கொண்ட இத்திமிங்கிலத்தின் நிறை 5ஆயிரம் கிலோ தொடக்கம் 10 ஆயிரம் கிலோ வரை இருக்கலாம் என பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.\nகரையில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் முருகைக் கற்பாறைக்குள் சிக்குண்ட நிலையில் இருக்கும் திமிங்கிலத்தை மீட்க பருத்தித்துறை பொலிசார் பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளனர்.\nபெருந்திரளான பொதுமக்கள் கரை யொதுங்கிய திமிங்கிலத்தை பார்த்துச் சென்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/01/2011 02:08:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n33 அடி நீளம் ; 16 அடி சுற்றளவு பருத்தித்துறையில் இ...\nஅமைச்சர் டக்ளஸ் - நிருபமாராவ் நேற்று சந்தித்துப் ப...\nலங்கா இ - நியூஸ்’ அலுவலகத்துக்கு தீ உடன் விசாரணைக்...\nவடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீண்ட...\nதமிழக மீனவர் மீதான தாக்குதல் பின்னணியை இலங்கை ஆராய...\nகாரைக்காலில் 2500 மீனவர்கள் கைது\nஅரசுக்கு எதிராக 9ஆம் திகதி கொழும்பில் மாபெரும் பேர...\nஇந்தியாவே எமது பாதுகாவலன்; அதை சகோதரனாகவும் தமிழகத...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sadharanamanaval.blogspot.com/2010/12/blog-post_03.html", "date_download": "2018-12-17T08:35:59Z", "digest": "sha1:LTGRKUMSHRAVM2QQJUF6JYNM6JCHF5F4", "length": 24407, "nlines": 250, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": திருக்குறள் விளக்கம் (நம்ம ஸ்டைல்ல)", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nதிருக்குறள் விளக்கம் (நம்ம ஸ்டைல்ல)\nதிருக்குறள் ஒண்ணும் புரிஞ்சுக்க கஷ்டமான மொழி நடையில நம்ம தலைவர் திருவள்ளுவர் எழுதல. ரொம்ப ஈசியாதான் எழுதி இருக்கிறார். கொஞ்சம் முயற்சி செஞ்சு ஆர்வத்துடன் கவனிச்சா, ஒரே தடவையில அர்த்தம் பதிஞ்சு போகுது. இந்த தளத்துல நிறைய பெரியவர்கள் இதுவரை கொடுத்துள்ள அளவுக்கு திருக்குறள் விளக்கம் எதிர்பார்க்காதீங்க. ஒரு சாதாரண ஆளா, சாதாரண முறையில என் சிற்றறிவு புரிஞ்சுகிட்ட விதத்தில விளக்கம் குடுக்கறேன். முடிஞ்சவரைக்கும் விரிவா இல்லாம, சுருக்கமா தர முயற்சிக்கறேன். உங்களுக்கும் எளிதா புரியும்.\n1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஅதாவது: கடவுள் தான் எல்லாத்துக்கும் அடிப்படை\n2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்\nஅதாவது: கடவுளை கும்பிடாட்டி படிச்சும் வேஸ்ட்டு\n3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nஅதாவது: கடவுளை நினைச்சுட்டே இருந்தா சாகாம ரொம்ப நாள் என்ஜாய் பண்ணலாம்.\n4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு\nஅதாவது: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளை சேர்ந்தா No Problem at all.\n5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nஅதாவது: கடவுளை உண்மையா விரும்பினா பாவம் புண்ணியம் எல்லாம் பிரச்சனை இல்ல\n6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nஅதாவது: கண்டதையும் பண்ணாம கண்டிப்போட இருந்தா 'கன்' மாதிரி இருக்கலாம்.\n7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅதாவது: கடவுள்கிட்ட சரணாகதி அடையாதவங்க கவலை பட்டுகிட்டேதான் இருப்பாங்க\n8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅதாவது: கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான். ஆனா கைவிட்ருவான்\n9. கோள்இல் பொறியில் குணமிலவே எண்குணத்தான்\nஅதாவது: 'தல' யை (கடவுளை) வணங்காட்டி தலையே வேஸ்டு\n10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஅதாவது: ஆண்டவனையே நினைச்சா அடுத்த பிறவியே கிடையாது.\n11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nஅதாவது: மழை தான் அமிர்தம்\n12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nஅதாவது: மழை தான் உணவு\n13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nஉள் நின்று உடற்றும் பசி\nஅதாவது: மழை மட்டும் இல்லாட்டி பசி நம்மள வாட்டிடும்\n14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்\nஅதாவது: மழை பெய்யாதுனா உழவர் உழ மாட்டார்\n15. கேடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nஅதாவது: கெடுப்பது - கொடுப்பது ரெண்டுமே மழை தான்.\n16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nஅதாவது: மழை இல்லாட்டி ஓரறிவுள்ள புல்கூட முளைக்காது.\n17.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nஅதாவது: மழை இல்லாட்டி கடலும் வத்திடும்\n18.சிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nஅதாவது: மழை இல்லாட்டி தேவர்களுக்கு பூஜையும் கிடையாது, ஒண்ணும் கிடையாது...\n19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nஅதாவது: மழை இல்லாட்டி மத்தவங்களுக்கான தானமும், தனக்கான தவமும் செய்ய முடியாது.\n20. நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nஅதாவது: தண்ணி இல்லாட்டி எப்படி உலகம் இல்லையோ அதே போல மழை இல்லாட்டி யாரும் ஒழுக்கமா இருக்க முடியாது.\n21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nஅதாவது: பற்றில்லாதவங்கள பெருமையா சொல்றதே நூல்களுக்கு துணிவு.\n22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nஅதாவது: பற்றில்லாதவங்கள பெருமையோட எண்ணிக்கையும் இதுவரை பிறந்து இறந்தவங்க எண்ணிக்கையும் சமம்\n23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nஅதாவது: ஆராய்ந்து தெளிந்து அறத்தை மேற்கொண்டால் பெருமை.\n24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஅதாவது: ஐம்புலன்களை அறிவால அடக்கினவன் வீடுங்கற உலகத்துக்கு விதை போன்றவன்\n(Sorry Friends. இந்த குறளை என் ஸ்டைல்ல சுருக்கமா விளக்க முடியல. )\n25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nஅதாவது: ஐம்புலன்களை அடக்கினவனுக்கு உதாரணம் இந்திரன் தான்\n26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nஅதாவது: முடியாததை முடிச்சு காட்டுறவன் தான் பிஸ்தா\n27. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்\nஅதாவது: ஐந்து புலன்களின் வேலையின் வகையை அறிந்தவனிடம் உலகம் உள்ளது.\n28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nஅதாவது: ஒருத்தரோட வாக்கின் பெருமைய அவங்க சொல்லிட்டு போன வார்த்தைகளே காட்டிடும்\n29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nஅதாவது: நல்ல குணத்தை எல்லாம் மலை மாதிரி வெச்சிருக்கற நல்லவன் ஒரு செகண்ட் கோபப்பட்டாலும் கோபப்படுத்தினவன் முடிஞ்சான்\n30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nஅதாவது: எல்லோர்கிட்டயும் அருளோட இருக்கறவன்தான் அந்தணன் (ஐயர் as well as Higher)\n31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஅதாவது: சிறப்பும் செல்வமும் கிடைக்க அறவழியே நல்லது.\n32.அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\nஅதாவது: அறம் தான் top. அதை மறந்தா flop\n33.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nசெல்லும்வா எல்லாஞ் செயல்அதாவது: விடாமல் அறச்செயலை செய்யணும்\n34.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்\nஅதாவது: அப்பழுக்கில்லாத அறத்தை பின்பற்றுபவனே அறன். மத்ததெல்லாம் வெறும் ஆரவாரம்\n35.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஅதாவது: அறம்னா வேற ஒண்ணும் இல்ல, பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இது நாலும் இல்லாம இருக்கறது தான்.\n36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nஅதாவது: வயசுப்பசங்களா இருக்கறப்பவே அற வழில போங்க. வயசான காலத்துல பார்த்துக்கலாம்னு விட்ராதீங்க.\n37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிபை\nஅதாவது: பல்லக்குல போறவனுக்கும், பல்லக்கு தூக்கறவனுக்கும் அறத்தின் பயனை விளக்காதீங்க. ஏன்னா, அவங்கவங்க வேலைய அவங்கவங்க பார்க்கறதுதான் அறம்\n38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nஅதாவது: தினமும் செய்யும் அறம், அடுத்தடுத்த பிறவி வருவதை அடைக்கும் கல்லாகும்\n39. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்\nபுறத்த புகழும் இலஅதாவது: அறவழியில வர்றது தான் ஒரிஜினல் புகழ். ஒரிஜினல் இன்பம்.\n40. செயற்பால தோறும் அறனே ஒருவற்கு\nஅதாவது: எவ்வளவு முடியுமோ அவ்ளோ முயற்சி பண்ணி அறம் செஞ்சுக்கோ. அதே சமயம் பழி வராம காத்துக்கோ.\n41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nஅதாவது: குடும்பஸ்தன்னு யார சொல்வாங்க அவன மையமா வெச்சு வாழும் பெற்றோர், மனைவி, குழந்தைக்கு துணையா இருக்கறவனை தான்.\n43.தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nஅதாவது: முன்னோர்களையும், தெய்வத்தையும் , விருந்தாளிங்களையும், சொந்தக்காரங்களையும் கூடவே தன்னை தானும் அறநெறி தவறாமல் போற்றுவது இல்லறத்தானின் சிறந்த கடமை.\n44.பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nஅதாவது:சமுதாயத்துக்கு அஞ்சி நியாயமா வாழ்ந்தா குடும்ப வாழ்வில குறைவு இருக்காது.\n45.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது: குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\n(இந்த போஸ்ட் வாரத்துக்கு ஒரு முறை குறளுக்கு விளக்கம் எழுதும்போது update ஆகிக்கிட்டே இருக்கும். )\nகடவுளை நினைச்சுட்டே இருந்தா ரொம்ப நாள் என்ஜாய் பண்ணலாம்.//////\nஉங்கள் ஸ்டைலும் நல்லா தாங்க இருக்கு\nஇருங்க இருங்க வள்ளுவரை கூட்டிட்டு வந்து கேஸ் போடுறேன்\nஇது போதுமே எதுக்கு வழ வழா கொழ கொழா\nநல்ல விளக்கம் .ரொம்ப அருமை .பட்டவோன்ன பத்திக்கிற பாணி . பொருளையும் அதோட சின்னதா விளக்கி இருந்தால் தேசிய அவோர்ட தூக்கி தரலாம்.யெஸ் கொனுட்டையா \nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nதமிழ்மண விருதில் ஒரு சுயேட்சைக்கு டெபாசிட் கிடைச்ச...\nபல்கலைக்கழக தேர்வில் ஜெயிப்பது எப்படி\nநீங்கள் பார்த்த மானஸ்தனுக்கு எத்தனை வயதிருக்கும்\nஏ டண்டணக்கா.... ஏ டணக்குணக்கா...\nஏற்கனவே அழகா இருக்கறவங்க இதை படிக்க வேண்டாம்.\nதிருக்குறள் விளக்கம் (நம்ம ஸ்டைல்ல)\nபதிவர் சாதாரணமானவள் கோர்ட்டுக்குப் போனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-12-17T07:18:20Z", "digest": "sha1:F4V245S7S4KT6VEYOK4WFHFAVSTDX3QG", "length": 17537, "nlines": 142, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் தொடர்ந்து 4-ஆவது நாளாக போராட்டம் – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் தொடர்ந்து 4-ஆவது நாளாக போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் தொடர்ந்து 4-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் 17 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி விவகாரத்தில் திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த திட்டத்தையும் உருவாக்கவில்லை. கெடு முடிந்தும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகம் கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.\nகைது செய்யப்பட்டு விடுதலை இந்த கூட்டத்துக்கு பின்னர் அனைத்து கட்சி தலைவர்கள் திடீரென வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து ஸ்டாலின், திருமா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.\nதொடர் போராட்டம் மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கைது செய்தாலும் போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி நேற்றைய தினம் சென்னையில் 30 இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகைது இந்நிலையில் 3-ஆவது நாளாக நேற்று சென்னையில் 10 இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மடிப்பாக்கத்தில் மறியல் நடத்திய மா.சுப்பிரமணியன், ஓட்டேரியில் மறியல் நடத்திய சேகர்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.\nதிமுகவினர் ரயில் மறியல் இந்நிலையில் திமுகவினர் நேற்றும் இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினர் 4-ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 17 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\n5000 பேர் போராட்டம் ஆலந்தூரில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் 5000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பாடி மேம்பாலம் அருகே அனைத்துக் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nமுற்றுகை சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தை திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அயனாவரத்தில் மோடி உருவபொம்மை எரிக்க முயற்சிக்கப்பட்டது. பேசின் பிரிட்ஜ் போராட்டத்தில் இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். சென்ட்ரல் வரும் புறநகர் ரயிலை மறித்து இந்திய கம்யூ போராட்டம் நடத்தினர்.\nநந்தினி கைது சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தந்தை கைது செய்யப்பட்டார். தமிழக அரசை திரைமறைவில் இருந்து குருமூர்த்தி இயக்கி அசாதாரண சூழலை உருவாக்குவதாக நந்தினி புகார் தெரிவித்துள்ளார்.\nPrevious மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் எடுபுடியாக நடக்கிறது ஆளும் அரசு என்று கூறினார் கமல்.\nNext நம் உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arurmuna.com/2015/08/2013_63.html", "date_download": "2018-12-17T06:53:55Z", "digest": "sha1:2UNPL3BX764RO65GAW6M5QAHGMBVBRXW", "length": 21418, "nlines": 147, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : தொல்லைக்காட்சி - பழசு மார்ச் 2013", "raw_content": "\nதொல்லைக்காட்சி - பழசு மார்ச் 2013\nசென்னைக்கு மிக மிக அருகில்\nவழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிகழ்ச்சி தான். எவ்வளவு அருமையான நிகழ்ச்சி. சென்னைக்கு மிக மிக அருகில் மேல்மருவத்தூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் ஒரு மணிநேர பயணத்தில் ஆடு கிடைக்கு போட்ட இடத்திற்கு பின்னால் வருவது ஓம்சக்தி நகர்.\nசென்னையில் வசிக்கும் நாம் அங்கு சென்று இடம் வாங்கினால் தான் மிகச்சில வருடங்களில் அதாவது குறைந்து 50 வருடத்திற்குள் சென்னையின் மாநகர எல்லைக்குள் ஓம்சக்தி நகர் வரும். இது நமக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு. 6000 ரூபாய் சம்பாதித்து போதாமல் சிரமப்படும் ஒருவன் இந்த ஏரியாவில் பிளாட் வாங்கினால் சீக்கிரமாகவே கோடீஸ்வன் ஆகி விடலாம்.\nஎனவே சென்னை வாழ் மக்களே அல்லது சென்னையில் குடியேற வேண்டும் நினைக்கும் மக்களே நீங்களும் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்த்து சென்னைக்கு மிக மிக அருகில் இடம் வாங்கி முன்னேறுங்கள்.\nஜாக்கி ஷெராப் தோன்றும் இந்த விளம்பரத்தின் சிறப்பம்சமே இந்த மாத்திரை எதற்கு பயன்படும் என்று தெளிவாக விளக்காமல் குழப்பியடிப்பது தான். இந்த விளம்பரத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு குதிரை கிளர்ந்தெழும். ஆனால் முடிவில் பள்ளிக்கு செல்லும் மாணவி கூட கேட்டு வாங்கும் போது தான் மண்டை சொறியத் தொடங்கும்.\nஏண்டா ஒரு விளம்பரம் போடுறீங்க. அதனை கொஞ்சம் விளக்கமாக போட்டால் என்னைப் போன்ற தத்திகளுக்கு விளக்கமாக புரியுமல்லவா. சின்ன வயதில் நான் பார்த்த கோஹினூர் விளம்பரத்தில் ஏதுவென்றே குறிப்பிடாமல் இருப்பார்கள். அது புரியாமல் நான் புதிதாக கல்யாணமான என் மாமாவிடம் கேட்டு கும்மாங்குத்து வாங்கியதெல்லாம் பெரும்கதை.\nபாலிமர் டிவியில் வந்து கொண்டிருக்கும் ஒரு டப்பிங் நாடகம் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டாய். அவ்வப்போது சேனலை மாற்றிக் கொண்டு இருக்கும் போது இந்த நாடகம் வந்தால் அப்படியே நின்று விடுவேன். என்ன ஒரு நாடகம்.\nகதாநாயகன் என்னைப் போல் ஒருவன். அவனும் என்னைப் போல் 100+ கிலோ இருப்பான். அதுவே நான் இந்த நாடகத்தில் ஒன்றிப் போக ஒரு காரணம். ஆனாலும் ஓரு வருத்தம் உண்டென்றால் அவன் சிகப்பு, நான் கருப்பு.\nஆனாலும் அந்த உடம்பை வைத்துக் கொண்டுள்ள ஹீரோவுக்கு லட்டு மாதிரி ஒரு ஆண்ட்டி ஹீரோயின். மச்சக்காரன்யா அவன். ரொமான்ஸ் என்ன, டூயட் என்ன. அவ்வப்போது நடக்கும் நாத்தனார் சண்டை தான் நாடகத்தின் ஹைலைட். இன்னும் எத்தனை நாடகங்களில் இவர் ஹீரோவாக நடித்தாலும் நான் பார்ப்பேன் என்பதை நான் ரசிக்கும் பதிவர் வாஞ்சூர் மேல் ஆணையிட்டு கூறுகிறேன்.\nஎனக்கு தெரிந்து தமிழகத்தில் இந்த நாடகத்தை பார்க்கும் 8 பேரில் நானும் ஒருவன் என்று நினைக்கும் போது புல்லரிக்கிறது.\nசிட்டுக் குருவி லேகிய விளம்பரம்\nகேப்டன் டிவியில் தினந்தோறும் நள்ளிரவு வரும் ஒரு விளம்பரத்தை நான் மிகவும் ரசித்துப் பார்க்கிறேன். என்ன ஒரு விளம்பரம் அது. ஐம்பது வயதை கடந்த ஒரு பெரிசு இரவு அசைக்கக்கூட முடியாமல் படுத்து கிடக்கிறார். அவரது அருகில் வந்து ஏக்கத்துடன் பார்க்கும் அவரின் இணை ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.\nஉடனே வானத்தில் இருந்து ஒரு ஒளி வந்து டெபிளின் மேல் விழுகிறது. ஓரு டப்பா கேப்சூல் அது. அதனை எடுத்து பெரிசு விழுங்கியதும் ஓரு குதிரை அவருக்குள் எழுகிறது. பயங்கரமாக அசைத்துப் பார்க்கிறார். இருவருக்கும் ஓருமணிநேரம் கிரவுண்ட்டை ஓடியது போல் வேர்த்து இருக்கிறது. பார்க்கவே புல்லரிக்கச் செய்யும் விளம்பரம். என்ன ஒன்று யாருக்கும் தெரியாமல் எல்லோரும் தூங்கிய பின்பு தான் பார்க்க முடிகிறது.\nபார்த்த படம் - நாயகன்\nநீங்கள் நினைப்பது போல் அந்த நாயகன் இல்லை. இது இந்த நாயகன். புரியவில்லை, நம்ம வீரத்தளபதி நிலா நிலா ஓடிவா என்று துள்ளிக் குதித்து ஓரு நடனம் ஆடியிருப்பாரே அந்த படம் தான்.\nவீரத்தளபதிக்கு நிஜக்குரல் கொஞ்சம் தொங்கலாக இருக்கும் என்பதால் வீரமான ஒருவனை வைத்து குரல் கொடுக்க வைத்து கதாபாத்திரத்தை காப்பாற்றி இருக்கிறார்கள். படத்தின் பலம், பலவீனம், சூப்பர், டூப்பர் எல்லாமே வீரத்தளபதி தான்.\nஒரு முறை முயற்சித்து பார்ப்போம் என்று இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்து தலைதெறிக்க ஓடி வந்தவர்களுள் நானும் ஒருவன். ஆனால் இந்த படத்தை இன்று டிவியில் பார்க்கும் போது தான் ஒரு அமர காவியத்தை தவற விட்டது புரிந்தது.\nபோதும்னு நினைக்கிறேன், இதுக்கு மேல தொடர்ந்தால் மடிப்பாக்கம் பக்கத்திலிருந்து கல் வந்து விழ வாய்ப்பிருப்பதால் நான் கழண்டுக்கிறேன்.\nLabels: பழைய சாதம், பொக்கிஷம்\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nவாரம் ஒரு நாள் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்\nதனிஒருவன் - சினிமா விமர்சனம்\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே - பழசு ஏப்ரல் 201...\nஉள்ளூர் அரசியல்வாதிகள் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள் - பழச...\nயாருடா மகேஷ் - பழசு ஏப்ரல் 2013\nகதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ் - பழசு ஏப்ரல் 201...\nஎன்.டி.ஆரின் பாட்ஷா - பழசு ஏப்ரல் 2013\nஉதயம் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள் - பழசு 2...\nகம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது - பழசு ஏப்ரல் 20...\nஜிஐ ஜோ (GI JOE) 2 - பழசு ஏப்ரல் 2013\nதிருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம் - பழசு ஏப்ரல்...\nசென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே - பழசு ஏப்ரல்...\nஇன்பச்சுற்றுலாவும் பேருந்து பயணமும் - பழசு ஏப்ரல் ...\nதிருவாரூரும் ஹோம்சிக்கும் - பழசு ஏப்ரல் 2013\nசேட்டை - பழசு ஏப்ரல் 2013\nகேடியும் கில்லாடியும் - பழசு ஏப்ரல் 2013\nஒரு ரகசிய காதல் திருமணம் - பழசு மார்ச் 2013\nபஞ்சேந்திரியா - பதிவெழுதாத பதிவர்களும் எண்டே கேரளம...\nஸ்ரீமந்துடு - மகேஷ் பாபு - தெலுகு\nசண்டி வீரன் - சினிமா விமர்சனம்\nவாயில சனி - பழசு மார்ச் 2013\nபரதேசி - பழசு 2013\nபிரபல பின்னூட்டப் புலி பதிவராவது எப்படி - பழசு மார...\nஒல்லியாகலாம் - பழசு மார்ச் 2013\nமாணவர்களின் உண்ணாவிரதத்தால் வலுப்பெறும் போராட்டம்...\nஒன்பதுல குரு - பழசு மார்ச் 2013\nதொல்லைக்காட்சி - பழசு மார்ச் 2013\nசீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு - பழசு மார்ச் 201...\nவாஞ்சூர் 2 - பழசு பிப்ரவரி 2013\nபிரபல இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி - பழசு பிப்...\nகுறைந்து வரும் காந்தியிசம் - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nஎல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - பழசு பிப்ரவரி 2013\nவெக்கப்படாத வாலிபர் சங்கம் - பழசு பிப்ரவரி 2013\nஆதிபகவன் - பழசு பிப்ரவரி 2013\nகாதலர் தினம் - பழசு பிப்ரவரி 2013\nகூட்டுக் குடும்பங்கள் - பழசு பிப்ரவரி 2013\nதிருவாரூர் பயணம் - பழசு பிப்ரவரி 2013\nபுதிய பதிவர் பிரபலமாக - பழசு பிப்ரவரி 2013\nகையேந்திபவன்கள் - பழசு பிப்ரவரி 2013\nவாஞ்சூர் - பழசு பிப்ரவரி 2013\nகடல் - பழசு பிப்ரவரி 2013\nமுதிர்கண்ணன்கள் - பழசு 2013\nடபுள் ஹீரோ சப்ஜெக்ட் - பழசு ஜனவரி 2013\nஐ சப்போர்ட் கமலஹாசன் - பழசு ஜனவரி 2013\nபெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு - பழசு ஜனவரி 2...\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456817", "date_download": "2018-12-17T08:52:11Z", "digest": "sha1:QPXS4DPGFOBHUNAJB6KB4WSA3GGUF5E7", "length": 10651, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீரில் இந்தாண்டில் இதுவரை 232 தீவிரவாதிகளை கொன்றது ராணுவம் : கல்வீச்சு சம்பவங்களும் குறைந்தன | Kashmir, the killing of 232 terrorists so far this year has killed the military - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகாஷ்மீரில் இந்தாண்டில் இதுவரை 232 தீவிரவாதிகளை கொன்றது ராணுவம் : கல்வீச்சு சம்பவங்களும் குறைந்தன\nஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் இந்தாண்டில் இதுவரை 232 தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் கொன்றுள்ளன. மேலும், கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் குறைந்துள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதால், தீவிரவாதிகள் ஊடுருவலும் தடுக்கப்பட்டு உள்ளன. இதனால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஊடுருவ முடியாமல் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் காரணமாக, காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், இம்மாநிலத்தில் இந்தாண்டில் இதுவரை பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதல்களில் 232 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். கடந்த ஜூன் 25்ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரையிலான 80 நாட்களில் மட்டும் 51 தீவிரவாதிகளும், செப்டம்பர் 15 முதல் இம்மாதம் 5ம் தேதி வரையில் 85 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் வெளிநாட்டு தீவிரவாதிகள் உட்பட மொத்தம் 240 தீவிரவாதிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை ேவட்டையாடவும் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதீவிரவாதிகள் கொல்லப்படும் போதெல்லாம், பாதுகாப்பு படைகளுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது கடந்த சில மாதங்களாக அதிகளவில் நடந்து வந்தது. இந்த ே்பாராட்டங்களில் வீரர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்படுவதும் அதிகமாக நடந்தது. பாதுகாப்பு படைகள் எடுத்த கடுமையான நடவடிக்கையால், தற்போது இதுபோன்ற கல்வீச்சு சம்பவங்களும் கணிசமாக குறைந்துள்ளன.இந்நிலையில், இம்மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்று காலை துப்பாக்கிசூடு நடத்தினர். இதற்கு இந்திய படைகளும் பதிலடி கொடுத்தன. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிசூடு நடந்து வருகிறது. இதனால், எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கடந்த வியாழக்கிழமை இதே பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் காயம் அடைந்தனர்.\nஜம்மு- காஷ்மீர் 232 தீவிரவாதிகள் கல்வீச்சு\nமத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்றார் கமல்நாத்\nஅடங்காத ஸ்டெர்லைட் : முன்னெச்சரிக்கையாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: சாலைகளில் பனி மூடியதால் போக்குவரத்து பாதிப்பு\nநடப்பாண்டில் நாடு முழுவதும் 95 புலிகள் கொல்லப்பட்டுள்ளன : தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்\nராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்....... துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஇந்திய வாடிக்கையாளர்களின் சுயவிவரங்களை சர்வதேச சர்வர்களில் இருந்து நீக்க மாஸ்டர் கார்டு நிறுவனம் ஒப்புதல்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ramanujam1000.com/2016/05/11.html", "date_download": "2018-12-17T07:52:03Z", "digest": "sha1:6KE55N3SOBMP7TGOWGMTN6UKSPC5B7CL", "length": 27885, "nlines": 301, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nதிங்கள், 30 மே, 2016\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11\nராமானுஜர் நமக்குக் காட்டிய வைனவ நெறியானது உன்னதமானது. நமது சனாதான தர்மங்களின் அடிப்படையில் எழுப்பட்ட நெறியாகும்.\nஸ்ரீவைணவத்தில்ல் ஏழை -பணக்காரன், உயர்ந்த குடியில் பிறந்தவன்- தாழ்ந்தகுடியில் பிறந்தவன் என்ற பேதம் கிடையாது என்பதை உரக்கக் கூறியது.\nஒருவிதத்தில் கிரிமிகண்டன் என்னும் மன்னன் நல்லது செய்தான் என்றுதான் கூறவேண்டும். அந்த மன்னனின் கொடியகரங்களிலிருந்து தப்பிக்கவே ராமானுஜர் சாளுக்கிய மட்டும் ஹொய்சாள மன்னர்களின் சமஸ்தானங்களுக்குச்சென்றார். இதன்மூலம் அங்குள்ள வைணவத் தலங்களில் நமது திராவிட வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தை முழங்கச் செய்தார்.\nகிரிமிகண்டன் மறைந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டு ராமானுஜர் தனது இருபத்திரண்டு வருட தலைமறைவு வாழ்க்கையை விட்டு தமிழகம் திரும்ப முடிவு செய்கிறார். திருவரங்கம் செல்ல நாள் குறிக்கிறார். மேல்கோட்டை வைணவப்பெருமக்கள் வருந்துகின்றனர். அவர்கள் வருத்தத்தைப் போக்க தன்னைப் போலவே ஒரு உலோகப்பிரதிமையை செய்து அதனுள் தனது சக்தி முழுவதைய்ம் பிரவேசிக்க செய்து அதனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.\nராமானுஜர் தனது சீடர்களுடன் கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் திருவரங்கத்தில் இருந்து வைணவ நெறியைத் தழைத்தோங்க செய்தார்.\nஇவ்வாறு ஸ்ரீரங்கத்தில் தம் தொண்டர்களுடன் குழுமியிருந்தபோது ஒருநாள் யதிராஜர் அசையாமல் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். கூடியிருந்த தொண்டர் குழாம் காரணம் கேட்க ராமானுஜர் “ஸ்ரீபெரும்புதூரில் என் அன்பர்கள் என் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து அதற்கு கண்மலர் திறந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்தச் சிலையில் எழுந்தருளிவிட்டு வந்தேன்” என்றாராம். அதைக் கேட்டு பக்தர்களின் கண்களில் ஆனதைக் கண்ணீர் பெருகியது. தனது அந்திமக்காலம் நெருங்கிவிட்டதை ராமானுஜர் குறிப்பால் உணர்த்தினார்.\nஅவருடைய பக்தர்கள் அவர்மேல்கொண்ட பக்தியை கணக்கிடவே முடியாது. அவரருளிச் செய்த நெறிகள் அவர்களது வாழ்வின் கோட்பாடுகளாகவே மாறியிருந்தன. அவரை தரிசித்தும். அவருடைய பொன்மொழிகளை கேட்டும் தங்கள் வாழ்க்கையை அவர்கள் மேம்படுத்திக் கொண்டனர். எனவே அவருடைய பிரிவைத் தாங்கும் சக்தியின்றி கதறி கண்ணீர் விட்டனர். ராமானுஜர் அவர்களைச் சமாதனம் செய்கிறார்.\n நீங்கள் சொல்வதெல்லாம் நிஜம். இருப்பினும் தங்கள் திருமேனியைப் பிரிந்திருக்கும் வேதனையை எங்களால் தாள முடியவில்லை. இன்னும் சில நாட்கள் எங்களுக்காக இந்தத் திருமேனியைக் காத்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டதற்கிணங்க மேலும் மூன்று நாட்கள் இந்தப் பூவுலகில் வாழ சம்மதிக்கிறார்.\nபிறகு இந்த மூன்று நாட்களில் தமது சீடர்களுக்கு எழுபத்திநான்கு இரத்தினங்கள் என்று போற்றப்படும் உபதேசங்களை அருளிச் சென்றார்.\nபின்னர் சீடர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க தனது திருமேனியை மூன்றே நாட்களுக்குள் சிலையாக வடிக்க அனுமதி அளிக்கிறார். மூன்றே நாட்களின் யதிராஜரின் சிலைவடிவம் சித்தமாகியது. பிறகு அந்தச் சிலைவடிவை காவேரி நீரில் நீராட்டி அதை பீடத்தில் ஏற்றினார்கள். ராமானுஜர் பிரம்ம மந்திரத்தின் மூலம், தனது சக்தியை அந்த சிலைவடிவினுள் பிரயோகித்தார்.\nபிறகு தனது பக்தர்களை பார்த்து “குழந்தைகளே எனக்கும் இந்தச் சிலைக்கும் வேறுபாடு இல்லை. இதில்தான் இனிமேல் நான் வாசம் செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு அவருடைய சீடர்களில் ஒருவரான எம்பார் என்பவரின் மடியில் தலையையும், வடுகநம்பி என்பவரின் மடியில் திருவடியையும் வைத்துக் கொண்டே சக ஆண்டு 1059 (கி.பி.1137) மாக மாதம், சுக்லபட்சம் தசமி திதியில் பரமபதம் அடைந்தார்.\nராமானுஜர் நமக்கு அருளிச் சென்றுள்ள 74 நன்னெறி ரத்தினங்களையும் பூரணமாகக் கற்று அவற்றின் வழி நடப்பதே நாம் இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்.\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 1:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரா.சத்தியப்பிரியன், சமுதாயச் சிற்பி ராமானுஜர், தொடர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 9\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 7\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 3\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்- 2\nசமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1\nசமத்துவம் கண்ட அன்பின் திருவுரு\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா படங்கள்...\nஆயிரம் ஆண்டுகளாக வாழும் ராமானுஜர்\nநெஞ்சே சொல்லுவோம், அவன் நாமங்களே\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா ஸ்ரீபெரும்புதூர...\nஇராமானுஜர் என்ற புரட்சித் துறவி.\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபகவான் புகழ் பாடும் பாகவத ஸ்ரீ ராமானுஜதாசர்கள்\n-அ . ச . இரவி எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த 1000- வது ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இளைய பெருமாள் எ...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/18570", "date_download": "2018-12-17T07:02:37Z", "digest": "sha1:4JMWGFQCHIMBI6DUK2YWT4WBQSLWAMJF", "length": 4023, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "தமிழகத்தின் மூத்த இஸ்லாமிய அறிஞர் இக்பால் மதனி வஃபாத் ஆனார்கள்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nதமிழகத்தின் மூத்த இஸ்லாமிய அறிஞர் இக்பால் மதனி வஃபாத் ஆனார்கள்\nஇஸ்லாமிய அறிஞரும், தமிழகத்தில் எண்பதுகளில் ஏற்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான இக்பால் மதனி மணப்பாறையில் மரணம் அடைந்தார் \nஅன்னாரது ஜனாசா நாளை அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்\nஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஹியூன்\nஅன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சிறப்பாக்கி வைக்கட்டும்\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரபு சங்க துவக்க விழா\nசவுதியில் சாப்பிட்டுகொண்டு வாகனம் ஒட்டினால் அபராதம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/19461", "date_download": "2018-12-17T07:58:14Z", "digest": "sha1:7L7UNNHS5ILVVZZGOTRYDVBZNL2NEGCV", "length": 4309, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை சி.ஏம்.பிலைன் இஜாபா பள்ளி அருகில் புதிய தார்சாலை அமைப்பு(படங்கள் இணைப்பு).. - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை சி.ஏம்.பிலைன் இஜாபா பள்ளி அருகில் புதிய தார்சாலை அமைப்பு(படங்கள் இணைப்பு)..\nஅதிரை பேருராட்சி 21 வது வார்டுக்கு ஊட்பட்ட சி.ஏம்.பிலைன் பகுதியில் இஜாபா பள்ளி அருகிலிருந்து பட்டுகோட்டை இனணப்பு சாலை வரைக்கும் மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியை ஒட்டிய பகுதி வரையில்லும் இச்சாலை இனணக்கப்பட்டுள்ளது ரூபாய் 4.65 லட்சம் மதிப்பில் சுமார் 205 மீட்டர் கொண்ட புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது . தன்னிரைவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த தார்சாலைக்காக பொதுமக்களின் ரூபாய் 1.55 லட்சம் நிதியும் அடங்கும்.\nகுழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் ‘ஆப்’; தைவானில் அறிமுகம்\nதவறான திசையில் பறந்த, மலேசிய விமானத்தினால் பெரும் பரபரப்பு \nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nitin-gadkari-become-karnataka-ambassador-declare-talks-tamil-nadu", "date_download": "2018-12-17T08:41:36Z", "digest": "sha1:67VYIXHSEFIHFYQRUWEIWMMRUUBHCBUB", "length": 24106, "nlines": 191, "source_domain": "nakkheeran.in", "title": "நிதின் கட்கரி கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் | Nitin Gadkari to become Karnataka Ambassador to declare talks with Tamil Nadu | nakkheeran", "raw_content": "\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை -…\n'கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும் தான் எனக்கு இருக்கு, ஆனால்..…\nதற்கொலைக்கு முயன்ற முருகன் குடும்பம் ஆறுதல் சொன்ன ஈவிகேஎஸ், முத்தரசன்\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nகலைஞர் சிலை சிலரைப் படுத்தும்பாடு\nமூக்கில் டியூபுடன் கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்ட பா.ஜ.க முதலமைச்சர்;…\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் பிரபலங்கள் பரிமாறியது ஏன்\n'இசையராஜா 75' விழாவிற்காக திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு…\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nவட கொரியாவுடன் வலுக்கும் மோதல்; டிரம்ப்பிற்கு மிரட்டல் விடுத்த வட கொரியா\nநிதின் கட்கரி கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது என்கிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ். இது குறித்த அவரது அறிக்கை :\n’’காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடனும், கர்நாடகத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. காவிரி பிரச்சினையில் இரு தரப்புக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது.\nமத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேற்று தில்லியில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மேகதாதுவின் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக அமைச்சரின் கோரிக்கையைக் கேட்ட நிதின்கட்கரி, இதுதொடர்பாக இரு மாநில பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசப்போவதாக உறுதியளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருக்கிறார். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.\nமத்திய நீர்வளத்துறை அமைச்சர்களாக இருப்பவர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில அமைச்சர்களையும் அழைத்துப் பேசுவது நியாயமானதாக இருக்காது. ஏனெனில், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர்வள அமைச்சகம் நீதிபதி நிலையில் உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கான அனுமதி கோரும் மனுவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவுடன், மேகதாது அணை கட்டுவதற்கான தமிழகத்தின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருந்தால், அதை ஏற்று அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கலாம்; இல்லாவிட்டால் மனுவை திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு எதையும் மத்திய அரசு செய்ய முடியாது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி கொடுங்கள் என்று தமிழகத்திடம் கூறவோ அல்லது இதுதொடர்பாக இரு தரப்பையும் அழைத்துப் பேசவோ மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு தொடர்ச்சியாக கடிதங்களையும் எழுதினார். அவற்றுக்கு பதிலளித்து 09.06.2015 அன்று உமாபாரதி எழுதிய கடிதத்தில் இதை தெளிவாக விளக்கியிருந்தார்.\n‘‘மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பிய போது அதனுடன் தமிழகத்தின் அனுமதி இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது’’ என்று உமாபாரதி கூறியிருந்தார். உமாபாரதியின் இந்த விளக்கம் அமைச்சர் கட்கரிக்கும் பொருந்தும்.\nஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக இருப்பவர் நீதியின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஒரு தரப்பு கேட்டுக் கொண்டதற்காக இரண்டாம் தரப்பை அழைத்து நீதிபதி பேச்சு நடத்த முடியாது. அதேபோல் தான் மேகதாது அணை விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய நிதின்கட்கரி, கர்நாடகத்தின் பக்கம் நின்று மேகதாது விவகாரத்தில் பஞ்சாயத்து பேச தமிழகத்தை அழைக்கக்கூடாது. அது அநீதி. கடந்த காலங்களில் தமிழகம் வறட்சியில் தவித்த போது, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும்படி கர்நாடகத்தை அறிவுறுத்தாத, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முன்வராத நிதின் கட்கரிக்கு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தை பேச்சுக்கு அழைக்க எந்த உரிமையும் இல்லை.\nஅதுமட்டுமின்றி,கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்தால் தேக்கி வைக்க முடியும். இந்த அளவுக்கு கொள்ளளவு இருந்தால் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரைக் கூட கர்நாடகம் தராது. மேகதாது அணை கட்டப்படுவது அனைத்து வழிகளிலும் தமிழகத்திற்கு ஆபத்தானது என்பதால் அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கான அழைப்பு, ஒருவேளை முழு அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதனிடமிருந்து வந்தால் தவிர, வேறு யாரிடமிருந்து வந்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.’’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதாஇந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது --ராமதாஸ்\nஹிட்லருக்கு புத்தர் என்று பெயர் மாற்றம் செய்தால் அவர் எப்படி ஆசைகளைத் துறந்து, அமைதியை நேசிப்பார்\nமேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவை நாளை கூடுகிறது\n1,324 அரசு பள்ளிகளை மூடக்கூடாது: மாதிரி பள்ளிகளாக உயர்த்த வேண்டும்\nகுளித்துக்கொண்டிருந்த பெண்ணை நிர்வாணமாக வீதிக்கு இழுத்து வந்து கொடுமை - தாய், மகள் தீக்குளிக்க முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம்\nகுழந்தையை கொன்று நாடகமாடிய தாய்\nஎச்.ராஜாவை கண்டித்து வி.சி.க. ஆர்ப்பாட்டம்\nகணவர் இறந்த ஒரு வாரத்தில் குழந்தையுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்\nதமிழில் தந்தியை கண்டுபிடித்த புலவர் சிவலிங்கம் உடல் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம்\n50 ஆண்டுகள் போராடியும் கண்டுகொள்ளாத அரசு - சுடுகாட்டுக்கு செல்ல பாதையில்லை; வயலில் செல்லும் அவலம்\nமெகா அரசியல் விழாவில் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஹாசினி கொல்லப்பட்டபோது தஸ்வந்த் மீது கோபம் வந்ததா துப்பாக்கி முனை - விமர்சனம்\nசென்னையில் வீடேறி குதித்து பாலியல் வன்கொடுமை;சுமார் 80 பெண்களை வன்கொடுமை செய்த கொடூரன் சிக்கினான்\nதினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்\nபெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு\nதினகரன் அதிகமாக ஆட்டம் போடுகிறார் சிறையில் கொந்தளித்த சசிகலா\nமோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nகாந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன் - அம்பேத்கரின் அதிரடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-12-17T07:08:36Z", "digest": "sha1:4CMAUCPFX3GQXLQ7BAPZQJK2SYL376HS", "length": 6174, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போட்சுவானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபோட்ஸ்வானாக் குடியரசு என்று முறைப்படி அழைக்கப்படும் போட்ஸ்வானா நாடு (வார்ப்புரு:Lang-tn), முற்றிலும் பிறநாடுகளால் சூழப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடு ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை பாட்ஸ்வானர் என்று அழைப்பர் (தனியொருவரை மோட்ஸ்வானா அல்லது மோட்ஸ்வானர் என்பர்). முன்னர் இந்த நாடு பிரித்தானியப் பாதுகாப்பில் இருந்த பகுதியாகிய பெச்சுவானாலாந்து என்பதாகும். செப்டம்பர் 30, 1966ல் விடுதலை பெற்றபின் போட்ஸ்வானா என்னும் பெயர் பெற்றது. போட்ஸ்வானா இன்று பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் அணியில் உள்ள ஒரு நாடு. இதன் தெற்கிலும், தென்கிழக்கிலும் தென் ஆப்பிரிக்காவும் மேற்கே நமிபியாவும், வடக்கே சாம்பியாவும், வடகிழக்கே சிம்பாப்வேயும் உள்ளது. இந்நாட்டின் பொருளியல் தென் ஆப்பிரிக்கவுடன் நெருங்கிய தொடர்பும் தாக்கமும் கொண்டது. போட்ஸ்வானாவின் பொருளியலில் கனிமங்களைத் எடுத்தலும் (38%), தொழிலின சேவைகளும் (44 %), கட்டுமானங்களும் (7 %), தொழில் உற்பத்தியும் (4 %) மற்றும் வேளான்மையும் (2 %) பங்கு வகிக்கின்றன.\nஆங்கிலம், இட்ஸ்வானா மொழி (தேசிய)\n• குடியரசுத் தலைவர இயன் காமா\nவிடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து\n• நாள் செப்டம்பர் 30 1966\n• மொத்தம் 5,81,726 கிமீ2 (41 ஆவது)\n• 2006 கணக்கெடுப்பு 1,639,833 (147 ஆவது)\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $18.72 பில்லியன் (114 ஆவது)\n• தலைவிகிதம் $11,400 (60 ஆவது)\nநடு அப்பிரிக்கா நேரம் (CAT) (ஒ.அ.நே+2)\n• கோடை (ப.சே) ஏதும் கடைபிடிப்பதில்லை (ஒ.அ.நே+2)\nபோட்ஸ்வானாவில் செரோவெ என்னும் இடத்தில் கால்நடை விலங்குகள் சிறு நீர்நிலை அருகில் நீர் அருந்த நிற்கும் காட்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/oct/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-29-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3019532.html", "date_download": "2018-12-17T07:04:39Z", "digest": "sha1:SJKKFID5EXRYAMBK2HOF6SA3H2QBNA4L", "length": 8785, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சிக்கு மேலும் 29 புதிய பேருந்துகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சிக்கு மேலும் 29 புதிய பேருந்துகள்\nBy DIN | Published on : 13th October 2018 09:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேலும் 29 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் எஸ். வளர்மதி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வடிவமைக்கப்பட்ட 471 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த புதன்கிழமை தொடக்கி வைத்தார். இதில், கும்பகோணம் கோட்டத்துக்கு 111 பேருந்துகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இங்கிருந்து திருச்சி மண்டலத்துக்காக 29 புதிய பேருந்துகள் வந்து சேர்ந்துள்ளன.\nஇந்த பேருந்துகளின் இயக்கத்தை தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.\nஇந்த பேருந்துகளானது அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை கிளை, துவாக்குடி, லால்குடி, ஜெயங்கொண்டம் ஆகிய கிளைகளுக்கு தலா ஒன்று, தீரன் நகர், துவரங்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், உப்பிலியபுரம் ஆகிய கிளைகளுக்கு தலா 2 வீதம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கண்டோன்மென்ட் கிளைக்கு 7, மணப்பாறை கிளைக்கு 4, துறையூர் கிளைக்கு 3 வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த பேருந்துகள் திருச்சியிலிருந்து திருப்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, சேலம், பொள்ளாச்சி, திண்டுக்கல், வேளாங்கண்ணி, மணப்பாறை, வேலூர், சிதம்பரம், திருப்பூர், ஜெயங்கொண்டம், பழனி, கோவை, துறையூர், கே.கே. நகர் ஆகிய வழித்தடங்களில் செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன.\nஇந்த பேருந்துகளை வழியனுப்பும் வைக்கும் நிகழ்ச்சியில், ஆட்சியர் கு.ராசாமணி, மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், எம்எல்ஏக்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன், போக்குவரத்துக் கழக பொது மேலாளர் குணசேகரன், கோட்ட மேலாளர் வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=1412:3---20---------&catid=40:2009-09-10-18-39-45&Itemid=34", "date_download": "2018-12-17T08:53:20Z", "digest": "sha1:BYRLJ4RBFZMMQGSVYJGCLRRNS7VUKCTO", "length": 9060, "nlines": 47, "source_domain": "arch.kumarinadu.com", "title": "3வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி மும்பை இந்தியன் அணி", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, மார்கழி(சிலை) 17 ம் திகதி திங்கட் கிழமை .\nவினோத ஒளிநாடா செய்திகள் >>\n3வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி மும்பை இந்தியன் அணி\n11.10.2011-சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த 3வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. கடந்தாண்டு சாம்பியனான சென்னை அணி லீக் போட்டியிலேயே தகுதியை இழந்து வெளியேறியது. இந்நிலையில் பல அணிகளை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் நேற்று சென்னை மைதானத்தில் பலபரீட்சை நடத்தின.\n2 அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற மும்பை அணியினர் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.\nமும்பை அணி துவக்கமே துக்கக்கரமாக ஆரம்பித்தது. துவக்க ஆட்டக்காரர் பிலிஸார்டு (3), கன்வர் (13) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த யாதவ் அதிரடியாக சிக்ஸர் பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார். ஆனால் ரன் குவிப்பு அவசரத்தில் தேவையில்லாமல் ஓடி ரன்-அவுட்டானார்.\nமும்பை அணியில் நீண்டநேரம் நிலைநின்று அணியின் ஸ்கோரை உயர்த்திய பிராங்க்ளின் 29 பந்துகளை சந்தித்து 41 ரன்களை குவித்து, களத்தில் இருந்து விடைபெற்றார். மும்பை அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தவர்களில், ரன் கணக்கு எதுவும் துவக்காமலேயே கேப்டன் ஹர்பஜன் அவுட்டனார்.\nமுடிவில் தனது அதிரடி மூலம் மிரட்டிய மலிங்கா 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களில் ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களின் முடிவில் 139 ரன்களுக்கு மும்பை அணி தனது ஆட்டத்தை முடித்து கொண்டது.\nமுதலில் பந்துவீச்சாளர்களுக்கு அவ்வளவாக ஓத்துழைக்காமல் இருந்த சேப்பாக்கம் ஆடுகளம், 2வது இன்னிங்ஸ்சில் மந்தமாகி, பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தது. இதனால் எளிய இலக்கை விரட்டியும், மும்பையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது.\nமுதல் 4 ஓவர்களில் 38 ரன்களை குவித்த பெங்களூர் அணி, பின் வெற்றி பாதையில் இருந்து மெதுவாக விலகியது. அதிரடி துவக்கம் தந்த தில்ஷன், மலிங்காவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 27 ரன்களில் சரணடைந்தார். அதிரடி கெய்ல் (5) ரன்களில் அவுட்டாகினார்.\nஅடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்து கொண்டே சென்று, போட்டி மும்பை அணிக்கு சாதகமாக சென்றது. அகர்வால்(14), கோஹ்லி(11) அவுட்டாக பெங்களூரின் எதிர்பார்ப்பு தகர்ந்தது. இறுதி நம்பிக்கை வீரர்களான கைப் (3), திவாரி (17) விரைவில் வெளியேற 108 ரன்களுக்கு, பெங்களூர் அணி ஆட்டத்தை முடித்து கொண்டது.\n3 விக்கெட்களை வீழ்த்திய ஹர்பஜன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடரில் சிறப்பாக பந்துவீசிய மலிங்கா தொடர் நாயகன் விருதையும் பெற்றார். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, 12 கோடி ரூபாய் பரிசும், 2ம் இடம் பிடித்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 6 கோடி ரூபாயும் பெற்றது.\nமுக்கிய வீரர்களான சச்சின் உள்ளிட்டோர் இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. மேலும் அதை விட முக்கியமாக ஐபிஎல் அணியாக மும்பை இந்தியன் உருவான பின்னர் ஒரு பட்டத்தையும் அது வெல்லாமல் இருந்து வந்தது. தற்போது அது முதல் முறையாக ஒரு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://killergee.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-12-17T07:27:37Z", "digest": "sha1:6W67GV4MQ5355BUODAO3ZYDJQ2GWH5ZH", "length": 51066, "nlines": 589, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: பதிவர்களை அறிமுகப்படுத்துவீரே...", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், மார்ச் 07, 2016\nபதிவர்களை அறிமுப்படுத்தும் தொடர் பதிவு ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்த புதுக்கோட்டை கவிஞர். திருமிகு. நா. முத்து நிலவன் அவர்களால் கவிஞர். திருமிகு. மீரா செல்வக்குமார் அவர்கள் அவரது பதிவில் என்னையும் கூட அறிமுகம் செய்து விட்டார் இதை நானும் தொடர வேண்டுமாம் நான் எனது வலைப்பக்கத்தில் பிறருடைய தளங்களை இணைக்கவில்லை ஆனால் அவர்களின் பதிவு வெளியான மறுநொடி படித்து விடுவேன் சில நேரங்களில் கருத்துரை இடுவது தாமதமாகலாம் காரணம் இங்கு காலையில் வேலைக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து செய்து நாட்டுக்கு அனுப்பி விடுவார்களாம் இருப்பினும் அவர்களுக்கு முதல் கருத்துரை கொடுப்பது நாமாக இருக்க வேண்டும் என்பது எமது கொள்கை மட்டுமல்ல, ஆசையும்கூட ‘’இந்த தளத்தில் இணைக’’ என்று இருக்கும் தளங்களில் நான் இணைந்திருந்தால் அவர்களின் தளத்தில் நிச்சயமாக எமது கருத்துகள் இருக்கும் எனது பதிவுகளை தொட்டவர்களையே தொடர்பவன் நான் தொடர்பவர்களை விடுவேனா அவர்களின் பதிவு வெளியான மறுநொடி படித்து விடுவேன் சில நேரங்களில் கருத்துரை இடுவது தாமதமாகலாம் காரணம் இங்கு காலையில் வேலைக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து செய்து நாட்டுக்கு அனுப்பி விடுவார்களாம் இருப்பினும் அவர்களுக்கு முதல் கருத்துரை கொடுப்பது நாமாக இருக்க வேண்டும் என்பது எமது கொள்கை மட்டுமல்ல, ஆசையும்கூட ‘’இந்த தளத்தில் இணைக’’ என்று இருக்கும் தளங்களில் நான் இணைந்திருந்தால் அவர்களின் தளத்தில் நிச்சயமாக எமது கருத்துகள் இருக்கும் எனது பதிவுகளை தொட்டவர்களையே தொடர்பவன் நான் தொடர்பவர்களை விடுவேனா முகத்தாட்சினியம் என்று சொல்வார்களே அதற்காக நான் அவர்களது தளம் செல்வதில்லை எழுத்தாட்சினியம் நடத்தும் ஏகாந்த சொல்லாற்றல் உள்ளவர்களின் தளத்துக்கு செல்பவன் இதன் காரணமாகத்தான் இன்றைக்கும் தமிழ் மணத்தில் 500 வது இடங்களுக்குப் பிறகு இருக்கும் ஒரு சில முகம் அறியாதவர்களின் தளங்களுக்கும் செல்கிறேன் காரணம் அந்த எழுத்தில் அவர்களின் அகம் தெரிகின்றது நான் சரியை சரியென்றும், தவறை தவறென்று எழுதி விட்டு வருபவன் இதன் காரணமாக கூட சிலர் எமது தளம் வருவதில்லை எமது கருத்துக்கும், அவர்களது கருத்துக்கும்தான் வாதம் இருக்கின்றதே தவிற எனக்கும், அவர்களுக்கும் அல்ல முகத்தாட்சினியம் என்று சொல்வார்களே அதற்காக நான் அவர்களது தளம் செல்வதில்லை எழுத்தாட்சினியம் நடத்தும் ஏகாந்த சொல்லாற்றல் உள்ளவர்களின் தளத்துக்கு செல்பவன் இதன் காரணமாகத்தான் இன்றைக்கும் தமிழ் மணத்தில் 500 வது இடங்களுக்குப் பிறகு இருக்கும் ஒரு சில முகம் அறியாதவர்களின் தளங்களுக்கும் செல்கிறேன் காரணம் அந்த எழுத்தில் அவர்களின் அகம் தெரிகின்றது நான் சரியை சரியென்றும், தவறை தவறென்று எழுதி விட்டு வருபவன் இதன் காரணமாக கூட சிலர் எமது தளம் வருவதில்லை எமது கருத்துக்கும், அவர்களது கருத்துக்கும்தான் வாதம் இருக்கின்றதே தவிற எனக்கும், அவர்களுக்கும் அல்ல வழக்கம் போல அவர்கள் எமது நண்பர்கள் என்பதே எமது திண்ணமான எண்ணம் எமது பதிவுகளில் எத்தனையோ முறைகள் ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் பாராட்டி எழுதி இருக்கின்றார் பலமுறை தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார் இந்தக் கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும் இதற்காக நான் அவரை எதிரியாக கருதினால் வழக்கம் போல அவர்கள் எமது நண்பர்கள் என்பதே எமது திண்ணமான எண்ணம் எமது பதிவுகளில் எத்தனையோ முறைகள் ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் பாராட்டி எழுதி இருக்கின்றார் பலமுறை தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார் இந்தக் கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும் இதற்காக நான் அவரை எதிரியாக கருதினால் அது எனது அறியாமை இதற்காகவா மனவருத்தம் கொள்வது அது எனது அறியாமை இதற்காகவா மனவருத்தம் கொள்வது கருத்துரைகளில் சர்ச்சை வருவது அறியாத அரிய பல நல்ல விடயங்களை, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வெளியே கொண்டு வரும் இதோ எனது சிற்றறிவுக்கு எட்டிய பத்தரை மாற்றுத் தங்கங்கள் பத்து ந(ண்)பர்கள் (அப்படியானால் மற்றவர்கள் தங்கம் இல்லையா கருத்துரைகளில் சர்ச்சை வருவது அறியாத அரிய பல நல்ல விடயங்களை, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வெளியே கொண்டு வரும் இதோ எனது சிற்றறிவுக்கு எட்டிய பத்தரை மாற்றுத் தங்கங்கள் பத்து ந(ண்)பர்கள் (அப்படியானால் மற்றவர்கள் தங்கம் இல்லையா எனக் கேட்டு விடாதீர்கள் மற்றவர்கள் வைரங்கள்10 நபர்களை மட்டும் அறிமுகப்படுத்துவதே மரபு)\n01. பொதுவாக அம்மா மீது அன்பு வைப்பவர்கள் அதிகம்பேர் உண்டு அப்பாவின் மீது பாசம் வைத்து இருக்கும் மனிதர்களை காண்பது அபூர்வமே இதோ ஐயா திரு. ஜியெம்பி என்ற 76 வயது இளைஞரின் அப்பாவைப்பற்றி அறிய வாருங்கள்.\n02. திருக்குறள் அனைவரும் அறிந்த விடயமே இருப்பினும் திரைப்படப் பாடல்களையும் திருக்குறளையும் பந்தப்படுத்தி பதிவுகளைத் தருபவர் திரு. திண்டுக்கல் தனபாலன் இவர் குட்டிக்கதைகளையும் இணைத்து வழங்குவதில் வல்லவர்.\n03. தமிழ் அகத்தில் ஹிந்தி நுழைப்பைபற்றி எல்லோருக்கும் ஓரளவு தெரியும் அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரை அறியத்தரும் திரு. வே. நடனசபாபதி அவர்களின் நீண்ட சரித்திர தகவல்கள் காண வாருங்கள்.\n04. குட்டிக் கவிதைகளில் பெரிய விடயங்களைச் சொல்லும் இவர் புதுக்கோட்டை மாவட்ட நிகழ்வுகளை தினத்தந்தி போல் உடனுக்குடன் சுடச்சுடத்தரும் செய்தியாளரும் கூட கவிஞர். திருமதி. Geetha M அவர்களின் இந்தக் கவிதையை படியுங்களேன்.\n05. பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை படித்து போற்றப்படக் கூடிய விடயங்களை அலசி அவைகளின் இணைப்புகளைத் தரும் திரு. ஸ்ரீ ராம் அவர்களின் பக்கம் வாருங்களேன்.\n06. எல்லோருமே மேலோட்டமாக டமில் படித்திருக்கின்றார்கள் ஆனால் தமிழ் படித்திருப்பவர்கள் குறைவானவர்களே.... இனியெனினும் இனிய தமிழ் படிக்க வேண்டுமா தமிழ் படித்திருப்பவர்கள் குறைவானவர்களே.... இனியெனினும் இனிய தமிழ் படிக்க வேண்டுமா படிப்போரே கற்போரே... வாருங்கள் இதோ பேராசிரியர் முனைவர். திருமதி. மகேஸ்வரி பாலசந்திரன் அவர்களின் தளத்துக்கு.\n07. மருத்துவ விடயங்களை அறிந்து வைக்க வேண்டிய சூழலில் நாம் வாழ்கின்றோம் இருப்பினும் சொல்லித் தருபவர்களை நாம் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விட்டோம் இதோ சொல்லித் தருகின்றார் திரு. கிருஷ்ணா ரவி இவரின் மருத்துவ குறிப்புகளை பாருங்களேன்.\n08. சமூகத்தில் தவறு செய்பவர்கள் காந்திஜியாக இருந்தாலும் சரி, கில்லர்ஜியாக இருந்தாலும் சரி அதை அம்பலப்படுத்தி காட்டும் பதிவர் நேதாஜியின் சீடர் போன்றவர் திரு. வலிப்போக்கன் இந்தப் பாடலைக் கேளுங்கள் கண்ணீர் வரும்.\n09. வெளிநாடுகளில் வாழும் என்னைப் போன்றவர்களை ருசியான உணவுக்கு ஏங்க வைக்கும் திருமதி. Saratha J அவர்களின் சமையல் குறிப்புகளை அள்ளி வீசும் இவருடைய பதிவுகளை பாருங்கள் இந்த குறிப்புகளை படித்துதான் நான் தினமும் செய்து சாப்பிடுகின்றேன் கனவில்.\n10. இளம் கன்னியர்களுக்கு காதல் ரசம் வடிக்கும் கவிதைகளை தரும் புதியவர் கன்னியாகுமரி காதல்க்குமரன் திரு. Ajai Sunilkar Joseph இவரின் இந்தக் கவிதையை படித்துப் பாருங்களேன்.\nஇவ்வகை பதிவுகள் பதிவர்களை இணைக்கும் பாலம்\n’’தொட்டார் மனதுக்குள் இடாதோர் பிணக்கு\nகனி மனதுள் வருமோ இழுக்கு’’\nஎன்ற கில்லர்ஜி குரல் போல் உண்மையானதே...\nஇதில் கலந்து கொண்டு தொடர வலையுலக நண்பர்-நண்பிகள் அனைவரையும் அழைக்கின்றேன் – தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 3/07/2016 10:24 முற்பகல்\nமுத்துக்கு முத்தாக - பத்து அறிமுகங்கள்..\nநல்லதொரு முயற்சி.. தொடர வேண்டும்\nஅன்பின் ஜி தங்களின் கருத்துக்கு நன்றி\nவலிப்போக்கன் - 3/07/2016 11:03 முற்பகல்\nதொட்டார் மனத்துக்குள் இடாதோர் பிணக்கு\nகனி மனதுள் வருமோ இழுக்கு---- கில்லர்ஜீயின் குரல் என்னென்றும் உண்மையானதே..\nஉண்மையை ஒத்துக்கொண்ட உண்மையானவருக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 3/07/2016 11:11 முற்பகல்\nதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...\nஆஹா,, நன்றி சகோ, உங்கள் குரல் நல்லா இருக்கு, நானும் தொடர்கிறேன் சகோ, ஆனால், கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்.எப்பவும் போல், தங்கள் வழி தனி வழி தான்,, அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றி சகோ,,\nவருக சகோ எப்போதுமே எனது பாதை வேறு மாதிரியாகத்தான் இருக்கும்.\nஸ்ரீராம். 3/07/2016 1:05 பிற்பகல்\nஎ(ங்கள்)ன் பெயரையும் கண்டு மகிழ்ந்தேன். நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.\nஸ்ரீராம். 3/07/2016 7:21 பிற்பகல்\nஒரு வழியாய் தம +1\nஹாஹாஹா மீள் வருகைக்கு நன்றி\nஆஹா பத்து பதிவர்களில் என்னையும் அறிமுகப்படுத்தி இருப்பது சந்தோஷமாக இருக்கு சகோ. நீங்கள் அறிமுகப்படுத்தி இருக்கும் எல்லா பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ.\nதங்களின் வருகைக்கு நன்றி சகோ\nஅய்யா சாமீ நீங்க நல்லா இருப்பீங்க அய்யா\nஎன்பெயருக்கு முன்னால் உள்ள “மன்னர்”பட்டத்தை அன்புகூர்ந்து எடுத்து என்னைப் பழிச்சொல்லிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறேன்.\nஉங்கள் பிரச்சினை ஓரளவு புரிந்ததால்தான் உங்களை என் பட்டியலில் சேர்க்காதிருந்தேன். அதோடு, மா3, 8பது போலும் உங்கள் தமிழ்நடை எனக்கு உடன்பாடில்லை. (இதைத் தங்களிடமே பல முறை சொல்லியிருக்கிறேன், ஏனோ அதில் தாங்கள் கவனம் செலுத்துவதில்லை. மாற்றம் வேண்டியதுதான், ஆனால் அது முன்னேற்றமாக இருக்க வேண்டும் (அன்புமணிமாதிரி இருக்கக் கூடாது) தவறெனில் மன்னியுங்கள். நட்பு எப்போதும் போலத் தொடரும். நானும் உங்கள் நல்ல பதிவுகளைத் தொடர்வேன். நன்றி\nவருக கவிஞரே நான் தற்போது அந்த மாதிரி எழுதுவதில்லையே நிறுத்தி விட்டேனே இதில் பெரிய வார்த்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை.\nஎன்னை திட்டுவதாக இருந்தால் நேரடியாகவே திட்டி இருக்கலாம் அன்புமணியுடன் சேர்த்து விட்டீர்களே....\nவழக்கமாக நான் ’’கலக்கல் மன்னன்’’ என்றுதான் எழுதுவேன் தங்களின் விருப்பப்படி இதோ மாற்றி விடுகிறேன் வருகைக்கு நன்றி கவிஞரே...\nதங்களின் அன்புக்கும், எனது கருத்தை ஏற்று மாற்றம் செய்தமைக்கும் எனது நன்றி கலந்த வணக்கம். (அ்யயா இந்தக் கலக்கல் மன்னனும் வேணாம்யா இங்க அதுக்கு அர்த்தமே வேற இங்க அதுக்கு அர்த்தமே வேற தெரியாதா\nபோக்கிரியாக திரைப்படத்தில் நடித்ததற்காக ஒரு நடிகனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து அந்தப் பட்டத்தின் விலா எலும்பையே ஒடித்து விட்டது இந்த கேடுகெட்ட சமூகம் பேச்சாற்றலால் தமிழ் நாட்டையே கலக்கும் தங்களை கலக்கல் மன்னன் என்பதில் தவறில்லை என்று கணித்தேன் மீள் வருகைக்கு நன்றி கவிஞரே...\nமு.கோபி சரபோஜி 3/07/2016 1:39 பிற்பகல்\nஅறிமுகங்கள் தந்தமைக்கு நன்றி. உங்கள் அறிமுக வலைப்பதிவர்களில் சிலரை மட்டுமே வாசிக்கிறேன். மற்றவர்களையும் இனி தொடர வேண்டும்.\nநல்லது நண்பரே தொடருங்கள் நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 3/07/2016 2:36 பிற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் 3/07/2016 2:37 பிற்பகல்\nமனோ சாமிநாதன் 3/07/2016 2:55 பிற்பகல்\nஅனைவரும் தெரிந்தவர்கள் தான் என்றாலும் பதிவுலக சகோதரர்கள், சகோதரிகள் சிலரை இங்கே மிக அழகாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள்\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.\nதி.தமிழ் இளங்கோ 3/07/2016 3:34 பிற்பகல்\nநல்ல அறிமுகம் நண்பரே. எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.....\nஅன்பு கில்லர்ஜிக்கு வணக்கம் என் பின்னூட்டங்களே எனது பலமும் பலவீனமும் முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தேன் அதில் தவறுதலாகத் பெரும்பாலும் அதிகம் திறக்கபடுவது வாயே என்னும் அர்த்தத்தில் எழுதி இருந்தேன் அதையே நானும் செய்கிறேனோ என்று எண்ணுவதும் உண்டு. பதிவர்களின் எழுத்தே அவர்களை முன்னிலைப் படுத்தும் ஒரு வேளை சிறிது கால தாமதமாகலாம் யாரையும் நான் அறிமுகப்படுத்தப் போவதில்லை/ வருத்தமோ கோபமோ வேண்டாம்\nவாங்க ஐயா இதில் கோபப்பட ஒன்றுமில்லை தங்களின் வருகைக்கு நன்றி\nஅதனால் என்னை விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன் :)\nவாங்க ஜி நீங்கள் வைரக்கல்.\nஅனைத்து வலையுலக தோழமைகளுக்கு வாழ்த்துக்கள்..\nபுலவர் இராமாநுசம் 3/07/2016 5:22 பிற்பகல்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 3/07/2016 5:43 பிற்பகல்\nமீண்டும் தொடர் பதிவு விளையாட்டா\nவருக நண்பரே தொடங்கியவர் கவிஞர். நா. முத்து நிலவன் அவர்கள் வருகைக்கு நன்றி\nவைசாலி செல்வம் 3/07/2016 7:02 பிற்பகல்\nஆஹா அருமை ஐயா.இதில் நான் ஏற்கனவே பாதி பேரை தொடர்கிறேன் மீதி உள்ளவரையும் தொடர போகிறேன் ஐயா.நன்றி ஜி..\nவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 3/07/2016 8:15 பிற்பகல்\nநல்ல முயற்சி. சிலர் எனக்குப் புதியவர்கள்.\nவருக ஜி தங்களின் வருகைக்கு நன்றி\nசெ செந்தழல் சேது 3/07/2016 9:38 பிற்பகல்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3/07/2016 10:09 பிற்பகல்\nவலைச்சரம் இல்லாத குறையை போக்கி விட்டது இந்தப் பதிவு\nவருக நண்பரே வருகைக்கு நன்றி\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் 3/07/2016 10:14 பிற்பகல்\nதனிமரம் 3/08/2016 4:54 முற்பகல்\nஅறிமுகங்கள் அறிமுகமானவர்களே. பகிர்வுக்கு நன்றி. அது எப்படி உங்களால் கோபப்படாமல் இருக்கமுடிகிறது\nவருக முனைவரே கோபத்தால் இழப்புகளே மிச்சம் இவை நான் பிறர் சொல்லக் கேட்டது இல்லை அனுபவப்பட்டு உணர்ந்து கொண்ட உண்மை.\nவாழும் காலம் கொஞ்சமே.... போகும் தூரம் \nஇட முடியவில்லை என்பதில் ...\nஇணையம் தந்த இதய நண்பரே...\nநண்பரே அது என் நண்பரின் ஐடி\nஅவரது ஐடி ஆக்டிவ்ல இருப்பது\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் எல்லோரையும் தொடர்கின்றோம். ஓரிருவரைத் தவிர. அவர்களைப் பல தளங்களில் கண்டாலும் நேரம் போதவில்லை என்பதால் தொடர முடியவில்லை. இனியேனும் முயற்சி செய்ய வேண்டும். நல்ல அறிமுகண்கள் கில்லர்ஜி. எல்லோருக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.\nமீரா செல்வக்குமார் 3/08/2016 7:21 பிற்பகல்\nஎப்பவும் கில்லர் ஜி ..தனி தான் எழுத்திலும்,சிந்தனையிலும்...வாழ்த்துகளும் நன்றியும் ஜி...\nஇன்னும் அறியப்படாத, பிரபலமாகாத, விருப்பமுள்ள நல்ல பதிவுகளை/பதிவர்களை அடையாளம் காட்டுங்கள். கூடினால் அதையே கூட வேறொரு தனிப் பதிவாக இடுங்கள்.\nவருக நண்பரே தங்களின் முதல் வருகைக்கு நன்றி தங்களது கருத்தை ஏற்கிறேன் தங்களின் தளம் வந்தேன் திறக்க முடியவில்லையே...\nமுடிந்தால் \"Concurrent Musings\" என கூகிளிட்டுப் பாருங்கள். நாமும் ஓரளவிற்கு ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு ரெண்டு மூணு \"சூடான\" இடுகைகள்*** போட்டுள்ளேன். *** இடும்போது அது சாதா இடுகையாகவே இட்டேன், சூடானதாக ஆனது வந்து பார்த்து படித்தவர்களின் பொறுமை.\n பல்வேறு பணிகளின் காரணமாக ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன் ...\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள். புதிய சிந்தனைகளுடன் செயல்படுகின்றீர் லகான் கட்டிய குதிரை போல எம் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது லகான் கட்டிய குதிரை போல எம் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது ௫௦ வயது தாண்டினாலே ஞாபக மறதி வந்து விடும் போல... இனி மறவாமல் தொடர்கிறேன் நீங்கள் அறிமுகப்படுத்திய தளங்களுக்கும் வாசிக்க...\nவருக நண்பர் தொடர்வது சந்தோஷமான விடயமே...\nவே.நடனசபாபதி 3/09/2016 12:33 பிற்பகல்\nஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி திரு KILLERGEE அவர்களே அறிமுகப்படுத்தும்போது பத்தரை மாற்றுத் தங்கம் என சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் அந்த அளவுக்கு உயரவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.\nஎப்பொழுதுதோ நடந்த விடயங்களை விரல் நுனியில் வைத்து இருக்கும் தங்களை அப்படிச் சொல்வதில் தவறில்லை நண்பரே வருகைக்கு நன்றி\nதாமத வருகைக்கு மன்னிக்கவும்...என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி....அஜய் சகோ எப்படி எனது வலைப்பூவை பார்த்தார் என்ற மாபெரும் சந்தேகத்தை தீர்த்து வைத்த சகோவே நன்றி நன்றி..\nவாங்க உங்களை அறிமுகப்படுத்துவதே உங்களை வைத்து நாமலும் 4 பேர் அறியப்படுவோமே என்ற நப்பாசைதான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nஇரவு 8 க்கு பிறகு 7 ½\nமனமாற்றம் ஒன்றே வாழ்வில் ஏற்றம் தரும்\nकमरा में आइए जी (கம்ராமே ஆயியே ஜி)\nஎன் நூல் அகம் 10\nஎன் நூல் அகம் 9\nவலைப்பதிவர் சகோதரி இளமதியின் கணவருக்கு அஞ்சலி\nகள்ளக்குறிச்சி, கல்யாணராமன் Weds கல்யாணி\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1572%3A2012-04-10-14-24-47&catid=265&Itemid=54", "date_download": "2018-12-17T07:00:01Z", "digest": "sha1:CHV6WAOD7J6DFXP2ZSMZPRRB764SCW24", "length": 11051, "nlines": 156, "source_domain": "knowingourroots.com", "title": "வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள் Written by Administrator\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nநடப்பில் உள்ள ஆங்கில வருடம் 365 நாட்களை மட்டும் கொண்டது. அது டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின் தொடங்கி அடுத்த டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் முடிவுறுகின்றது. இதற்கு எந்தவிதமான வானியல் விஞ்ஞான ஆதாரமோ அடிப்படையோ இல்லை.\n365 நாட்களைக்கொண்ட இந்த ஆங்கில வருடக்கணக்கின்படி, வானியல் விஞ்ஞானரீதியாக உள்ள 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் 43 விநாடிகள் கொண்ட வானியல் வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேலதிகமாக 6 மணித்தியாலங்கள் மிகுதியாகும். இந்த ஆறு மணித்தியாலங்களை நான்கு ஆண்டுகளுக்குச் சேரவிட்டு நான்காம் ஆண்டில் ஒரு முழு நாளாகின்றது. இதை பெப்ரவரி மாதத்தில் ஒரு மேலதிக நாளாக இணைத்து விடுவார்கள். சாதாரணமாக 28 நாட்களை மட்டுமே கொண்ட பெப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்களைக் கொண்டிருக்கும். இதுவே லீப் வருடம் எனப்படுகின்றது.\nஇப்படியாக 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் சரி செய்யப்பட்டாலும் இன்னமும் 11 நிமிடங்கள் 48 வினாடிகள் மிகுதியாக உள்ளன. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நூற்றாண்டுக்கு ஒரு நாளைக்கூடுதலாகச் சேர்த்து சரிப் பண்ணுவார்கள். இப்படி சரிப்பண்ணும்பொழுது கொஞ்சம் அதிகமாக ஆகிவிடுகின்றது. இதற்காக நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை நழுவவிட்டு விடுவார்கள். இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நாளையும் ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு நாளையும் கூட்டி நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளைக் கழிப்பதனால்தான் நமது தமிழ் மாதப்பிறப்புடன் கூடிய தைப்பொங்கல் சித்திரை வருடப்பிறப்பு என்பன 13, 14, 15, 16 ம் ஆங்கிலத் திகதிகளில் மாறி மாறி வருகின்றன. இது நமது குற்றமல்ல; நாம் பாவிக்கும் வழமையில் உள்ள ஆங்கிலக் கலண்டரின் குற்றம்.\nதமிழ் வருடங்களில் இந்த வம்பெல்லாம் கிடையாது. சரியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 வினாடி தான் கணக்கு. ஒவ்வொரு தமிழ் வருடமும் அதற்கு முந்திய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கு அடுத்த வாரத்திலும், எந்த திதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும், எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி (15 நாழிகை 31 விநாடி 15 நொடி) பின்னராகவும் பிறக்கின்றது. . \" Nothing more and nothing less\" - Merchant and Venice by Shakespeare.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.veeramunai.com/Medical/how-to-avoid-heart-attack", "date_download": "2018-12-17T07:29:06Z", "digest": "sha1:MNB2XDPW2ECNRTYZI2WH2L4SM43B6WO3", "length": 8143, "nlines": 62, "source_domain": "old.veeramunai.com", "title": "சரிவிகித உணவால் இதயநோயை இதமாய் தடுக்கலாம் - www.veeramunai.com", "raw_content": "\nசரிவிகித உணவால் இதயநோயை இதமாய் தடுக்கலாம்\nஇன்றைய அவசர யுகத்தில் அரக்க பரக்க வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் கிடைப்பதை உண்டுவிட்டு அலுவலகத்திற்கு செல்வதில் குறியாக இருக்கின்றனர். சரிவிகித உணவு உட்கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இதனால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயபாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும். சரிவிகித உணவு உட்கொண்டால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள முடியும். இதயநோய் வராமல் பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்கள்.\nமதுப்பழக்கம் இதயத்திற்கு எதிரியாகும். இது இதயத்தின் தசைகளை வலுவிலக்கச்செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் எற்படுகிறது. எனவே அதிக அளவு மதுவுக்கு அடிமையானவர்கள் படிப்படியாக குறைத்து பின்னர் அதனை முற்றிலும் விட்டு விடுவது இதயத்திற்கு நன்மை தரும்\nபுகைப்பழக்கம் கொண்டவர்களின் வாழ்க்கை 15 முதல் 25 ஆண்டுகள் வரை குறைந்து விடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே புகைப்பதை நிறுத்தினால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.\nசரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nதினமும் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். அது இதயத்திற்கு இதம் தருவதோடு உடலையும், உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக்கும்.\nவெள்ளை அரக்கன் எனப்படும் உப்பு இதயத்திற்கு எதிரியாகும். இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் பாதிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.\nஅளவிற்கதிமாக புகையோ, மதுப்பழக்கமோ இதயத்திற்கு ஆபத்தானது. இது இதயநோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே யோகா, தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். குடும்பத்தினரும் ஒரு ஜாலி ட்ரிப் சென்று வரலாம்.\nகெட்ட கொழுப்பானது ரத்த நாளங்களில் உட்புகுந்து இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கும். எனவே அதிகம் குண்டாகாமல், உடலில் கொழுப்பு சேரவிடாமல் பார்த்துக்கொள்வது இதயத்திற்கு இதம் தரும்.\n35 வயதை தாண்டிவிட்டாலே அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். உடலில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை செக்அப் செய்து கொள்வது பாதுகாப்பானது.\nமரபியல் ரீதியான நோய்கள் இருப்பவர்களுக்கு பரிசோதனைகள் அவசியம். பெற்றோருக்கு நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் இருக்கும் பட்சத்தில் நீங்களும் உங்களின் உடலை பரிசோதனை செய்வது அவசியம். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்புசத்து போன்றவற்றை பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளவும்.\nகவலைகளை புறந்தள்ளிவிட்டு அதிகமாய் சிரியுங்கள். இது இதயத்திற்கு இதம் உண்டாக்கும். மனதை லேசாக வைத்துக்கொண்டால் இதயநோயாவது ஒன்றாவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.media.dinamani.com/", "date_download": "2018-12-17T08:03:59Z", "digest": "sha1:WRAGOKETKZ5LU4NWHXZDS3JB7MZQBDWM", "length": 33722, "nlines": 395, "source_domain": "www.media.dinamani.com", "title": "Tamil News in Live | Political & Cinema News | Sports News & Astrology Update", "raw_content": "\nவலுகுறைந்த நிலையில் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் பெய்ட்டி: சென்னை வானிலை மையம்\nவங்கக் கடலில் உருவாகியிருக்கும் பெய்ட்டி புயல், வலுகுறைந்த நிலையில் காக்கிநாடா அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமூன்றாவது முறையாக ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு\nமூன்றாவது முறையாக ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றுக்\nஅஹிம்சைப் போரின் இரு முகங்கள்\nபினாக்கிள் புக்ஸின் ‘யதி’ ‘நேரா யோசி’ நூல்களுக்கான முன்வெளியீட்டுத் திட்டம்\nமெரினாவில் காவல் ஆணையருடன், மாநகராட்சி ஆணையர் நடைப்பயிற்சி செல்லலாம்: நீதிமன்றம் அறிவுரை\nசென்னை மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருடன், மாநகராட்சி ஆணையரும் தினமும்\nபெய்டி புயலின் வேகம் 16 கி.மீட்டரில் இருந்து 23 கி.மீட்டராக அதிகரித்துள்ளது: வானிலை ஆய்வு மையம்\nமுதல்வர் பழனிசாமியுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nமேக்கேதாட்டு விவகாரத்தால் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகோரைக்குப்பத்தில் கடல்சீற்றம் காரணமாக 156 மீனவர்கள் முகாமில் தங்க வைப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nவட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nமார்கழி மாதப்படி எந்த ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்\nநமீதா நடிக்கும் அகம்பாவம் படத்தின் ஒரு வரிக் கதை இதுதான்\nஆரவ்வுடன் 'ராஜ பீமா’ படத்துக்காக குத்து டான்ஸ் ஆடினார் ஓவியா\nஉணவுப் பொருட்களில் எப்படியெல்லாம் கலப்படம் செய்கிறார்கள் பாருங்கள் எளிதில் கண்டறிய சில உபாயங்கள்...\nபெண் காவலருக்கு முத்தம் கொடுத்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்\nதெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி: ஐடிஐ, பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nவாழ்க்கையை தலைகீழாக மாற்றிய விடுதலை\nநாள்பட்ட விக்கல் நிற்க வேண்டுமா\nபாஜகவின் வளர்ச்சித் திட்டத்தை எந்தக் கூட்டணியாலும் தடுக்க முடியாது: அமித் ஷா\nபிரிவினைவாதிகள் அடைப்பு அறிவிப்பு: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது\nவங்கதேச விடுதலைக்கு உயிர்நீத்த இந்திய வீரர்கள் கெளரவிப்பு\nராமர் கோயில்: அவசர சட்டம் கொண்டு வரப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நாட்டில் இடமளிக்கக் கூடாது: மம்தா பானர்ஜி\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே நிர்பயாவுக்கு செய்யும் அஞ்சலி\nதெலங்கானா: உள்ளாட்சித் தேர்தலில் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டுக்கு 50% உச்சவரம்பு\nகோவா: 2 மாதங்களுக்குப் பின் பொது இடத்துக்கு வந்தார் பாரிக்கர்\nநிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பா: அமைச்சர் பியூஷ் கோயல் மறுப்பு\nஅரசியல் சுழலில் மேக்கேதாட்டு அணை\n1965-இல் காஷ்மீரை கைப்பற்ற முயன்றது பாகிஸ்தான்: முன்னாள் ராணுவ துணைத் தளபதி\nகருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் - திமுக கூட்டணி: சோனியா\nபிரதமர் வேட்பாளர் ராகுல்: மு.க.ஸ்டாலின்\n\"கஜா' புயலால் பாதிக்கப்பட்ட 3.90 லட்சம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க ஏற்பாடு: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ\nஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க சாத்தியம் இல்லை: ராஜேந்திர பாலாஜி\nரகசிய கேமரா - பெண்கள் விடுதி/இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகள்\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்தியாவில் நிலவரம்...\nபேரிடர் மேலாண்மை - ஓரு பார்வை\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை பற்றி சட்டம் சொல்வதென்ன\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nஆசீவகம்-நிறக் கோட்பாடு, ஏழுநிலைக் கோட்பாடு, இறுதி எட்டுக் கோட்பாடு\nமத அரசியல்-37: ஆசீவகம் - காட்சியியல்\nமத அரசியல்-36: ஆசீவகம்–ஆசீவர்களின் கடுந்தவம்\nமத அரசியல்-35: ஆசீவக மதச் சின்னங்கள்\n17. தம்மபதம் - 4\n29. மார்ட்டின் கப்டிலை ஒரு தந்தையாக பார்க்க பரவசமாக இருக்கிறது கப்டிலின் மனைவி லாரா\n23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nமஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 21. தீவினையச்சம்\nஅஜித்தின் அடுத்த இரு படங்கள்: வெளியீட்டுத் தேதிகள் அறிவிப்பு\nபிங்க் படத்தை ரீமேக் செய்யலாம் என்கிற விருப்பத்தை அஜித் தெரிவித்தார். அஜித்துடனான அடுத்தப் படம்...\n முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை\nஒன்னு பணம் வரணும் இல்லனா புகழ் வரணும் ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லைன்னா\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\nபுதிய கூட்டணியுடன் தொடங்கியது அஜித் படம்\nஏ.ஆர். முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை: உயர் நீதிமன்றம்\nமுதல் உலகக் கோப்பையை முத்தமிட்டது பெல்ஜியம்\nஉலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன்: வரலாற்றுத் தங்கம் வென்றார் சிந்து\nபெர்த் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 283\nரஞ்சி கோப்பை: சுபமன் கில் 268; பஞ்சாப் 479\nஇலங்கை 282-க்கு ஆல் அவுட்\nஅயோத்தியில் கோயிலும் வேண்டாம், மசூதியும் வேண்டாம் பல்கலைக் கழகம் கட்டலாம்\nஒன்னு பணம் வரணும் இல்லனா புகழ் வரணும் ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லைன்னா\nமழைக்காலத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷ் வார்ட்ரோப் செலக்‌ஷன், ஃபாலோ பண்ணிப் பாருங்க\nஉணவுப் பொருள் கலப்படம்... எளிதில் கண்டறிய சில உபாயங்கள்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n அழைக்கிறது திருச்சி பெல் நிறுவனம்\nரூ.1 லட்சத்து 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..\nஏர்கிராப்ட் டெக்னீசியன் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசமூக வலைதளங்களில் பரப்பப்படும் தொற்று நோய் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர்\nதலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ஒரு எளிமையான ஆலோசனை\nஅரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nதலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர சூப்பர் டிப்ஸ்\nஅரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nமார்கழி மாதப்படி எந்த ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் மார்கழி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்..\nபஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம்\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை சொற்பொழிவு தொடக்கம்\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nதிருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க புஷ்பவனநாதர் கோவில், திருப்பூந்துருத்தி\n116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 4\nபத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11\nசாந்தம் இல் மோக எரி காந்தி..\nகார்களின் விலைகளை உயர்த்துகிறது ரெனோ\nஇந்தியாவில் தனது கார்களின் விலைகளை 1.5 சதவீதம் வரை உயர்த்த ரெனோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஎக்ஸ்-பிளேடின் ஏபிஎஸ் ரகம்: அறிமுகப்படுத்தியது ஹோண்டா\nநவம்பர் மாத கார் விற்பனை 3.4% சரிவு\nகார் விலை 3 சதவீதம் வரை உயருகிறது: போக்ஸ்வேகன்\nமஹிந்திரா டிராக்டர் விற்பனை 13% உயர்வு\nபலேனோ கார் விற்பனை 5 லட்சத்தைத் தாண்டி சாதனை\nதாஜ்மஹாலில் பார்வையாளர்கள் கட்டணம் ரூ.200 அதிகரிப்பு\nதாஜ் மஹாலில் பார்வையாளர்கள் கட்டணம் திங்கள்கிழமை முதல் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது.\nரயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றி\nநீலகிரி மாவட்டம், குன்னூர்- உதகை இடையே இயக்குவதற்கான ரயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக ரயில்வே அதிகாரிகள்\nகுரங்கணியில் இன்று முதல் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி\nபோடி குரங்கணியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள நிபந்தனைகளுடன் வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.\nஅரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்\nமணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்\nநூலிலிருந்து... - நாகா; பக்.288; ரூ.200; ஸ்ருதி பதிப்பகம்\nமூளை என்னும் மூலவர் - பக்கவாதத்தையும் வெல்லலாம்\nமார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்; பக்.216; ரூ.180\nபெளத்தத்தின் மூவர் நெறி - வெ.வேதவல்லி; பக்.508; ரூ.390\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nஒன்னு பணம் வரனும் இல்லனா புகழ் வரனும் ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லைன்னா\nவெளிவரக்கூடிய அத்தனை திரைப்படங்களிலும் நான் இருந்தே ஆகவேண்டும் என்று பேராசைப் பட்டால் எல்லாவற்றிலும் போய்\nவாசகர்களுக்கு பினாக்கிள் புக்ஸ் அளிக்கும் அதிரடி வாய்ப்பு\nதினமணி இணையதளத்தில் தொடராக வெளியான ‘யதி’, ‘நேரா யோசி’ ஆகிய இரு புத்தகங்களுக்கும்\nபாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே\nசிங்கப்பூர் நன்னாருக்கு, மலேசியா நன்னாருக்குன்னு சொல்றவா நம்மூரையும் நல்லதா பண்ண தெருவில் இறங்கி போராட வேண்டாமோ\n'அந்த டெஸ்ட் எடு, இந்த டெஸ்ட் எடு' என்று அலைக்கழிக்காத டாக்டர்\nகுடும்ப டாக்டர்களால் மட்டுமே தங்களது பேஷண்ட்டின் உளவியல் சார்ந்தும் அவர்களுக்கான சிகிச்சையை சுலபமான\nபுதிய மாடல் பல்சர் அறிமுகம்\nபுதிய மாடல் பல்சரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.\nஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது\nஉலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது.\nவாழ்க்கையை தலைகீழாக மாற்றிய விடுதலை\nசென்னையில் டிசம்பர் மாதத்தில் நிகழும் பேச்சுக் கச்சேரி\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: ஒரு நாயகன்... உதயமாகிறான்...\nதிராவிட அரசியலில் தாழ்த்தப்பட்டோருக்கான அதிகாரப் பகிர்வு உண்டா\nவாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு பினாக்கிள் புக்ஸின் ‘யதி’ (பா.ராகவன்), ‘நேரா யோசி’ (சுதாகர் கஸ்தூரி) நூல்களுக்கான முன்வெளியீட்டுத் திட்டம்\nஅத்தியாயம் 80 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி\nவிஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் துர்க்கை அம்மன்\nதனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி..\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து\nஇந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38515-dinakaran-election-result-h-raja-review.html", "date_download": "2018-12-17T07:44:38Z", "digest": "sha1:6N64CTDAFELMPRBAXHI3VN4MES5O2UP6", "length": 9435, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தினகரன் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது: ஹெ‌ச்.ராஜா விமர்சனம் | Dinakaran election result : H.Raja Review", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nதினகரன் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது: ஹெ‌ச்.ராஜா விமர்சனம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி எரிநட்சத்திரம் போன்றது என பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது குறித்து பல்வேறு கட்சிகள், பலத்தரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா டிடிவி தினகரன் ஆர்.கேநகரில் வெற்றி பெற்றது குறித்து விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை அருகே மேற்பனைக்காடு என்ற இடத்தில் பேசிய அவர், ஆர்.கே.நகர் விவகாரத்தில் நாளைகூட டைம்பாம் வெடிக்கலாம் என கூறப்படுவதாகவும் சூசகமாக குறிப்பிட்டார்.\nமேலும் பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி எரிநட்சத்திரம் போன்றது எனவும், ஆர்.கே.நகரில் பணநாயகம் வென்றிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், 234 தொகுதிகளிலும் இதுபோன்று செய்ய முடியாது எனவும் ஹெ.ச் ராஜா தெரிவித்துள்ளார்.\nதென்கொரியா-வடகொரியா இடையே அதிகரிக்கும் நட்புறவு\nகலிஃபோர்னியாவில் மருத்துவத்திற்காக பயன்படும் போதைப்பொருள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எங்கே இருந்தாலும் தூக்குவேன்” - ரவுடிகளுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்\n”அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவர்” - ஜெயக்குமார்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\n“ஒருசிலர் விலகுவதால் எந்தப் பாதிப்பு இல்லை” - டிடிவி தினகரன் கடிதம்\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\nவெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா\nRelated Tags : H. Raja , தினகரன் , ஆர்.கே.நகர் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் , எரிநட்சத்திரம் , ஹெச்.ராஜா , பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் , ராஜா , டிடிவி தினகரன்\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது\nஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதென்கொரியா-வடகொரியா இடையே அதிகரிக்கும் நட்புறவு\nகலிஃபோர்னியாவில் மருத்துவத்திற்காக பயன்படும் போதைப்பொருள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/27392", "date_download": "2018-12-17T07:43:14Z", "digest": "sha1:3DKIBPRHIFQPKEWNP5JLIUCJIMQPHTO3", "length": 13238, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "கொலை செய்யும் தேன் காளான்கள் | Virakesari.lk", "raw_content": "\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nமுன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது ; சிவஞானம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nபோர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் ; விக்கி\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nகொலை செய்யும் தேன் காளான்கள்\nகொலை செய்யும் தேன் காளான்கள்\nஅமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உலகிலேயே மிகப் பழமையான ஆச்சரியம் அளிக்கக்கூடிய ஓர் உயிரினமான Armillaria Ostoyae என்ற தேன் காளான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.\n2,200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காளான்கள் பரந்து விரிந்திருக்கின்றன. இவை அனைத்தும் கண்களுக்குத் தெரியாத ஒரே ஒரு வித்திலிருந்துதான் உருவாகியிருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.இந்தக் காளான் உருவாகி குறைந்தது 2,400 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 8,000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள்.\nஇந்த தேன் காளான்கள் மெதுவாகப் படர்ந்து தான் செல்லும் வழியில் உள்ள உயிரினங்களைக் கொன்றுவிடுகின்றன. ஒவ்வோர் இலையுதிர் காலத்தின்போதும் மஞ்சள் வண்ணக் காளான்களாகக் கூட்டம் கூட்டமாகத் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக்கொள்கின்றன.\nஒரு சில வாரங்களில் தங்களுடைய உருவத்தை மாற்றி வெள்ளை நிறமாக மாறி சுண்ணாம்புபோல் சாதாரணமாகக் காட்சியளிக்கின்றன. இந்தத் தேன் காளான்கள் மரங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவித்துவிடுகின்றன. மரத்தின் வேர்களில் இருந்து சத்தை மெதுவாக உறிஞ்சி தங்களை வளர்த்துக்கொள்கின்றன. இதனால் மரங்கள் மெதுவாக சத்துகளை இழந்து 20, 30 ஆண்டுகளில் தேன் காளான்களை எதிர்த்து நிற்க முடியாமல் இறக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றன.\n“காளான்களால் ஒரு மரத்தைக் கொலை செய்ய இயலும் என்பதை மக்களால் நம்ப முடிவதில்லை. மரத்துக்குத் தேவையான சத்துகளும் தண்ணீரும் தொடர்ச்சியாகக் கிடைக்காவிட்டால் அவை காலப்போக்கில் மடிந்துதான் போகவேண்டும். தேன் காளான்கள் இப்படித்தான் அனைத்தையும் அபகரித்துக்கொண்டு மரங்களை வீழ்த்திவிடுகின்றன” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த நோய் இயல் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் க்ரெக் ஃபிலிப்.\n1988 ஆம் ஆண்டு வனத்துறையைச் சேர்ந்த க்ரெக் விப்பில் என்பவர் முதல்முறையாக இந்தக் காளான்களைக் கண்டுபிடித்தார்.\nபல காளான்கள் சேர்ந்த தொகுப்பாக இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் மரபணு பரிசோதனையில் ஒரே ஒரு வித்திலிருந்து உருவானது என்பது தெரியவந்துள்ளது. இந்தக் காளான்களை எல்லாம் ஒன்று சேர்த்தால் குறைந்தது 7,500 டன்களிலிருந்து அதிகபட்சம் 35,000 டன்கள் வரை எடை இருக்கலாம் என்கிறார்கள்.\nஓர் ஆண்டுக்கு தேன் காளான்கள் ஓர் அடியிலிருந்து மூன்று அடி தூரம் வரை பரவுகின்றன. இந்தக் காளான்கள் குறித்து ஆச்சரியமும் ஆராய்ச்சியுமாக உலகம் இருக்க மர வியாபாரிகள் நீண்ட காலம் வளரக்கூடிய அற்புதமான மரங்களை சேதப்படுத்தி அழித்து விடுவதால் வெறுக்கிறார்கள்.\nஆனால் மரங்கள் அழிந்து மீண்டும் மண்ணுக்கே உரமாகி மறுசுழற்சி நடைபெறுவதால் தேன் காளான்களைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஅமெரிக்கா கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகள் பழமையான உயிரினம் தேன் காளான்.\n4400 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\nஎகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகே சுமார் 4400 ஆண்டுகள் பழைமையான மதத்தலைவரின் கல்லறை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-16 16:30:36 4400 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\n\"மனித மாமிசம் சாப்பிட்டு சலிப்புத்தட்டி விட்டது\": தோளில் தொங்கிய பையில், மனித மாமிசத்துடன் போலிஸில் சரணடைந்த நபர்\nமனித மாமிசம் சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது என்று கூறியவாறு, தனது தோல் பையில், ஒரு பெண்ணின் கை மற்றும் காலுடன் பொலிசாரிடம் சரணடைந்த ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.\n2018-12-13 16:34:52 சாப்பாடு மனிதமாமிசம் கை\nதான் பெற்ற 4 வயது மகளையே திருமணம் செய்த தந்தை: பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nசீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமியான யக்சின் தனது தந்தையான யுயன் டோங்பாங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-12-07 15:55:41 சீனா இரத்த புற்றுநோய் 4வயது\nஉலகின் முதல் நிர்வாண விருந்து வழங்கும் உணவகம்: வித்தியாசமான பின்னணி\nகோடை காலத்தை சமாளிக்க பாரிசில் புதுவகை உலகின் முதல் நிர்வாண உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.\n2018-12-06 16:37:32 கோடை காலம் நிர்வாணம் பொருட்கள்\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\n‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்\n2018-12-05 21:09:56 உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/category/sports?page=216", "date_download": "2018-12-17T07:55:11Z", "digest": "sha1:CPMJH5DFF2SXB7UNP7TLDQPOWLBUMWJ2", "length": 9995, "nlines": 136, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nகிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் குழப்பம் ; இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nமுன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது ; சிவஞானம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nபோர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் ; விக்கி\nபுதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nபதவியேற்பிற்காக ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரணில்\nஇறுதி பந்துவரை தொடர்ந்த பரபரப்பு : திரில் வெற்றிபெற்றது இலங்கை\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.\nமாற்றுத்திறனாளிகள் இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பு\nமாற்றுத்திறனாளிகள் இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆவது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு பயணமாகவுள்ளது.\nகிரிக்கெட் போட்டிகளை நடத்த நீதிமன்றம் தடையுத்தரவு\nஅனைத்து உள்ளுர் கழக பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளை எதிர்வரும் 23 திகதி வரை நடத்துவதற்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.\nஇறுதி பந்துவரை தொடர்ந்த பரபரப்பு : திரில் வெற்றிபெற்றது இலங்கை\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.\nமாற்றுத்திறனாளிகள் இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பு\nமாற்றுத்திறனாளிகள் இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆவது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய...\nகிரிக்கெட் போட்டிகளை நடத்த நீதிமன்றம் தடையுத்தரவு\nஅனைத்து உள்ளுர் கழக பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளை எதிர்வரும் 23 திகதி வரை நடத்துவதற்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்த...\nஇலங்கைக்கு 169 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி (Live)\nஇலங்கைக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் ஆஸி அணி 6 விக்கட்டுகளை இழந்த 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.\nஇலங்கை - ஆஸி மோதும் முதலாவது இருபதுக்கு-20 போட்டி ஆரம்பம் (Live)\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nபாக். சுப்பர் லீக்கில் கலக்கும் குமார் சங்கக்கார (Highlights)\nஇலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் , அணித்தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு-20 போட்...\nஇலங்கை–அவுஸ்திரேலியாவுக்கிடையில் விளையாட்டுத்துறைசார் உடன்படிக்கை கைச்சாத்து\nஅவுஸ்­தி­ரே­லி­யா­விற்கும் இலங்­கைக்கும் இடையில் விளை­யாட்டுத் துறைசார் அபி­வி­ருத்தி உடன்­ப­டிக்­கை­யொன்று நேற்­று­முன்...\nஆஸிக்கெதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறது இலங்கை\nஇலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.\nஉலகக்கிண்ண போட்டிகளுக்காக பங்களாதேஷ் பயணமாகினர் கிளிநொச்சி மாணவிகள்\nஎதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரோல் போல் தொடருக்காக இலங்கை அணி சார்ப...\nதரங்க, டிக்வெல்ல அதிரடி : ஆஸி.யை வீழ்த்தியது இலங்கை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வ...\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த 13 வயது சிறுவன்: தனியாக ஆரம்பித்த மென்பொருள் நிறுவனம்\nசபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்\nஅமைச்சர்களின் நியமனம் இன்று சாத்தியப்படாது\nஐ.ம.சு.வினருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nமுதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://selangorkini.my/ta/2018/12/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-17T07:20:35Z", "digest": "sha1:RULR2ZSA6SHEJSSAA46M25GTD52FYIEN", "length": 21497, "nlines": 305, "source_domain": "selangorkini.my", "title": "Selangorkini", "raw_content": "ஐபிஆர் திட்டங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்… | Selangorkini\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nகியாண்டி பிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்\nகேமரன்மலை நாடாளுமன்றத் தேர்தல் ஊழல்; எஸ்பிஆர்எம் விசாரித்து வருகிறது\n8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை\nஅவ்கு திருத்தங்கள் செய்ய, மக்கள் அவை அங்கீகாரம்\nசபா அம்னோ எம்பிக்கள் கட்சியை விட்டு விலகினார்கள்\nஊராட்சி தேர்தல்: மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் அறிக்கை அளிக்க வேண்டும்\nமலேசியர்கள் பாதுகாப்பு பட்டையை அணிவது மிகவும் குறைவு\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும்\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nமார்ச் மாதத்திற்குள் புதிய துணை சபாநாயகர் நியமனம்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஇளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறைக்கு கைரூடின் பொறுப்பேற்றார்\nஆட்சிக்குழு உறுப்பினராக கைரூடின் நியமனம்\nநஜீப் மற்றும் அருள்கந்தா புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் இந்தியர்களுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது\nஐபிஆர் திட்டங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்…\nஐபிஆர் திட்டங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்…\nஇந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு உகர்ந்த வரவு செலவு திட்டம்\nசிலாங்கூர் சுல்தானிடம் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பெயர் தரப்படும்\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nஷா ஆலம், டிசம்பர் 16: சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்க கூட்டம் நடத்தப்படும் என்று புதிதாக சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைவராக நியமிக்கப்பட்ட…\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nஷா ஆலம், டிசம்பர் 15: சீபீல்ட் ஆலய விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் வெளியிட்ட அறிக்கையை மாநில அரசாங்கம் வரவேற்கிறது. சட்டத்தை மதித்து அட்டர்னி ஜெனரல்…\n8,000 வருகையாளர்கள் எதிர் பார்க்கப்படுகிறது, எம்ஆர்டியை பயன்படுத்த ஆலோசனை - 5 days ago\nஷா ஆலம், டிசம்பர் 12: எதிர் வரும் டிசம்பர் 15-இல் நடக்கவிருக்கும் சிலாங்கூர் மாநில அளவிலான கிருஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு வருகை தரும் பொது மக்கள்…\nஊராட்சி தேர்தல்: மாநில அரசின் ஒப்புதலுக்கு பின் அறிக்கை அளிக்க வேண்டும் - 5 days ago\nஷா ஆலம், டிசம்பர் 12: ஊராட்சி மன்ற தேர்தலை நடத்த ஷா ஆலம் மாநகரத்தை ஒரு சோதனையாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை விடும்…\nமலேசியர்கள் பாதுகாப்பு பட்டையை அணிவது மிகவும் குறைவு\nகோலாலம்பூர், டிசம்பர் 12: நாட்டில் விசையுந்து மற்றும் வாகனங்களை செலுத்தும் போது பாதுகாப்பு பட்டையை அணிவதில் மலேசியர்கள் இன்னமும் அலட்சியமாகவே உள்ளனர். அதனை அணியும்…\nமந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து சுபிட்சமும் அமைதியையும் கொண்டிருக்கும் - 6 days ago\nகிள்ளான், டிசம்பர் 12 : சிலாங்கூர் மாநில மக்கள் எப்போதுமே சுபிட்சமான மற்றும் அமைதியும் பாதுகாப்பும் மிக்க சூழலில் வாழ்வதை மாநில அரசாங்கம் தொடர்ந்து…\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும் - 6 days ago\nகிள்ளான், டிசம்பர் 12 : பாதுகாப்பும், சுபிட்சமும் அதேவேளையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பேணுமாறு சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷராஃப்புடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார். குறிப்பாக…\nநகர்புறம் மற்றும் கிராம வளர்ச்சி திட்ட ஆய்விற்கு வெ.1.42 மில்லியன்\nசுகாதார அமைச்சு 17 நச்சு அழகு சாதன பொருட்களை அடையாளம் கண்டது\nஉயர்தர தொழில்நுட்ப திடக்கழிவு அகற்றும் செயல்பாட்டிற்கு வெ.540 மில்லியன்\nஐபிஆர் திட்டங்களை மாநில அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்...\nவிவேக வாடகை திட்டத்த்கிற்கு வெ.50 மில்லியன்\nசிலாங்கூர் சுல்தானிடம் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் பெயர் தரப்படும்\nஉலகத்தில் முதல் விவேக மாநிலமாக சிலாங்கூர் விளங்கும் \nஇந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு உகர்ந்த வரவு செலவு திட்டம்\nஉத்துசானின் துணை நிறுவனம் அலுவலக கட்டிடத்தை விற்றது\nசுரேஷ் சிங் & டாக்டர் யாக்கோப் ஆகியோர் சிலாங்கூர் மாநிலத்தின் வழி செனட்டர்களாக தேர்வு\nதுன் மகாதீர்: சிங்கப்பூர் - மலேசிய கடல் எல்லையை அளக்க அரசாங்கம் தயார்\nகூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்\nகேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்\nசீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது \nதுன் மகாதீர்: ஏஎப்எப் கிண்ணத்தை நாட்டிற்கு கொண்டு வாருங்கள்\nஈசா சாமாட், ரிம 3 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு\nமுகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது\nசுல்தான்: பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் பேணவும்\nநாடாளுமன்றத்தின் தோற்றம் போற்றப்பட வேண்டும்\nநம்பிக்கை நிதியம் வெ.198.7 மில்லியனை எட்டியது\nஆட்சி மாற்றத்திற்கான வரலாற்று புகைப்படங்கள் வெ.1.22 மில்லியனுக்கு ஏலம் விடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/2423", "date_download": "2018-12-17T07:33:44Z", "digest": "sha1:MMGSQFSJBJ6JIQVNH7VJIKZ4VDBAFWE6", "length": 8318, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "ஸ்பான்சர்ஷிப்:UAE யில் மாற்றம் வருகிறது |", "raw_content": "\nஸ்பான்சர்ஷிப்:UAE யில் மாற்றம் வருகிறது\nஒப்பந்தம் காலவதியானால் புதிய வேலையை தேடுவதற்கு அனுமதியளிப்பதுக் குறித்து யு.ஏ.இ தொழில் அமைச்சகம் உடனடியாக முடிவெடுக்கும் என ஃபெடரல் நேசனல் கவுன்சிலின் தொழில் அமைச்சர் ஸகர் கோபாஷ் சஈத் கோபாஷ் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஸ்பான்சர்ஷிப் முறையில் சில எதிரான அம்சங்கள் குறித்து பரிசீலிப்பது தொழில் அமைச்சகத்தின் புதிய முடிவென அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nராஸ் அல் கைமாவின் பிரதிநிதி யூசுஃப் உபைத் அலி அல் நுஐமியின் கேள்விக்கு பதிலளிக்கவே இதனை தெரிவித்தார் அமைச்சர்.\nதொழிலாளர்களுக்கு சுதந்திரமாக வேலையை மாற்றுவதற்கான வசதியை ஏற்படுத்தவும் ஸ்பான்சர்ஷிப் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் நுஐமி வேண்டுகோள் Buy Doxycycline Online No Prescription விடுத்திருந்தார்.\nகுறைந்த விமான கட்டண சேவை\nரியாத்தில் 45,000 கலப்பட Dettol பாட்டில்கள் பறிமுதல்.\nU.A.E ல் வேலை பார்க்கிறீர்களா: டிசம்பர் 2 உங்களுக்கு லீவு கிடையாது\nUAE – விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு\nஅமீரகத்தில் விசிட் விசா மற்றும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு \nதிருமானளவனின் முஸ்லிம் அரசியல் மாற்றமா, ஏமாற்றமா\nஇஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song127.html", "date_download": "2018-12-17T07:53:02Z", "digest": "sha1:IQTGOIGHC4GTTWBV2NS7BKYDNXCDL6B7", "length": 5646, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 127 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், அச்சாதகன், astrology", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 17, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 127 - புலிப்பாணி ஜோதிடம் 300\nவீரப்பா யின்ன மொருவினையைக் கேளு\nவிளம்புகிறேன் நிதிகருமன் தனமும் நாலோன்\n இன்னமொரு பொருளையும் நீ கேட்பாயாக தனஸ்தானாதிபதியும், பத்துக்குடையவனும், தனகாரகனும் வாகன ஸ்தானாதிபதியான நான்கிற்குடையவனும் 6,8,12 ஆகிய இடங்களில் நின்று பலமிழப்பினும் அச்சாதகன் சுகித்திருப்பான் என்பதற்குரிய காரணத்தைச் சொல்கிறேன் கேள் தனஸ்தானாதிபதியும், பத்துக்குடையவனும், தனகாரகனும் வாகன ஸ்தானாதிபதியான நான்கிற்குடையவனும் 6,8,12 ஆகிய இடங்களில் நின்று பலமிழப்பினும் அச்சாதகன் சுகித்திருப்பான் என்பதற்குரிய காரணத்தைச் சொல்கிறேன் கேள் அச்சாதகன் பூலோகத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரியாவான். எவ்வாறெனில் சூரியனுக்குப் பின் புதனும் செவ்வாயும் அடைவுடன் தனியாக இருப்பதே அதன் காரணம் என்று போகமா முனிவரின் பேரருட்கருணையால் புலிப்பாணி கூறினேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 127 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், அச்சாதகன், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456819", "date_download": "2018-12-17T08:54:32Z", "digest": "sha1:4WUCGO63TJAHVBSRVSUO7HMX72VKTCYD", "length": 8398, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீரில் பரிதாபம் பஸ் கவிழ்ந்து விபத்து 13 பயணிகள் உயிரிழப்பு | 13 passengers killed in road accident in Kashmir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகாஷ்மீரில் பரிதாபம் பஸ் கவிழ்ந்து விபத்து 13 பயணிகள் உயிரிழப்பு\nஜம்மு: காஷ்மீரில் பஸ் நிலைதடுமாறி 100 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். காஷ்மீர் மாநிலத்தின் லோரான் பகுதியில் இருந்து பூஞ்ச் பகுதிக்கு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பூஞ்ச் அருகே மாண்டி பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சென்றபோது பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 மீட்டர் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் பற்றி அறிந்து விரைந்து வந்த போலீசார் மீட்புபணியில் ஈடுபட்டனர். அப்போது காயம் அடைந்து உயிருக்கு போராடிய மேலும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி 13 ஆக உயர்ந்தது.\nஇதில் 4 பேர் பெண்கள். காயம் அடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து அவர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு கவர்னர் சத்தியபால் மாலிக் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து மலைப்பகுதியில் நடக்கும் விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், பழைய வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும் என்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.\nகாஷ்மீர் பஸ் கவிழ்ந்து விபத்து 13 பயணிகள் உயிரிழப்பு\nமத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்றார் கமல்நாத்\nஅடங்காத ஸ்டெர்லைட் : முன்னெச்சரிக்கையாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: சாலைகளில் பனி மூடியதால் போக்குவரத்து பாதிப்பு\nநடப்பாண்டில் நாடு முழுவதும் 95 புலிகள் கொல்லப்பட்டுள்ளன : தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்\nராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்....... துணை முதல்வரானார் சச்சின் பைலட்\nஇந்திய வாடிக்கையாளர்களின் சுயவிவரங்களை சர்வதேச சர்வர்களில் இருந்து நீக்க மாஸ்டர் கார்டு நிறுவனம் ஒப்புதல்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் உடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம்\nஇந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு\nஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-12-17T08:27:03Z", "digest": "sha1:N4DTWPGN27T4DATIOSEECSHQME2L5INO", "length": 7990, "nlines": 55, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "தமிழர்களுக்கு சமஷ்டித் தீர்வு அவசியமில்லை - சுமந்திரன் | Tamil Diaspora News", "raw_content": "\n[ December 17, 2018 ] தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்.\tஅண்மைச் செய்திகள்\n[ December 15, 2018 ] Bolton Calls for Western Sahara Referendum/மேற்கு சஹாரா வாக்கெடுப்புக்கான போல்டன் அழைப்புகள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 11, 2018 ] ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ December 8, 2018 ] இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.\tஅண்மைச் செய்திகள்\n[ November 27, 2018 ] தமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்\tஅண்மைச் செய்திகள்\nதமிழர்களுக்கு சமஷ்டித் தீர்வு அவசியமில்லை – சுமந்திரன்\nதமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகாலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் யாப்பின் தங்களது கருத்துக்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதாலேயே தாங்கள் பிரிந்து செல்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.\nஅரசியல் யாப்பின் ஊடாகவே இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.\nபுதிய அரசியலமைப்பை முன்வைப்பதன் மூலம் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.\nஎனினும் இது பிரச்சினை தீர்வுக்கான அத்திவாரமாக மாத்திரமே அமையும்.\nஇலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கான இணக்கப்பாட்டை தமிழ் மக்கள் இன்னும் தெரிவிக்காதுள்ளனர்.\nசமஷ்டி முறையிலான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டுமா என கேட்கிறார்கள்.\nஆனால் அப்படி ஒரு தீர்வு அவசியம் இல்லை.\nமாகாண சபை முறைமையை சற்று மாற்றிக் கொண்டு ஒரே நாட்டுக்குள் வாழ எமது மக்கள் தயாராக இருக்கின்றனர் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nஜெனிவாவைச் சமாளிக்க அபிவிருத்திச் செயலணியா\nமரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும்\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள். December 17, 2018\nBolton Calls for Western Sahara Referendum/மேற்கு சஹாரா வாக்கெடுப்புக்கான போல்டன் அழைப்புகள் December 15, 2018\nஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் December 11, 2018\nஇரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார். December 8, 2018\nதமிழீழ மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள் November 27, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mandaitivu-ch.com/2016/09/17/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-12-17T06:58:04Z", "digest": "sha1:2WWSIGOROPRGGVBCZFV7VTI24RBJX26Y", "length": 9235, "nlines": 120, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நீங்களே மருந்து செய்து பாருங்கள் சந்தோஷமாக இருக்கலாம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nநீங்களே மருந்து செய்து பாருங்கள் சந்தோஷமாக இருக்கலாம்…\nதினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் ‘உஷை பானம்’என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)\nதண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.\nகாலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.\nதண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.\nஇம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.\nமருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-\n சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைபிடிக்கப்படுகிறது.\nசோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.\nமலச்சிக்கல் – ஒரே நாளில்\nவயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் – இரண்டு நாட்கள்\nசர்க்கரை வியாதி – ஏழு நாட்கள்\nஇரத்த அழுத்தம் – நான்கு வாரங்கள்\nபுற்று நோய் – ஆறு மாதங்கள்\nகாசநோய் – மூன்று மாதங்கள்\n« தண்டுவட பாதிப்பு மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி இராமநாதன் செல்வலட்சுமி அவர்கள் காலமானார்- »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/list-of-wwe-stars-cars-johnsena-tripleh-stonegold-rock-015951.html", "date_download": "2018-12-17T08:37:03Z", "digest": "sha1:RTJHSCQK6HQ36IOYELW43CEEGNDFFQX5", "length": 23073, "nlines": 360, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன் - Tamil DriveSpark", "raw_content": "\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்\n90's கிட்ஸ் எல்லாம் கிட்ஸாக இருக்கும் போது அவர்களது ஃபேவரேட் டிவி ஷோவான WWE போட்டியில் பங்கேற்ற பிரபல நட்சத்திரங்களின் கார்களையும், பற்றி இந்த பட்டியலில்பார்க்கலாம், பெரும்பாலானோர் உயர் ரக கார்களையே வைத்திருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக ஜான்சினாவிற்கும், ராக்கிற்கும் ரோல்ஸ்ராய்ஸ் கார் என்றால் அதிக விருப்பமாம்.\n90's கிட்ஸ் எல்லாம் கிட்ஸாக இருக்கும்போது தவறாமல் பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சி என்றால் அது WWEதான். அந்த காலத்தில் சிறுவர்கள் மத்தியில் பெரிதும் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை பார்த்து சில விபரீத சம்பவங்களும் நடந்துள்ளது.\nவீட்டில் இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு பள்ளிக்கூடம் சென்று இந்த நிகழ்ச்சியில் வருவது போல சண்டை போட்டு மண்டையை உண்டைத்துக்கொண்ட சிறுவர்களும் இருக்கிறார்கள்.\nஇப்படியாக அன்றைய சிறுவர்களுக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் பிடித்தமான WWEயில் சண்டையிட்ட பிரபலங்களின் கார்கள் பற்றிதான் பார்க்க இருக்கிறோம், இந்த பட்டியலை பார்த்தால் அசந்து போயிருவீங்க.\nஜான்சினா முதலில் ஃபோர்டு ஜிடி40 கார் வைத்திருந்தார். பின்னர் அவர் அதை விற்று விட்டு செவர்லே கேமரோ காரை வைத்திருக்கிறார். இது 1969ம் ஆண்டு மாடல் கார். இதை இவர் இன்னும் தனது கராஜில் வைத்து பாதுகாத்து வருகிறார். இந்த கார் 427 பிக் பிளாக் இன்ஜினை கொண்டது.\nஜான்சினா மிகப்பெரிய கார் ரசிகர். அவரிடம் புதிய ரக கார்களும் உள்ளது. அவரிடம் 2006ம் ஆண்டு மாடல் ரோல்ல்ராய்ஸ் பாந்தோம் கார் இருக்கிறது. இது 6.75 லிட்டர் வி12 இன்ஜினை கொண்டது. இது 453 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ரோல்ஸ் ராய்ஸ் கார் சொகுசு காராக இருந்தாலும், இந்த கார் பெர்பார்மென்ஸிலும் சிறந்து விளங்குகிறது. இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்கிறது. இது மட்டும் இல்லாமல் அவரிடம் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி சூப்பர் ஸ்போர்ட்ஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராபி ஆகிய கார்களும் உள்ளன.\nராக் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். இவர் WWEல் கலக்கிவிட்டு இப்பொழுது ஹாலிவுட் படங்களிலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர். இவரிடம் கஸ்டம் பில்ட் ஃபோர்டு எப்150 பிக்கப் டிரக் இருக்கிறது. இது முழுவதும் கஸ்ட்ம் பில்டால் செய்யப்பட்டது. மேலும் அவர் அதே போல மற்றொரு டிரக்கையும் வைத்திருக்கிறார். முழுவதும் கருப்பு நிறத்தினாலான இந்த டிரக்கை அவர் \"கருப்பு கொரில்லா\" என்றே அழைக்கிறார். இது 5.0 லிட்டர் வி8 இன்ஜினை கொண்டது. இது அதிகபட்சமாக 570 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.\nராக் மேலும் கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் வெரைத் காரை வைத்திருக்கிறார். இதை அவ்வப்போது மட்டுமே அவர் பயன்படுத்துவார். இந்த கார் இரண்டு டோர்களுடன் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த கார் 6.5 லிட்டர் டுவின் டர்போ வி12 இன்ஜினை பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 623 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் இவரிடம் காடிலாக் எஸ்கலேட் காரும் உள்ளது.\nதமிழ்நாட்டில் ஸ்டோன்கோல்டிற்கு என பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் தான் பயன்படுத்துவதற்காக ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வைத்திருக்கிறார். அவரது கராஜில் உள்ள லேட்டஸ்ட் கார் இதுதான். மேலும் அவரிடம் 1995ம் ஆண்டு மாடல் ஃபோர்டு போர்ன்கோ காரும் உள்ளடங்கும். ரேஞ்ச் ரோவர் காரைதான் அவர் அதிகம் பயன்படுத்துகிறார்.\nஸ்டோன்கோல்டு ஸ்டீவ் ஆஸ்டீன், மெக்லாரன் 720 எஸ் காரை சொந்தமாக வைத்திருக்கிறார். அவரது கராஜில் உள்ள அதிக விலை மதிப்புள்ள கார் இதுதான். இந்த காரில், 4.0 லிட்டர் வி8 டுவின் டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 0100 கி.மீ வேகத்தை 2.8 நொடிகளில் பிக்கப் செய்யக்கூடியது. மேலும் இது அதிகபட்ச வேகமாக 341 கி.மீ வேகத்தில்பயணிக்கும்.\nட்ரிப்பிள் எச் WWE போட்டியில் வித்தியாசமாக சண்டை போடும் திறன் கொண்டவர். அவரது கார் டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கிறது. இவர் காடிலாக் எஸ்கலேட் காரை சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த அமெரிக்கன் எஸ்யூவி காரில் 6.2 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 420 பிஎச்பி பவரையும், 624 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஹல்க் ஹோஹன் அவரது கலரான டிரன்ஸிங் ஸ்டைல் மூலமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவர் அமெரிக்கன் காரான டோஜ் செலஞ்சர் டீமோன் காரை வைத்திருக்கிறார். அந்த காரில் ஸ்பீடு கவர்னர் பொருத்தப்பட்டிருந்தது. ஸ்பீடு கவர்னருடனும் அந்த கார் அதிகபட்சமாக 258 கி.மீ. வேகத்தில் செல்லும். தற்போது அவர் அதை நீக்கியுள்ள நிலையில், அந்த காரின் அதிகபட்ச வேகம் 326 கி.மீ.\nஹல்க் ஹோஹன், செவர்லே கேமரோ காரின் பல்வேறு வருட மாடல் கார்களை வைத்திருக்கிறார். அந்த காரின் லேட்டஸ்ட் மாடலும் அவரிடம் இருக்கிறது. அவர் அடிக்கடி அந்த காரைதான் அதிகம் பயன்படுத்துகிறார்.\nஇவர்கள் இந்த கார்களை எல்லாம் WWE போட்டியில் கலந்து கொண்டு அதன் மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு வேறு சில பிஸ்னஸ்களில் முதலீடு செய்து அதில் இருந்து வரும் வருமானம் மூலமே வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nடிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/maxwell-shocked-over-spot-fixing-allegations-against-him-011037.html", "date_download": "2018-12-17T07:06:14Z", "digest": "sha1:PKTRWM56MVSB2YQQCPT2FKUCGVBSCKXP", "length": 12326, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னாது.. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் பிக்ஸிங் செய்தாரா?!! - myKhel Tamil", "raw_content": "\n» என்னாது.. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் பிக்ஸிங் செய்தாரா\nஎன்னாது.. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் பிக்ஸிங் செய்தாரா\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் பிக்ஸிங் செய்தாரா\nமெல்போர்ன் : அல்-ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு ஆவணப்படத்தில், இந்தியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஆடிய ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இரண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் (Spot Fixing) ஈடுபட்டதாக கூறப்பட்து உள்ளது. இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2016 சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் இதே குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.\nகுறைந்த ரன் ரேட்டில் ரன்களை எடுக்குமாறு அந்த வீரர்களிடம் பிக்ஸிங் செய்பவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. நேரடியாக வீரர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த ஆவணப்படத்தில் எந்த நேரத்தில் ஸ்பாட் பிக்ஸிங் மூலம் குற்றம் நடந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅதில் ஒரு வீரர் யார் என்பது மட்டும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியில், அவர்கள் மறைமுகமாக ஆஸ்திரேலியா அணியின் மாக்ஸ்வெல் மீது குற்றச்சாட்டு வைப்பதாக தெரிகிறது.\nஇதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள மாக்ஸ்வெல், இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என தெரிவித்து உள்ளார். மேலும், இந்த தவறான புகாரால், தான் மிகவும் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த ராஞ்சி டெஸ்டில் தான் மாக்ஸ்வெல் தன் முதல் சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது பற்றி ஆஸ்திரேலியாவின் சென் ரேடியோவிற்கு அளித்த பேட்டியில், “நான் மிகவும் அதிர்ச்சி அடைந்து, காயமடைந்து இருக்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஞாபகங்களையும், சிறப்பான ஆட்டத்தின் நினைவுகளையும் வழங்கிய ஒரு போட்டியின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. என் முதல் சதத்தை அடித்தவுடன் ஸ்டீவ் ஸ்மித்தை கட்டிப் பிடித்து என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, இன்னும் என் நினைவில் இருக்கிறது” என்று கூறினார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் பற்றிய தன் சந்தேகங்களை அனைத்தையும் தான் புகார் செய்ததாக தெரிவித்தார்.\nஇந்த புகார் குறித்து, ஐசிசி குற்றத் தடுப்பு பிரிவு முழு அளவில் தன் விசாரணையை செய்து வருகிறது. அதே போல, இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆகியோரும் விசாரித்து வருகின்றனர். அல்-ஜசீரா தொலைக்காட்சியிடம் ஐசிசி, அந்த ஆவணப்படத்தின் முழு வடிவத்தையும் வழங்குமாறு கேட்டு இருக்கின்றனர். ஆனால், அல்-ஜசீரா இன்னும் அந்த ஆவணப்படத்தின் முழு காட்சிகளை வழங்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும், முழு வடிவத்துடன் ஆவணப்படத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.softwareshops.net/search/label/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?max-results=5", "date_download": "2018-12-17T08:07:15Z", "digest": "sha1:WWS5ORA5RTDDRIO75I4HUILLOLDY3PPM", "length": 9300, "nlines": 88, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: இலவச மென்பொருள்கள்", "raw_content": "\n4K, HD வீடியோக்களை டவுன்லோட் செய்து, கன்வர்ட் செய்திட உதவும் மென்பொருள்\nLabels: Free softwares, video converter, இலவச மென்பொருள்கள், வீடியோ கன்வர்ட்டர்\nவேண்டாத இணையத்தளங்களை தடுத்து நிறுத்த உதவிடும் மென்பொருள்\n இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிக பங்கு வகிப்பது கணினியும், இணையமும...\nLabels: Free software, Free softwares, இலவச மென்பொருள், இலவச மென்பொருள்கள்\nகம்ப்யூட்டருக்குத் தேவையான அனைத்து மென்பொருள்கள் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய\nUpdated: 02-02-2017 கம்ப்யூட்டருக்குத் தேவையான அடிப்படை மென்பொருட்கள் அனைத்தும் ஒரே தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளும் வசதியை தரு...\nLabels: Free software, Free softwares, இலவச மென்பொருள், இலவச மென்பொருள்கள்\nமால்வேர் தாக்குதலிலிருந்து உங்கள் கணினியை சுலபமாக பாதுகாத்திட உதவும் மென்பொருள்\nMalware என்பது ஒரு வகை கணினி வைரஸ். இந்த வைரசின் வேலை கணினியிலிருந்து கொண்டு மற்றவர்களுக்கு தகவல்களை திருடி அனுப்பிக்கொண்டே இருக்கும். இந்த...\nLabels: Free software, Free softwares, இலவச மென்பொருள், இலவச மென்பொருள்கள்\nநேரடியாக எழுத்துக்களாக மாற்ற OCR TECHNOLOGY\n நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் ( PDF, IMAGES, PAPER DOCUMENTS Files) அல்லது புத்தகங்களிலிருந்து தட்டச்சு ...\nLabels: Free software, Free softwares, Technology, இலவச மென்பொருள், இலவச மென்பொருள்கள், தொழில்நுட்பம்\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/138504-google-honours-indian-ophthalmologist-dr-govindappa-venkatasamy.html", "date_download": "2018-12-17T07:40:20Z", "digest": "sha1:VZNF24GMIGMXJBTYIIZZTJATZ4IHRJEJ", "length": 19168, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக கண் மருத்துவரை கெளரவப்படுத்திய கூகுள்! | Google honours Indian ophthalmologist Dr Govindappa Venkatasamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:15 (01/10/2018)\nதமிழக கண் மருத்துவரை கெளரவப்படுத்திய கூகுள்\nஇன்று மூத்த கண் மருத்துவரும், அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனருமான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் 'டூடுல்' வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறது.\nகூகுள் நிறுவனம், 'கூகுள் டூடுல்' என்ற பெயரில் உலகின் பிரபலமான நபர்களின் பிறந்த நாள், இறந்த நாளின்போது கெளரவம் அளிப்பது வழக்கம். அதன்படி, கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு டூடுல் உருவாக்கி கௌரவப்படுத்தியுள்ளது .\nகோவிந்தப்பா வெங்கடசாமி, 1918-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்பை முடித்த அவர், ராணுவ மருத்துவராக சேர்ந்து போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். கண் மருத்துவத்தில் முதுகலை பட்டயப் பட்டமும், கண் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். அதைத் தொடர்ந்து 1956-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில், புதிதாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மருத்துவராகப் பணியாற்றியவர்.\nகோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள்\nஇவர், முதன்முதலில் மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனை என்ற பெயரில் 11 படுக்கைகளுடன் ஒரு மருத்துவமனை தொடங்கினார். இன்றைக்குத் திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. பல மருத்துவ முகாம்களை நடத்தி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். மருத்துவப் பிரிவில் பல விருதுகளைப் பெற்றுள்ள வெங்கடசாமி, கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி காலமானார்.\nதனது லோகோவை முக்கியமான நபர்களின் நினைவாக, தினமும் மாற்றும் கூகுள் நிறுவனம், இன்றைக்கு கோவிந்தப்பா வெங்கடசாமி பிறந்தநாளுக்காக, டூடுல் உருவாக்கி அவரைக் கௌரவப்படுத்தியுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\nகோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n`எங்க சாதனைகளையும் இனி டி.வி-யில் காண்பிப்பாங்க..’ - அரசின் புது சேனலால் மகிழ்ச்சியில் மாணவர்கள்\n`இன்றுடன் 100 நாள் முடிந்தது' - பேரறிவாளன் விடுதலைக்காகக் கலங்கும் அற்புதம்மாள்\n' - பாலத்தால் பதறும் அரியலூர் மக்கள்\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-17T07:13:58Z", "digest": "sha1:UVNCBMRQTCTBJCBOFLBTRLPYY4DQNWDC", "length": 5087, "nlines": 86, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:ஆறுமுக நாவலர் - நூலகம்", "raw_content": "\n\"ஆறுமுக நாவலர்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 46 பக்கங்களில் பின்வரும் 46 பக்கங்களும் உள்ளன.\nஉவமான சங்கிரகமும் புகழேந்திப் புலவர் செய்த இரத்தினச் சுருக்கமும்\nசந்மார்க்க போதினி (ஆறாம் பாகம்)\nசந்மார்க்க போதினி (ஐந்தாம் பாகம்)\nசந்மார்க்க போதினி இரண்டாம் பாகம்\nசந்மார்க்க போதினி நான்காம் பாகம்\nசந்மார்க்க போதினி மூன்றாம் பாகம்\nசிவாலய தரிசன விதி (2003)\nசூடாமணி நிகண்டு மூலமும் உரையும்\nசூடாமணி நிகண்டு மூலமும் உரையும் 1\nசூடாமணி நிகண்டு மூலமும் உரையும் 2\nசூடாமணி நிகண்டு: முதலாவது தேவப்பெயர்த்தொகுதி\nசைவ வினா விடை (2005)\nசைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்\nசைவ வினாவிடை முதற் புத்தகம்\nசைவ வினாவிடை முதற் புத்தகம் (1979)\nபால பாடம் முதற் புத்தகம்\nபுலோலிநகர் ஸ்ரீ பசுபதீசுரப் பெருமானார் திருவூஞ்சல்\nபெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2007, 12:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=667", "date_download": "2018-12-17T08:59:10Z", "digest": "sha1:CUFWY3MCUPFC3A3KHBDP5WYEPDOLY454", "length": 33212, "nlines": 222, "source_domain": "temple.dinamalar.com", "title": " Agneeswaraswami Temple : Agneeswaraswami Agneeswaraswami Temple Details | Agneeswaraswami - Thirupugalur | Tamilnadu Temple | அக்னிபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான், வர்த்தமானேஸ்வரர்\nஅம்மன்/தாயார் : கருந்தார் குழலி, சூளிகாம்பாள்\nதல விருட்சம் : புன்னை மரம்\nதீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்\nபுராண பெயர் : திருப்புகலூர்\nபூவுந்நீரும் பலியும் சுமந்து புகலூரையே நாவினாலே நவின்றேத்த லோவார் செவித் துளைகலால் யாவும் கேளார் அவன்பெருமை அல்லால் அடியார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்று உள்ளம் கொள்ளவே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 75வது தலம்.\nவைகாசி மாதம் - வைகாசி பூர்ணிமா - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் திருவிழா - அன்றைய தினம் தல புராணப்படி அருள்மிகு சந்திரசேகரர் அக்னிபகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும். மாதங்கள் தோறும் முக்கிய திருவிழாக்கள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் - சதய நட்சத்திரத்தன்று - 10 நாட்கள் - அப்பர் பக்தோற்சவம் - இதுவும் இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம் அருள்மிகு முருக நாயனார் அவதரித்த தலம். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு. ஏழு சுடர்கள் 5 கரங்கள் 3 கால்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 138 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கருந்தார்குழலி சமேத சரண்யபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்- 609 704. திருக்கண்ணபுரம் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.\nபாணாசுரன் வெட்டிய அகழி இப்போதும் கூட காணப்படுகிறது. இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nவாஸ்து தோஷம் நீங்க: இங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வீடு, சிறந்த வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள் எனஅனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும். புதிய வீடு கட்டுபவர்கள், மூன்று செங்கல்களை பூஜித்து எடுத்து சென்று ஈசான மூலை, அக்னி மூலை, பூஜை அறையில் தலா ஒரு செங்கல் வீதம் வைத்து வீடு கட்டுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. எனவே இத்தல இறைவனை \"வாஸ்துநாதர்' என்றும் அழைக்கின்றனர்.\nசுகப்பிரசவம் ஆக: இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை ஏற்படும் பெண்கள் இங்குள்ள அம்பாளை வழிப்பட்டால் அருள்பார்வை கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம். சாயரட்சை காலத்தில் ராஜராஜேஸ்வரி கோலத்தில் அம்பாள் வெள்ளைப்புடவை அணிவிப்பது வழக்கம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது. காலசம்ஹார மூர்த்தி இங்கு தனியாக மூலஸ்தானம் கொண்டு எழுந்தருளியுள்ளார்.\nதிருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். வெள்ளைப்புடவை வழிபாடு திருமணத்தடை நீங்க அம்மனுக்கு வெள்ளை புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nஅப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த தலம் : அப்பர் சுவாமிகள் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்து பெண், பொன், மண்ணாசைகளுக்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம் ஆகும். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பர் சுவாமிகளுக்கு தனி சன்னதி. சித்திரை சதயத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் திருவிழா ஆரம்பமாகி சமண மதத்திலிருந்து சைவ மதமாற்ற, முதல் அரசால் ஆணையிடப்பட்ட ஆக்ஞைகள், உழவாரப் படையின் உயர்வு, அரம்பையர் நடனம், அப்பர் ஐக்கிய காட்சி வரை இன்னும் அப்படியே நடைபெற்று வருகிறது. அருள்மிகு அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். சுயம்புமூர்த்தி. இவருக்கு சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவிகருந்தார் குழலி. இவள் சூளிகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார்.\nஅக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார்.அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். இந்த காரணத்தால் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. அம்மன் கருந்தார் குழலி பெண் ஒருத்திக்கு தானே பிரசவம் பார்த்து, கூலியாக நிலத்தை பெற்றிருக்கி றாள். எனவே சூலிகாம்பாள் என்ற பெயர் வந்து பின்னர் சூளிகாம்பாள் ஆனாள். இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.\nசனீசுவர பகவான் : நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சந்நிதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும். இத்தலத்தில் சனீசுவர பகவானுக்கு அனுகிரக சனீசுவர பகவான் என்ற பெயர் உண்டு.\nகருந்தார்குழலி : இத்தலத்து அம்பாள் மிகவும் விசேசமானவள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள். கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். பிரசவம் பார்த்த காரணத்தால் சூளிகாம்பாள் என்ற பெயருடையாள். சூல் பார்த்து மருத்துவ காணியும் பெறப்பட்டுள்ளது. இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பில்லை என்று அனுபவ முறையில் அறுதியிட்டு கூறலாம். சாயரட்சை காலத்தில் ராஜ ராஜேசுவரி கோலத்தில் வெள்ளை அணிவிப்பது பழக்கமாகும் அம்பாளின் அனுக்கிரகங்களை அவ்வப்போது கண்கூடாக பார்க்கலாம். திருமணம் ஆகாத பெண்கள் வேண்டுதல் செய்து வெள்ளை வஸ்திரம் சாற்றினால் திருமணம் கைகூடுவது நிச்சயம். பூதேசுவரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேசுவரர் மும்மூர்த்திகளும் முறையே கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் முதலியவைகளை குறிப்பதாகும். இத்தலத்தில் முக்காலங்களும் அடங்கியுள்ளது. அருள்மிகு முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்த இடம். திரிமுகாசூரஜ் மூன்று முகங்களை உடையவர்.அதாவது மனித முகம், பட்சி முகம், பன்றி முகம். அசுரர்களுக்கு பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த தலம் ஆதலால் புகழூர் என்று பெயர்.\nஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு \"அக்னீஸ்வர சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்கு புறமும் அகழி சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nவடபாகமாக சாய்ந்த மூலவர்: பாணாசூரனின் தாயார், ஒரு வேண்டுதலுக்காக தினமும் ஒரு சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தாள். 108வது லிங்கத்திற்கு பூஜை செய்தபோது, தன்னைப் போல் இவ்வாறு லிங்க பூஜை செய்தவர் யாருமில்லை என்ற ஆணவம் பிறந்தது. இதனால் இறைவன் அவளது வேண்டுதலை நிறைவேற்ற வில்லை. இதை உணர்ந்த அந்தப் பெண்மணி, தன் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்க, காசி சென்று மண்ணால் லிங்கம் அமைத்து, பாவநிவர்த்தி செய்து கொள்ளும்படி கூறினார். பாணாசுரன் சிவபெருமானிடம், \"\"ஐயனே என் தாய் வயதானவள். காசியில் செய்ய வேண்டியதை இங்கேயே செய்ய அருள வேண்டும்,'' என்றான். இறைவனும் அவ்வாறே அருளினார். அப்போது அவர்கள் அமைத்த மணல் லிங்கம் ஒரு பக்கம் சாய்ந்தது. அந்த நிலையிலேயே அவர்கள் சிவனை வணங்கினர். வடபக்கமாக கோணலாக காட்சியளித்ததால், சிவனுக்கு \"கோணபிரான்' என்ற பெயர் ஏற்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nஇருப்பிடம்: நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் ரோட்டில் 22 கி.மீ.,தூரத்தில் திருப்புகலூர் உள்ளது. பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.,தூரத்திலும், காரைக்காலில் இருந்து 20 கி.மீ.,தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ.,தூரத்திலும் கோயில் உள்ளது. அடிக்கடி பஸ் உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/107304", "date_download": "2018-12-17T08:42:55Z", "digest": "sha1:UIDD7LFQ7ASZVM4RIULEX2EKZOD6KROI", "length": 5011, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 05-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nநாடாளுமன்றில் நாளை மீண்டும் களேபரம்\nகாதல் எல்லாத்தையும் மறந்து ஆரவ்வுடன் பயங்கர குத்து குத்தியிருக்கும் ஓவியா\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n2018-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தெரிவானார்\nதமிழ் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய மைத்திரி\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஅமலா பாலா இப்படி ஒரு மோசமான செயலை செய்திருப்பது\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nபாகுபலி-2 வசூலை ஒரு வழியாக பின்னுக்கு தள்ளிய 2.0- முழு விவரம் இதோ\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்... மக்களே உஷார்\nவெடித்து சிதறிய புதிய எரிமலை வியக்கவைக்கும் காணொளி நீங்களே பாருங்கள்...\nசூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்\nஇந்த நகைச்சுவை நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nஇத்தனை கோடியில் அம்பானி மகளுக்கு பங்களாவா மக்கள் மத்தியில் வாயடைத்து போக வைத்த பிரமாண்டமான புகைப்படம்\nஆபாசத்தின் உச்சம் தொட்ட பிரபல தொலைக்காட்சி அந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஅஜித் சொல்லியும் அது நடக்கவில்லை, கடும் வருத்தத்தில் பிரபல நடிகர்- காரணம் இவரா\nநடிகர் சதீஷுக்கு பிரபல நடிகையுடன் திடீர் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2012/09/bp.html", "date_download": "2018-12-17T07:03:12Z", "digest": "sha1:HHJFQZQPFMHR7FZHVVDOLWWQNIACCKGV", "length": 25377, "nlines": 217, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: BP - இரத்த அழுத்தம் என்றால் என்ன?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nBP - இரத்த அழுத்தம் என்றால் என்ன\nஇந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்\nஇரத்த அழுத்தம் என்றால் என்ன\nஇரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'இரத்த அழுத்த நோய்' அல்லது 'இரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.\nஇந்நோய் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது\n1732-ல் 'ஸ்டீபன் ஹேல்ஸ்' என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண 'மானோ மீட்டர்' என்ற கருவியை வைத்து அளந்தார். 1896-ல் 'சிவரோசி' என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் 'ஸ்பிக்மோ மேனோ மீட்டரை' கண்டு பிடித்தார். 1905-ல்தான் ரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன் பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.\nஉயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது\nமருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை 'ரத்த அழுத்த நோயாளி' எனக் கூறலாம்.\nரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:\n1. கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வரை.\n3. 115-க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.\nஎதனால் ரத்த அழுத்தம அதிகமாகிறது\n1. காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.\n2. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.\nஇரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந்நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.\nரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்\nமுதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். 'ஈ.சி.ஜி.' என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய 'எக்ஸ்ரே' பரிசோதனை உதவும். 'எக்கோ', 'ஆஞ்சியோகிராம்' போன்ற பரிசோதனைகளைக்கூட செய்து பார்க்கலாம்.\nகர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் 'பிரி-எக்லாம்சியா' என்பதாகும். இது முதன் முறையாக கர்ப்பமடைபவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட குழந்தையே பெறாமல் முதல் முறையாக கர்ப்பமடைந்த பெண்களுக்கு 6 முதல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவர்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக-கால்வீக்கம், ரத்தக்கொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளியேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருந்துவத்தின் மூலம் சரி செய்யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்து விடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கிறார்கள்.\nரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை:\nநீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத்தாவிடில் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகள் வீங்க வைக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை சாப்பிடாதீர்கள். கொழுப்பு சத்து ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக் கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் அழுத்தத்தையும் குறைக்கும்.\nபுகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்துங்கள். புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும் மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிச் செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. உடல் எடையை குறையுங்கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.\nRAUWOLFIA Q, CRATAE-GUS Q, ADONISVER Q போன்ற சொட்டு மருந்துகளை ரத்த அழுத்த அடிப்படையில், அதாவது ரத்த அழுத்தமிகுதி அல்லது குறைவின் அடிப்படையில், நீரில் கலந்து குடிக்கலாம். DIGITALIS, CACTUS BERBERIS VULGARIS போன்ற மாத்திரைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். பக்க -பின் விளைவுகள் ஏற்பட்டால் ஹோமியோபதி நிபுணரை நேரில் அணுகி அவரது பரிந்துரையின்படி மருந்துகளை சாப்பிட வேண்டும். பயோகெமிக் மருந்துகளும், கூட்டுக்கலவை மருந்துகளும், சில வகை தாய்திரவங்களின் (MOTHER TINCTURES) கலவைகளும் இதற்க மிகவும் உதவும். இவை எல்லாம் வாழ்க்கை முறை நோய்களாகிப் போனதால் உடற்பயிற்சி, உணவு, உறக்கம் ஆகியவற்றிலும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டும்.\nஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைக...\nமருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை..\nஎலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஉள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nதேனும்,பட்டையும்(Honey+Cinnamaon Powder) உண்பதால் ...\nBP - இரத்த அழுத்தம் என்றால் என்ன\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nஇணையதளம் – காப்பி அடிப்பது எப்படி\nFaceBook பயன்படுத்துவோர்களுக்கு சில பாதுகாப்பு வழி...\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nயூத மதகுருவின் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞரின் சாதுரி...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2017/09/07/guru/?shared=email&msg=fail", "date_download": "2018-12-17T07:45:49Z", "digest": "sha1:OCJFOBBB6MRHWJDWJ2WJ7BWGSC2YCU33", "length": 12194, "nlines": 122, "source_domain": "amaruvi.in", "title": "குரு – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nபுரொபசர் சனாவுல்லா பொறுமைசாலி தான். ஆனால் அன்று தீப்பிழம்பாய் நின்றார்.\n’ என்று கர்ஜித்தார். அந்த ‘ஹி’ = சக்தி.\nபி.ஈ. இரண்டாமாண்டு நான்காம் செமஸ்டரின் இரண்டாவது மாதம். சக்தி ஒரு மாதமாகக் கல்லூரிக்கு வரவில்லை..\nசக்திக்குப் படிப்பு வரவில்லை. கட்டை, குட்டையாய், தரையை மட்டுமே பார்த்து ஒற்றைச் சொற்களில் பதில் சொல்பவனிடம் டிரான்ஸ்பார்மர்கள் பற்றி செமினார் எடுக்கச் சொன்னால் என்ன செய்வான் எலக்றிக் சர்க்யூட்ஸ் பாடத்தை ஒரு நாள் மட்டுமே கேட்டுக் காணாமல் போனான் சக்தி.\nஹாஸ்டலிலும் காணவில்லை என்றவுடன் புரொபசர் பயந்தார். எங்கள் வகுப்பின் சுப்புவை சக்தியின் ஊருக்கு அனுப்பிப் பார்த்து வரச் சொன்னார். திருப்பத்தூர் தாண்டி ஏதோ ஒரு கிராமம். மொத்தமாய் இருபது குடிசைகள் இருந்ததாம். எல்லாரும் பனையேறித் தொழிலாளர்கள். சக்தி என்ற பெயருடன் யாரும் இல்லை என்று சொன்னார்களாம்.\nபுரொபசர் விடவில்லை. போலீசுக்குப் போகலாம் என்றார். எதற்கும் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என்று சமாதானம் ஆனார்.\nஅடுத்த வாரம் சக்தி வந்திருந்தான். சனாவுல்லா அழைத்துப் பேசினார். கல்லுளிமங்கன் மாதிரி அழுத்தமாய் அமர்ந்திருந்தானெ தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களிடமும் ஒரே ஒற்றை பதில் தான். எதற்கும் நேரடியான பதில் இல்லை. நாங்களும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை.\nஅடுத்த நாள் வகுப்புக்கு வந்தவனிடம் ‘மொத்தம் 12 அரியர் இருக்கு. எழுதினதே 12 எக்ஸாம் தான். எப்ப க்ளியர் பண்றது’ என்கிற ரீதியில் நாங்கள் பேச்சுக் கொடுத்த போது, ‘பாத்ரூம் போய் வருகிறென்’ என்று போனவன் திரும்ப வரவில்லை. ஹாஸ்டலிலும் இல்லை.\nஅந்த வகுப்பில் தான் சனாவுல்லா தீப்பிழம்பாய் நின்றது.\nநாட்கள் சென்றன. செமஸ்டர் பரீட்சை வந்தது. எல்லாரும் மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்று ஹாஸ்டலில் சக்தி தென்பட்டான். ஆனால் மறு நாள் பரீட்சைக்கு வரவில்லை.\nபரீட்சை முடிந்ததும் ஒரு மாலை வேளையில் சுப்பு சொன்னான்,’சக்தி இனிமே வர மாட்டான். நான் அவன் ஊருக்குப் போன போது அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். ‘அப்பாவோட கூட பனை மரம் ஏறப் போறேன். எனக்குப் படிப்பு வரல்ல. ஆனா அப்பப்ப வந்து ஸ்காலர்ஷிப் பணத்த வாங்கிப்பேன்’ அப்டின்னு சொன்னான்’ என்றான்.\n‘அவன் படிச்சா அவங்க பேமிலிக்குத் தானேடா நல்லது\n பி.ஈ. சீட் குடுத்தா மட்டும் போதுமா ஸ்காலர்ஷிப் குடுத்தா மட்டும் போதுமா ஸ்காலர்ஷிப் குடுத்தா மட்டும் போதுமா அவனுக்கு ஸ்கூலுக்கு என்னடா பண்ணியிருக்கு கவர்மெண்டு அவனுக்கு ஸ்கூலுக்கு என்னடா பண்ணியிருக்கு கவர்மெண்டு வீடு ஓலைக் குடிசை. ஸ்கூலு 10 கிலோமீட்டர் தள்ளி. வாத்தி வரமாட்டான். இவன் அதால மரந்தான் ஏறிட்டிருந்தான். இப்ப கொண்டு வந்து பி.ஈ. படின்னு கான்வெண்ட் பசங்களோட போட்டா, என்னடா பண்ணுவான் அவன் வீடு ஓலைக் குடிசை. ஸ்கூலு 10 கிலோமீட்டர் தள்ளி. வாத்தி வரமாட்டான். இவன் அதால மரந்தான் ஏறிட்டிருந்தான். இப்ப கொண்டு வந்து பி.ஈ. படின்னு கான்வெண்ட் பசங்களோட போட்டா, என்னடா பண்ணுவான் அவன்’ சுப்பு அழுதுவிடுவான் போல் இருந்தது.\nகொஞ்ச நேரம் அமைதியாயிருந்தேன். ‘அன்னிக்கி நீ புரொபசர்ட்ட பொய் சொன்னியாடா\n‘ஆமா. அவனைப் பார்த்தேன்னு சொல்லியிருந்தா அவனோட ஸ்காலர்ஷிப் என்ன ஆகுமோன்னு எனக்குப் பயமா இருந்தது. பாவம்டா அவன். அப்பிராணி. ஏண்டா இப்பிடியெல்லாம் கஷ்டப்படணும் ’ என்று அழுதவாறே கேட்டான் சுப்பு.\n’ என்று மெதுவாகக் கேட்டேன்.\n‘அந்த 20 கொட்டாய்ல அவனுதும் ஒண்ணு’ வாய் விட்டே அழுதான் சுப்பு.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளும் சக்தி கல்லூரிக்கே வரவில்லை என்றாலும், புரொபசர் சனாவுல்லாவின் தலையீட்டால் ஸ்காலர்ஷிப் பணம் கிடைத்துக் கொண்டிருந்தது என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.\nPosted in சிறுகதை, தமிழ்Tagged குரு\nNext Article நீட் வேண்டாம் என நவிலற்க\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\nவேதம் பயில முடியவில்லை என்று வருத்தமா\nஜடேரி கிராமத்திற்காக அனைவரும் திருமண் தரிப்பதை ஒரு Fashion Statement என்கிற அளவில் எடுத்துச் சென்றால் என்ன\nAmaruvi Devanathan on நடராஜரின் கால் ஊனமா\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/chris-gayle-equals-shahid-afridi-record-most-sixes-011098.html", "date_download": "2018-12-17T06:56:32Z", "digest": "sha1:WZRXIP3VHFPJKPBPWYWXCVUFZGYAZ3LO", "length": 9772, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "அதிக சிக்சர்கள்... அப்ரிதியின் சாதனை சமன்... கலக்கிய உலக நாயகன் கெயில்! - myKhel Tamil", "raw_content": "\n» அதிக சிக்சர்கள்... அப்ரிதியின் சாதனை சமன்... கலக்கிய உலக நாயகன் கெயில்\nஅதிக சிக்சர்கள்... அப்ரிதியின் சாதனை சமன்... கலக்கிய உலக நாயகன் கெயில்\nஅதிக சிக்சர்கள்...அப்ரிதியை சமன் செய்த கெயில்\nடெல்லி: சர்வதேசப் போட்டிகளில் 476 சிக்சர்கள் அடித்து, அதிக சிக்சர் அடித்த பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதியின் சாதனையை சமன் செய்தார், வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலக நாயகன் கிறிஸ் கெயில்.\nஉலகின் எந்த நாட்டில் டி-20 போட்டித் தொடர் நடந்தாலும், அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் கண்டிப்பாக இருப்பார். அதனால்தான், 38 வயதாகும் டி-20 ஸ்பெஷலிஸ்டடான கிறிஸ் கெயில் உலக நாயகன் என்று அழைக்கப்படுகிறார்.\nவெஸ்ட் இண்டீஸில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருதினப் போட்டியில் 5 சிக்சர்களுடன் 66 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார் கிறிஸ் கெயில். இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் 476 சிக்சர்கள் அடித்து, அதிக சிக்சர்கள் அடித்த பாகிஸ்தானில் ஷாகித் அப்ரிதியின் சாதனையை சமன் செய்தார் கெயில்.\nகிறிஸ் கெயில் 443 போட்டிகளில், 513 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் புரிந்துள்ளார். அதே நேரத்தில் அப்ரிதி 524 போட்டிகளில் 508 இன்னிங்ஸ்களில் 476 சிக்சர்கள் அடித்துள்ளார்.\nகெயில் டி-20களில் 103, ஒருதினப் போட்டிகளில் 271, டெஸ்ட்களில் 98 சிக்சர்கள் அடித்துள்ளார். அப்ரிதி டி-20களில் 73, ஒருதினப் போட்டிகளில் 351, டெஸ்ட்களில் 52 சிக்சர்கள் அடித்துள்ளார்.\nஅதிக சிக்சர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மெக்கல்லம் 398 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இலங்கையின் ஜெயசூர்யா 352 சிக்சர்களை அடித்துள்ளார். இந்தியாவின் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி 504 போட்டிகளில் 342 சிக்சர்கள் அடித்து, பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/2821", "date_download": "2018-12-17T08:03:16Z", "digest": "sha1:LTD5INK4BCIBEB7TIIMXUB7JEJNZNPQ2", "length": 11312, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "அலகாபாத் நீதிமன்றத்திற்கு எதிரான கருத்தை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு |", "raw_content": "\nஅலகாபாத் நீதிமன்றத்திற்கு எதிரான கருத்தை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஅலகாபாத் நீதிமன்றத்தில் “வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூறும் போக்கு” காணப்படுவதாக கூறிய கருத்தை நீக்கமுடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nவஃக்பு வாரியத்தின் நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த Buy Lasix மனு மீது கடந்த நவம்பர் 6 ஆம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின்போது, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் வாதாடும் வழக்குகளில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் குற்றம் சாற்றியிருந்தது.\nஅத்துடன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ ஒன்று அழுகிவிட்டதாகவும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பல நீதிபதிகளிடம் “வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூறும் போக்கு” (uncle judge’ syndrome) காணப்படுவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் சுதா மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு காட்டமாக கூறியிருந்தது.\nஇந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த மதிப்பையும் களங்கப்படுத்துவதாக உள்ளதாகவும், எனவே அந்த கருத்தை நீக்க வேண்டும் என்றும் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் பி.பி. ராவ் கேட்டுக்கொண்டார்.\nஆனால் அதனை ஏற்க நீதிபதிகள் கோபத்துடன் மறுத்துவிட்டனர்.அத்துடன் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கோபத்துடன் வழக்கறிஞர் ராவை பார்த்து,” இதையெல்லாம் இங்கே சொல்லாதீர்கள்.எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துடன் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பு உண்டு.\nயார் ஊழல்வாதி; யார் நேர்மையானவர் என்று மக்களுக்கு தெரியும்.எனவே இதையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள்” என்று காட்டமாக கூறி அவரது வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டார்.\n10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்- பேரவையில் மமக வலியுறுத்தல்\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nமுதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு SDPI வரவேற்ப்பு\nமதுவிலக்கு நடவடிக்கை, விவசாயக் கடன் தள்ளுபடி – முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு SDPI கட்சி வரவேற்பு\nசென்னைக்கு விரைவில் வருகிறது சோலார் ஆட்டோ- மின்சாரம், சூரியசக்தி இரண்டிலும் இயக்கலாம்\nகருணாநிதியை எதிர்த்து போட்டி : விடுதலையான சீமான் ஆவேசம்\nஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999980732/halloween-treat-caramel-apples_online-game.html", "date_download": "2018-12-17T07:49:45Z", "digest": "sha1:W4BMSEPHV4MK3QMQUM26T5PEUP6AFTPS", "length": 12108, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள்\nவிளையாட்டு விளையாட ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள்\nஎன்று ஒரு மாயாஜால ஹாலோவீன் வந்தது. மாலை, அண்டை சென்று மிட்டாய் பிச்சையெடுக்க முடிவு. இனிப்பு இந்த நேரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. ஆனால் Odnoblyudov உள்ளது. கேரமல் ஆப்பிள்கள் ஹாலோவீன் ஒரு மிக பிரபலமான உபசரிப்பு தான். ஆனால் அவர்கள் தயார் என கேரமல் ஆப்பிள்கள் - இங்கே நீங்கள் விளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் விளையாடி கற்றுக்கொள்ள முடியும் என்ன. மவுஸ் கொண்டு விளையாட்டு அனைத்து கையாளுதல். காட்சியில் அனைத்து வழிமுறைகளை செய்யவும். நல்ல அதிர்ஷ்டம் கேரமல் ஆப்பிள்கள் - இங்கே நீங்கள் விளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் விளையாடி கற்றுக்கொள்ள முடியும் என்ன. மவுஸ் கொண்டு விளையாட்டு அனைத்து கையாளுதல். காட்சியில் அனைத்து வழிமுறைகளை செய்யவும். நல்ல அதிர்ஷ்டம் . விளையாட்டு விளையாட ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள் சேர்க்கப்பட்டது: 13.01.2013\nவிளையாட்டு அளவு: 0.68 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.42 அவுட் 5 (38 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள் போன்ற விளையாட்டுகள்\nகப்கேக் மேக்கர் டெமோ பதிப்பு\nவிளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள் பதித்துள்ளது:\nஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஹாலோவீன் ட்ரீட் - எரிசர்க்கரை ஆப்பிள்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகப்கேக் மேக்கர் டெமோ பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=866", "date_download": "2018-12-17T08:57:25Z", "digest": "sha1:HSQGVJ332EDU5NIOTVV4OHOA6JLYQURQ", "length": 18284, "nlines": 208, "source_domain": "temple.dinamalar.com", "title": " Varadaraja Perumal Temple : Varadaraja Perumal Varadaraja Perumal Temple Details | Varadaraja Perumal - Periakulam | Tamilnadu Temple | வரதராஜப்பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : வரதராஜப்பெருமாள் (வேலங்காட்டுபெருமாள்)\nபுராண பெயர் : குழந்தை மாநகர்\nதினமும் இருகால பூஜைகள் நடத்தப்படும் இங்கு சித்ரா பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி உற்சவம், நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, ஹனுமன் ஜெயந்தி, தைப்பூச திருபவித்ர உற்சவம், கணுப்பொங்கல் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.\nஇத்தலத்தில் அருள்பாலிக்கும் வரதராஜப்பெருமாள், திருப்பதியில் காட்சிதரும் வெங்கடாஜலபதியின் அம்சத்துடன் வராகநதியின் தென்கரையில் ஏழு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம்-625 601, தேனி மாவட்டம்.\nவரதராஜருக்கு தென்புறம் பெரியநாயகியும், வீரஆஞ்சநேயரும் தனிச்சன்னதியில் காட்சியளிக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் நவக்கிரகம், சேனை முதல்வர், தும்பிக்கையாழ்வார், உடையவர் நம்மாழ்வார், நாகராஜர், துவாரபாலகர்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.\nஇங்கு பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆனந்த விமானம்எனப்படும். இறைவனுக்கு நைவேத்யமாக வெண்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர். இத்தல விநாயகர் செல்வ சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nஇத்தலத்தில் வணங்கிக் கொள்ள வேண்டிய வரம் கிடைக்கிறது, கல்யாண பாக்கியம் கிட்டும், மாங்கல்யம் நீடிக்கும், குடும்பம் அபிவிருத்தி அடையும், ஆயுள் நீளும்,சகல காரியங்களும் வெற்றி பெறும், பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஎண்ணிய காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு 48 நாட்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வெள்ளைப்பூ மாலை, வெண்ணெய், நெய் வடை மாலை சாத்தப்படுகிறது. மாங்கல்ய பலன் பெருக தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது.\nசுவாமிக்கு வடப்புறத்தில் வீர ஆஞ்சநேயர் தெற்கு நோக்கியபடி, கால்கள் கிழக்கே திரும்பியிருக்க நின்ற கோலத்தில், வலக்கையைத் தூக்கியபடி, இடது கையில் பூச்செண்டுடன் காட்சி தருவது சிறப்பாக உள்ளது. பாண்டிய மன்னர் கால சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயிலில் தாயார் சன்னதிக்கு முன்பு உள்ள தூணில் விநாயகரின் உருவமும், பிற தூண்களில் ஏனைய சிற்பங்களும் பதிக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் தானமாக வழங்கப்படும் நெல்மணி மற்றும் விதைகளை விதைப்பதால் விவசாயம் செழிக்கிறது என முதிர்ந்த பக்தர்கள் கூறுகின்றனர்.\nமூலஸ்தானத்தின் எதிரே தீப ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தின் முன்பு பிறந்த குழந்தைகளை வைத்து பழங்களை நைவேத்யமாகப் படைத்து பூஜிக்க குழந்தையின் வாழ்வு சிறக்கும் என நம்பப்படுகிறது. இதனால் இங்கு எப்போதும் அதிகமான குழந்தை பக்தர்களைக் காணமுடிகிறது.\nஒரு முறை வடநாட்டில் மழை பொய்த்து, நீர் நிலைகள் வற்றி கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மக்களின் ஒரு பகுதியினர் பெரியகுளம் பகுதிக்கு வந்து வராகநதியின் கரையில் வீடுகள் அமைத்து தங்கினர். அவர்கள் இனிமேலும் தாங்கள் பஞ்சத்தில் சிரமப்படக்கூடாது என பெருமாளை வேண்டினர். அத்துடன் அங்கிருந்த மக்கள் இணைந்து ஓர் ஆலமரத்தின் பக்கத்தில் பெருமாளின் சிலை மட்டும் வடித்து வழிபட்டனர். அதன்பின்பு மன்னர்கள் காலத்தில் பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவியை பிரதிஷ்டை செய்து, பெரியநாயகிக்கும் தனியே சன்னதியுடன் கோயில் எழுப்பி வழிபட்டு வருவதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் அருள்பாலிக்கும் வரதராஜப்பெருமாள், திருப்பதியில் காட்சிதரும் வெங்கடாஜலபதியின் அம்சத்துடன் வராகநதியின் தென்கரையில் ஏழு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nமதுரையில் இருந்து 80 கி.மீ., திண்டுக்கல்லில் இருந்து 60 கி.மீ., தேனியில் இருந்து 16 கி.மீ., தூரத்தில் பெரியகுளம் நகரின் தென்கரையில் கோயில் அமைந்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனியில் இருந்து தொடர்ந்து பஸ்கள் செல்கின்றன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவெஸ்டர்ன் கார்ட்ஸ் போன்: +91 - 4546- 251 475\nதேனி இண்டர்நேஷனல் போன்: +91 - 4546- 250 656\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/3422", "date_download": "2018-12-17T08:11:48Z", "digest": "sha1:MGBM5LJFNXAXEJTX7GAVDP5MS2MH7QVE", "length": 6637, "nlines": 92, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் சிறப்பாக நடந்து முடிந்தது திருக்குர்ஆன் மாநாடு (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் சிறப்பாக நடந்து முடிந்தது திருக்குர்ஆன் மாநாடு (படங்கள் இணைப்பு)\nஅதிரை பைத்துல்மால் நடத்திய 14வது திருக்குர்ஆண் மாநாடு ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி அருகில் கடந்த 3 நாட்களாக நடைப்பெற்றது. இதற்க்கு முன்னதாக பல மார்க்க அறிவுப்போட்டிகள் அதிரை பைத்துல்மால் சார்பாக நடத்தப்பட்டது.\nஇப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இந்த மாநாட்டில் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் 3 நாட்களில் 8 சிறந்த மார்க்க அறிஞர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.\nஹாஜி அருட்கவி மு.முஹம்மது தாஹா அவர்களும், மௌலானா எஸ்.எஸ்.ஹைதர் அலி முஸ்பாஹி அவர்களும், மௌலானா எஸ்.பக்ருத்தீன் அவர்களது மார்க்க சொர்பொழிவு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.\nமௌலானா S.K.M.ஹாஜா மொய்தீன் காஷிமி அவர்களும், மௌலானா N.A.ஷவ்கத் அலி உஸ்மானி அவர்களும், மௌலானா அஃப்ஷல் உலமா எம்.அபுதாஹிர் பாஜில் பாகவி தேவ்பந்தி அவர்களது மார்க்க சொர்பொழிவு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.\nமௌலானா சம்சுதீன் காசிமி அவர்களும், மௌலானாசதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்களும் சொற்பொழிவாற்றினார்கள்.\n3 நாட்களும் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது உழைத்து வேலைகளில் பம்பரம் போல் சுழன்று மிகவும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளனர்.அ\nஇதில் சிறுவர்களின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை காண்பதற்க்காகவும் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவை செவியுறுவதற்க்காகவும் ஏராளமான அதிரையை சேர்ந்த ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்கள் 3 நாட்கள் முழுவதும் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு இந்நிகழ்விற்க்கு ஆதரவு நல்கினர்.\nபுதுப்பட்டினத்தில் கைதான 6 பேரில் 4 பேர் விடுதலை..\nஅதிரையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை வழங்கிய அ.தி.மு.க வினர்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://islamindia.wordpress.com/2014/12/11/rss-planning-to-convert-4000-christian-and-1000-muslim-families/", "date_download": "2018-12-17T08:22:03Z", "digest": "sha1:42QQQQDDANZBZX3THQFGK545NGDPRXJ3", "length": 30919, "nlines": 71, "source_domain": "islamindia.wordpress.com", "title": "ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (11)\nபர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (12) »\nஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது\nஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது\nஆக்ரா முஸ்லிம்கள் மதமாற்றம் உண்மையா, பொய்யா\nஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரே சொன்ன விவரங்கள்[1]: தர்ம ஜாக்ரண் மஞ்ச் என்ற பஜ்ரங் தள் அமைப்பின் பிரிவு, “கர் வாபஸி” (வீட்டுக்குத் திரும்ப வருதல்) என்ற நிகழ்சி மூலம், சுமார் 60 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்றியுள்ளதாக செய்திகள் புகைப்படங்கள், வீடியோக்களுடன் வெளிவந்தன. அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், பணம் எல்லாம் கொடுக்கப் பட்டது என்றும் கூறப்படுகின்றது[2]. எகனாமிக்ஸ் டைம்ஸ், “ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது”, என்று வெளிப்படையாக செய்தியை வெளியிட்டுள்ளது[3]. “அலிகர் இதற்காகப் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது இந்துக்களுக்கு அந்நகரத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ராஜபுத் வீரர்களால் கட்டப்பட்டது அந்நகரம், அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு கட்டப் பட்டுள்ள முஸ்லிம்களின் நிறுவனங்கள் தாம் இப்பொழுதுள்ளன. கிருஸ்துமஸ் தினம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது, ஏனெனில், அது பரீட்சை செய்து / சோதித்து பார்க்கும் தினமாக அமையும். அலிகர், பூலத்சர், ஹத்ராஸ் போன்ற சேரிக்களில் வாழும் முஸ்லிகள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். 4,000 கிருத்துவர்களும் வால்மீகி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 1,000 முஸ்லிம் குடும்பங்கள் தாகூர் மற்றும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்”, என்றெல்லாம் ராஜேஸ்வர் சிங் என்ற [RSS regional pracharak Rajeshwar Singh ] ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரே அவ்வாறு சொல்லியுள்ளதாக வெளியிட்டுள்ளது. வெளிந்சாட்டு ஊடகங்களும் இதை வெளியிட்டுள்ளன[4]. ரீயூட்ட்ர்ஸ் இந்தியா [Reuters India], இலவச உணவு கொடுக்கப் படும் என்றுகூட வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் என்று சேர்த்துள்ளது. அதாவது, முன்பெல்லாம் பால் பவுடர், ரொட்டி போன்ற உணவு கொடுத்து கிருத்துவர்கள் இந்துக்களை மதமாற்றினார்கள் என்று சொல்வதுண்டு, அதனால், அப்படி நக்கலாக அதையும் சேர்த்துள்ளது போலும் சத்தீஸ்கரில் இந்துத்வா கிருத்துவர்களை மாற்ற முயற்சிக்கிறது என்றும் செய்திகள் வந்துள்ளன[5].\nஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது\nவெளிப்படையாக சொல்லி செய்யும் முட்டாள்களா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள்: இதெல்லாம் முந்தைய “தெஹல்கா”வின் குத்தும் ஆபரேஷன் செய்திகள் (Sting operation news) போன்றுள்ளது. குஜராத் கலவரங்கள் விவகாரங்கள் விசயத்தில் தெஹல்கா மற்றும் என்டிடிவி தொடர்ந்து சில காட்சிகளை பிரச்சாரரீதியில் நாள் முழுவதும் காட்டிக் கொண்டிருந்தது, பிறகு, அவையெல்லாமே வெட்டி-ஒட்டி செய்யப் பட்ட டேப்புகள் என்று தெரியவந்தது. ஆகவே, அந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் அப்படிபட்ட முட்டாளாஹைவ்வாறு டமாரம் அடித்து சொல்வதற்கு, என்று தெரியவில்லை. பொதுவாக, சில இந்துத்துவவாதிகள் விசயமே இல்லாமல் இருந்தாலும், தாங்கள் எதையோ சாதித்து விடுவோம், இல்லை சாதித்து விட்டோல் என்பது போல பேசித் தம்பட்டம் அடித்துக் கொள்வர். அம்மாதிரியாக இவர் பேசினாரா அல்லது உண்மையிலேயே அத்தகைய திட்டம் உள்ளதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இல்லை அந்த நாளிதழின் பேட்டியாளர் சொன்னதைத் திரித்து செய்தியாக வெளியிட்டுளாரா: இதெல்லாம் முந்தைய “தெஹல்கா”வின் குத்தும் ஆபரேஷன் செய்திகள் (Sting operation news) போன்றுள்ளது. குஜராத் கலவரங்கள் விவகாரங்கள் விசயத்தில் தெஹல்கா மற்றும் என்டிடிவி தொடர்ந்து சில காட்சிகளை பிரச்சாரரீதியில் நாள் முழுவதும் காட்டிக் கொண்டிருந்தது, பிறகு, அவையெல்லாமே வெட்டி-ஒட்டி செய்யப் பட்ட டேப்புகள் என்று தெரியவந்தது. ஆகவே, அந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் அப்படிபட்ட முட்டாளாஹைவ்வாறு டமாரம் அடித்து சொல்வதற்கு, என்று தெரியவில்லை. பொதுவாக, சில இந்துத்துவவாதிகள் விசயமே இல்லாமல் இருந்தாலும், தாங்கள் எதையோ சாதித்து விடுவோம், இல்லை சாதித்து விட்டோல் என்பது போல பேசித் தம்பட்டம் அடித்துக் கொள்வர். அம்மாதிரியாக இவர் பேசினாரா அல்லது உண்மையிலேயே அத்தகைய திட்டம் உள்ளதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இல்லை அந்த நாளிதழின் பேட்டியாளர் சொன்னதைத் திரித்து செய்தியாக வெளியிட்டுளாரா நாளைக்கு ராஜேஸ்வர் சிங் தான் அவ்வாறு சொல்லவில்லை என்றுதான் கூறப்போகிறார்.\nலோக்சபா–ராஜ்ய சபாக்களில் எதிர்கட்சிகள் அமளி: ஆக்ராவில் உள்ள முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன[6]. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 57 இஸ்லாமிய குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறியதாக கடந்த திங்கட்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் வாழுபவர்களுக்கான பிபிஎல் (BPL) ( ஏழை) அட்டை தருவதாக கூறி பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதாகவும், கட்டாயப்படுத்தப்பட்டு தாங்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் 57 இஸ்லாமிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்[7]. மாநிலங்களவையில் நேற்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். அக்குடும்பத்தினர் கொடுத்துள்ளத் தகவல்களின் படி, கடந்த நான்கைந்து மாதங்களாக, அவ்வியக்கத்தினர் தங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும், தாங்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதால், நிதியுதவி கிடைக்கும் என்ற காரணங்களுக்காக மதமாற ஒப்புக் கொண்டதாகவும் கூறியதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன[8].\nமாயாவதி நேரிடையாக ஆர்.எஸ்.எஸ்.ஐக் குற்றஞ்சாட்டியது: மாயாவதி, ‘‘ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம்கள் 100 பேரிடம் ஆசைவார்த்தை கூறியும், கட்டாயப்படுத்தியும் இந்துவாக மாற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான பஜ்ரங்தள் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் முக்கிய பிரச்னை. அரசியலமைப்பு சட்டத்தில் மதச் சுதந்திரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தையும் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. ஆக்ரா சம்பவத்துக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்[9]. மாயாவதி தொடர்ந்தார், “மதமாற்றம் செய்துகொள்ள ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதேபோல அலிகாரிலும் கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப் பெரிய மத மோதல்களும் கலவரங்கள் ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர் அளிக்க வேண்டும்” என்று மேலும் கூறினார்.\nஇது ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் இந்துத்துவ திட்டம் தான் – கம்யூனிஸ்டுகள் உறுதி: இந்நிலையில் மாயாவதியின் கருத்தை காங்கிரஸ், திரிணமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர். இது தொடர்பாக காங்கிரûஸச் சேர்ந்த ஆனந்த் சர்மா கூறுகையில், “சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்[10]. இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘‘இச்சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இது சட்டம், ஒழுங்கு பிரச்னை என்பதால், இதற்கு மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் எதுவும் செய்ய முடியாது. இச்சம்பவத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் பெயர் இழுக்கப்படுகிறது. இதை அவை குறிப்பில் இருந்து, அவைத் தலைவர் நீக்க வேண்டும்’’ என்றார்[11]. இதே பிரச்னை குறித்து விவாதிக்க மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுல்தான் அகமது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்[12]. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்களான டி.ராஜா, யச்சூரி முதலியோர், இது ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் இந்துத்துவ திட்டம் தான். கிருஸ்துமஸுக்கு முன்னால், ஓட்டுவங்கி அரசியலுக்காக இப்பிரச்சினையைக் கிளப்புகிறது, என்றெல்லாம் பேசினர்[13].\n“தர்ம கஜாக்ரண் மஞ்ச்” என்ற இயக்கத்தின் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு வழக்குப் பதிவு[14]: “தர்ம கஜாக்ரண் மஞ்ச்” [ Dharma Jagran Manch] என்ற இயக்கம் மற்றும் அதன் உபியின் தலைவர் கிஷோ மீது சதர் பஜார் போலீஸார் மக்கள் பிரிவுகளுக்குள் விரோதத்தை உண்டாக்குவது, மோசடி செய்வது போன்ற, இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளில் [Police registered cases under Section 153 (A) (promoting enmity between different groups) and Section 415 (using fraudulent means) of the IPC.] எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது[15]. இந்தியாவில் மதமாற்றம் குற்றமாகுமா என்ற சர்ச்சையும் உள்ளது, ஏனெனில், கிருத்துவ இயக்கங்கள் ஆரம்பத்திலிருந்தே, மதமாற்றம் தங்களது உரிமை என்றும் அதற்கு அரசியல் நிர்ணயச் சட்டத்திலும் இடமுள்ளது என்று வாதிட்டு வருகின்றது. மேலும்ம் இங்கு இந்துபெயரில் உள்ள இயக்கங்கள் எல்லாமே, ஆர்.எஸ்.எஸ் என்று முத்திரைக் குத்தப் படுகிறது, சங்கப்பரிவார் என்று பேசப்படுகிறது. ஆனால், பிறகு ஆர்.எஸ்.எஸ் சம்பந்தமில்லை என்று மறுக்கிறது. பிறகு எதற்காக கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து அத்தகைய பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள்\nமுஸ்லிம்களை மதமாற்றம் செய்ய முடியுமா: பொதுவாக முஸ்லிம் மதமாற முடியாது, அப்படி மாறினால், உடனடியாக அவன் மதத்துரோகி, விரோதி (apostate) என்று முத்திரைக் குத்தப் பட்டு கொல்லப்படுவான். ஆகவே விசயம் தெரிந்த எந்த முஸ்லிமும் வெளிப்படையாக மதமாற மாட்டான், மாறினாலும், சொல்லிக் கொள்ளா மாட்டான். இப்பொழுதே, நாங்கள் ஒன்றும் மதமாற்றப் படவில்லை என்று ஆக்ரா முஸ்லிம்கள் சொல்லியதாக செய்திகள் வந்துள்ளன[16]. உடனே இந்துத்துவவாதிகள் அவர்கள் பயந்து அவ்வாறு பேசுகிறார்கள் என்றும் கூறுகின்றனர்[17]. எனவே, இதெல்லாம் பிரச்சாரத்திற்காக செய்யப் பட்டதா அல்லது ஏதோ பிரச்சினையைத் திசைத் திருப்ப செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படும் போது, அமைதியாக இருக்கும் அரசியல்வாதிகள், ஊடகங்கள் இப்பொழுது ஏன் குதிக்கின்றன என்று வினய் கத்தியார் கேட்டிருப்பதாகவும் செய்தியுள்ளது[18].\n[6] இந்நேரம்.காம், முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம், வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2014 02:58, பதிவர்: ஜாஃபர்\n[12] தினகரன், ஆக்ராவில் மதமாற்றம் மாயாவதி எதிர்ப்பு, சென்னை, 00.04.11, 12-11-2014.\nExplore posts in the same categories: அச்சம், அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அம்பேத்கர், அலிகர், அல்லா, ஆர்பாட்டம், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாம், எதிர்ப்பு, கர் வாபசி, கர் வாபஸி, சுத்தி, தந்தை மதம், தாய் மதம், தாய்மதம், மததுரோகி, மதமாற்றம், மதவிரோதி, மாற்றம், ரேசன் கார்டு, விலக்கிவைத்தல், வீடு திரும்புதல்\nThis entry was posted on திசெம்பர் 11, 2014 at 2:09 முப and is filed under அச்சம், அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அம்பேத்கர், அலிகர், அல்லா, ஆர்பாட்டம், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாம், எதிர்ப்பு, கர் வாபசி, கர் வாபஸி, சுத்தி, தந்தை மதம், தாய் மதம், தாய்மதம், மததுரோகி, மதமாற்றம், மதவிரோதி, மாற்றம், ரேசன் கார்டு, விலக்கிவைத்தல், வீடு திரும்புதல். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அலிகர், ஆக்ரா, ஆர்.எஸ்.எஸ், கர் வாபசி. கர் வாபஸி, சங்கப் பரிவார், சங்கப்பரிவார், சுத்தி, சொந்த மதம், சொந்தமதம், தந்தை மதம், தந்தைமதம், தாய் மதம், தாய்மதம், பஜரங் தள், மததுரோகி, மதமாற்றம், மதவிரோதி, ரேசன் கார்டு, வீடு திரும்பல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_-_17_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-12-17T08:05:46Z", "digest": "sha1:6TTQSBLCJFI27G4F2GLP5YHBF5VHF2R4", "length": 13128, "nlines": 425, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடுதுறை - 17 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆடுதுறை - 17 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல் விதைத் தேர்வு முறை\n160 - 165 நாட்கள்\nஏ டி டீ - 17 (ADT 17) (வட்டார வழக்கு கோனை குறுவை (Konakuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2018, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/cricket-players-mourns-karunanidhi-011232.html", "date_download": "2018-12-17T06:56:45Z", "digest": "sha1:USCOBZYRBQDILTUGK63LKVE5EE6ESWQR", "length": 10509, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் கருணாநிதி... இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்! - myKhel Tamil", "raw_content": "\n» கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் கருணாநிதி... இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nகிரிக்கெட்டின் தீவிர ரசிகர் கருணாநிதி... இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nகிரிக்கெட் ஆர்வலர் கருணாநிதி...இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த விளையாட்டு ரசிகர், ஆர்வலர். குறிப்பாக கிரிக்கெட் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். அவர் கபில்தேவ் மற்றும் தோனியின் மிகப் பெரிய ரசிகராக இருந்துள்ளார் கருணாநிதி. சில நேரங்களில் இவர்கள் விளையாடுவதை பார்ப்பதற்காகவும், இந்திய அணியின் போட்டியை பார்க்கவும், தனது மற்ற வேலைகளை ஒத்திவைத்துள்ளார்.\nஇதை தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதியே தெரிவித்துள்ளார். இதைத் தவிர சச்சின் டெண்டுல்கர் என்றால் கருணாநிதி உருகிவிடுவார். சச்சினின் பிளேயிங் இட் மை மே என்ற சுயசரிதை 2014ல் வெளியானது. அதை முழுமையாக படித்துவிட்டு, சச்சினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் கருணாநிதி.\n2011ல் உலகக் கோப்பையை வென்ற தோனி மற்றும் தமிழக வீரர் அஸ்வினுக்கு பரிசும் அளித்தார் கருணாநிதி.\nஅவருடைய மறைவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் நடக்கும் தொடரில் அவர்கள் விளையாடி வருகின்றனர்.\nஇவர்களைத் தவிர எஸ். பத்ரிநாத், வி.வி.எஸ். லக்ஷ்மண், வீரேந்திர சேவாக் போன்ற முன்னாள் வீரர்களும் இரங்கல் செய்திகளை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். ஹர்பஜன் சிங் தமிழில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.\nஇதைத் தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் அதன் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nRead more about: cricket players கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.automobiletamilan.com/news/car/page/105/", "date_download": "2018-12-17T08:15:17Z", "digest": "sha1:5H5XGIKQIX4L2TIAFB75BU7SCB2FL4K7", "length": 15586, "nlines": 214, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Latest Car News Tamil, Car updates Tamil - Automobile Tamilan", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கார்கள் விலை உயருகின்றது\nடாடா கார்கள் விலை உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nஅக்டோபரில் அதிக விற்பனையான பட்டியலில் நுழைந்தது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\n2019 சுசூகி ஹயபுசா பைக் முன்பதிவு தொடங்கியது\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\n2019 யமஹா சல்யூட்டோ விற்பனைக்கு வெளியானது\nஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்\nவெளியானது 2019 KTM RC 390 சோதனை செய்யும் படங்கள்\n2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விபரம் கசிந்தது\n44.68 லட்சத்தில் வெளியானது 2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவின் கார் விற்பனையில் முதல் நிலையில் உள்ள மாருதி சுசுகி 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் SUZUKI ESCUDO அறிமுகம் செய்யலாம் ஆப் ரோடு (SUV) வாகனம் இந்தியாவில் விற்பனை அதிகரித்துள்ளது....\nதங்கத்தினால் இழைக்கப்பட்ட உட்புற அழகை கட்டப்பட்ட உலகின் மிக சிறந்த சொகுசு கார் உலகில் இன்றைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தாமல் மனிதர்களால் தயாரிக்கப்படும் கார் என்பது இதன் சிறப்புஆகும். இந்த...\nஃபோர்டு எக்ஸ்புளோர் எஸ்யுவி கார்\nஎஸ்யுவி வாகனம் என்றாலே மிரட்டும் தோற்றம் வடிவமைப்பு இது போன்ற மிரட்டும் தோற்றத்தில் Concept நிலையில் உள்ள ஃபோர்டு எக்ஸ்புளோர் பற்றி காண்போம்.இந்த கார் எலக்ட்ரிக் ஆற்றலை இயக்க ஆற்றலாக கொண்டு...\nஉலகின் அதிவேகமான 10 கார்கள்\nஉலகின் அதிவேகமான 10 கார்கள். இவற்றில் 3 கார்கள் ஒரே வேகம் அதனால் ஒரே இடம். படங்கள், வேகம் ,என்ஜின் குதிரை திறன் மற்றும் விலை. 1.Bugatti Veyron அதிகபட்ச...\nஉலகின் டாப் 10 கார்கள்\nஆட்டோ மொபைல் உலகின் விலை உயர்ந்த 10 கார்களை இங்கு காண்போம்.இவற்றில் நான்கு கார்கள் ஒரே விலை அதனால் ஒரே இடம். 1.Bugatti Veyron விலை :$2,400,000வேகம் :2.5 நொடிகளில்...\nMercedes-Benz R-CLASS காரின் சிறப்புகள் மற்றும் சொகுசு தன்மைகள் பற்றி காண்போம்.Mercedes-Benz நிறுவனத்தின் வரலாறு உலகின் NO:1 TRUCK R class குடும்பத்துடன் பயணம் செய்ய மிக சிறப்பான மகிழுந்து ஆகும்.benz...\nTHINK DIFFERENT என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் என்றால் அவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான். அவரின் எதிர்கால கனவு ஆட்டோமொபைல் துறையில் ஆப்பிள் நிறவனத்தின் களம் காண்பது ஆகும்.J.CREW (CEO and board...\nஇந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பாகம் -2\nஎதிர்கால கார்இந்த தொகுப்பு கார் பற்றி உங்கள் கற்பனைகளை மிஞ்சும் designs மற்றும் தகவல் கார்கள் என்றால AERODYNAMICS எனப்படும் வேக வடிவமைப்பு மிகுந்த முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.AMPHI-X AMPHIBIOUSஆகாயம்...\n44 A4 காகிதத்தால் உருவாக்கப்பட்ட புகாட்டி வெயரான்\n44 A4 தாள்கள் 44 A4 தாள்கள் வைத்து என்ன எதையாவது எழுதுலாம் என நினைக்கலாம் ஆனால் ஒரு designer அதை வைத்து உலகின் அதி வேகமான விலை உயர்ந்த காரினை உருவாக்கி...\nஇந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது\nரெனோ கார் விலை 1.5 % உயருகின்றது\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://killergee.blogspot.com/2016/03/weds.html", "date_download": "2018-12-17T07:28:11Z", "digest": "sha1:PJZCBBFJIFUCWHMXMGCZE4YGOUNVTNMG", "length": 29803, "nlines": 375, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கள்ளக்குறிச்சி, கல்யாணராமன் Weds கல்யாணி", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், மார்ச் 03, 2016\nகள்ளக்குறிச்சி, கல்யாணராமன் Weds கல்யாணி\nஇந்த டிக்கெட் எடுத்த எனது முயற்சி கொஞ்சம் கஷ்டமானது தேதியையும், நேரத்தையும் பாருங்கள்.\nஇன்றைக்கு தேதி11மாதம்12 வருஷம் 13 மணி 14 நிமிஷம் 15 நொடி16 இது நல்லாயிருக்கு அதனால இந்த சமயத்துல தாலி கட்டி கல்யாணம் செய்து கொள்ளலாம் என நானும் கல்யாணியும் முடிவெடுத்தோம் ஆனால் வீட்டில் எதற்கு எடுத்தாலும் பஞ்சாங்கம் பார்ப்பார்கள் ஆச்சாரமானவர்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் முக்கியமான காரணம் அவள் மள்ளாங்கி ஜாதியைச் சேர்ந்தவள் நாங்கள் ஊடகழி ஜாதி, அதனால் வீட்டிக்கு தெரியாமல் கோவிலில் வைத்து முடித்துக் கொள்ளலாம் எனமுடிவு செய்து விட்டோம் அதன்படி மலையில் அமைந்திருக்கும் தேவகோட்டை தேவையறிந்த தேவதையம்மன் கோவிலில் நண்பர்கள் ஜமாலுதீன், ஆல்பர்ட் துணையோடு தாலி கட்டுவதாக முடிவெடுத்தோம் அவர்கள் தான் இதற்கு சரியானவர்கள் ஜமால்கூட கேட்டான்..\nஏன்டா கல்யாணராமா அந்த நேரத்துல கோவில்ல நடை சாத்தி விடுவாங்களாமே ஐயர் கூட இருக்க மாட்டாராமே \nஅதனால என்னடா ஐயரா தாலி கட்டப்போறாரு நான்தானே தாலி கட்டபோறேன் நீ கல்யாணியை கூட்டிக்கிட்டு சரியான நேரத்துக்கு கோவிலுக்கு வந்துரு.. நானும் ஆல்பர்ட்டும் சாமான்களை வாங்கிட்டு ஒரு மணிக்கெல்லாம் கோவிலுக்கு வந்துடுவோம்.\nஏற்கனவே BOOKING செய்து வைத்த LODGEல் போய் பட்டு வேஷ்டியை உடுத்திக்கொண்டு சாமான்களை வாங்கி கொண்டு கோவிலை நோக்கி வந்தார்கள் CARரை கல்யாணராமன் தான் ஓட்டி வந்தான் சொன்னபடியே ஒரு மணிக்கு வந்து விட்டார்கள் மலையில் கொஞ்ச தூரம் சென்ற பிறகுதான் கல்யாணராமனுக்கு ஞாபகம் வந்தது..\nடேய் ஆல்பர்ட் CARக்கு PARKING TICKET வைக்க மறந்துட்டேன் நீ சாமான்களை கொண்டுபோ POLICE வந்தா FINE எழுதிடுவான் இப்ப வந்துடுறேன் நமக்கு நேரம் இருக்கு.\nஅவனை அனுப்பி விட்டு கீழே வந்து TICKET எடுத்து CAR-ரில் வைத்து பூட்டி விட்டு வேகமாய் வந்தான், மலைஏற குனிந்து படியைத் தொட்டு வணங்கும்போது... நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்...\nஆத்தா நீ தான் அவனைக் கேக்கணும் தாயே....\nஎன ஓங்காரமிட்டு தேங்காயை உடைத்தார்.. உடைந்த தேங்காயின் பகுதி குனிந்த கல்யாணராமனின் கண்ணில் அடித்துக் கிழிக்க...\nஎனஅலறி மயங்கி கீழே விழுந்தான்... யாரோ ஒருவர் 108டை அழைத்து AMBULANCEக்கு விபரம் சொல்லிக் கொண்டிருக்க... மலையின் மேலே கல்யாணி.\nஆத்தா தாயே இந்த கல்யாணத்தை நீ தான் நல்லபடியா நடத்தி வைக்கணும் உனக்கு108 தேங்காய் உடைக்கிறேன்.\nஎன மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்... எதுவுமே தெரியாமல் மாலைகளை தூக்கி கொண்டு மலை ஏறிக் கொண்டிருந்தான் ஆல்பர்ட்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹஹஹ சே ஏகப்பட்ட ஐட்டம்களோட நல்ல விருந்து கிடைக்கும்னு காலைலருந்து பட்னியா கிடந்து வந்தவங்களை இப்படிய ஏமாத்துறது..கல்யாணமே நின்னு போச்சோ...அது சரி கண்ணுலதானே பட்டுச்சு கண் திருஷ்டிஎதுக்கு 108 தாலி கட்டிட்டுப் போயிருக்கலாம்..ஹும் விருந்து போச்சே...இருந்தாலும் மொய் வைச்சாச்சு...இதே கல்யாணராமன் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வைச்சா மொய் எல்லாம் வைக்க முடியாது...ஒரு தடவைதான் மொய் ..ஹஹாஹ்ஹ்\nவாங்க கள்ளத்தனமாக கூட்டிக்கிட்டு கல்யாணம் பண்ணுறவன் உங்களுக்கு விருந்து வைப்பானா தேங்கா மூடி கண்ணுல அடிச்சு கண்ணாம்பட்டை மாங்கா மாதிரி பிழந்து போய் மயங்கி கிடக்கிறவன் எப்படி தாலி கட்டுவான் தேங்கா மூடி கண்ணுல அடிச்சு கண்ணாம்பட்டை மாங்கா மாதிரி பிழந்து போய் மயங்கி கிடக்கிறவன் எப்படி தாலி கட்டுவான் நீங்க செய்த மொய்யும் கல்யாணராமனுக்கு போகாது தேவையறிந்த தேவதையம்மன் உண்டியலுக்குதான் போயிருக்கும்.\nமள்ளாங்கி ஜாதிக்காரியைக் கட்டுறதுக்கு ஊடகழி ஜாதிக்காரங்க உங்க ஊருல விட்ருவாங்களோ \nசற்றே வித்தியாசமான அனுபவம்தான். அருமை.\nஏதோ கதை முடியாமல் தொக்கி நிற்பது போல் தெரிகிறதே\nவாங்க ஐயா 108-ஐ பந்தப்படுத்தி எழுதினேன் நினைப்பது 1 நடப்பது 1 தானே....\nநிஷா 3/03/2016 9:28 பிற்பகல்\nஎன்னமோ சொல்ல்வ வருவது போல் இருக்கின்றதே\nஇப்படில்லாம் உங்க ஊரில் ஜாதி இருக்கின்றது என எனக்கு இப்பத்தான் தெரியும்\nஆரமபத்திலிருந்து ஆர்வமாய் படித்து முடிவில் ஐயோஎன சொல்லும்படி ஒரு ஜோடியை இப்பூடி பிரிச்சிப்பிட்டிங்களே சார்\nவாங்க கல்யாணராமன் பேசும் போது கண்ணு சிமிட்டுச்சே... அப்பவே தெரியலையா \nதிண்டுக்கல் தனபாலன் 3/03/2016 9:34 பிற்பகல்\nவலிப்போக்கன் - 3/03/2016 9:42 பிற்பகல்\nஆத்தாளை வேண்டினால் கல்யாணம் தடை படாதே...\nஆத்தாளை நம்பி வந்தவனுக்குத்தான் இந்த கதி.\n108 க்கு அழைத்து ஆம்புலன்ஸ்\nவருக நண்பரே உங்களுக்கு தெரியாதா \nகல்யாணத்துக்கு கத்திரிக்காய் வாங்கச் சொன்னால் காடாத்துக்கு முருங்கைக்காய் வாங்கிட்டு வருவாங்கே...\nஆப்பள அவுன்சு ல ஒரு முறை அனுபவம் ...\nஎழவுக்கு சொல்லி பதினாறுக்கு வந்தது போல்\n16-ஆம் நாளாவது வந்தாங்களே... இதுதான் நண்பரே நமது வாக்குரிமையின் பலழளம்\nதுரை செல்வராஜூ 3/03/2016 10:11 பிற்பகல்\n11/12/13 க்கு அப்புறம் - 11/12/14, 11/12/15 எல்லாம் போய் விட்டதே..\nகல்யாணராமனுக்கு காயம் ஆறியதும் - கல்யாணியின் கையைப் பிடித்த சேதி எல்லா நாளிதழ்களிலும் வந்ததே..\nகல்யாணி இப்போ கைப்பிள்ளைக்காரி ஆயிட்டாளே\nவாங்க ஜி இந்த விசயம் குவைத் பத்திரிக்கையில் வந்துச்சா \nவெங்கட் நாகராஜ் 3/03/2016 10:15 பிற்பகல்\nஅடடா... கடைசில 108 கூப்பிட வேண்டியதா போச்சே\nவாங்க ஜி எல்லாம் விதிப்படிதானே நடக்கும்.\nஇந்த கல்யாணம் நின்றதில் எனக்கு உடன்பாடில்லை :)\nஎன்ன சகோ இப்படி பன்னிட்டீங்க,,,\nசற்று வித்தியாசமான பதிவு சகோ.\nதங்களின் வருகைக்கு நன்றி சகோ\n108 தேங்காய் உடைத்தால் தான்\nவருக நண்பரே எது வேண்டாம் தேங்காயா \nவே.நடனசபாபதி 3/05/2016 12:52 பிற்பகல்\n‘நினைப்பது ஒண்ணு நடந்தது ஒண்ணு என்ற ஒரு பழைய திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது இந்த பதிவைப் படிக்கும்போது. இதன் தொடர்ச்சியாக கல்யாண ராமன் மருத்துவமனையில் குணமாகி பின்பு உண்மையில் ‘கல்யாண ராமன்’ ஆன கதையை எழுதலாமே\nஅது சரி. உங்களுக்கு மட்டும் கார் நிறுத்துமிடத்தில் தந்த சீட்டை வைத்து எப்படி கதை எழுத வருகிறது\nவருக நண்பரே ராமன் எப்படி கல்யாணராமன் ஆனான் என்பதை பகவான்(ஜி)எழுதியபடி நடக்கும் அதையும் பொருத்திருந்து பார்ப்போம்.\nநண்பரே அந்த நேரத்துக்காக காத்திருந்து டிக்கெட் எடுத்தேன் இது முன்கூட்டியே போட்ட திட்டம் பிறகுதான் டிக்கெட்டை வைத்து கதை பிறந்தது வருகைக்கு நன்றி நண்பரே.\nதேவையில்லாம கள்ளக்குறிச்சியை இழுக்கின்றீங்க நண்பரே கள்ளக்காதல் என்பதற்காக, எதுகை மோனைக்காக கள்ளக்குறிச்சிய இழுத்தீங்க இல்லே... அதான் இப்படியாச்சு...\nஅய்யய்யோ சாபம்தான் இப்படி ஆகி விட்டதோ...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதி னேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தி...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nஎன் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இரு...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளிய...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nஉங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்\n நலமே... பிரபல சமையல்கலை வல்லுனர் வலைப்பதிவர் லண்டன்வாசி திருமதி. ஏஞ்சல் அவர்கள் தொடர்பதிவு ஒன்றை எழு...\nபி றந்த நாளை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்று அறியாமைவாதிகளால் சொல்லப்படும் கூத்தாடிகள் அடிக...\nஇரவு 8 க்கு பிறகு 7 ½\nமனமாற்றம் ஒன்றே வாழ்வில் ஏற்றம் தரும்\nकमरा में आइए जी (கம்ராமே ஆயியே ஜி)\nஎன் நூல் அகம் 10\nஎன் நூல் அகம் 9\nவலைப்பதிவர் சகோதரி இளமதியின் கணவருக்கு அஞ்சலி\nகள்ளக்குறிச்சி, கல்யாணராமன் Weds கல்யாணி\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_06_12_archive.html", "date_download": "2018-12-17T07:07:55Z", "digest": "sha1:EB62VJNYQGACJ5LT5RRYYEAN2DQIIFYE", "length": 80949, "nlines": 825, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 06/12/10", "raw_content": "\nபிரபாவின் தாயார் தன்னுடைய மகளின் வீட்டில் தங்கி சிகிச்சைபெற அனுமதி இந்திய மத்திய அரசு அறிவிப்பு\nபிரபாவின் தாயார் பார்வதி அம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து கடிதம் அனுப்பியுள்ளது.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nபிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருவது குறித்து மத்திய அரசு 7.5.2010 திகதியிட்டு மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனிதாபிமான அடிப்பதீயில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதினார்கள்.\nநிபந்தனைகளாக, பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டுமே தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது. அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும்பினால், தமிழக அரசு அதற்கு தேவையான உதவிகளையெல்லாம் செய்திட வேண்டும். அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களோடோ, எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட் டிருந்தது.\nஇதற்குப் பிறகு பார்வதி அம்மாள் சென்னைக்கு வராமல் இலங்கைக்கு சென்றுவிட்ட காரணத்தினால், மத்திய அரசு 18.5.2010 அன்று தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், பார்வதி அம்மாளின் உடல்நிலை கருதியும், அவர் தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பதை மனதிலே கொண்டும் அவருக்கு ஏற்கனவே விதித்திருந்த நிபந்தனையை தளர்த்தி அவரது மகளின் இல்லத்திலே தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கலாமா என்றும், அந்த அம்மையாரின் உறவினர்களும், நண்பர்களும் அவரை சந்திக்க அனுமதிக்கலாமா என்றும் கேட்டிருந்தார்கள்.\nஇந்தக் கடிதத்திற்கு 20.5.2010 அன்று தமிழக அரசு அனுப்பிய பதிலில் பார்வதி அம்மாள் அவரது மகளின் இல்லத்திலே சிகிச்சை பெறுவது பற்றி தமிழக அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், அந்த அம்மையாரை அவரது நண்பர்கள் வந்து சந்திப்பது பற்றி மத்திய அரசே முடிவினை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.\nஇந்தக் கடிதத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இலங்கையிலே உள்ள இந்திய தூதுவருக்கும் தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ள பதிலில், பார்வதி அம்மாள் அவருடைய மகளின் இல்லத்திலே தங்கலாம் என்றும், அந்த அம்மையாரின் நண்பர்களும், உறவினர்களும் சந்திக்கலாம் என்றும், ஆனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஇதுபற்றி பார்வதி அம்மாளின் கருத்தறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 10:39:00 பிற்பகல் 0 Kommentare\nஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு நான்கிற்கும் மேற்பட்டோர் போட்டி வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் களத்தில் குதிக்கத் தயார்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத் துவத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கென நான்குக்கும் மேற்பட்டோர் போட்டியிடத் தயாராக உள்ளதாக ஐ. தே. க. உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.\nதற்போதைய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிகமாக வேறொருவர் கட்சித் தலைமைத்துவத்திற்குப் போட்டியிட்டால், அது ஒரு நான்குமுனைப் போட்டியாக இருக்குமென்று தெரிய வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி ஆதரவாளர் ஒருவரின் கொழும்பு 07 பகுதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தை யொன்றில், ஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு சஜித் பிரேமதாச முன்வரவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசஜித் பிரேமதாச கட்சித் தலைமைத்து வத்திற்காகப் போட்டியிட்டால், மேலும் இருவர் போட்டியிடத் தயாராக உள்ளதாகவும் இந் நிலையில், கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரம சிங்கவை நீக்க முடியாத சூழல் உருவாகுமென்பதே கட்சி முக் கியஸ்தர்களின் கருத்தாக உள்ளது.\nசஜித் பிரேமதாச தலைமைத் துவத்திற்கு வர முயற்சித்தால் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக ரவி கருணாநாயக்க எம். பி. வெளிப்படையாகத் தெரிவித் திருக்கிறார்.\nஎவ்வாறெனினும் ரணில் விக்கிரம சிங்கவை எதிர்த்து சஜித் பிரேமதாச போட்டியிடும் பட்சத்தில் இவர் அரசியலில் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகலாம் எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அதே நேரம், ரவி கருணாநாயக்க போன்றோர் போட் டியிட முன்வரும் பட்சத்தில் சஜித் ஆக பின்னிலைக்குத் தள்ளப் படுவாரென்றும் கட்சி முக்கியஸ்தர் கள் கருதுகிறார்கள்.\nஇவ்வாறான சூழ்நிலையில் தலை மைப் பதவியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தமது ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கினையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 10:35:00 பிற்பகல் 0 Kommentare\nகைதுசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம்’\n“தமிழகத்தில் என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற சிலரது கோரிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்” என ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.\nஜனாதிபதியுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பின்னர் நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய அமைச்சர் நேற்று அவசர செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர்.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றுக்கான பின்னணி பற்றி அமைச்சர் விளக்க மளித்தார். தமிழகத்தில் சூளைமேடு பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் விடயத்திற்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை. சம்பவம் நடைபெற்ற பின்னரேயே சமரசம் செய்வதற்காக வந்தேன். வந்த நானும் தாக்கப்பட்டேன்.\nஇந்த சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார் ஈ. பி. ஆர். எல். எவ். அமைப்பில் அன்று இதன் சூத்திரதாரியாக செயற்பட்டவர். தூண்டிவிட்டவர் யார் என்பது பற்றி பாராளுமன்றத்தில் உரித்துக்காட்டுவேன்.\nசூளைமேட்டு சம்பவத்தில் நான் குற்றவாளி என நீதிமன்றம் கூறவில்லை. சட்டப்படி கைதாகியிருந் தேன். எனினும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் நான் மட்டுமல்ல ஆயுதக் குழுக்கள் அனைத் திற்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.\nசூளைமேட்டு விவகாரத் தின் பின்னர் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக் கள் அனைத்தும் என்னையும் என் சாக்களையும் கைது செய்ய வேண்டும் என்ற உள்நோக்கோடு ஜோடிக்கப்பட்டவை. இதன் பின்னணியில் டி. ஜி. பி. துரை செயற்பட்டார்.\nஇறுதியில் அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை யும் அவருக்கு வந்தது. ஜனாதிபதி யுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்கு முன்ன தாக பலமுறை இந்தியா சென்றுள்ளேன். தமிழகம் சென் றுள்ளேன்.\nஏன் அப்போது இல்லாத எதிர்ப்பு ஜனாதிபதியுடன் செல்லும் போது மட்டும் வருகிறது இது அரசியல் தாழ்ப்புணர்ச்சி மட்டுமல்ல, எரிச்சல், பொறமை என்றும் சொல்லலாம்.\nதமிழகத்தில் எனக்கெதிராக தாக் கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர் பாக தேவையேற்பட்டால் அதனை சட்ட ரீதியாக சந்திக்கவும் தயாராக இருக் கிறேன்.\nஎன்னைக் கைது செய்ய வேண் டும் என ஆர்ப்பாட்டம் செய்வோர், கோஷம் எழுப்புபவர்கள் இந்தியா வில் தடை செய்யப்பட்ட இயக்கத் தின் தலைவர், இந்தியாவில் தேடப் படும் குற்றவாளியின் புகைப் படத்தை ஏந்தி நிற்கின்றனர்.\nஇலங்கை, இந்திய உடன்படிக் கையின் கீழ் பொதுமன்னிப்பு வழங் கப்பட்டுவிட்டது. இனி போகலாம் என்றவுடன் தான் நான் வந்தேன். எனினும் அன்று என்னை கைது செய்வதற்கு திரைமறைவில் சூழ்ச்சி கள் நடைபெற்றன.\nஇந்தியா தான் எமக்கு பயிற்சி வழங்கியது; நிதி வழங்கியது; பயிற்சி முகாம்களையும் வைத் திருந்தோம். எமக்கு மட்டுமல்ல ஆயுதக் குழுவாக செயற்பட்ட வர்களுக்கு இது கிடைத்தது. நான் வந்ததன் பின்னர் உள்நோக்கங் களுக்காக ஆயுதக் குழுக்களிடையே மோதல்கள் நடைபெறவில்லையா சூட்டுச் சம்பவங்கள் நடைபெற வில்லையா\nசூளைமேட்டில் வேண்டுமென்றே என்னுடனும் எனது சாக்களுடனும் மோதி பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குள்ள ரவுடிகள் சிலரை எமது ஆட்களுடன் மோதச் செய்து வீணான பிரச்சினையை உரு வாக்கினார்கள். விரைவில் பாராளு மன்றத்தில் உரித்துக் காட்டுவேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 10:33:00 பிற்பகல் 0 Kommentare\nமலையகத்தில் தோட்ட கம்பனிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு\nமலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர் களின் குடியிருப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடைமுறைச்சாத்தி யமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கவனம் செலுத்தியுள்ளது.\nபெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் குடியிருப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸின் தலைவர், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் விரைவில் பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சுடன் பேச்சுவார் த்தை நடத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.\nமுழுமையாகப் புதிதாக வீடுகளை நிர்மாணித்து முடிப்பதென்றாலும் வருட த்திற்குப் பத்தாயிரம் வீடுகள் என்ற அடிப்படையில் 15 வருடங்களாவது செல்லும். அதற்கிடையில் அரசியல் சூழ் நிலைகள் வேறு. எனவேதான் குறுகிய காலத் தீர்வாக முன்னுரிமை அடிப்படையில் வீட்டுப் பிரச்சினைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 10:30:00 பிற்பகல் 0 Kommentare\n13வது திருத்தத்திலும் கூடுதல் அதிகாரங்களுடன் அரசியல் தீர்வு இந்திய தலைவர்களுக்கு ஜனாதிபதி உறுதி; டில்லி விஜயம் வெற்றி என்கிறார் டக்ளஸ்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் அதிகளவு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுத்தெரிவித்தார்.\nஇந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அவரது அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியதுடன் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவுகள் நம்பிக்கை மென்மேலும் வலுப்பெற்றுள்ளது என்றும் கூறினார்.\nஇந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி, எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) தலைவி சுஸ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம், நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் பி. அந்தோனி, வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, ரயில்வேதுறை அமைச்சர் மம்தா பானர்ஜி, இவர்களுடன் தமிழக எம்.பிக்கள் குழுவினரையும் சந்தித்தோம். இலங்கையின் உண்மை நிலையை கண்டறிய வருமாறு அவர்களுக்கு அழைப்பும் விடுத்தோம் என்றார்.\nஎனினும் இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா செயற்படுகிறது என்பது அவர்களுடன் நடத்திய பேச்சுக்களில் தெளிவாகியது.\nமக்களை மீளக் குடியமர்த்துவதில் வேகம் போதாது என்பதை சுட்டிக்காட்டியதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினார்கள்.\n13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் மேல் சென்று அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதுதான் எமது அரசின் நோக்கம் என்பதையும் களத்தில் இந்திய நிறுவனங்களும் மிதிவெடி அகற்றல் நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளன. உண்மை யான நிலைமை அவர்களுக்கும் தெரியும். மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொள்ள வழங்கப்படுகின்ற நிதியோ, பொருட்களோ போதுமானதாக இல்லை என்பதையும் அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம்.\nஇதனையடுத்து மீளக்குடியமர்த் தப்படும் மக்களுக்கு 50,000 வீடு களை கட்டிக்கொடுப்பதற்காக இந் தியா 1000 கோடி ரூபாவை நன் கொடையாக எமக்கு வழங்க முன் வந்தது. அதுமட்டுமல்ல வட பகுதி ரயில் பாதை புனரமைப்புக்காக 800 மில்லியன் ரூபாவை இலகு கடனா கவும் வழங்க முன்வந்தது என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 10:28:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கு-கிழக்கு இணைப்பின்றி 13 ஆவது திருத்தச் சட்டம்; இந்தியா இணக்கம் : அமைச்சர் டக்ளஸ்\nவடக்கு கிழக்கு இணைப்பு இல்லாது பதின்மூன்றாவது அரசியல் அமைப்பை செயல்படுத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் அதனுடன் நட்புறவை வளர்க்கவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் கூடிய ஒன்றாக அமைந்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாகும். இது ஒரு பெரும் வெற்றிப் பயணம் என்பதே உண்மை.\nமேற்கண்டவாறு பரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்;. மாவட்ட ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.\n\"இந்தியப் பயணத்தின் போது, பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து கலந்துரையாடக் கூடியதாக இருந்தது. குறிப்பாக இந்திய ஜனாதிபதி, பிரதமர், சோனியா காந்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர், வெளிநாட்டு அமைச்சர் சிவசிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடக் கூடியதாக இருந்தது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் அனைத்துக் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் ஒரு நல்ல தீர்வை ஒருமித்த குரலில் முன்வைக்க வேண்டும், ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக அழைப்பொன்றை விடுத்திருந்தேன். ஆனால் அதனை எவரும் பொருட்படுத்தவில்லை.\nஇன்று நாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கடந்து செயல்பட வேண்டும். ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் பிரச்சினை பற்றிப் பேசாது நாளாந்தப் பிரச்சினைபற்றி பேசியுள்ளார்கள். நாம் அன்று முதல் இன்று வரை அரசியல் தீர்வு பற்றியே பேசியுள்ளோம்; வலியுறுத்தியுமுள்ளோம்.\nஜனாதிபதியுடன் கைகோர்ப்பதில் முண்டியடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களை எப்படி ஏமாற்றவது என்பதில் தான் முனைப்புடன் செயல்படுகின்றார்கள். எனவே இவர்கள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, மாகாண சபையைத் தம்வசமாக்கிச் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதற்கே தயாராகின்றார்கள் எனத் தோன்றுகின்றது.\nஇந்தியாவில் நாம் கலந்துரையாடிய அனைத்து தரப்பினரையும் இங்கு வரும்படி நானும் ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ளோம். இலங்கையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு அவசியம் என்பதையே அவர்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர்.\nமீள் குடியேற்றம் வாழ்வாதாரத் திட்டங்கள் சம்பந்தமாக ஏற்கனவே இங்கு வருகை தந்த கனிமொழி உட்பட பலருடனும் கலந்துரையாடியுள்ளோம். அவர்களும் திருப்தி அடைந்துள்ளனர். இல்லாத ஒன்றுக்காகக் காத்துக் கிடப்பதைவிட, கிடைப்பதைக் கொண்டு இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதே சிறப்பு.\nதமிழ் மக்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. உண்மை நிலைமையைக் குறிப்பாக, கண்ணிவெடிகளின் அபாயம் குறித்து விவரித்துள்ளோம். இந்தியக் கண்ணிவெடி அகற்றும் குழுவினரும் இலங்கையில் இருப்பதனால் உண்மை நிலையை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nவட பகுதியில் அழிக்கப்பட்ட வீடுகளை எனது தலைமையில் நிர்மாணிப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாவை வழங்குவதற்கு இந்தியா தயாராகவுள்ளது. இருபது வருட கடன் அடிப்படையில் மேலும் ஆயிரம் கோடி அமெ. டொலர்களை ரயில்பாதை, மின்சாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎன் மீது களங்கம் கற்பிப்பதற்காகவே இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது.\nதற்போதும் கூட இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஆனால் நான் அங்கு இல்லாத நிலையில், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். எந்த வழக்கையும் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன்\" என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 11:47:00 முற்பகல் 0 Kommentare\nஅம்பானி குழுவினர் இலங்கை வருகை\nஇந்தியாவின் கோ டீஸ்வர வர்த்தகர்களான அம்பானி குழுவினர் அடுத்த கிழமை இலங்கைக்கு வருகைதர உள்ளனர். இலங்கையின் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இலங்கை வர உள்ளதாக இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nநேற்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கு போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டிருந்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,\nஆசியப் பிராந்தியத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஜாம்பாவான்களாகத் திகழும் அம்பானி குழுவினரின் வருகை இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அமுனுகம இது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கையில் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் தொலைபேசிகளைப் பாவிப்பதாகத் தெரிவித்த அமுனுகம இது தெற்காசியாவிலேயே மிகவும் அதிகமான விகிதாசாரம் எனவும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 11:45:00 முற்பகல் 0 Kommentare\nஅமைச்சர் டக்ளஸ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியல்ல சபையில் அமைச்சர் தினேஷ் அறிவிப்பு\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி அல்லவென்று அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇந்திய அரசின் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர் தேவானந்தா விடுவிக்கப் பட்டுள்ளதால் அவரை தேடப்படும் குற்றவாளியெனக் கூற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.\nஅனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். இந்தப் பிரேரணையில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ஸ்ரீரங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளியெனவும், அவ்வாறான சர்வதேச குற்றவாளியொருவருடன் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளதாகவும் கூறினார்.\nஇந்தக் கூற்றை அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார். அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி எனவும் அமைச்சர் கூறினார்.\nஏ. எச். எம். அஸ்வர் எம்.பி.\nரவி கருணாநாயக்கவால் முன்வைக்கப் பட்ட பிரேரணை பொருத்தமற்றவை\nஎன நினைக்கின்றேன். ஏனென்றால், இந்த விடயம் ஏற்கனவே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில கிராமங்களின் பாதுகாப்புக்காக சட்ட ரீதியாக சிலருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவ்வேளையில், எதிர்க்கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க, “ஆளுந்தரப்புக்குக் கூடுதல் நேரம் விவாதத்துக்கு ஒதுக்கப்படவில்லை” என்று குறுக்கிட் டார். எனினும் தொடர்ந்து உரையாற்றிய அஸ்வர் எம்.பீ. புலிகள் இயக்கக் குழுக்களின் செயற்பாடுகள் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறித்தும் எடுத்துரைத்தார்.\nஎச். எம். எம். ஹாரிஸ் எம்.பி.\nவடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இன்னமும் சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றை முடக்குவதற்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி தேர்தல் காலங்களில் செயல்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் ஆயுதம் வைத் திருந்தார்கள் என்று அப்பாவி இளைஞர் களைச் சிறையில் வைத்திருக்கிறார்கள். சட்ட விரோதமாக வைத்துள்ள ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 04:12:00 முற்பகல் 0 Kommentare\nகாங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மீள் உற்பத்தி முதலீடுக்கு ஆஸி. உதவும் அமைச்சர் றிஷாடிடம் உயர்ஸ்தானிகர் உறுதி\nயுத்தத்தால் அழிந்துபோன காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீள் உற்பத்திக்கான முதலீடுகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது பங்களிப்பை செய்யவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டின் உயர் ஸ்தானிகர் கெதி க்ளுமன் தெரிவித்துள்ளார்.\nகைத்தொழில், வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் வெள்ளிக்கிழமை சந்தித்தபோதே, உயர் ஸ்தானிகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nதற்போது இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்குமிடையில் காணப்படும் வர்த்தக செயற்பாடுகளை வலுப்படுத்திக்கொள்ளவும், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துறையை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது குறித்தும் இச்சந்திப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மின்வலு, கல்வி துறைகளில், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர், அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் சுட்டிக்காட்டினார்.\nதற்போது இலங்கையில் காணப் படும் புதிய முதலீட்டு துறைகள் குறித்து அறிவுறுத்திய அமைச்சர், வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீட்டு ஊக்குவிப்புக்களுக்கான சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளதால், அவுஸ்திரேலியா வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கான முனைப்பை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடத்தில் விடுத்த வேண்டுகோளை, தாம் அது குறித்த கவனத்தை செலுத்துவதாக உயர் ஸ்தானிகர் உறுதியளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 04:05:00 முற்பகல் 0 Kommentare\nகிழக்கு பல்கலையின் திருமலை வளாகம்: சித்த மருத்துவ பீடத்தை மாற்றும் தீர்மானம் மறுபரிசீலனையில்\nகிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலம் இயங்கி வந்த சித்த மருத்துவ பீடத்தை அங்கிருந்து மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார துறை அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.\nதிருகோணமலை வளாகத்தின், கோணேசர்புரியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் ஏறத்தாள 40 இற்கும் அதிகமான மாணவர்கள் கற்கை நெறியை இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.\nமிக அண்மையில் உயர் கல்வி அமைச்சு மேற்படி பீடத்தை இங்கிருந்து மாற்றுவதற்கு தீர்மானித்தது. இதனை அடுத்து பீடத்தை மாற்ற வேண்டாம் என மாணவர்கள் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை உயர் கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கும் விடுத்திருந்தனர்.\nமாணவர்களின் கோரிக்கை தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தமது அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதாகவும் சாதகமான முறையில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாகவும் உயர் கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சருக்கு உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 04:04:00 முற்பகல் 0 Kommentare\nஉரமானியம் வழங்குவதற்கு 81,365 மில்லியன் ரூபா செலவு அமைச்சர் மஹிந்த யாப்பா\nஉரமானியம் வழங்குவதற்காக கடந்த ஐந்து வருடத்தில் அரசாங்கம் 81,365 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.\nவாய் மூல விடைக்காக ரவி கருணா நாயக்க எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2005 இல் 6,285 மில்லியன் ரூபாவும் 2006 இல் 10,696 மில்லியன்களும் 2007 இல் 10,998 மில்லியன் ரூபாவும் 2008 இல் 26,449 மில்லியன் ரூபாவும் 2009 இல் 26,935 மில்லியன்களும் செலவிடப்பட்டுள்ளன. நெல், உப உணவுப் பொருட்கள், மரக்கறி, தேயிலை, றப்பர், தெங்கு என் பவற்றுக்கு உரமானியம் வழங்கப்படுகிறது.\nஇதன்படி, கடந்த வருடம் யாழ். மாவட்டத்துக்கு 3,921 மில்லியன் ரூபாவும் மன்னார் மாவட்டத்துக்கு 1,639 மில்லியன் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு 4,114 மில்லியன் ரூபாவும் திருமலை மாவட்டத்திற்கு 17,315 மில்லியன் ரூபாவும் மட்டு. மாவட்டத்துக்கு 18,984 மில்லியன்களும் அம்பாறை மாவட்டத்துக்கு 55,470 மில்லியன்களும் பசளை வழங்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 03:52:00 முற்பகல் 0 Kommentare\nபொன்சேகாவுடன் அரசியலில் ஈடுபட்ட படைவீரர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு\nஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர்.\nஇராணுவத்தில் முக்கிய பதவிகளில் வகித்த ஓய்வுபெற்ற படை வீரர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தொகுதி அமைப்பாளர்க ளாக, மாவட்ட இணைப்பாளர்களாக பல பதவிகளை வகித்து வந்தனர்.\nஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொடர்ந்தும் இந்த அரசியல் பயணத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்த அவர்கள் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்.\nகொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.\nஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பியினரின் கைப் பொம்மையாக செயற்படுகிறார். நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களின் நலன் பற்றியோ சிந்திக்காமல் செயற்படுகிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 03:50:00 முற்பகல் 0 Kommentare\nமத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு: 2010 முதற்காலாண்டில் 890 மில். டொலர் வருமானம் ஆண்டு இறுதியில் 4 பில். டொலர் இலக்கு\nமத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் சென்றுள்ளதன் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வெளிநாட்டு செலாவணியாக 890 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைத்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் 22 சதவீதமாக அதிகரித்துள்ளது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.\n2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2010 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 67,136 பேர் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளனர். 2009 முதல் காலாண்டில் இத்தொகை 54,990 பேராகவே இருந்தது. இது 22 வீத அதிகரிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது.\n2009 ஆம் ஆண்டை விட 2010 ஆம் ஆண்டில் கட்டார், குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.\nகட்டாரிலிருந்து 72 வீதமும், குவைத்திலிருந்து 32 சதவீதமும், ஜோர்தானிலிருந்து 28 சதவீதமும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 11 சதவீதமும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.\nஅத்துடன் பஹ்ரேய்ன், மலேஷியா போன்ற நாடுகளிலும் வேலை வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளன. கொரியாவிலிருந்தும் 2600 வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.\n2009 ஆம் ஆண்டைவிட 2010 ஆம் ஆண்டு கிடைத்துள்ள அந்நிய செலாவணியை ஒப்பிடும்போது 14 வீத அதிகரிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது. 2009 முதல் காலாண்டில் 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 2010 ஆம் ஆண்டு இத்தொகை 890 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.\n2010ஆம் ஆண்டு இறுதியில் வெளி நாட்டில் வேலைவாய்ப்பை பெற் றுச் சென்றவர்களினூடாக 4 பில்லி யன் அமெரிக்க டொலர்களை பெற் றுக்கொள்ளும் இலக்கை நோக்கியே பணியகம் செயற்படுகிறது எனவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 03:47:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு: 2010 முதற்காலாண்டில...\nபொன்சேகாவுடன் அரசியலில் ஈடுபட்ட படைவீரர்கள் பதவி வ...\nஉரமானியம் வழங்குவதற்கு 81,365 மில்லியன் ரூபா செலவு...\nகிழக்கு பல்கலையின் திருமலை வளாகம்: சித்த மருத்துவ ...\nகாங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மீள் உற்பத்தி முதலீட...\nஅமைச்சர் டக்ளஸ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியல...\nஅம்பானி குழுவினர் இலங்கை வருகை\nவடக்கு-கிழக்கு இணைப்பின்றி 13 ஆவது திருத்தச் சட்டம...\n13வது திருத்தத்திலும் கூடுதல் அதிகாரங்களுடன் அரசிய...\nமலையகத்தில் தோட்ட கம்பனிகள், பொதுமக்கள் பங்களிப்பு...\nகைதுசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசியல் காழ்ப்ப...\nஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு நான்கிற்கும் மேற்பட்ட...\nபிரபாவின் தாயார் தன்னுடைய மகளின் வீட்டில் தங்கி சி...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-12-17T07:40:20Z", "digest": "sha1:3KDZQJZBKTZ2MUKK264GF4R2H55X6CAV", "length": 9864, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "முக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல - சோனியா காந்தி » Sri Lanka Muslim", "raw_content": "\nமுக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல – சோனியா காந்தி\nநாட்டில் பெருகி வரும் ‘சகிப்பின்மை’க்கு எதிராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க சோனியா, ராகுல் தலைமையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி காங்கிரஸார் பேரணி நடத்தினர். முக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்த பின் சோனியா காந்தி கூறியுள்ளார்.\nநாட்டில் சகிப்புத்தன்மை இல்லாத நிலைமை நிலவுவதாகக் கூறி, ஜனாதிபதி மாளிகை நோக்கி டெல்லியில் காங்கிரஸ் பேரணி நடத்தியது. கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் பாராளுமன்றத்தில் இருந்து காங்கிரசார் அணிவகுத்து சென்றனர்.அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி சட்டசபை முன்னாள் சபாநாயகர் மணிந்தர் சிங் திர் தலைமையில் விஜய் சவுக்கில் இருந்து சீக்கியர்கள் போட்டி பேரணி நடத்தினர்.\nஅவர்கள் 1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையின்போது சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரியும், காங்கிரசுக்கு எதிராகவும் கோஷங்களை முழங்கினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை திரும்பப்பெறவும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து செல்ல முடியாத வகையில், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nநாடாளுமன்றத்திலிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியை வழிநடத்திச் சென்ற சோனியா, பிறகு மனு ஒன்றை அவரிடம் அளித்தார். அதில் பிரிவினையை ஏற்படுத்தும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளைத் தடுக்க குடியரசுத் தலைவர் தலையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். “சமூக மற்றும் மத ரீதியான் பதற்ற சூழலை உருவாக்கும் கபட பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. சமூகத்தைத் துண்டாடும் குறிக்கோளுடனும் நல்லிணக்கத்தை தொந்தரவு செய்யும் விதமாகவும் இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.\nமேலும், சகிப்பின்மை நிலை குறித்து ஜனாதிபதி பிரணாப் தெரிவித்த கருத்துக்களுக்கு நன்றியை தெரிவித்தனர். காங்கிரஸார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, “ஜனாதிபதி சகிப்பின்மை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார். அவரது மவுனம் இத்தகைய செயல்பாடுகளை ஆதரிப்பதாகவே தெரிகிறது.\nதொடர்ச்சியாக அவரது அமைச்சரவை சகாக்கள் வெறுப்புப் பேச்சையும், சமூகப் பிளவையும் பரவலடையச் செய்யுமாறு செயல்பட்டு வருகின்றனர் என்பது பிரதமரின் மவுனத்தை விடவும் மோசமானது. அச்சம், சகிப்பின்மை, ஆகிய சூழல்கள் வளர்ச்சியடைந்து வருவதன் மீதான கவலைகளை குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் முன் வைத்தது” என்றார் சோனியார்.\nராகுல் காந்தி கூறும்போது, “நாட்டில் மக்கள் கொல்லப்பட்டாலும் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். குடியரசுத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் கவலை தெரிவித்தாலும் அரசுக்கு கவலை இல்லை. நாட்டில் எதுவும் தவறாக நடக்கவில்லை என பிரதமரும் நிதி மந்திரியும் நம்புகிறார்கள். மோடி நம்பிக்கொண்டிருக்கும் சித்தாந்தம் தவறானது. தனி நபர் சுதந்திரத்திற்கு எதிரானவராக அவர் உள்ளார்” என்றார்.சுமார் 125 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.\nவடகொரிய அமைச்சர் சொத்துகளை பறிமுதல் செய்ய அமெரிக்கா நடவடிக்கை\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றது அவுஸ்திரேலியா\nயேமன் போர்: சௌதிக்கான ராணுவ ஆதரவை விலக்க அமெரிக்க செனட் சபை தீர்மானம்\nஐந்து மாநில தேர்தல்: பா.ஜ.கவின் தோல்வி இந்துத்துவ அரசியலின் தோல்வியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2017/06/23/ilanthai_pazham/?shared=email&msg=fail", "date_download": "2018-12-17T06:55:27Z", "digest": "sha1:2LBFUU7ZGV66UM5KA6DBG6CSWM4O56U2", "length": 13569, "nlines": 116, "source_domain": "amaruvi.in", "title": "இலந்தைப் பழம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n#நெய்வேலி ராஜி மாமி வீட்டு இலந்தைப் பழம் ப்ரஸித்தம். தெரியாமல் எடுத்துத் தின்பதால் சுவை கொஞ்சம் அதிகம். மாமாவுக்குத் தெரிந்தால் முதுகில் டின் கட்டிவிடுவார். ஆனாலும் அவர் ஈஸி சேரை விட்டு எழுந்து வரும் முன் ஓடிவிடுவதால் நாங்கள் தப்பித்தோம்.\nராஜி மாமியின் கை வேலைகளும் ப்ரஸித்தம். வாய் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஊசி, மணி வேலை செய்து கொண்டிருப்பார். தையல் வகுப்புக்கள் எடுப்பார். அதிர்ந்து பேசாத, சாந்த ஸ்வரூபியான அவருக்கு மஹா முசுடான கணவர், கொஞ்சம் அசமஞ்சமான மகன் மற்றும் ரொம்ப அசமஞ்சமான மகள் சுமதி. சுமாராக பி.காம் படித்த மகன் துபாய்க்கு வேலைக்குச் சென்றான்.\nஅலுவலகம் முடிந்தபின் ஈஸி சேரை விட்டு எழாதவரான கணவர் வீட்டில் எல்லாரையும் விரட்டு விரட்டென்று விரட்டி, தெருவில் விளையாடும் எங்கள் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொள்வார். பந்து அவர்கள் வீட்டில் விழுந்தால் தொலைந்தோம். தெருவில் டி.வி. வைத்திருந்த ஒரே வீடு அவர்களுடைய வீடு என்பதால் காசு வாங்கிக்கொண்டு டி.வி. பார்க்க அனுமதிப்பார். இலந்தைப் பழமும் வாங்கிக்கொள்ளலாம். காசு உண்டு.\nசுமாரான ஞானமுள்ள மகனை நினைத்துக் கவலைப்படுவதா, கொஞ்சம் கூட ஞானமே இல்லாத மகளைக் குறித்து கவலைப்படுவதா, எப்போதுமே எறிந்துவிழும் கணவரைக் குறித்துக் கவலைபப்டுவதா என்கிற கவலையில் ராஜி மாமிக்கு நீரழிவு நோய் வந்ததது. ‘கீழ தரைல படுத்துக்கறதே இல்ல. படுத்துண்டா எறும்பு பிடிச்சு இழுத்துண்டு போயிடற அளவுக்கு சர்க்கரை இருக்கு” என்று வேடிக்கையாகச் சொல்வார்.\nஎப்படியோ தடுமாறி பத்தாம் வகுப்பு முடித்த சுமதியைப் பெண் பார்க்க வரும்போதெல்லாம் வீடு ரணகளப்படும். பையன் விட்டார் போனபின் மாமா ருத்ர தாண்டவம் ஆடுவார். சுமதியைக் கரித்துக் கொட்டி, மாமியை ஏசியபின் உக்ரம் அடங்கும்.\nராஜி மாமியின் பெருமுயற்சியால் எப்படியோ கல்யாணம் ஆகி பெண் புக்ககம் போனாள். பிறந்த வீட்டில் ஏச்சும் பேச்சும் கேட்டவள் புகுந்த வீட்டில் ஒரு ஏச்சு பேச்சு இல்லை. வெறும் அடி உதை தான். மாப்பிள்ளைக்கு வேலை போய் சுமதி மாட்டுத் தொழுவத்திலேயே பெரும் நேரத்தை செலவிட்டாள்.\nராஜி மாமி உடைந்து போனாள். மகனுக்குக் கல்யாணம் பண்ண முயன்று, தோற்று, சர்க்கரை ஏறி ஒரு அரை மணி நேரத்தில் மாலை போட்ட போட்டொவில் சுவரில் தொங்கினாள்.\nமனைவி போனபின் மகனுக்குக் கல்யாணம் பண்ண மாமா ரொம்பவும் முயன்றார். தமிழ் நாட்டில் அவர் போகாத ஊரே இல்லை என்னும் அளவுக்கு எல்லா ஊருக்கும் போய் பெண் பார்த்தனர். கடைசியில் ஒரிசாவில் ஒரு அய்யங்கார் பெண் கிடைத்துக் கல்யாணமும் ஆனது.\nமாமாவின் ஆட்டம் குறையவில்லை. மருமகள் அவதிப்படுவதை ராஜி மாமி போட்டோவில் இருந்தபடியே பார்த்தாள். விரைவில் குட்டி ராஜி மாமி பிறந்தாள். மாமாவின் ஆட்டம் இன்னமும் அதிகரித்தது. மகன் மௌனியாக இருப்பதைப் பார்க்க சகிக்காமல் மருமகளைக் காப்பாற்ற தன்னிடம் அழைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை போலும். மாமியாரும் மருமகளும் அருகருகில் போட்டோவில் இருந்து குடும்பத்தைப் பார்க்கத் துவங்கினர்.\nதானும் ரிடையர் ஆகிவிட்ட நிலையில், மகளும் சுகப்படவில்லை, மகனுக்கும் வேலை போய் வீட்டில் வெறுமனே வளைய வருக்கிறான், பெண் குழந்தை வேறு என்று ஒருமுறை அங்கலாய்த்தார் மாமா. அவர் சற்று மனம் விட்டு சாந்தமாகப் பேசி அன்றுதான் பார்த்தேன்.\n15 ஆண்டுகள் கழித்து 2002ல் என் மனைவி குழந்தையுடன் ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் போது ஒரு சந்தில் இருந்து என்னை யாரோ பெயர் சொல்லி கூப்பிடுவதைக் கேட்டுத் திரும்பினேன்.\n நான் தான் ராஜி மாமி பொண்ணு சுமதி” என்றபடி என் முன் வந்து நின்ற அந்தக் கிழிந்த, வெளிறிய புடைவைக்காரி ராஜி மாமியின் பெண் தான் என்று நம்ப முடியவில்லை.\n”அப்பா, அண்ணால்லாம் எப்படி இருக்கா\n அவன் போய் ரெண்டு வருஷம் ஆறதே. அப்பா அவனுக்கு கயா ஸ்ரார்த்தம் பண்ண காசிக்குப் போயிருக்கா” என்றாள்.\n” என்றேன் திக்கித் திணறியபடி.\n நான் நன்னா இருக்கேன். இவாத்துல ஆறு மாடு வளர்க்கறா. ஏழாவதா நான்” என்றாள்.\nஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தேன்.\n”இரு இதோ வரேன். இவாத்து இலந்தைப் பழம் நன்னா இருக்கும். ஒரு அரை ஆழாக்கு தரேன்” என்றபடி உள்ளே சென்றாள்.\nPrevious Article ரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை\nNext Article ரயில் பயணமும் திரிவிக்கிரமாவதாரமும்\nOne thought on “இலந்தைப் பழம்”\nகற்பனை அல்ல. இது போன்ற சில குடும்பங்களை திருச்சி, ஶ்ரீரங்கத்தில் நானும் பார்த்துள்ளேன். வினைப் பயன் என நினைத்துக் கொள்வேன்.\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\nAmaruvi Devanathan on நடராஜரின் கால் ஊனமா\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\nகதைல கொஞ்சம் கதை வேணும்\nஉபன்யாசங்கள் – சில நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/science/03/193589?ref=magazine", "date_download": "2018-12-17T07:16:54Z", "digest": "sha1:HTA5XLEIQCMKKKG6ULH6WTPX64BNWVO5", "length": 7163, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அனைத்து வகையான புற்றுநோய்களையும் ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்க புதிய சோதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅனைத்து வகையான புற்றுநோய்களையும் ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்க புதிய சோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்களையும் ஒரே ஒரு நிமிடத்திற்குள் கண்டுபிடிக்கக்கூடிய முறை ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.\nபரம்பரை அலகினை (DNA) அடிப்படையாகக் கொண்டே இப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.\nஇந்த ஆய்விற்காக நோயாளியில் காணப்படும் கட்டியிலிருந்து இழையம் ஒன்று பெறப்படும்.\nஎனினும் இதுவரை மனிதர்களில் இச் சோதனை பரிசோதிக்கப்படவில்லை.\nதற்போது எலிகளில் இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இப் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய சாதனம் ஒன்றினையும் உருவாக்குவதற்கு குறித்த விஞ்ஞானிகள் குழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇதுவரை சுமார் 200 வரையான இழையங்களையும், ரத்த மாதிரிகளையும் இதே முறையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஆய்வானது 90 சதவீதம் வெற்றிகரமாக இடம்பெற்றது எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venmathi.com/female_names-of-lord-krishna-list-N.html", "date_download": "2018-12-17T08:28:16Z", "digest": "sha1:FT6PGJCEIHEK6UZNXXL2BVOV3EA6LPMU", "length": 12333, "nlines": 339, "source_domain": "venmathi.com", "title": "names of lord krishna | names of lord krishna Girls | Girls names of lord krishna list N - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/news/3560", "date_download": "2018-12-17T08:51:55Z", "digest": "sha1:CVUBDRVAR6LC6LPWALMTMTXJQZNEGDJ2", "length": 9364, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் | Tamilan24.com", "raw_content": "\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nஇதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி மிகவும் சோகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nசிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.\nஉங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி சவால்..\nயாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..\nமஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்\n\"பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்\"\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்\nகொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..\nயாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nயாழ். சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து: மயங்கிய வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி\nவைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்\nபருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121700-admk-cadres-fight-to-release-the-anna-union-cooperative-candidate-list.html", "date_download": "2018-12-17T07:13:38Z", "digest": "sha1:OKI2TBGP4EQMRXBHY4ZJOS3LGQQYQJAN", "length": 22222, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "அண்ணா தொழிற்சங்க கூட்டுறவு தேர்தல் - இரண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அ.தி.மு.க-வினர்! | ADMK cadres fight to release the anna union cooperative candidate list", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:30 (10/04/2018)\nஅண்ணா தொழிற்சங்க கூட்டுறவு தேர்தல் - இரண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அ.தி.மு.க-வினர்\nஅண்ணா தொழிற்சங்கத்தின் சென்னை கூட்டுறவுப் பணியாளர்கள் சங்கத் தேர்தலுக்கு இரண்டு அணியாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டப்பட்டிருப்பது தொழிற்சங்க உறுப்பினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nதமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மாநிலச் செயலாளராக இருப்பவர் சக்திவேல். இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவைச் செயலாளராக இருந்த சின்னச்சாமியின் தீவிர ஆதரவாளர். சமீபத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட இவரின் ஆதரவோடு இந்தக் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார் சக்திவேல் என்கிற குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது. சங்கத் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறைந்தது ஐந்தாண்டுகள் சர்வீஸ் இருக்க வேண்டும் என்பது விதி. சக்திவேலுக்கு இன்னும் பணி நிறைவு ஆவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் தான் இருக்கிறது. அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவை சார்பில் பணியாளர் சங்கத் தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\nஇரு அணிகளின் பட்டியலிலும் ஒரு சில வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அண்ணா தொழிற்சங்களின் பேரவையின் தலைவர் தாடி.ராசு இருக்கிறார். கூட்டுறவுச் சங்கத் தேர்தல் பொறுப்பாளராக உக்கிரபாண்டியன் சக்திவேல் குருசாமி போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மாநிலச் செயலாளர் சக்திவேல் பொறுப்பாளர்கள் குழு உறுப்பினர்களின் அறிவுரையின்படி என்று மாநிலச் செயலாளர் சங்கத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சக்திவேலிடம் பேசும்போது, ``நான் கொடுத்திருக்கும் வேட்பாளர் பட்டியில் கன்வீனர் ஜக்கையன் ஒப்புதலோடு வெளியிட்டிருக்கிறேன். பேரவைத் தலைவர் தனக்கென்று ஒரு அணியை உருவாக்குது வழக்கமாக வைத்திருக்கிறார். தாடி.ராசிடம் காசு கொடுத்து அந்த லெட்டர் பேடு வாங்கி வந்திருக்கிறார்கள். பேரவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தால் கையெழுத்து போட்டிருக்கலாமே ஏன் கையெழுத்து போடல. நான் சின்னச்சாமி அணி கிடையாது'' என்றார்.\nஇதுகுறித்து பேரவை சார்பில் கூட்டுறவு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உக்கிரபாண்டி பேசும்போது, ``அண்ணா தொழிற்சங்க பேரவைதான் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் பேரவை ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. சக்திவேல் சின்னச்சாமியின் தூண்டுதலின் பேரில் இப்படியொரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி முதலமைச்சர் துணை முதலமைச்சரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறோம்'' என்றார்.\nதி.மு.க வெற்றிக்கு இவர்களின் சண்டை வழிவகுக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்\ncooperative electionஅண்ணா தொழிற்சங்கம்கூட்டுறவு சங்கத் தேர்தல்\n'எந்த ரெய்டுக்கும் அஞ்ச மாட்டேன்'- தமிழிசைக்கு சவால்விடும் சத்யராஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா\n9 வயதில் முதல் ஆப்; 13 வயதில் சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் - துபாயைக் கலக்கும் கேரளச் சிறுவன்\n`ட்ரம்ப்பை தொடர்ந்து இம்ரான் கான்' - சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவுசெய்துள்ள பாகிஸ்தான்\n``அதுக்கு மொதல்ல நீங்க பேட் பண்ணணும் தல..” -இது கேப்டன்களின் `ஜாலி ஸ்லெட்ஜிங்’ #Sledging\n`இனி என்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள்' - `வேர்ல்டு சாம்பியன்' சிந்து உற்சாகம்\nதேரிக்குடியிருப்பு கள்ளர் வெட்டுத் திருவிழா - தூத்துக்குடியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\n‘கன்டெய்னரில் அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி’- டன் கணக்கில் சிக்கிய தந்தங்கள்\n’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசிபிஐ விசாரணையில் இறுகும் பிடி - முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\n15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376828448.76/wet/CC-MAIN-20181217065106-20181217091106-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}