{"url": "http://www.puthinappalakai.net/2016/12/18", "date_download": "2018-12-14T11:23:23Z", "digest": "sha1:6CQJLBAM3N6SY6NB5IVRD7BWWIG7YRUT", "length": 9969, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "18 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநிலை மாறும் உலகில் – ஒரு மேற்கத்தேய நோக்கு\n“அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட ட்ரம்ப் அவர்கள் தனது ஆட்சியில் அசுரத்தன தீர்மானங்களை எடுக்க வல்லவர் என்பதை இந்த அட்டைப்படம் சுட்டிக்காட்டுகிறது” – ‘புதினப்பலகை’க்காக லண்டனில் இருந்து லோகன் பரமசாமி.\nவிரிவு Dec 18, 2016 | 1:21 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து ஐ.நா கவலை\nசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Dec 18, 2016 | 1:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகுறிபார்த்துச் சுடும் சீனர் கொழும்பில் கைது – முக்கிய பிரமுகரை கொல்லும் சதித் திட்டம்\nகுறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீனர் ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிறிலங்காவில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nவிரிவு Dec 18, 2016 | 0:48 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபாடசாலை மாணவனைத் தாக்கவில்லை – மறுக்கிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன\nகொழும்பின் முன்னணிப் பாடசாலை ஒன்றின் மாணவனைத் தாம் தாக்கியதாக வெளியான செய்திகளை, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நிராகரித்துள்ளார்.\nவிரிவு Dec 18, 2016 | 0:13 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்குக்கு தமிழ் காவல்துறை இணைப்பதிகாரிகள்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கும், சிறிலங்கா காவல்துறைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளின் ஒரு பகுதியாக, ஓய்வுபெற்ற மூன்று தமிழ்பேசும் மூத்த காவல்துறை அதிகாரிகள், இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.\nவிரிவு Dec 18, 2016 | 0:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி\nசிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Dec 18, 2016 | 0:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200603", "date_download": "2018-12-14T11:24:46Z", "digest": "sha1:SU2WXPGAMAGTUZNIKKDL63F2Q6BCK6KQ", "length": 54755, "nlines": 243, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "March 2006 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nதமிழ் சினிமா உலகின் துரதிஷ்டம் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்காதது, மலையாள சினிமா உலகின் அதிஷ்டம் மேற்கண்ட முதலடியை மாற்றிப் போடுங்கள். அந்த வகையில் மலையாள சினிமா அளித்த, காலத்தால் அழியாத காவியம் “செம்மீன்”.\nதகழி சிவசங்கரம்பிள்ளை, மலையாள இலக்கிய உலகில் நல்ல பல படைப்புக்களை அளித்தவர், 1929 இல் சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு இவர் அறிமுகமாகிப் பின்னர் நாவல்கள் பலவற்றையும் அளித்தவர். அதில் ஒன்று தான் செம்மீன் என்ற 1956 ஆம் ஆண்டில் இவர் எழுதிய நாவல். இந்நாவல் பின்னர் ராமு கரியத் இன் இயக்கத்தில் 1965 இல் வெளிவந்தது. ஜனாதிபதியின் தங்கப்பதக்கததைப் பெற்ற முதல் தென்னிந்திய சினிமா என்ற சிறப்பையும் இப்படம் தட்டிக்கொண்டது.\nகதை இதுதான், செம்மங்குஞ்சு என்ற எழை முதியவனுக்கு உள்ள ஆசை சொந்தமாக ஒரு படகும் வலையும் வைத்திருக்க வேண்டும் என்று. அவனின் அந்த ஆசைக்கு உதவுகிறான் பரிக்குட்டி என்ற இளம் முஸ்லிம் வியாபாரி, ஆனால் செம்மங்குஞ்சு பிடிக்கும் மீன்களைத் தனக்கே விற்க வேண்டும் என்ற உடன்படிக்கையோடு, செம்மங்குஞ்சுவும் அதற்கு உடன்படுகின்றான்.\nஇதற்கிடையில் செம்மங்குஞ்சுவின் மகள் கருத்தம்மாவிற்கும் பரிக்குட்டி என்ற அந்த இளைஞனுக்கும் காதல் வருகின்றது. கருத்தம்மாவின் தாய்க்கு இது தெரிந்தும் தமது வாழ்க்கைச் சூழல் அதற்கு இடம் கொடுக்காது என்று எச்சரிக்கின்றாள். அதுபோலவே நிகழ்வுகளும் நடக்கின்றன. செம்மங்குஞ்சு தான் உறுதியளித்தது போல் நடவாமல் தான் பிடித்த மீன்களை பரிக்குட்டிக்கு விற்காமல் வேறு ஆட்களுக்கு விற்கின்றான். பரிக்குட்டி இதனால் நஷ்டமடைகின்றான். பரிக்குட்டி கருத்தம்மா காதல் பல சோதனைகளைச் சந்திக்கின்றது. செம்மங்குஞ்சு ஊருக்குப் புதிய வருகையான அனாதை பழனியை கருத்தம்மாவிற்கு மணம் முடித்து வைக்கிறார்கள். தன் காதலியை இழந்த துயரமும், வியாபாரத்தில் பணமுடையும் கொள்ளும் பரிக்குட்டி நலிந்து போகின்றான்.\nகருத்தம்மாவின் தாய் நோயில் விழுந்து மரணத்தைத் தழுவுகின்றாள். தனிக்குடித்தனம் போன கருத்தம்மா தன் கணவனோடே இருந்து நல்ல மனைவியாகப் பணிவிடை செய்கின்றாள். இதனால் தன் பிறந்தகத்தை விட்டு நிரந்தரமாக விலகி வாழ வேண்டிய நிலை அவளுக்கு.\nஇருந்தாலும் பரிக்குட்டி-கருத்தம்மாவின் காதலைப் பற்றி மீண்டும் பேசிக் கருத்தம்மாவின் கணவன் பழனியை வம்பிழுக்கின்றது அந்த மீனவ சமுதாயம். ஊர் என்ன சொன்னாலும் தன் மனைவி மீது சந்தேகம் கொள்ளாது அன்பாக இருக்கும் பழனி ஒரு சந்தர்ப்பத்தில் நிலை தவறி கருத்தம்மா மீது தன் சந்தேகப் பார்வையைக் கொள்கின்றான். தன் காதலையும் பிறந்தகத்தையும் இழந்து தன் கணவனே எதிர்காலம் என்றிருந்த கருத்தம்மா இதனால் துவண்டு விடுகின்றாள்.\nநீண்ட நாளின் பின் வந்த எதிர்பாராத பரிக்குட்டி கருத்தம்மா சந்திப்பு மீண்டும் அவர்களின் காதலைப் புதுப்பித்து, அந்தச் சந்தோஷ தருணம் அவர்களின் மரணமாக விடைகொடுக்கின்றது. இறப்பில் ஒன்று சேர்கிறார்கள் அவர்கள். அதே தருணம் கடலுக்குச் சென்ற பழனி சுறா மீனுக்குத் தன்னைக் காவு கொடுக்கின்றான்.\nபரிக்குட்டியாக மது (தர்மதுரை படத்தில் ரஜனியின் தந்தையாக வந்தவர்), பழனியாகச் சத்யன் (மிகவும் பிரபலமான நடிகர் விபத்தில் இறந்துவிட்டார்), கருத்தம்மாவாக ஷீலா ( சந்திரமுகி பட வில்லி.. ஹிம் எப்படியிருந்த ஷீலா) என்று தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் குழு. இப்படம் விருதுக்குப் பொருத்தமானது என்பதோடு மட்டும் நின்று விடாது மலையாளம் கடந்து மற்றய மொழி ரசிகர்களையும் கவர்ந்ததற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.முக்கியமாக ஒரு நல்ல கதையும் அதன் இயல்பு கெடாமல் எடுக்கத் தெரிந்த தொழில்நுட்பக் குழுவும் இதன் முதற்படி. தகுந்த நடிகர் தேர்வு அடுத்தது.\nகாதலின் வீழ்ந்து கருத்தமாவைத் தேடுவதாகட்டும், இழந்த காதலை நினைத்து மருகுவதாகட்டும், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சஞ்சலப்படுவதாகட்டும் பரிக்குட்டி பாத்திரமான மது இந்தப் பாத்திரப்படைப்பை இயல்பாகவே செய்திருக்கிறார்.\nஏழ்மைக்குடும்பத்தில் பிறந்து தன் எல்லைக்குட்பட்ட விதத்தில் காதல் பருவத்தில் நடப்பதும், தன் ஆசைகளை அடகு வைத்துவிட்டு முன்பின் முகம் தெரியாதவனைக்கரம் பிடித்து அவன் மனம் கோணாமல் நடப்பதும், ஒரு கட்டததில் தான் இவ்வளவு தியாகம் செய்தும் கணவன் புரிந்துகொள்ளவில்லையே என்று புழுங்கி ” நான் இன்னும் பரிக்குட்டியைத் தான் நேசிக்கிறேன் ” என்று ஆற்றாமையோடு வெடிப்பதும் என்று ஷீலாவும் தன் பங்கை விடவில்லை.\nகடலோரக்கிராமியப் பின்னணியில் யதார்த்தமான கதைகளத்திற்கு மார்க்கஸ் பாட்லி, யூ.ராஜகோபாலின் ஒளிப்பதிவும் துணைபுரிந்திருக்கிறது.\n“கடலினக்கரை போனோரே”, “மானச மயிலே வரு” போன்ற பாடல்காட்சிகளில் சூரியன் விழுங்கிய மாலைக் காட்சியும், நிலாவொளி பரப்பும் பின்னிரவுக் காட்சிகளும் கூடைகளில் நிறைந்திருக்கும் மீன் குவியல்களும், கடற் குருமன் மேடுகளும் நல்ல எடுத்துக்காட்டு.\nஒரு நல்ல நாவலை எடுக்கும் போது எழுத்தில் வடிக்கும் நுட்பமான மனித உணர்வுகளையெல்லாம் காட்சியாகக்காட்டமுடியாது என்பதற்கு இப்படமும் ஒரு சான்று. தகழி சிவசங்கர பிள்ளையின் நாவலைப் படிக்காவிட்டாலும் எழுத்தில் பலமடங்கு உணர்வு பூர்வமான நிகழ்வுகள் இருந்திருக்கும் என்பதைப் படம் பார்க்கும் போது உணரமுடிகின்றது. சில காட்சிகள் அதன் யதார்த்த நிலையை இழந்து எனோ தானோ என்று வரும் போது தான் இப்படி எண்ண முடிகின்றது.\nசெம்மீன் படத்தின் பெரிய பலம் அல்லது அசுரபலம் இசையமைப்பு. சலீல் சவுத்ரியின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் வெகு நேர்த்தி. இப்படத்தை நான் பார்த்து மூன்று மாதங்களுக்கு மேல், ஆனாலும் “மானச மயிலே வரு” என்ற பாடல் இன்னும் என் காதை விட்டுப் போகமாட்டேன் என்கின்றது.\nசங்கராபரணம் போல செம்மீன் திரைப்படமும் திரும்பத் திரும்பப் பார்க்கும் ரசிக வலைக்குள் விழுந்ததிற்கு வயலார் ராமவர்மாவின் பாடல் வரிகளில் ” கடலினக்கரை போனோரே” என்ற பாடலும் ஒரு காரணம் என்று நினைக்கின்றேன். இன்று தனியார் தொலைக்காட்சிகளில் நல்ல பாடல் ஒன்றைத் திரும்பத் திரும்பப் போட்டுச் சாவடிப்பதும், நாம் விரும்பியபோது வீசீடி, டீவீடியிலும் பார்க்கமுடியாத நிலை அன்றைய காலத்து ரசிகருக்கு இல்லாத நிலையில் அவன் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கே சென்று பாடலைக் கேட்பதற்காகவே படம் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.\nயாழ்ப்பாணத்திலும் இப்படம் திரையிடப்பட்டு வெற்றி கண்டது.\nநடுத்தரவயசைக்கடந்த யாழ்ப்பானத்துக்காரர் யேசுதாசைச் சந்தித்தால் பெரும்பாலும் ” கடலினக்கரை போனோரே” என்ற பாடலைத் தான் ரொம்பவும் சிலாகித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.\nஎட்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் மூலம் ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் அது, 1980 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சுஜாதா (அப்ப ரட்டைச் சடை போட்ட சரியான சின்னப் பிள்ளை) இருவரும் வழங்கிய இசை நிகழ்ச்சி. அப்போது பிரபலமாக இருந்த நியூ விக்டேர்ஸ் வீடியோ எடுத்திருந்தார்கள், பிரபல அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீட், உங்ங்ங்கள்ள்ள் அன்பு அறிவிப்பாளர்ர்ர்ர் கே.எஸ்.ராஜாவும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். வீரசிங்கம் மண்டபமே யாழ்ப்பாணச் சனம் அள்ளுப் பட்டுக்கிடந்தது.\nஅடுத்த பாடலை அப்துல் ஹமீட் அறிவிக்கின்றார். அவ்வளவு ரசிகர்களும் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அந்தப் பாடல் “கடலினக்கரை போனோரே…. காணாப் பொன்னினு போனோரே…”\nசெம்மீனையும், கடற்புரத்தையும், “கடலினக்கரை போனோரே” பாடலைப் பற்றியும் எழுதிக்கொண்டிருக்கும் போது விடமுடியாத இன்னொரு நினைவும் ஒண்டும் இருக்குது. தொண்ணூறாம் ஆண்டுகளின் ஆரம்பகாலத்தில நமது தமிழீழ இசைக்கலைஞர்களின் பாடற்தொகுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த காலமது. இசையருவி எண்ட ஒலிப்பதிவுக்கூடமும் கஸ்தூரியார் றேட்டில நிறுவப்பட்டு பாடல் ஒலிப்பதிவுகளும் நடந்தன.\nஅப்பிடி வந்த ஒரு பாடற் தொகுப்புத்தான் ‘ நெய்தல்”.\nஇசைவாணர் கண்ணன் இசையில் பார்வதி சிவபாதம் , சாந்தன் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். “ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்”, “கடலலையே கொஞ்சம் நில்லு”, “முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா”, “‘நீலக்கடலே”, “புதிய வரலாறு” “கடலதை நாங்கள்”, “வெள்ளிநிலா விளக்கேற்றும்”,”நாம் சிந்திய குருதி”, அலையே நீயும்” என்று அந்த ஒன்பது பாடல்களுமே முத்தான பாடல்கள்,\nஇண்டைக்கும் நினைவிருக்கு தொண்ணூறாம் ஆண்டு காலத்தில நாங்கள் விலை கொடுத்து “நெய்தல்” கசற் வாங்கி, டைனமோவில மின்சாரம் எடுத்து றேடியோவில அந்தப் பாடல்களைக் கேட்டது. கூல்பார் பாட்டுக்களிலும் “நெய்தல்” பாடல்கள் தான் இடம்பிடித்தன.\nஎன்னைப் பொறுத்தவரை ” கடலினக்கரை போனோரே” என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய ” கடலலையே கொஞ்சம் நில்லு” பாடலையும் சாந்தன் பாடிய “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.\nசினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்\nநல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமாபரடைசோ” (Cinema Paradiso).\nஇத்தாலி நாட்டுத் திரைப்படமான இப்படம் இத்தாலிய மொழியில் Nuovo Cinema Paradiso ஆக 1989 ஆம் ஆண்டில் வெளியானது. இதன் இயக்குனர் Giuseppe Tornatore. 1990 ஆம் ஆண்டு சிறந்த வேற்றுமொழியில் வெளிவந்த படமாக ஒஸ்கார் விருதும், 11 ஒஸ்கார் விருதுப் பரிந்துரைகளுக்கும் அதே ஆண்டு தெரிவானது.தவிர ஜப்பானிய அக்கடமி விருது, கேன்ஸ் திரைப்படவிருது. ஐரோப்பியத்திரைப்பட விருது உட்படப் பல தொகை விருதுகளை அள்ளிக் குவித்தது இப்படம். பொதுவாகவே இப்படியான விருதை அள்ளிக் குவிக்கும் படங்கள் முழுமையான ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெறுவது கடினம். ஆனால் இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இன்னொருமுறை பார்க்கத்தூண்டுவதும் அப்படி மீண்டும் பார்க்கும் போதும் முதல் முறை பார்க்கும் போது கிடைக்கும் அதே அனுபவத்தை ஏற்படுத்துவதும் தான் இப்பட இயக்குனருக்குக் கிடைக்கும் பெரிய விருது.\nகதை இதுதான், ஒரு பிரபல சினிமா இயக்குனராக ரோம் நகரில் இருக்கும் சல்வடோர் (Salvatore) தான் முப்பது வருடங்களுக்கு முன் தான் வாழ்ந்த இத்தாலிக்கிராமமான சிசிலி(Sicily)யில் சிறு பையனாக இருந்தபோது தன் நண்பனாக வழிகாட்டியாக இருந்தவரின் மரணச் செய்தி கிடைக்கின்றது. முப்பது வருடமாகத் தன் சொந்தக்கிராமத்தையே எட்டிப்பார்க்காத அவர் இந்த மரணச்சடங்கிற்காகச் செல்ல முடிவெடுக்கின்றார். தொடர்ந்துவரும் அவரின் நினைவுச் சுழல்கள் முப்பது வருடங்கள் பின்னோக்கியதாகப் பயணிகின்றது.\nஇத்தாலிய நாட்டின் நவீனம் புகாத ஒருகிராமம் அது. அங்கே உள்ள “சினிமா பரடைசோ” என்ற ஒரேயொரு தியேட்டர் தான் அவ்வூர் மக்களுக்கு இருக்கும் ஒரே களியாட்டக்களம். ஆடலும் பாடலும் சேட்டைகளும் சில்மிஷங்களுமாகப் படங்களைப் பார்த்து இரசிப்பதற்கும், தங்கள் கனவு நாயகர்கள் திரையில் தோன்றும் போது ஆரவாரிப்பதுக்குமான நிலைக்களன் தான் அந்தத் தியேட்டர்.\nஅந்த ஊரில் தன் தந்தையைப் போரில் பறிகொடுத்துவிட்டு இளம் தாயுடனும் தன் தங்கையுடனும் இருப்பவன் டோட்டொ என்ற சிறுவன். தன்னுடைய சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களுடன் வளர்கிறான் டோட்டோ. தாய்க்குத் தெரியாமல் கள்ளமாகத் தியேட்டரில் படம் பார்ப்பதும், திருட்டு தம் அடிப்பதும், ஏன் அந்தத் தியேட்டரே அவன் உலகமாகவும் எண்ணிக்கொள்கின்றான். சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டரில் படம் போடுபவராக (projectionist) இருப்பவர் அல்பிரடோ என்ற முதியவர்.\nடோட்டோ தன் குறும்புத்தனங்களையும் படம் பார்க்கும் அவாவயும் தியேட்டருக்குள் மட்டும் நிறுத்திக்கொள்வதில்லை. நேராகப் படம் போடும் அறைக்குள் நுளைவதும் அல்பிரடோவின் ஏச்சுக்களை வாங்கிகட்டுவதும், படக்காட்சி பொருந்திய துண்டுகளை அடம்பிடித்து வாங்குவதும் அவன் வழக்கம். தன் பிள்ளை ஒரேயடியாக இப்படியாகத் தியேட்டரில் இருப்பதற்கு அல்பிரடோ தான் காரணம் என்று நினைத்து அவரைக் காணும் போது தன் வயிற்றெரிச்சலைக் கொட்டுவாள் டோட்டோவின் தாய்.\nஇதனால் மனவருத்தமடையும் அல்பிரடோ, டோட்டோ தன் தியேட்டருக்கு வரும் போதெல்லாம் அவனைத் துரத்துவார். ஆனால் அவனோ இவருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவது போலவும், பரீட்சையில் கேள்விகளுக்குப் பதில் சொல்லி உதவியும் ( அல்பிரடோ தான் வயதாகியும் படிக்க ஆசைப்படுபவர்) தான் நினைப்பதைச் சாதித்துவிடுவான்.\nஇப்படித் தியேட்டரே தன் உலகமாக இருக்கும் டோட்டோ ஒருமுறை தியேட்டரில் ஏற்படும் தீவிபத்தில் அல்பிரடோவை காப்பற்றுகின்றான். அந்தவிபத்தில் இருந்து அல்பிரடோ இயங்கமுடியாது போனதும் டோட்டோ படம் போடுபவராக (projectionist)த் தேர்ந்தெடுக்கப்படுகின்றான். அல்பிரடோவே இவனின் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் மாறுகின்றார். மிகச்சிறுவயதிலேயே ஆக அமரும் டோட்டோ தன் வாலிபப் பருவத்தைத் தொட்டதும் ஒரு இளம் பெண்ணின் காதலில் வீழ்கின்றான். அந்தக் காதலிலிலும் தடைகள் வருகின்றன. கடமையா காதலா என்ற நிலை வரும் போது அவனின் வழிகாட்டி அல்பிரடோ சொல்கின்றார். ” நீ இந்த ஊரில் இனி இருக்ககூடாது, திரும்பிப்பார்க்காது முன்னேறிக்கொண்டே போ”.\nடோட்டோ ரோம் நகருக்குப் பயணமாகின்றான். சல்வடோர் என்ற பிரபல இயக்குனராக மாறுகின்றான். முப்பது வருடங்கள் கழித்துத் தன் வழிகாட்டி அல்பிரடோவின் மரணச்சடங்கிற்கு வருகின்றான்.\nசிறுவன் டோட்டோவின் குறும்புச் செயல்கள், அவன் இளைஞனாகும் போது வரும் காதல் உணர்வுகள், முப்பது வருடங்களுக்குப் பின் தன் கிராமத்திற்கு வரும் போது எழும் ஏக்கங்கள் எல்லாமே நம் ஈழத்து, இந்திய சமூகத்திலும் பொருந்திவரக்கூடிய நிகழ்வுகள். சிறுவனாக Salvator Cascio நடித்திருக்கும் தன் பங்கைத் திறம்படவே செய்திருக்கின்றான்.\nதன் கிராமத்தின் அடையாளமாக இருந்த சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டர் காலமாற்றத்தில் உருக்குலைந்து போயிருப்பதைக் கண்டு வெம்புவதும், தன் பழைய காதலியைத் தேடியலைவதும், முன்பு கமராவில் எடுத்த அவளின் காட்சிகளைத் திரும்பப்போட்டுப் பார்ப்பதுமாக இருப்பதுமாக நிறைவான ஒரு பாத்திரத்தில் Jacques Perrin நடித்திருக்கிறார்.\nஅந்த ஊரில் வரும் முக்கிய கதைமாந்தர்கள், குறிப்பாக முத்தக் காட்சிகளையே தணிக்கை செய்து படம் பார்க்கவைக்கும் பாதிரியார், ஊர்ச் சதுக்கத்தில் நின்று ஆட்களை விரட்டும் பைத்தியக்காரன், படம் போடுபவராக (projectionist) வந்து நிறைவான நடிப்பை வழங்கியிருக்கும் Philippe Noiret என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nடோட்டோவின் வழிகாட்டியாக வரும் அல்பிரடோ சொல்லும் ஒரு பொய்யால் தான் இப்படி முன்னேறியிருக்கிறேன் என்று முப்பது வருடங்கள் கழித்து அவனுக்குத் தெரியவரும் போது எமக்கும் அது சுவாரிஸ்யமான எதிர்பாராத காட்சியாக இருக்கின்றது. அது என்ன என்பதைப் படத்தைப் பார்க்காதவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி நான் சொல்லாத நல்ல நிறைவான காட்சிகள் ஏராளம்.\nஎல்லா மனிதருமே சராசரி வாழ்வியலோடு ஓடிக்கொண்டு போகும் போது தம்வாழ்க்கைப் பாதையில் மாறுபட்ட அனுபவங்களோ அல்லது நிகழ்வுகளோ வந்து சந்திக்கின்றன. நின்று நிதானித்து அந்த அனுபவங்களை உள்வாங்கி நடப்பவர்கள் தம் சராசரி வாழ்விலிருந்து விலகி முன்னேற்றப்பாதையில் செல்லத்தலைப்படுகின்றார்கள், அதோடு தமக்குரிய வழிகாட்டியையும் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றார்கள். முன்னேறிய மனிதர்கள் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்படியான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. இப்படத்தைப் பார்க்கும் போதும் அதே உணர்வுதான் எனக்கு எற்பட்டது. வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் தான் எமது நீண்ட வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கின்றன.\nஎன்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.\nஎன் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது. இப்பவும் நினைவிருக்கு, கோபாலபிள்ளை மாமாவின்ர சைக்கிள் வெள்ளிக்கிழமை பின்னேரம் சித்தப்பாவீட்டிலை நிண்டா அதின்ர அர்த்தம் எங்கட சித்தப்பாவும், கோபாலபிள்ளை மாமாவும் ரீகல் தியேட்டருக்கு இங்கிலீஷ் படம் பார்க்கப்போட்டார்கள் எண்டு. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில இதை அவர்கள் ஒரு வாடிக்கையா வச்சிருந்தினம். எண்பதுகளின்ர இறுதியிலயே போரால அந்தத் ரீகல் தியேட்டர் அழிஞ்சு போச்சுது. யாழ்ப்பாணம் கோட்டை ராணுவமுகாமுக்குப் பக்கத்தில அது இருந்தது தான் காரணம்.\nபடம் பார்க்கிறதில விண்ணர் விஷ்ணு அண்ணா தான். அப்போது அவருக்கு பதினேழு பதினெட்டுவயசு அப்பிடித்தான் இருக்கும், கமல் ரஜனி காலத்து மனுஷனுக்கு மாறாக எம்.ஜி.ஆர் படங்கள் எண்டால் தான் உயிர். டீவி, வீடியோ பெரிசா வராத காலம் அது. அவர் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் படங்களைப் பார்த்துவிட்டு வரும் வரைக்கும் அவையின்ர முற்றத்தில நான் நிற்பன். அவரின்ர ஏஷியாச்சைக்கிளைக் கண்டதும் தான் தாமதம் துள்ளிக்குதித்து சைக்கிள் முன் பாறிலை ஏறி “படக் கதை சொல்லுங்கோ விஷ்ணு அண்ணா” எண்டு ஆவலா நான் அவரின்ர வாயைப் பார்ப்பேன். ரவுணில இருந்து சைக்கிளில வந்த களைப்பைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு படக்கதை சொல்ல ஆரம்பிப்பார்.\nதேவர் பிலிம்ஸ் படங்கள் என்றால் எழுத்தோட்டத்திற்கு (titles) முதல் வரும் தேவர் பிலிம்ஸ் யானையின் பிளிறலையும் செய்து விட்டு ” டண்டான் டாங், டண்டான் டாங்” என்று சங்கர் கணேஷின்ர இசையமைப்பையும் செய்துகொண்டே கதை சொல்ல ஆரம்பிப்பார். நான் ஆவெண்டு வாயைப் பிளந்த வண்ணம் அவர் சொல்லும் கதையக்கேட்டுக்கொண்டே இருப்பன்.\nஅவர் இன்னொரு விளையாட்டையும் செய்வார், இணுவில் காலிங்கன் தியேட்டர் பக்கம் போய் அறுந்து போய் எறிப்பட்டிருக்கும் படச்சுருள்களை எடுதுது வந்து கையால இயக்கக்கூடிய ஒரு மரப்பலகை மெஷினைச் செய்து பூதக்கண்ணாடி பொருத்தி அந்தப் படச்சுருளை இணைத்து விடுவார். எங்கள மாதிரிச் சின்னப் பெடியளைக் கொண்டு போய் ஒரு அறைக்குள் கொண்டுபோய் இருத்திவிட்டு அறைச்சுவரில வெள்ளை வேட்டியைக் கட்டிவிட்டு அறையை இருட்டாக்கி விடுவார். பிறகு அந்த மெஷினுக்கு ஒராள் டோச்லைற் அடிக்க இவர் லாவகமா அந்தப் படச்சுருள் வளையத்தைச் சுற்றுவார். சுவரில இருக்கிற வெள்ளை வேட்டியில படச்சுருள் ஓடும். சப்பாணி கட்டிக்கொண்டு திரையைப் பார்க்கும் நாங்கள் ” உங்க பாரடா சிவாஜி கதைக்கிறான், ஆனா வடிவாக் கேட்குதில்லை” என்போம். அந்தச் சத்தம் எமது யாழ்ப்பாணத்துத் தோமஸ் அல்வா எடிசன் விஷ்ணு அண்ணரின் அந்தச் சினிமா மெஷின் எழுப்பும் ஈனஒலி எண்டது இப்பதான் விளங்குது.\nரமணா அண்ணாவும் சளைத்தவரில்லை. சினிமாப் போட்டி வைக்கிறேன் பேர்வழி எண்டு, ஒரு கொப்பியில சினிமாப் படம் ஒண்டின்ர முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதிவிட்டு இடையில இருக்கிற எழுத்துக்களின்ர எண்ணிக்கைக்கு ஏற்பப் புள்ளட்டி போடுவார். நாங்கள் என்ன படம் அது எண்டு கண்டுபிடிக்கவேணும். ( உதாரணம்: அன்பே சிவம் எண்டால் அXX XXம்). கனகாலமாக் அவர் எழுதி நாங்கள் கண்டுபிடிக்காத படம் ” புதுச்செருப்புக் கடிக்கும்”.\nநீயா படம் வின்ஸர் தியேட்டரில முந்தி ஓடேக்க நான், சித்தியாக்களோட போனனான். இந்தப்படம் ” வயது வந்தவர்களுக்கு மட்டும்” (பாம்புக் காட்சி உள்ளதால்) நான் சின்னப் பெடியன் எண்டு உள்ள போகவிடயில்ல. பிறகு ஒரு மாதிரி படம் பார்த்தோம், இல்லாவிட்டால் நான் தனியே வெளியே நிண்டிருக்க வேணும்.\nதொண்ணூறாம் ஆண்டு நான் ஓ எல் படிக்கேக்க கூட்டளிமார் குமரேந்திரனும், ராஜசேகரும் களவா பள்ளிக்கூடக் கிறவுண்ட் மதில் பாய்ஞ்சு போய் மனோகராத்தியேட்டரில “அக்னி நட்சத்திரம்” படம் பார்த்துவிட்டு வந்து கிறவுண்டுக்குள்ள நிண்டு அந்தப் படத்தில நீச்சல் உடையில வந்த நிரோஷாவைப் பற்றிக் கதைச்சது ஞாபகம் இருக்கு.\nபிறகு ஓ எல் எக்ஸாம் எடுத்துவிட்டு ராஜாத் தியேட்டரில ” ராஜாதி ராஜா”வும், லிடோவில ” பூப்ப்பூவாப் பூத்திருக்கு” படமும், வெலிங்டனில “வருஷம் 16 ” படமும் பார்த்து எங்கட ஆசையை நிறைவேற்றிக்கொண்டோம், பரமகதி அடைந்தோம்.\nவருஷம் 16 படம் இறுதிக்காட்சியில நாயகி குஷ்பு சாவதைக் கண்டு, கூடவே வந்த நண்பன் காந்தன் மூட்டைப் பூச்சியையும் பொருட்படுத்தாது அதிர்ச்சியில் கதிரையை விட்டு எழும்பவேயில்லை. பின்னால இருந்த தாய்க்குலங்கள் விசும்பி அழுவதும் கேட்டது.\nராஜாதி ராஜா படம் பார்த்து விட்டு வரேக்க மீண்டும் யுத்தம் ஆரம்பமாகி கோட்டைப்பக்கம் பங்கர் வெட்ட இளைஞர்கள் அப்படியே அழைத்துபோனார்கள்.\nவருஷம் 16 படத்தைத் திரும்பவும் பார்ப்பமெண்டால் அடுத்த படமாக சம்சாரம் அது மின்சாரம் போடுவதற்கு வெலிங்டன் தியேட்டரில் நோட்டீஸ் ஒட்டிகொண்டிருந்தினம். ஆனால் போர் தொடங்கி மின்சாரம் போய், வெலிங்டன் தியேட்டரில “சம்சாரம் அது மின்சாரம்” ஒரு காட்சி கூட ஓடவில்லை.\nயுத்தகாலங்களில மின்சாரமும் இல்லை. யாழ்ப்பாணம் சிறீதர் தியேட்டரைத் திருத்தி விடுதலைப் புலிகள் ஜெனறேற்றர் மூலம் போர் சம்பந்தப்பட்ட ஆங்கிலப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து போட்டார்கள். என்.ஜி ஆரின் படங்களும் வருவதுண்டு. அப்பிடி ” மதுரை வீரன்” என்ற படத்தைப் போய்ப் பார்த்தேன்.\nயாழ்ப்பாணத்தின் அழகான பெரிய தியேட்டர் வின்ஸர் தியேட்டர் 87 இல இந்தியன் ஆமி வந்த போதே இயக்கத்தை நிறுத்தியிருந்தது. கடைசியாக ” இது நம்ம ஆளு” படம் அதில வந்தது.\nபோனவருஷம் ஊருக்குப் போனபோது பார்த்தேன்.\nசிறீதர் தியேட்டர் ஈபிடீபி கட்சியின் அலுவலகமாக மண்மூட்டை அரணுடன் இருக்குது. முந்தி அகதி முகாமா இருந்த காலிங்கன் தியேட்டரும், களஞ்சியமாக இருந்த மனோகராத் தியேட்டரும் வெள்ளையடிக்கப்பட்டுப் படம் போடுகினம்(புகைப்படம் பக்கத்தில்). ராஜாத்தியேட்டரும் மீண்டும் உயிர்த்திருக்கிறது. வின்ஸர் தியேட்டர் இப்ப கூட்டுறவுப் பண்டகசாலைக் களஞ்சியமாக இருக்குது. சாந்தித்தியேட்டர் இப்ப நாதன்ஸ் தியேட்டரா மாறியிருக்குது. வெலிங்டன் தியேட்டர் வெல்டிங் பட்டறை போல உருக்குலைந்து அதியுயர் இராணுவக் கட்டுப்பாட்டு முள்வேலிக்குள் சிறைப்பட்டிருக்கின்றது. லிடோ சினிமா தான் தியேட்டராகவே இருந்ததில்லை என்பதுபோல அமைதியாக நிற்கின்றது.ராணித்தியேட்டர் இப்ப சைக்கிள் பார்க்.\nரீகல் தியேட்டர் இருபது வருஷத்துக்கு முந்திப் போட்ட இங்கிலீஸ் படத்தின்ர சாயம் போன போஸ்டரோட, புதர் மண்டிய காட்டுக்குள்ள இருக்குது.\nPosted on March 15, 2006 January 8, 2018 29 Comments on சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_166.html", "date_download": "2018-12-14T10:12:16Z", "digest": "sha1:O7MRDZXDMLHP4JDIVN4V7QLC4I4IH3RG", "length": 7170, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2016\nசிரியா நோக்கிச் சென்ற போது அண்மையில் கருங்கடலில் 92 பேருடன் விபத்தில் சிக்கிய ரஷ்ய இராணுவ விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி மிகத் தீவிரமான தேடுதலை அடுத்துக் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாஸ்கோ நேரப்படி இன்று அதிகாலை 5.42 மணிக்கு சோக்கி கடற்கரையில் இருந்து 1600 மீட்டர் தூரத்தில் 17 மீட்டர் ஆழத்தில் இக் கருப்புப் பெட்டி மீட்கப் பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nமேலும் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காகக் குறித்த கருப்புப் பெட்டி மாஸ்கோவில் உள்ள நிபுணர்களிடம் கொண்டு செல்லப் படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நத்தார் தினத்தன்று ரஷ்யாவின் இந்த TU-154 ரக விமானம் 60 இற்கும் மேற்பட்ட சர்வதேச சிவப்பு இராணுவ கொயிர் இசைக் குழுவினருடன் சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவத் தளம் நோக்கிப் புறப்படுகையில் ரிசோர்ட் நகரான சோக்கி இன் கடற்கரைக்கு அண்மையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப் பட்டிருக்கலாம் என அறிவிக்கப் பட்டது.\nவிபத்துக்கான காரணம் இனிமேல் தான் தெரிய வரவுள்ள நிலையில் இதன் பின்னணியில் தீவிரவாதச் செயல் இருக்கலாம் எனக் கருதுவதற்கில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மீட்புப் பணியில் 192 முத்துக் குளிப்பவர்கள், 45 கப்பல்கள், 12 விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 ஆழ்கடல் ஆய்வு உபகரணங்கள் என்பன ஈடுபடுத்தப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to கருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/iduppu-vali-kuraiya-siddha-maruthuvam/", "date_download": "2018-12-14T10:19:56Z", "digest": "sha1:2ZHUWSXPUVRCGC2SD6YIAAAXW76TN5KW", "length": 9265, "nlines": 141, "source_domain": "dheivegam.com", "title": "இடுப்பு வலி குணமாக கை வைத்தியம் | Iduppu vali maruthuvam", "raw_content": "\nHome சித்த மருத்துவம் இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\nமுன்பெல்லாம் இடுப்பு வலி என்பது வயதானவர்கள் சிலருக்கே வரக்கூடிய ஒரு வலியாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் இளம் வயதினர் பலருக்கு இடுப்பு வலி என்பது சர்வ சாதாரணமாக வருகிறது. குறிப்பாக கணினி துறையில் வேலை செய்யும் பலருக்கும் இந்த வலி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் நமது உடலுக்கு நாம் சரியாக வேலை கொடுக்காமல் இருப்பதே. ஒருவர் அமர்நதபடி வேலை செய்கையில் அவர் சரியான முறையில் அமராவிட்டால் சில வருடங்களில் இடுப்பு வலி வரும் என்று நவீன ஆய்வு கூறுகிறது. இடுப்பு வலி நீங்க சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.\nஇடுப்பு வலி குணமாக கொள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு கொள்ளை உண்பதால் உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். இடுப்பு வலி உள்ளவர்கள் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிட்டு வர இடுப்பு வலி நீங்கும்.\nசுக்கு, மிளகு, கிராம்பு ஆகிய மூன்றும் இடுப்பு வலி குணமாக பெரிதும் உதவருகிறது. ஒரு கிராம் சுக்கு, ஐந்து மிளகு, ஐந்து கிராம்பு ஆகிய மூன்றையும் பயன்படுத்தி தேனீர் செய்து தினமும் இருவேளை குடித்து வர இடுப்பு வலி நீங்கும்.\nவெற்றிலையை நன்கு பிழிந்து சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி குறையும்.\nஎள் எண்ணெயோடு பூண்டு மற்றும் தளுதாளி இலை சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.\nபூண்டை இடித்து போட்டு நல்லெண்ணெயில் நன்கு காய்ச்சி வடிகட்டி இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி நீங்கும்.\nமேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இடுப்பு வலியில் இருந்து விடுபடலாம். அதோடு அதிக நேரம் அமர்ந்து பணி செய்வோர் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடக்கலாம். இதன் மூல இடுப்பு வலியை வரமால் தடுக்க முடியும்.\nமலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம்\nஇடுப்பு வலிக்கு நாட்டு மருந்து\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://samuthran.net/2017/04/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-12-14T10:27:10Z", "digest": "sha1:V6HWK6762Q35RSRK4DXYPMEKXLM2JUBT", "length": 50250, "nlines": 63, "source_domain": "samuthran.net", "title": "செல்வந்த நாடுகளின் ஏறிச்செல்லும் ஏற்றத்தாழ்வுகளும் ஜனநாயகத்தின் சிதைவும்- முதலாளித்துவம் மீட்சியின்றி சீரழிகிறதா ?", "raw_content": "\nசெல்வந்த நாடுகளின் ஏறிச்செல்லும் ஏற்றத்தாழ்வுகளும் ஜனநாயகத்தின் சிதைவும்- முதலாளித்துவம் மீட்சியின்றி சீரழிகிறதா \nநவீனத்துவத்தின் வரலாறு ஆக்கத்தையும் அழிவையும் பற்றியதென்றால் மிகையாகாது. அடிப்படையில் இந்த வரலாறு முதலாளித்துவத்தின் வரலாறே. ஆனால் இதைத் தனியே முதலாளித்துவத்தின் வெற்றியின் வரலாறெனப் பார்ப்பது தவறு. இது முதலாளித்துவ அமைப்பிற்கும் அதற்குள்ளேயே இருந்து பிறக்கும் முரண்பாடுகளினதும் அந்த அமைப்புக்கு எதிரான சக்திகளினதும் வரலாறும் தான் என்பதையும் மறந்துவிடலாகாது. ஆனால் இந்த அமைப்பிற்கு குறிப்பாக தனிமனித பொருளாதார சுதந்திரத்தை வலியுபறுத்தும் கொள்கைக்கு மாற்றுவழியில்லை எனும் கருத்தியல் 1970 களின் பிற்பகுதியிலிருந்து மேலாட்சி பெற்று தன் செல்வாக்கைக்காட்டி வருகிறது. மறுபுறும் இந்தப்போக்கில் பாதகமான விளைவுகள் மனித வாழ்வின் அர்த்தம் பற்றி மற்றும் மனித இனத்தின் அது வாழும் இந்தப் பூகோளத்தின் எதிர்காலம் பற்றிப் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.\nஇன்றைய உலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செல்வம் பெருகியுள்ளது போல் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக-பொருளாதார அசமத்துவங்களும் வளர்ந்துள்ளன. அதேபோன்று முன்னெப்போதும் இல்லாதவகையில் இயற்கையின் அழிப்பும் சூழலின் சீரழிவும் மோசமடைந்துள்ளன. இந்த விடயங்கள் பற்றி பல ஆய்வுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அதேவேளை உலக ரீதியில் ஜனநாயகம் பல வழிகளால் நசுக்கப்படுவதையும் காண்கிறோம். முதலாளித்துவமும் ஜனநாயகமும் பிரிக்கப்பட முடியாத இரட்டைக் குழந்தைகளெனும் பிரச்சாரத்தின் பொய்மையை மறைப்பதற்கு முதலாளித்துவ உலகின் ஆளும் வர்க்கங்களும் கூட்டுக்களும் பெரும்பாடுபடுகின்றன.\nவறியோர்களின் நிலையை அறிய விரும்பினால் செல்வந்தர்கள் பற்றி ஆய்வு செய் என யாரோ ஒரு அறிஞர் கூறியது நினைவுக்கு வருகிறது. இந்தக் கட்டுரை இன்றைய முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஜனநாயகத்தின் நிலை பற்றியது. இந்த விடயங்களை முதலாளித்துவத்தின் மைய நாடுகளின் போக்குகள் பற்றிய ஆய்வுகளின் உதவியுடன் அணுக விரும்புகிறேன். முதலாளித்துவம் நீண்ட காலமாக நிலைபெற்று ஏகாதிபத்தியமாக வளர்ந்தது இந்த நாடுகளில் தான். நவீனத்துவத்தின் எழுச்சியையும் பரவலாக்கலையும் ஆழமாக்கலையும் இந்த நாடுகளிலேதான் முழுமையாகக் காண்கிறோம். நவீனத்துவத்தின் வரலாறு நவீனத்துவத்துக்குப் பின்னான (post- modern) கால கட்டத்தை அடைந்து விட்டது எனும் சிந்தனைப்போக்குகளும் இங்குதான் தோன்றிவளர்ந்துள்ளன. ஆகவே நவீனயுகத்தின் பிரதான விவாதப் பொருளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களின் நிலைமைகள் பற்றிப் பார்க்க இந்த நாடுகள் மிகவும் உகந்தவை என்பதில் சந்தேகமில்லை. இந்தவகையில் மேற்கு ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஅசமத்துவத்தின் விலை – பிரதான நீரோட்டத்திலிருந்து எழும் விமர்சனங்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரபல அமெரிக்க பொருளியலாளர் Joseph Stiglitz 2012 ல் எழுதிய ‘The Price of Inequality’ ( அசமத்துவத்தின்விலை ) என மகுடமிடப்பட்ட நூலில் அமெரிக்க சமூகத்தின் ‘பெரும்புதிர்’ என்பது பற்றி எழுப்பும் கேள்வியை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் அடிப்படையில் அமைந்த ஒரு ஜனநாயத்தில் எப்படி ஒரு வீதத்தினர் மட்டுமே தமது நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கைகளை வகுக்குமளவிற்கு வெற்றி பெறுகிறார்கள் இந்த புதிர் அமெரிக்காவிற்கு மாத்திரம் சொந்தமானதல்ல. ஆனால் அங்குதான் சமீபகாலங்களில் ‘ஒரு வீதம்- 99 வீதம்’ எனும் சமூகப்பிரிவினை அதாவது 99 வீதத்தினரின் நலன்களை ஒதுக்கி அவர்களின் செலவில் ஒருவீதத்தினர் அபரித செல்வந்தர்களாகியுள்ளனர் எனும் விமர்சனமும் அதையொட்டிய அரசியல் எதிர்ப்பலைகளும் எழுந்துள்ளன. செல்வந்த நாடுகளில் அமெரிக்காவிலேயே மிகவும் ஆழமான சமூக பொருளாதார அசமத்துவத்தைக் காண்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டும் பேராசியர் Stiglitz அமெரிக்கா கடந்த நான்கு தசாப்தங்களாப் பின்பற்றிய நவதாராளக்கொள்கை ஒரு செயல்பிறழ்ந்த முதலாளித்துவத்திற்கே (Dysfunctional Capitlalism) இட்டுச்சென்றுள்ளது என வருத்தப்படுகிறார். இதையே நவதாராள உலகமயமாக்கல் உலக ரீதியில் செய்து வருகிறது என்பதும் அவரின் விவாதமாகும்.\nStiglitz தரும் தகவல்களும் எழுப்பும் கேள்விகளும் முற்றிலும் புதியவையல்ல. ஏற்கனவே பல இடதுசாரிகள் குறிப்பாக David Harvey போன்ற மாக்சிய ஆய்வாளர்கள் இதைப்பற்றி எழுதியுள்ளார்கள் ஆழ விமர்சித்துள்ளார்கள். (இத்தகைய ஆய்வுகள் பற்றி சமகாலம் 2012 July 06-19 இதழில் ‘தொடர்ச்சியான நெருக்கடிக்குள் மூலதனம்’ எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்) ஆனால் Stiglitz ன் விமர்சனங்களுக்குப் பலர் முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. முன்னாள் உலக வங்கியின் பிரதம பொருளியலாளராகவும் ஜனாதிபதி கிளின்டனின் ஆலோசகராகவும் இருந்த அவர் சமீபகாலங்களில் நவதாராளவாதத்தையும் அது சார்ந்த பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளையும் வன்மையாக விமர்சிக்கும் நூல்களையும் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவர் முன்வைக்கும் விமர்சனம் முதலாளித்துவ அமைப்பிற்குச் சார்பான அறிவியல் முகாமிற்குள்ளிலிருந்து வரும் ஒரு முரண்படு குரலாகக் கருதப்படுகிறது. அவரது விமர்சனத்தின் நோக்கம் அவரே குறிப்பிடும் செயல்பிறழ்ந்த முதலாளித்துவத்தை எப்படி மக்களின் மனித நன்னிலைக்கு உதவும் முதலாளித்துவமாகச் சீர்திருத்துவது என்பதாகும்.\nஅமெரிக்கா ஒரு ஜனநாயக நாடாயிருந்த போதும் அந்த ஜனநாயகம் சமூகத்தின் பெரும்பான்மையினரின் நலன்களைப் பிரதிபலிப்பதாக இல்லை.அமெரிக்க வாக்காளர்களில் 50 வீதத்திற்கும் மேலானோர் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை. இளம் சந்ததியினரின் வாக்களிப்பு வீதம் இதை விடக்குறைவு. இந்த நிலைமைக்கு அமெரிக்காவின் ஒரு வீதத்தினரே காரணம் என்றும் அவர்களின் பேராசைத்தனம் பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்க வைத்துவிட்டது என வருந்தும் Stiglitz இந்த நிலை தொடர்ந்தால் அது உயர் மட்ட ஒரு வீதத்தினரின் சுயநலன்களுக்கு நீண்ட காலத்தில் ஆபத்தானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என அங்கலாய்க்கிறார். முதலாளித்துவம் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதா அது ஒரு சுய அழிவுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறதா அது ஒரு சுய அழிவுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறதா போன்ற கேள்விகள் எழுகின்றன. அதேநேரம் முதலாளித்துவத்தை மீண்டும் சீர்திருத்தி சமூக நலன்களைப் பாதுகாக்க முடியும் என்னும் கருத்துக்குச் சார்பான வாதங்கள் நவதாராளவாதத்தின் மேலாட்சியுடன் போட்டி போடுகின்றன.\nஇந்த விவாதத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாக அமைகிறது பிரெஞ்சுப் பொருளியலாளரான தோமஸ் பிக்கெட்டி (Thomas Piketty) எழுதியுள்ள ‘Capital in the Twenty First Century’ (இருபத்தி ஓராம் நூற்றாண்டில் மூலதனம் ) எனும் நூல். 2013 ல் பிரெஞ்சு மொழியிலும் 2014 ல் ஆங்கிலத்திலும் வெளிவந்த இந்த நூல் உலக ரீதியில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Piketty ஐ ‘பொருளியலின் றொக் தாரகை’ (Rock Star) எனச் சில பத்திரிகையாளர்கள் வர்ணித்தனர். Stiglitz இன் ஆய்வு அமெரிக்கா பற்றி எழுப்பிய பிரச்சனையை Piketty மேலும் பரந்த ஆழ்ந்த வரலாற்று ரீதியான அணுகுமுறையைப் பயன்படுத்தி ஆராய்ந்துள்ளார். ஏறக்குறைய 700 பக்கங்களைக் கொண்ட நூலில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் போக்குகளை இருக்க கூடிய தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து தனது விளக்கங்களைக் கொடுத்துள்ளார். தனது நூல் 18ம் நூற்றாண்டிலிருந்து இருபத்தி ஓராம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைப் பற்றிய தென்பதால் இது பொருளாதார வரலாறு பற்றியதென Piketty யே கூறுகிறார். அவரின் ஆய்வின் பிரதான கேள்வியை பின்வருமாறு கூறலாம். தனியார் மூலதனக்குவியலின் இயக்கப்போக்கானது 19 ம் நூற்றாண்டில் மாக்ஸ் கருதியது போல் தவிர்க்க முடியாதபடி ஒரு சிலரின் கைகளில் மூலதனம் திரளும் நிலைக்கு இட்டுச் செல்கிறதா அல்லது பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டி, தொழில் நுட்ப விருத்தி, அபிவிருத்திக் கொள்கைகள் போன்றவற்றின் விளைவாக அசமத்துவம் குறைக்கப்பட்டு வர்க்கங்களுக்கிடையே இணக்கநிலை உருவாகிறதா\nசெல்வந்த நாடுகளில் (மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா ) மாக்சியவாதம் எதிர்பார்த்த முடிவு – அதாவது முதலாளித்துவத்தின் மரணம் – தவிர்க்கப்பட்ட போதும் அசமத்துவத்தை தோற்றுவிக்கும் ஆழ்ந்த அமைப்பு ரீதியான தன்மைகளில் போதியளவு சீர்திருத்தங்கள் இடம்பெறவில்லை என்பது Piketty ன் முடிவுகளில் ஒன்றாகும். அத்துடன் செல்வம் மற்றும் வருமானம் ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வுகளைத் தனியே பொருளாதாரக் கராணிகளால் விளக்கி விடமுடியாது – இவற்றின் பங்கீடு பற்றிய வரலாறு அரசியல் காரணிகளின் போக்குடன் ஆழமான தொடர்புடையது என்பதும் அவரது முடிவுகளில் ஒன்றாகும். மேலும் Piketty ன் ஆய்வின் படி 19 ம் நூற்றாண்டுடன் ஒப்பிடும் போது 20ம் நூற்றாண்டில் குறிப்பாக 1980 களுக்கு முந்திய தசாப்தங்களில் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பியநாடுகளிலும் வட அமெரிக்காவிலும் ஏற்றத்தாழ்வுகள் குறைவடையும் போக்குகள் நிலவின. 1900-1950 கால கட்டத்தில் இந்த நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் குறைவடையக்காரணம் அங்கு காணப்பட்ட ஜனநாயகம் மட்டும்தான் எனக்கருதுவது தவறு. உண்மையில் இரண்டு உலக யுத்தங்களும் இதற்கு உதவியுள்ளன. போர்ச் செலவின் தேவைகளும் போரின் நிர்ப்பந்தங்களும் முன்னேறிச் செல்லும் வரி அமைப்பின் – அதாவது ஒருவரின் செல்வம் மற்றும் வருமானத்திற்கேற்ப ஏறிச்செல்லும் வரி அமைப்பின்- அமுலாக்கலுக்கு வழிகோலின. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பற்றி Piketty தரும் புள்ளிவிபரங்கள் இதைத் தெளிவாக காட்டுகின்றன. முன்னேறிச் செல்லும் வரி அமைப்பின் முக்கியத்துவம் பற்றி கூறும் Piketty 20 ம் நூற்றாண்டின் குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கம் பெற்ற ‘சமூக அரசு ‘ பற்றியும் கூறுகிறார். 1920-1980 காலகட்டத்தில் செல்வந்த நாடுகள் தமது தேசியவருமானத்தின் கணிசமான பகுதியை சமூக மேம்பாட்டிற்கு ஒதுக்கும் கொள்கைகளைக் கையாண்டன. அரசவருமானம் 1980 கள் வரை அதிகரித்த வண்ணம் இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் சமூக ஜனநாயக சீர்திருத்தங்கள் இடம்பெற்றன. இந்தவகையில் சுவீடன் தனது தேசியவருமானத்தின் 55 வீதத்தை வரியாகப் பெற்றுக் கொண்டது. இதே போன்று பிரான்ஸ் 45-50 வீதத்தையும் பிரித்தானியா 40 வீதத்தையும் வரிகளாக வசூலித்தன. இந்த அரச வருமானத்தின் கணிசமான பகுதி கல்வி, சுகாதாரம் மற்றும் ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு தேவைகளுக்குப் பயன்பட்டது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதன் வரி தேசியவருமானத்தின் 30 வீதத்திற்கும் அப்பால் செல்லவில்லை. ஐரோப்பிய முதலாளித்துவ சமூகநல அரசுகளுக்கும் அமெரிக்க முதலாளித்துவ அரசுக்குமிடையிலான வேறுபாட்டை இது வெளிப்படுத்துகிறது. வரியைப் பொறுத்தவரை ஜப்பானும் 30 வீதத்திற்கு அப்பால் செல்லவில்லை.\nஆயினும் 1980 களிலிருந்து செல்வந்த நாடுகளில் அசமத்துவம் அதிகரிக்கும் போக்கையே காணமுடிகிறது. இது நவதாராளவாதத்தின் வருகையுடன் தொடர்புடையது. தொடரும் ஏற்றத்தாழ்வுகளின் வளர்ச்சி அரசாங்கங்கள் பின்பற்றிய தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாகும். வரிக்கொள்கையில் அடிப்படை மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. சொத்து மற்றும் வருமானம் மீதான வரிகள் செல்வந்தர்களின் நலனைப் பேணும் வகையில் அகற்றப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் மீது வரிப்பளுக்கள் அதிகரித்துள்ளன. இந்த வரிகள் பெரும்பாலும் நுகர்பொருட்கள் மீதான வரிகளாகவே அறவிடப்படுகின்றன. மூலதனம் மீதான அதனால் கிடைக்கும் வருமானத்தின் மீதான வரிகள் அகற்றப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின் விளைவாக ஐரோப்பிய சமூகநல அரசுகள் படிப்படியாகப் பலவீனம் அடைந்து வருகின்றன. இந்த வரிக்கொள்கைகளுடன் சமூக சேவைகளின் தனியுடமையாக்கலும் இணையும் போது உழைக்கும் மக்கள் பெரிதாகப் பாதிக்கப்படுவதையும் சமூக ஏற்றதாழ்வுகள் வளர்வதையும் தடுக்க முடியாது. Piketty ன் ஆய்வின்படி செல்வந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள அதேவேளை மூலதன உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளும் வருமானத்தின் வீதம் அதைவிட விகிதாசாரப்படி அதிகரித்துள்ளது. வளரும் அசமத்துவத்தின் போக்கு அமெரிக்காவில் மிகவும் தீவிரமடைந்துள்ள போதும் மற்றய நாடுகளிலும் அதே போக்குத் தொடர்வதையே Piketty ன் ஆய்வும் மற்றய ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன. Credit Suisse எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள 2014ம் ஆண்டு உலகச்செல்வம் பற்றிய அறிக்கையின் படி உலகின் அதியுயர் செல்வந்தர்களான ஒரு வீதத்தினர் ஏறக்குறைய 50 வீதமான சொத்துக்களின் உரிமையாளர்களாகவுள்ளனர்.\nஇந்தப்போக்கின் விளைவுகள் பலதரப்பட்டவை. இவற்றில் ஒன்று தனிமனிதரின் திறனை விட அவர்களின் செல்வந்தநிலையே சமூக நகர்ச்சியின் உந்துகோலாகிறது. தாராளவாதம் முன்வைக்கும் சமசந்தர்ப்பம், சமஉரிமை போன்ற சமத்துவ விழுமியங்களை அது முன்னுரிமை கொடுக்கும் பொருளாதார சுதந்திரத்தின் விளைவான போக்குகள் நடைமுறையில் அர்த்தமற்றவையாக்குகின்றன. ஒருவரின் திறனை விட அவரின் செல்வந்த அந்தஸ்தே பலரைப் பொறுத்தவரை சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த உதவுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை Piketty தருகிறார். அமெரிக்காவின் முதல்தரப் பல்கலைகழகங்கள் எனக் கருதப்படுபவைகளுக்கு அனுமதி பெறுவோரின் சமூக-பொருளாதார பின்னணியைப் பார்க்குமிடத்து பெற்றோரின் வருமானமே ஒரு பிள்ளை ஹாவாட் (Harvard) போன்ற பல்கலைக்கழகத்திற்குச் செல்வதை நிர்ணயிக்கிறது. இத்தகைய பிரபல்யம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகத்தில் தமது பிள்ளைகள் அனுமதி பெறுவதற்காகப் பெற்றோரும் அப்பல்கலைக்கழகத்திற்கு பெருந்தொகையான நன்கொடையை வழங்குகிறார்கள். அத்துடன் இத்தகைய பல்கலைகழகங்கள் அறவிடும் கட்டணங்களும் பெருந்தொகையாகும். இந்தப் பெற்றோர் அமெரிக்க சமூகத்தின் அதியுயர் வருமானம் பெறும் இரண்டு வீதத்தினரில் அடங்குவர். ஆகவே திறனுக்கு முதலிடம் எனும் முதலாளித்துவ ஜனநாயகக் கோட்பாடு நடைமுறையில் பல மட்டங்களில் மீறப்படுகிறது. திறன் எனப்படும் தகைமையைப் பெறுவதற்குப் பலவளங்களும் வசதிகளும் வேண்டும். அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.\nஉயர்கல்வியைப் பொறுத்தவரை பிரித்தானியாவிலும் இந்த நிலையே. மற்றய ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்விக்கட்டணங்கள் குறைவாக உள்ளன அல்லது முற்றாக இலவசக்கல்வி வசதிகள் இன்னும் தொடர்கின்றன. உதாரணத்திற்கு ஸ்கண்டிநேவிய நாடுகளில் பல்கலைகழகம் வரை இலவசக்கல்வி நிலவுகிறது. ஆயினும் இந்த நாடுகளில் செல்வப் பங்கீட்டின் ஏற்றத்தாழ்வு தொடர்ந்து வளர்கிறது. வரிஅமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. செல்வந்தநாடுகளின் சிக்கலை தரவுகளுடன் வெளிக்காட்டும் Piketty முன் வைக்கும் தீர்வுதான் என்ன 1930 களிலிருந்து 1970கள் வரை இந்த நாடுகளில் நிலவிய சமத்துவத்திற்கு சார்பான சிந்தனை, ஆர்வம் மற்றும் கொள்கை வகுப்புமுறை போன்றவற்றிலிருந்து விலகியதன் விளைவே இன்றைய அதீத அசமத்துவத்திற்கான காரணம். மீண்டும் அசமத்துவத்தைக் குறைக்கும் வரித்திட்டத்தின் அவசியத்தை முன்வைக்கிறார். அதியுயர் வருமானம் பெறும் 0.5-1 வீதத்தினருக்கு 80 வீத வருமானவரியை விதிப்பது பல வழிகளில் நியாயமானது அது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது அதேவேளை ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கும் உதவும் எனக் கருதுகிறார் Piketty. அதியுயர் வருடாந்த வருமானம் எனும் போது அமெரிக்காவில் அது USD 500,000-1,000,000 க்கு மேற்பட்டதைக் குறிக்கும். இத்தகைய கொள்கை மாற்றம் ஏற்பட ஒரு அதிர்ச்சி அனுபவம் இடம் பெறவேண்டும் என அவர் கூறுகிறார். அவர் முன்மொழியும் இன்னுமொரு முக்கிய ஆலோசனை உலக ரீதியில் மூலதனத்தின் மீது 0.1 வீத வரிவிதிக்கப்பட வேண்டும் என்பதாகும். இதன் நடைமுறைச் சாத்தியப்பாடு பற்றிய சவால்களையும் அவர் குறிப்பிடுகிறார்.\nசுருங்க கூறின் Piketty தரும் தீர்வு சமூக ஜனநாயகத்தின் (social democracy ன்) மீள் கண்டுபிடிப்பு எனலாம் – இதுவே உலக முதலாளித்துவத்தை மனிதநலனுக்கு உதவும் வகையில் சீரமைக்க உதவும் என்பது அவரது தீர்க்கமான முடிவு. இந்தப்பாதையை இப்போது வளர்ச்சி பெற்று வரும் தெற்கத்திய முதலாளித்துவ நாடுகள் தேர்ந்தெடுக்குமா என்ற கேள்வியும் அவரது நூலில் அடங்குகிறது. Piketty ன் நூல் பற்றிப் பல விமர்சனங்கள் உண்டு. விசேடமாக மாக்சிய ஆய்வாளர்கள் அவரின் ஆய்வின் பயன்பாட்டை வரவேற்கும் அதேவேளை மூலதனம் பற்றி அவர் கையாண்டுள்ள அணுகுமுறையையும் மாக்ஸ் தனது நூலில் (மூலதனம்) முன்வைத்து விளக்கியுள்ள இலாப வீதத்தின் வீழ்ச்சிப் போக்கு எனும் கோட்பாடு பற்றி Piketty கொண்டுள்ள தப்பான விளக்கம் பற்றியும் விமர்சித்துள்ளனர். அத்துடன் Piketty ன் ஆய்வில் முதலாளித்துவம் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் சிக்கல்கள் பற்றி எதுவும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். Stiglitz ம் Piketty யும் அவர்கள் ஆராய்ந்துள்ள சமூகங்களின் அதிகார உறவுகள் பற்றி ஆழமாகப் பார்க்கவில்லை என்பதையும் குறிப்பிடலாம். இவையெல்லாம் வேறாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.\nமுதலாளித்துவம் சுயஅழிவுப் பாதையில் செல்கிறதா\nஇந்தக் கேள்வி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் இன்று உலக ரீதியில் பரந்து ஆழப்பதிந்து இயங்கும் ஒரே ஒரு அமைப்பாக இருக்கிறது முதலாளித்துவம். முன்னர் முதலாளித்துவத்தை நிராகரித்த சீனா இன்று முதலாளித்துவப் பாதையில் தீவிர வளர்ச்சியைக் கண்டுள்ளது மட்டுமன்றி பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் மேற்கத்தைய பொருளாதாரங்களை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்று அமைப்பு எனக்கருதக் கூடிய ஒரு நாடு கூட இல்லாத இன்றைய காலகட்டத்தில் இப்படியும் ஒரு கேள்வியா இது நியாயமாகப் படலாம். ஆனால் கேள்வி மாற்று அமைப்போ புரட்சியின் சாத்தியப்பாடோ பற்றியதல்ல. இருக்கும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான சிக்கல்கள் பற்றியது. மாற்று அமைப்புத் தோன்றாநிலையில் முதலாளித்துவம் ஒரு மீளமுடியாத நீண்ட கால வியாதிக்குள்ளான ஒரு நோயாளியின் நிலையில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதற்கு ஆதாரங்கள் உண்டு. ஒருபுறம் இந்த ஆதாரங்கள் இயற்கையின் மிதமிஞ்சிய பண்டமயமாக்கலின் விளைவான இயற்கையின் அழிப்புடனும் அத்துடன் இணைந்த சூழலின் சீரழிவுடனும் தொடர்புள்ளன. இந்தப் பார்வையில் உலகின் எதிர்காலத்தை நோக்குமிடத்து துரித கதியில் வளர்ச்சி பெற்று செல்வத்தைக் குவித்து வரும் புதிய வல்லரசுகள் முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான வெற்றியின் சாத்தியப்பாட்டின் ஆதாரங்களா அல்லது முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் கட்டவிழ்த்து விடும் அழிப்பு சக்திகளின் துரிதமயமாக்கலின் உதாரணங்களா என்ற கேள்வி எழுகிறது. மாக்சியப்பார்வையில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஒரு ஆக்கரீதியான பரிமாணம் இருக்கும் அதேவேளை ஒரு அழிப்பு ரீதியான பரிமாணமும் உண்டு. இந்த இரண்டில் பின்னையதின் விளைவுகள் உலக ரீதியில் பல நூற்றாண்டுகளாகக் குவிந்துள்ளன. எழுந்து வரும் முதலாளித்துவ நாடுகள் பின்பற்றும் கொள்கைகள் இவற்றை மேலும் மோசமாக்கக் கூடும். இது ஒரு நியாயமான கணிப்பு.\nமறுபுறம் செல்வந்தநாடுகளின் நிலைமைகள் முதலாளித்துவத்தின் மையமாகத்திகழ்ந்த பகுதியில் இடம் பெறும் தொடர்ச்சியான பொருளாதார சிக்கல்களுக்கு விடிவே இல்லைப்போலும் எனும் முடிவுக்கு இட்டுச்செல்கின்றன. இந்த வகையில் இந்தக் கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள விடயங்களுடன் தொடர்புடைய மூன்று பிரச்சனைகள் பற்றிய விமர்சன ரீதியான மாற்றுப் பார்வையைக் கணக்கிலெடுத்தல் அவசியம். செல்வந்த நாடுகளின் பொருளாதாரங்களின் தொடர்ச்சியான மந்தநிலை, இந்த நாடுகளின் அரசுகளின் முடிவின்றி ஏறிச் செல்லும் கடன்பளு மற்றும் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமிருக்கும் செல்வம் மற்றும் வருமானத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஆகிய மூன்றும் முதலாளித்துவத்தின் ஆழமான வியாதியின் வெளிப்பாடுகள். இந்தக் கருத்தை முன்வைப்பவர்களின் ஒருவரான Wolfgang Streek சமீபத்தில் New Left Review எனும் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இன்று முதலாளித்துவம் எதிர்கொள்ளும் சீர்கேடுகளுக்கு அந்த அமைப்பிடம் மாற்று மருந்துகள் இல்லை எனும் கருத்துப்பட வாதாடுகிறார். இந்த நோக்கில் Stigliz மற்றும் Piketty போன்றோர் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் நீண்ட காலப் பயன்தரவல்லவை அல்ல என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்.\nஅப்படியானால் சமூகமாற்றத்திற்கான தீர்க்கமான அரசியல் ரீதியான அறிகுறிகள் இல்லாத நிலையில் முதலாளித்துவத்திற்கு என்ன நடக்கும் இந்தக் கேள்வி 1848 ல் மாக்ஸ்- ஏங்கல்ஸ் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் வரும் ஒரு வசனத்தை நினைவூட்டுகிறது. இதுவரையிலான மனித சமூகத்தின் வரலாறு வர்க்கப்போராட்டங்களின் வரலாறே எனக்கூறும் அவர்கள் இந்தப் போராட்டங்களின் முடிவு பற்றிக் கூறும் கருத்தின் ஒரு பகுதியையே நம்மில் பலர் நினைவு வைத்திருக்கிறார்கள். அதன் மறுபகுதி இங்கு பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். வர்க்கப்போராட்டங்களின் முடிவு ஒன்றில் சமூகத்தின் புரட்சிகர மாற்றமாயிருக்கும் அல்லது முரண்படும் வர்க்கங்களின் பொதுவான அழிவாயிருக்கும் என மாக்ஸ்- ஏங்கல்ஸ் கூறுகிறார்கள். போராட்டங்கள் தனியே வர்க்கப்போராட்டங்கள் இல்லை எனும் கருத்தைக் கொண்டவன் நான். ஆயினும் இங்கு மாக்சும் ஏங்கல்சும் குறிப்பிடும் பொதுவான அழிவு (Common ruin) எனும் கருத்து இன்றைய உலக நிலைக்குப் பொருத்தமாக இருக்கலாம்- இந்தக் கூட்டான- சகல மக்களின்- அழிவு என்பதை அவர்களின் நலன்களின் தோல்வி எனும் அர்த்தத்தில் பார்ப்பது பயன்தரும். இதை தவிர்ப்பதற்கான வழி பற்றிய தேடல்களும் மாற்று அமைப்பு பற்றிய மீள்கற்பிதங்களும் பல மட்டங்களில் இடம் பெறுகின்றன. இவை புதிய பாதைகளைத் திறக்க உதவும் எனும் நம்பிக்கையை இழக்காதிருத்தல் வரலாற்றின் நிர்பந்தமெனலாம்.\nPrevious Previous post: இந்தியத் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும் எஸ்.வி. இராஜதுரையின் இந்து இந்தி இந்தியா\nNext Next post: நவதாராள உலகமயமாக்கலும் மூலதனத்தின் தொடர்ச்சியான நெருக்கடிகளும் [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=75&ch=3", "date_download": "2018-12-14T10:04:45Z", "digest": "sha1:KX3LOKOEKAMTKZZBWNYHUD2JWUP2G3V3", "length": 14522, "nlines": 133, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1“சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது; ‘கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே; உன் செயல்களை நான் அறிவேன். நீ பெயரளவில்தான் உயிரோடிருக்கிறாய்; உண்மையில் இறந்துவிட்டாய்.\n2எனவே விழிப்பாயிரு. உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து. அது இறக்கும் தறுவாயில் உள்ளது. என் கடவுள் திருமுன் உன் செயல்கள் நிறைவற்றவையாய் இருக்கக் கண்டேன்.\n3நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்; அவற்றைக் கடைப்பிடி; மனம் மாறு; நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய்.\n4ஆயினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர் சர்தையில் உள்ளனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து என்னுடன் நடந்து வருவார்கள். அவர்கள் அதற்குத் தகுதி பெற்றவர்களே.\n5வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்.\n6கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’\n7“பிலதெல்பியாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘தூயவரும் உண்மையுள்ளவரும் தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும் எவரும் பூட்ட முடியாதவாறு திறந்து விடுபவரும் எவரும் திறக்க முடியாதவாறு பூட்டிவிடுபவரும்’ கூறுவது இதுவே:\n8உன் செயல்களை நான் அறிவேன். இதோ, எவராலும் பூட்ட முடியாத கதவை நான் உனக்குமுன் திறந்து வைத்திருக்கிறேன். சிறிதளவு வலிமைதான் உன்னிடம் இருக்கிறது. இருப்பினும், நீ என் வாக்கைக் கடைப்பிடித்தாய்; என் பெயரை மறுதலிக்கவில்லை.\n9சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் யூதர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் யூதர்களே அல்ல, பொய்யர்கள். அவர்கள் உன்னிடம் வந்து, உன் காலடியில் விழுந்து பணியச் செய்வேன்; நான் உன்மீது அன்பு செலுத்திவருகிறேன் என்பதையும் அறியச்செய்வேன்.\n10மனவுறுதி தரும் என் வாக்கை நீ கடைப்பிடித்ததால், மண்ணுலகில் வாழ்வோரைச் சோதிக்க உலகு அனைத்தின்மீதும் வரவிருக்கும் சோதனைக் காலத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.\n11இதோ, விரைவில் வருகிறேன். உனக்குரிய மணிமுடியை வேறு யாரும் பறித்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள். நீ பெற்றுக்கொண்டதை உறுதியாகப் பற்றிக்கொள்.\n12வெற்றி பெறுவோரை என் கடவுளின் கோவிலில் தூணாக நாட்டுவேன். அவர்கள் அதை விட்டு ஒருபொழுதும் நீங்கமாட்டார்கள். என் கடவுளின் பெயரையும் என் கடவுளுடைய நகரின் பெயரையும், அதாவது என் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருகின்ற புதிய எருசலேமின் பெயரையும் என் புதிய பெயரையும் அவர்கள்மீது பொறிப்பேன்.\n13கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’\n14“இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே:\n15உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்.\n16இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.\n17‘எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை’ என நீ சொல்லிக்கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை.\n18ஆகவே, நீ செல்வம் பெறும்பொருட்டு புடம்போட்ட பொன்னையும், ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி அணிந்துகொள்ள வெண்ணாடையையும், நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தையும் என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு உனக்கு அறிவுரை வழங்குகிறேன்.\n19நான் யார் மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு.\n20இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.\n21நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.\n22கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/50875-coimbatore-non-bailable-case-on-students.html", "date_download": "2018-12-14T11:37:44Z", "digest": "sha1:MOLXLK3LFCMG3OLIZEDICGTM7DSOWQNS", "length": 10094, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "கோவை: கல்லூரி மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்கு ! | Coimbatore: Non-bailable case on Students", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nகோவை: கல்லூரி மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்கு \nகல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், கல்வி உதவி தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த இரண்டு மாணவர் மீது பிணையில் வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகோவையில், கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை முதல் துணைவேந்தர் நியமனம் வரை வெளிப்படையான ஏலம் நடப்பதாகவும், மாணவர்களுக்கான கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇக்கோரிக்கைகளுடன் நிலுவையில் உள்ள கல்வி உதவி தொகையை வழங்க வேண்டும், இலவச பேருந்து பயண அட்டைகளை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் அவ்வமைப்பை சேர்ந்த மாணவர்கள் கோவை அவினாசி சாலையிலுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலையிடம் மனு அளித்தனர்.\nமனுவை அளித்த பின்னர் அம்மாணவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததை கண்ட அதிமுகவினர் சிலர் அவர்களை கண்டித்ததுடன் திடீரென தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு விரைந்து வந்த பந்தையசாலை காவல்நிலைய போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.\nஇதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடியுள்ளனர். அதில், அரவிந்த், மணிமாறன் ஆகிய இரு மாணவர்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த இரு மாணவர்கள் உட்பட 10 பேர் மீது, கொலை மிரட்டல், அனுமதி இன்றி கூடுதல் உட்பட மூன்று பிரிவுகளில், பிணையில் வெளி வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவர் எமது நியூஸ் டிஎம் செய்தியாளரிடம் பேசியபோது, பொதுவாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல்துறையினர் அழைத்துச் சென்று, அன்று மாலையே விடுவித்து விடுவது வழக்கம். ஆனால், ”மேல் இடத்தில்” இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக மாணவர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n7. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9luYy", "date_download": "2018-12-14T10:19:27Z", "digest": "sha1:MPEPNOTSLYLA4JJT6HV6EEEEDVR46NZ6", "length": 5909, "nlines": 108, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200604", "date_download": "2018-12-14T11:27:03Z", "digest": "sha1:5K24BD3HLKMCDBKAJMBFQOFSZD3TVSJF", "length": 17742, "nlines": 206, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "April 2006 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nதமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். முதல் நாள் ஊர்க்கோயில் வளவுகுள்ள இருக்கிற ஐயர் வீட்ட போய் கண்ணாடிப்போத்தலுக்க மருத்து நீர் வாங்கி வந்து வச்சிட்டு இருப்பம். அடுத்த நாள் வெள்ளன எழும்பி மூலிகைக் கலவையான மருத்து நீரைத் தலையில் தடவி விட்டு கிணத்தடிக்குப் போய் கண் எரிச்சல் தீர அள்ளித் தோய்ந்து விட்டுப் புதுச் சட்டையை மாட்டிக்கொள்வோம்.\nவருசம் பிறக்கும் நேரத்துக்கு முன்னமே மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போய்க் காத்திருந்து வருசப்பிறப்புப் பூசையையும் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டுவோம்.\nவீடும் முதல் தினங்கள் மச்சச் சாப்பாடு காய்ச்சின தீட்டுப் போக முதல் நாளே குளித்துத் துப்பரவாக இருக்கும்.\nஎங்கட வீட்டுச் சுவாமி அறைக்குள் பயபக்தியாக நுளைஞ்சால் அப்பாவிட்ட இருந்து புதுக் காசு நோட்டுக்கள் வெற்றிலையில் சுற்றிக் கைவியளமாக் கிடைக்கும். அடுத்தது நல்ல நேரம் பார்த்து இனசனங்கள் வீட்டை நோக்கிய படையெடுப்பு.\nஅவர்கள் வீட்டிலும் அரியதரம், சிப்பிப் பலகாரம், வடை,முறுக்கு, பயற்றம் உருண்டை என்று விதவிதமான பலகாரங்களுடன் நல்ல தேத்தண்ணியும் கைவியளமும் கிடைக்கும். காற்சட்டைப் பொக்கற்றுக்குள் காசைத் திணித்துவிட்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டுவோம். வீட்டை வந்ததும் காற்சட்டையைத்துளாவித், திணித்திருக்கும் நாணயக்குற்றிகளையும், ரூபா நோட்டுக்களையும் மேசையில் பரப்பிவைத்து எண்ணத்தொடங்குவேன். ராசா பராக்கிரமபாகுவின்ர படம் போட்ட அஞ்சு ரூபா, பத்து ரூபாப் புதுநோட்டுக்களும் ஒரு ரூபாய், ரண்டு ரூபாய்க் குற்றிகளும் என்னைப் பார்த்த புளுகத்தில இருப்பது போல ஒரு பிரமை, சந்தோசத்தோட அவற்றைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பன்.\nஎங்கட சொந்த ஊரில இப்பிடி அனுபவிச்சுக் கொண்டாடக்கூடிய வருசப் பிறப்பு பன்னண்டு வருசத்துக்குப் பிறகு இந்த ஆண்டு கிடைச்சது.\nவருசப்பிறப்புக்கு முதல் நாள் வெறுமையான குடி தண்ணீர்ப் போத்தலும் கொண்டு பிள்ளையாரடி ஐயர் வீட்ட போனன். ஐயரின் பேத்தி முறையான சின்னன்சிறுசுகள் (எதிர்கால ஐயர் அம்மா)பெரிய கிடாரத்தில இறைக்கப் பட்டிருந்த மருத்து நீரை அள்ளி வருபவர்களுக்கு அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தனர். இருபது ரூபாய் நோட்டை நீட்டி வீட்டுப் போத்தலை நிரப்பிக்கொண்டேன்.\n இவ்வளவு நேரமும் அள்ளியள்ளி இடுப்பு விட்டுப் போச்சுது” என்று செல்லமாக முனகியவாறு அந்தச்சிறுமி என் போத்தலை மருத்து நீரால் நிரப்பினாள்.\nஅடுத்த நாள் வருசப்பிறப்பு நாள். அதிகாலை 4.31க்கு இலங்கை நேரப்படி வருசம் பிறக்கப் போகுது, வெள்ளன எழும்ப வேணும் எண்டு மொபைல் போனில அலாரம் வைத்தேன். அதிகாலை நான் வைத்த அலாரம் எழும்ப முன்னமே ப்க்கத்து ஊர்க்கோயில் ஒலி பெருக்கிகளில் சீர்காழி கோவிந்தராஜனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பலமாகப் பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.\nநானும் எழும்பிக் குளித்து முடித்துவிட்டு மடத்துவாசல் பிள்ளையாரக்குப் போனால், நேரம் அதிகாலை 3.45. அப்போதே சனக்கூட்டம் இருந்தது.சின்னஞ்சிறுசிகளிலிருந்து வயதானாவர்கள் வரை அதிகாலை வேளையில் திரண்டிருந்தனர். உள்வீதி சுற்றிச் சுவாமி தரிசனம் முடித்து விட்டு வருசம் பிறக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தேன். சரியாக 4.31க்கு ஆலயத்தின் காண்டாமணி ஓங்கி ஒலித்தது.\nகாண்டாமணி ஓசையைத் தொடர்ந்து கோயில் பேரிகை முழங்க நாதஸ்வர மேளக் கச்சேரியும் உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. அவற்றை அமுக்குமாற்போலப் பக்தர்களின் பக்திப் பரவசம் அவர் தம் வாய்வழியே ” அப்பூ பிள்ளையாரப்பா” என்று ஓங்கி ஒலித்தது.தன் குமர் கரை சேர ஒரு பிரார்த்தனை, வெளிநாடு போக வழி ஏற்படுத்த ஒரு பிரார்த்தனை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற இன்னொரு பிரார்த்தனை, இப்படியாக அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் பிரார்த்தனைகளாக வெளிப்பட்டன. தலைக்கு மேல் கை கூப்பி அனைவரும் ஒரு சேர அந்த ஆண்டவனின் பூசையில் ஒருமுகப்பட்டு நின்றனர்.\nதிரைச்சீலை மறைப்பு விலகிச் சுவாமி தரிசனமும், தீபாராதனைகளும் தொடர்ந்து சுவாமி வெளிவீதி வலமும் இடம்பெற்றது.\nவிபூதி சந்தனப் பிரசாதம் பெற்று விட்டுப் பக்கத்துக்கோயிலான கந்தசாமி கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தேன்.\nஅடுத்தது நல்லூர்க் கந்தசாமி கோயில். நான் கோயிலுக்குப் போனபோது சுவாமி உள்வீதி சுற்றி வெளிவீதிக்கு வரும் வேளை அது. ” சுவாமி வெளியில வரப்போகுது, உங்கட வாகனங்களை அப்புறப்படுத்துங்கோ” எண்டு ஒருவர் ஒலி பெருக்கியில் முழங்கிக்கொண்டிருந்தார். சனத்திரள் இன்னொரு நல்லூர் மகோற்சவத்தை ஞாபகப்படுத்தியது.\nதாவடி பிள்ளையாரடியிலும் அன்று தேர்த்திருவிழா. அப்பாவின் ஊர்க்கோயில் என்பதால் சென்று பார்த்தேன்.\nகாலை பத்து மணியாகிவிட்ட பொழுதில் யாழ் நகரவீதிக்குப் போனேன். மனோகராத்தியேட்டர் புது வருச ரிலீஸ் ” திருப்பதி” பட போஸ்டர்களும் ஹீரோ கொண்டா மோட்டார் சைக்கிள் இளைஞர் கூட்டத்துடன் மொய்த்திருந்தது.\nகாக்காய் கூட்டத்திலும் குறைவான சனம் தான் நின்றிருந்தது. சில கடைகள் தன் படிக்கால்களைக் கழுவி ” பெண் பார்க்கப்போகும் போது ஒளித்திருந்து பார்க்கும் புது மணப் பெண் போல ஒற்றைக் கதவு திறந்திருக்க நாட்கடை வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தன. முதல் நாள் நான் நகரப் பகுதிக்கு வந்தபோது எள் போட்டாலும் விழ் முடியாச் சன்க்கூட்டம் இருந்திருந்தது. “நூறு ரூபாய்க்கு வருசப்பிறப்பு” என்று தான் விற்கும் ரீசேட்டை விளம்பரப்படுத்திய பாதையோரக் கடைக்காரர்களையும் காணோம்.\nதொண்ணூற்று மூண்டாம் ஆண்டு ஏசியாச்சைக்கிளிளில் கூட்டாளிமாரோடை கூட்டாளிமாரோட கோயில்களுக்குப் போய்ப் பிறகு ரவுணுக்கு வந்து சுற்றிப் போனது ஞாபகத்துக்கு வந்தது.இப்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில இருக்கினம்.\nவருசப்பிறப்பு நினைவுகளின் எச்சங்களை இரை மீட்டிக் கொண்டு இணுவிலுக்குத்திரும்பினேன்.\nபுதிதாய்ப் பிறந்த வருடத்திலாவது நிரந்தர நிம்மதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு நிற்குமாற்போலக் காங்கேசன் துறை வீதி அமைதியாகக் குப்புறப் படுத்துக்கிடந்தது. பாதை நீண்ட தூரம் போல எனக்குப் பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200802", "date_download": "2018-12-14T11:24:58Z", "digest": "sha1:4YRE4S3NA52J6WXWCNSWKZXH6VOGVZCI", "length": 35508, "nlines": 205, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "February 2008 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\n“The Kite Runner” – பட்டம் விட்ட அந்தக் காலம்…\nகடந்த வாரம் என் அலுவலகத்தில் பணிபுரியும் சக வெள்ளை இனப் பெண்மணி சொன்னாள்\n, The Kite Runner படம் பார்த்தேன், நீ இந்த நாட்டில் இருப்பது எவ்வளவு பெரிய அதிஷ்டம்” என்று சொல்லி அந்தப் படத்தில் தான் ஒன்றிப் போனதை இப்படி வெளிப்படுத்தினாள்.\nநேற்று இந்தப் படத்தைப் பார்த்தேன். காட்சிகள் திரையில் விரிய என் இளமைக் காலத்து மாலை நேரப்பொழுது போக்குகளை நினைப்பூட்டி விட்டது The Kite runner திரைப்படம்.பள்ளிக்கூடம் மாலை மூன்று மணி வாக்கில் முடிந்ததும் நேரே வீடு சென்று புத்தகப் பையை எறிந்து விட்டு தாவடிச் சுடலைப் பக்கம் இருக்கும் தோட்டக் காணிக்கு ஓடுவேன். எங்களின் சித்தி வீட்டுக்குப் பின் காணியை ஒட்டிய தோட்டப்புறம் என்பதால் வீட்டிலும் அதிக கெடுபிடிகள் இருக்காது. நான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்தோடித் தோட்டக் காணிகளுக்குள் பாயவும், வேகத் தடையாகக் காலில் சுறுக்கென்று பாயும் தோட்டத்தில் விரவியிருக்கும் முட்கள். பிறகு நிதானமெடுத்து, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருக்கும் நீண்ட நெடிய தோட்டக்காணிகளை ஒரு முறை கண்களால் அளவெடுத்து விட்டு, மரவள்ளி மரக்கன்றுப் பாத்திகளுக்குள் நிறைந்திருக்கும் நீர்ச்சகதிக்குள் காலை நனைக்காமல், மெல்லப் பாய்ந்து வாய்க்கால் ஓரமாய் இருக்கும் மண் திட்டியில் தடம் பதித்துத் தூரத் தெரியும் செம்பாட்டு வெறும் நிலப்பரப்பை நோக்கி நடப்பேன். அங்கு ஏற்கனவே மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு வந்து அவற்றைத் தோட்டக் காணிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்டிருக்கும் தடிகளில் கட்டி விட்டு விளையாடிக் கொண்டிருக்கும் அயல் வீட்டுப் பெடியன்கள் நிறைந்திருப்பார்கள். மாடுகள் தம்பாட்டுக்கு ஏற்கனவே விளைந்த பயிர் எச்சங்களை மென்று கொண்டிருக்கும்.\nஇடுப்பை விட்டு நழுவும் காற்சட்டையை மெல்ல மேலே இழுத்து விட்டு நானும் இந்தப் பெடியன்களுடன் மாலை நேர விளையாட்டில் ஐக்கியமாவேன். அந்த விளையாட்டுக்களில் ஒன்று தான், சோளகக் காலத்து பட்டம் பறக்கவிடுதல். அவரவர் தம் அதி வீர பராக்கிரமங்களைத் தம் பட்டங்களைப் பறக்க விடுதலில் காட்டுவார்கள். மூங்கில் கழிகளை வளைத்துச் செய்யப்பட்ட கொக்குப் பட்டம், நாலு மூலைப் பட்டம், எட்டு மூலைப் பட்டம், வெளிச்சக்கூடு என்று வானத்தில் அணிவகுக்கும் பட்டக் கூட்டம். குமாரசாமி மாமாவின் பெடியள் ஒரு புறம், அங்காலை நாகதீபனின் தமையன்மார் இன்னொரு பக்கம், தாமோதரம் மாமாவின் மகன் தன்ர வீட்டுக் காணிப்பக்கம், தாவடிப் பக்கமிருந்து மேய்ச்சலுக்கு வந்த பெயர் தெரியாத பெடியள் அங்காலிப் பக்கம், கூடவே தோட்டத்துக்குப் பட்டம் விடவென்றே வந்த சில பெடியள் என்று அந்தப் பெரிய செம்பாட்டு மண் தோட்டக் காணியை நிறைத்திருப்பார்கள். கையிலே மாப்பசை போட்டு முறுக்கேறிய கொடி நூற் பந்தைக் கிழுவந்தடித் துண்டமொன்றில் சுற்றித் தயாராக ஒருவர் வைத்திருக்க, இன்னொருவர் விண் பூட்டிய பட்டமொன்றை அந்த நூலிலே பொருத்தி விட்டு பட்டத்தை விரித்த படி, காற்றடிக்கும் திசைக்குக் கொஞ்சத் தூரம் ஓடிப் போய் மெல்லக் கையை விட, மேலே, மேலே, இன்னும் மேலே பட்டம் பறக்கத் தொடங்கிவிடும். “கொங்ய்ய்ய்ய்” என்று பட்டத்தில் பூட்டியிருக்கும் பனையோலை விண் ஒலி எழுப்பும். ஒன்று, இரண்டாகி, மூன்று, நாலாகி வானத்தில் பரந்திருக்கும் பட்டங்களில் ஒலியெல்லாம் சேர்ந்து கலவையாக இருக்கும். “ஆரின்ர பட்டம் உயரமாப் பறக்குது” ஆவென்று வாய் பிளந்து மேலே கலர் பார்க்கத் தொடங்கி விடுவேன். அதிக உயரத்தில் பட்டம் விடுபவருக்குப் பக்கத்தில் போய் நிற்பதே பெருமை. அந்த ஆளும் ரைட் சகோதரர்கள் கணக்கில் பெருமை பிடிபடாமல் கருமமே கண்ணாக இருப்பார். சில பட்டங்கள் அற்ப ஆயுசில் வானத்தில் ஒருமுறை வட்டமடித்து விட்டுக் கீழே விழுந்து செத்துப் போகும். கானமயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி கணக்காய் நானும் வீட்டில் தென்னங்குச்சிகளை வளைத்து இதயம் போல வடிவமாக உடுப்புக்குத் தைக்கிற நூலைக் கொண்டு வளைத்துக் கட்டி, கோபால பிள்ளை மாமா வீட்டில் வாங்கிய கலர் திசூப் பேப்பரை மாப்பசையால் இந்த எலும்புக்கூட்டுப் பட்டத்துக்கு ஒட்டி விட்டு, தோட்டத்துக்கு வந்து சித்தி மகன் நூலைப் பிடிக்கப் பட்டத்தோடு தோட்டக் காணியிலேயே நேராக ஓடியது தான் மிச்சம். நான் கையை விட முதலேயே பட்டம் என்ர காலுக்குள் விழுந்து “என்னால ஓட முடியாது என்று மன்னிப்புக் கேட்கும்”.\n1986 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னுடைய இன்னொரு அவதாரமாக விமானக் குண்டு வீச்சில் தமிழரை அழிக்கத் தீர்மானிக்க, அதற்கு ஒத்திகை பார்த்த முதல் இடம் நாங்கள் விளையாடி அந்தத் தோட்டக் காணி தான். அந்த நாள் ஏனோ தெரியாது, நான் தோட்டப் பக்கம் போகவில்லை. இரண்டு பிளேன்கள் வானத்தை வட்டமிடுவதை ஆவென்று பார்த்திருக்கின்றது தோட்டக் காணியில் இருந்த கூட்டம். பிளேன்கள் தோட்டக்காணிகளைத் தாண்டி சில யார் தொலைவில் இருந்த தம்பாபிள்ளை மகேஸ்வரனின் தமிழ் தேசிய இராணுவம் இயக்கக் காம்பை தான் இலக்கு வைத்திருக்கின்றன. ஆனால் முன்பின் விமானக் குண்டு வீச்சைக் கண்டிராத சனம், பிளேனைக் கிட்டப் பார்க்கும் அதிஷ்டத்தை எண்ணி வியந்திருக்க, முதற் குண்டை ஒரு விமானம் கக்கியது. சிவராசா அண்ணையின் வீட்டை ஒன்றிய தோட்டப் புறம் இரண்டு சின்னப் பெடியள் விளையாடிக் கொண்டிருந்தவை. அந்தச் சின்னனுகள் தான் இந்த முதற் குண்டின் பலி கடாக்கள். உடல் சிதறி அங்கேயே செத்துப் போயின அந்தப் பிள்ளைகள். அதுக்குப் பிறகு அந்தத் தோட்டவெளிப் பக்கம் மாடு மேய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. ஆடு, மாடுகளுக்கு அவர்கள் வீட்டில் வைத்தே வெட்டிக் கொண்டு வந்த பலாக் குழைகளும், புல்லுக் கட்டுக்களும் கிடைத்தன. மாலை நேரக் காற்றாடலும் விளையாடும் உரிமையும், மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் மறுக்கப்பட்டது. “தோட்ட வெளிப்பக்கம் நிண்டால் பிளேன்கள் கண்டு குண்டு போட்டு விடும்” அந்தப் பக்கம் ஆரும் போகக் கூடாது” என்று எல்லார் வீடுகளிலும் தடா. ஒரு சில வீம்பு பிடிச்ச பெடியள் மட்டுமே தோட்டக் களத்தில் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிப் போனார்கள். எமது இளமைக் காலச் சந்தோசங்களில் ஒன்றான பட்டம் விடுதலும் வெகுவாகக் குறைந்து போயிற்று. (பட்டத்தைக் கண்டு பிளேன்கள் ஏவுகணை எண்டு நினைக்குமாம் – உபயம் : சுப்பையா குஞ்சி ஐயா)\nஇப்போது “The Kite Runner” இற்குத் தாவுகின்றேன்.\n1975 களில் ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யப் படைகள் ஆப்கானிஸ்தான் மீது முற்றுகை நடத்த முன்னர் இருந்த வசந்த காலத்தில் “காபூல்” நகரில் கதை ஆரம்பமாகின்றது. அமீர் என்ற சிறுவனின் தகப்பன் பாபா அவ்வூர் பெரும்பணக்காரர். இவர்கள் வீட்டில் Hazara என்ற இனத்தைத் சேர்ந்த அலி என்ற வேலையாளும் அமீரின் வயதை ஒத்த ஹசன் என்ற சிறுவனும் பணியாளர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அமீரோ அவன் தகப்பனோ ஹசனை ஒரு வேலையாளின் மகன் என்ற அந்தஸ்தை தாண்டி மிகவும் நேசத்தோடு பழகுகின்றார்கள். அமீருக்கு இயல்பாகவே கதைகள் புனையும் திறமை இருக்கின்றது. இதை இவனின் தகப்பன் பாபா ஒரு பொருட்டாக எடுக்காவிட்டாலும் தந்தையின் நண்பர் ரஹீம் கான் அமீரை மிகவும் ஊக்கப்படுத்தி இன்னும் கதைகளை எழுத உற்சாகப்படுத்துகின்றார். படிக்காத ஹசனும் பணக்கார அமீரும் இணைந்து விளையாடுவதும், அமீர் தான் புனைந்த கதைகளை ஹசனுக்குச் சொல்லி மகிழ்வதுமாக இவர்களின் நட்பு தெளிந்த நீரோடையாகப் போய்க்கொண்டிருக்கின்றது. தான் பிறந்த போது தன் அம்மா இறந்த காரணத்தினால் தன் தந்தை பாபா தன்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்ற கவலையும் ஏக்கமும் மட்டும் அமீரின் மனதில் எப்போது ஒட்டிக்கொண்டிருக்கின்றது.\nஅப்போது அவ்வூரில் பட்டம் விடும் போட்டி ஆரம்பமாகின்றது. அந்தச் சுற்றுப் போட்டியில் தன் எஜமானர் பாபா வங்கித் தந்த பட்டத்தோடு தன் சின்ன எஜமான் அமீருடன் இந்தப் போட்டியின் தானும் களம் இறங்குகின்றான் ஹசன். தன்னுடைய இலாவகமான பட்டம் விடும் திறன், எதிராளியின் பட்டத்தை அறுத்து விழுத்தும் திறமை இவை எல்லாம் சேர்த்து ஹசனுக்கும் அமீருக்கும் அந்தப் பட்டப் போட்டியில் வெற்றியைக் கொடுக்கின்றது. தன் தந்தை மனதில் இந்த வேலைக்காரச் சிறுவன் இன்னும் இடம் பிடித்து விடுவானோ என்ற கவலை பொறாமையாக அமீரின் மனதில் உருவெடுக்கின்றது. ஊர்ச்சிறுவர்கள் ஹசனின் சாதியைத் தாழ்த்தி இகழ்ந்து, அவனை அடித்துத் துன்புறுத்துவதையும் கண்டும் காணாமல் நகர்கின்றான் அமீர். இணை பிரியா நண்பனாக இருந்த ஹசனை அவமானப்படுத்தியும், ஏசியும் விலக்குகின்றான் அமீர். தன் தந்தையை ஏமாற்றி நாடகமாடி ஹசனைத் திருட்டுப் பட்டம் கட்டி வீட்டை விட்டு வெளியேற்றுகின்றான்.\nதொடர்ந்து சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுளையவும், வீடு வாசல் இழந்து பெரும் பணக்காரர் பாபாவும், மகன் அமீரும் பாகிஸ்தானுக்கு கள்ளப் பாதையால் பயணித்துப் போய் பின்னர் அமெரிக்காவில் அகதியாக அடைக்கலமாகுகின்றார்கள். 2000 ஆம் ஆண்டுக்கு நகர்கின்றது கதை. தன் தகப்பனின் மனதில் இடம் பிடிக்கும் அமீர் ஒரு பெரிய எழுத்தாளனாகவும் ஆகின்றான். இப்போது அமீர் ஒரு பரந்த உள்ளம் கொண்ட மனிதன். இந்த வேளை பாகிஸ்தானில் இருந்து தந்தையின் நண்பர் ரஹீம் கான் அவசரமாக அமீரை அங்கு வரும்படி அழைக்கின்றார். திருட்டுப் பட்டம் கட்டித் தொலைந்து போன தன் பால்யகால நண்பன் ஹசன் இப்போது உயிருடன் இல்லை என்ற தகவலையும், ஹசன் குறித்த இன்னொரு அதிர்ச்சிகரமான உண்மையையும் சொல்லி, ஹசனின் பிள்ளை ஏதோ ஒரு அனாதை விடுதியில் இருக்கலாம் என்றும் ரஹீம்கான் கூறி ஹசனின் படத்தையும், பழைய கடிதத்தையும் ஒப்புவிக்கின்றார். அமீர் இளம் பிராயத்தில் செய்த தவறத் திருத்தும் வாய்ப்பாக போல் அமைகின்றது இது. தலிபான் போராளிகளின் ஆட்சியில் இருக்கும் காபூலை நோக்கி அமீர் பயணித்து பல இன்னல்களைச் சந்தித்து அநாதையாகிப் போன ஹசனின் மகன் சொஹாப்பை காப்பாற்றித் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துப் போகின்றான். உளரீதியாகப் பாதிக்கப்பட்டு நொந்து ஒடுங்கிப் போய் இருக்கின்றான் அந்தச் சிறுவன். தன்னுடைய நண்பன் ஹசன் கைக்கொண்ட வித்தையைப் பயன்படுத்திப் பட்டத்தை ஓட்டிக் காட்டி ஹசனின் மகனின் மனதில் இடம் பிடித்து அவனின் நட்பைப் பெறுகின்றான் அமீர்.\n“The Kite Runner” என்பது Khaled Hosseini என்ற ஆப்கானிய எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவல். 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நாவல் உலகளாவிய ரீதியில் மிகச்சிறந்த விற்பனையில் இருந்த நாவல்களில் ஒன்று, இது 34 நாடுகளில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இந்த நாவல் கூட கதாசிரியன் வாழ்க்கையில் நடந்த கதையோ என்ற எண்ணமும் வருகின்றது. நாவலின் களம் கூட இந்த எழுத்தாளரின் வாழ்க்கையோடு இணைந்து நிற்கின்றது. Khaled Hosseini காபூல் நகரில் பிறந்து 1980 ஆக் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். 2007 ஆம் ஆண்டு இவர் எழுதிய A Thousand Splendid Suns” என்ற நாவல் கூட முதற்தர விற்பனையில் இருக்கின்றது. இந்த நாவலைத் திரைக்கதை வடிவமாக்கியவர் David Benioff, இயக்கிவர் Marc Forster . இப்படத்தைப் பற்றிய மேலதிக செய்திகளை அறிய: http://www.kiterunnermovie.com/\nநேற்று The Kite Runner படத்தைப் பார்த்த கணமே வரும் போது இந்த நாவலை வாங்கிக் கொண்டேன். “இந்தப் படம் அருமை, ஆனால் நாவலை வாசிக்கும் சுகம் அதை விட அருமை” என்று முறுவலோடு சொன்னாள் புத்தக விற்பனைப் பிரதிநிதி. ஆற அமர இருந்து வாசிக்க வேண்டும் இதை.\nThe Kite Runner திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துப் பதிவுகள் மிக அழகாகக் காட்டப்படுகின்றன. படத்தின் ஆரம்பத்திலிருந்து நிறைவு வரை இழையோடும் பின்னணி இசை கூட ஆப்கானிய கலாச்சாரத்தோடு இணைந்த சுகத்தைக் கொடுக்கின்றது. மரத்துண்டத்தில் தம் பெயர் பொறித்து மகிழந்தும், பட்டம் விட்டும் கதைகள் பேசியும் வாழ்ந்த அந்தப் பால்ய நட்புக்காலம், அமீர் வெறுத்து ஒதுக்கும் போது நேசமாக இரும் ஹசனின் பண்பு, சோவியத் படைகளின் படையெடுப்பு, தலிபான் போராளிகளின் ஆட்சிக்காலம், தொலைந்த நட்பின் சுவடுகளாய் எஞ்சி நிற்கும் இடங்களைத் தேடிப் போதல் என்று பல இடங்களைக் காட்சிப்படுத்துகின்றது இப்படம். கூடவே ஹொலிவூட் படமென்பதால் ரஷ்யா மீதான சீண்டல்களும், தலிபான் போராளிகளை மிக மோசமானவர்களாகக் காட்டும் காட்சிகளும் இன்னும் அழுத்தம் கொடுத்தே காட்சியாக்கப்பட்டிருக்கின்றன.\nஒரு நாவலைப் படமாக்கும் போது ஏற்படும் சிக்கலைச் சில காட்சிகளின் வேகம் புலப்படுத்துகின்றது. உண்மையில் இந்த நாவலை வாசித்து விட்டுப் படம் பார்ப்பவர்களுக்கு இன்னும் ஒருபடி மேல் போய், படத்தோடு ஒன்றக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும். இருபது ஆண்டுகளுக்கு முந்திய பூமி சோகம் களைந்த சுதந்திரமான பிரதேசமாகவும், பின்னர் சமீபத்திய காபூல் நகர் நொண்டிச் சிறுவர்கள் ஓடியாடி விளையாடும் பூமியாகவும் காட்டப்படுவது எம் ஊரோடு பொருத்திப் பார்க்கவேண்டிய மனது வலிக்கும் காட்சிகள். எங்கள் கதைகள் இப்படிப் படமாவது எப்போது நம்மவர் இப்படியான படைப்புக்களை இன்னும் வலிமையான எழுத்துக்களோடு உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழிப்படைப்பாக எழுதினால் இப்படி இரு சந்தர்ப்பம் வாய்க்குமோ\nகடந்த பொங்கலுக்கு வானொலி நிகழ்ச்சி செய்யும் போது சில வடமராட்சியில் வாழ்ந்த நேயர்கள் கலந்து கொண்டு, தைப்பொங்கல் தினத்தில் தம்மூர் கடற்கரையில் வைத்து பட்டங்களைப் பறக்க விடும் போட்டியெல்லாம் ஒரு காலத்தில் நடந்திருக்கிறதாம். எனக்கு அது புதுமையாக இருந்தது.\nசெங்கை ஆழியான் எழுதிய தலை சிறந்த நாவல்களில் ஒன்று “முற்றத்து ஒற்றைப் பனை” . சிரித்திரன் வெளியீடாக வந்த இந்த நாவல் .\nதன் வாழ்வில் பட்டம் விடுதலையே சாதனையாகக் கொண்டு வாழ்ந்த “கொக்கர் மாரிமுத்து” என்னும் மாரிமுத்தர் அம்மானின் வாழ்க்கையோடு நம்மூரின் வாழ்வியலில் ஒரு அங்கமாகியிருந்த பட்டம் பறக்கவிடும் நிகழ்வினை இந்த நாவல் சுவை பட விபரிக்கின்றது.\nநூலகத் திட்டத்தில் இந்த “முற்றத்து ஒற்றைப் பனை” இணையத்திலேயே வாசிக்கக் கிடைப்பதும் ஒரு வரம்.\nஎன் சக வேலைத் தோழி சொன்னதை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன். போரின் கொடுமைக்கு முகம் கொடுக்க முடியாமல், ஊரையும் உறவையும் தொலைத்து எங்கோ ஒரு தொலைவில் இருக்கும் அந்நிய தேசம் வந்து பாதுகாப்பாக மட்டும் இருந்து, இங்கிருந்து அந்தப் பழைய வாழ்வு மீண்டும் வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நான் அதிஷ்டக்காரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anubavajothidam.com/?page_id=52", "date_download": "2018-12-14T10:42:22Z", "digest": "sha1:VXPPDYTJ36N6WKC6UDB7EU3EZNWL3LON", "length": 34025, "nlines": 1044, "source_domain": "anubavajothidam.com", "title": "*கட்டண ஆலோசனை – அனுபவஜோதிடம்", "raw_content": "\nஎன்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்கள் பெயர் , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் சிறிய ஊராக இருந்தால் அருகில் உள்ள பெரிய நகரம் ஆகிய விவரங்களை அனுப்புங்க.\nதங்களுக்கான பதில்கள்,பொதுப்பலன்,தசாபலன் மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் எம்.பி 3 ஆடியோ ஃபைலாக மெயில் மூலம் அனுப்பப்படும்.\nபிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :\n1.விரிவான பலன் -பரிகாரம் -தசாபலன் மற்றும் 10 கேள்விகளுக்கான பதில் பெற ஜாதகம் ஒன்றுக்கு கட்டணம் ரூ.1000. ஒரு தம்பதி -ஒரு குழந்தை என்றால் ரூ.2000 செலுத்தினால் போதும்.\n2.எதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கான பதில் – கேட்டிருக்கும் விஷயங்கள் நடப்பதில் தடங்கல் இருந்தால் அவை தடங்கலில்லாது நிறைவேற பரிகாரங்கள் – அவை எப்போது நடக்கும் என்ற கணிப்புகள் பெற கட்டணம் ரூ.500 .ஒரு தம்பதி ஒரு குழந்தை என்றால் ரூ.1000 செலுத்தினால் போதும்.\n3.எதிர்காலம் குறித்த 5 கேள்விகளுக்கான பதில் – கேட்டிருக்கும் விஷயங்கள் நடப்பதில் தடங்கல் இருந்தால் அவை தடங்கலில்லாது நிறைவேற பரிகாரங்கள் – அவை எப்போது நடக்கும் என்ற கணிப்புகள் பெற கட்டணம் ரூ.250.ஒரு தம்பதி ஒரு குழந்தை என்றால் ரூ.500 செலுத்தினால் போதும்.\nகட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:\nகட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.\nஎம்.ஓ அனுப்புவோர் கீழ் காணும் விலாசத்துக்கு அனுப்பலாம்\nஎம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.\nவெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)\nகீழ் காணும் மெயில் முகவரி பே பால் மெயில் முகவரியாகும்.\nஎனவெ வெளி நாட்டு அன்பர்கள் பேபால் மூலம் காசு அனுப்பலாம்.\nதாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சய‌மாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும், நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்\nமெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:\n2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :\n3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :\n6..பலன் அனுப்ப வேண்டிய மொழி:\nஅய்யா, உங்கள் நேர்மையும் தெளிவும் கனிவும் மிகவும் மகிழ்ச்சி படுத்துகிறது. உங்களின் சேவை மேலும் வளர இறைவன் துணை இருப்பாராக உடல் நலத்தை கவனித்துக்கொள்ளவும் 🙂\nசெய்யலாம். ஆனால் ஒரு அட்டெம்ப்ட்ல நாலஞ்சு ஜாதகம் அனுப்பறாப்ல இருந்தா தான் ஒன்னு ரெண்டு தேறும். கட்டணம் கூட மொத ஜாதகத்துக்கு ரூ.250 அடுத்தடுத்த ஜாதகங்களுக்கு ரூ.100 என்று ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம். ஒவ்வொன்றாக அனுப்புவதை விட சேர்த்து அனுப்புங்க.\nஅதுவும் ஜாதகங்கள் வேண்டாம். பர்த் டீட்டெய்ல்ஸ் போதும்\nஎனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் , நான் எவளவு தொகை அனுப்ப வேண்டும் ,என் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி தெரிந்துகொள்ள .\nமே 7 க்கு பிறகு மெயில் பண்ணுங்க. சொல்றேன். swamy7867@gmail.com\nமன்னிக்கவும். நேரில் ஆலோசனை வழங்குவதில்லை. மெயில் மூலம் -ஆடியோ ஃபைல் வழியாகவே வழங்கி வருகிறேன்.\nஅடியேன் தங்களிடம் என் ஜாதகத்தை அனுப்பி கட்டண ஆலோசனை பெற விரும்புகிறேன்….\nவாழ்க்கையில் விரக்தி விரக்தி விரக்தி தவிர எதுவுமே இல்லாத நிலை ஐயா ….\nதாங்கள் ஒவ்வொரு ஜாதகத்தையும் உற்று நோக்கி ஆராய்ந்து பலன் மற்றும் பரிகாரம் கூறி வருவது ஜோதிடம் மீதுள்ள தங்களின் அற்பணிப்பை காட்டுகிறது….\nஆகையால் தங்களின் ஆலோசனைக்கு பிறகு வேறு யாரிடமும் அடியேன் ஜாதகம் பார்க்க தேவை இருக்காது என்றே தோன்றுகிறது… .\nதயவுகூர்ந்து மறுக்காமல் ஆலோசனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா….\nவாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு\nமொதல்ல 4 புஸ்தவத்தையும் ஒரு ஓட்டு ஓட்டுங்க. உங்க பிரச்சினைக்கு தீர்வு கிடைச்சுரும்னு நம்பறேன். கிடைக்காத பட்சம் பார்க்கலாம்.\nஅய்யா என்பையனுக்கு ஜாதகம் பார்த்து சொல்வீர்களா உங்கள் போன் நம்பர் என்ன ராஜேஷ்ராம் என்று முக நூலில் வருவேனே நான் தான் நான் ஒய்வு பெற்றவன் என் பையன் பிறந்த நாள் 18-11-1990 என் மனைவிக்கு ஜாதகம் மீது அலாதி ப்ரியம்\nசெக் எல்லாம் பிரச்சினையில்லை. யு கென் ப்ரொசீட்.\nகட்டணம் அனுப்பி எத்தனை நாள் கழித்து பலன் அனுப்பி வைப்பீர்கள். எல்லாம் ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன். வாழ்கையில் அவ்வளவு குழப்பத்தில் இருக்கேன்.\nஇந்த நிமிடம் நிலுவையில் உள்ள ஜாதகங்களை வைத்து பார்த்தால் 7 நாட்கள் ஆகலாம்.\nநிச்சயமா வரேன். கடவுள்,ஜோதிடம் இந்த இரண்டை நம்புவதை தவிர நானும் பெரியார் பேரன் தான்.\nஅன்புள்ள அய்யா திரு.சாமி அவர்களுக்கு,\nமன்னிக்கவும், எனக்கு சாமி மீது நம்பிக்கை இல்லை. இராமசாமி (பெரியார்) மீது நம்பிக்கை உண்டு. அதே போல்தான் ஜாதகத்தின் மீதும்.\nஎனது ’வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.\nஅன்புள்ள அய்யா திரு. சாமி அவர்களுக்கு,\nமன்னிக்கவும். எனக்கு சாமி மீது நம்பிக்கை இல்லை. இராமசாமி (பெரியார்) மீது நம்பிகை உண்டு. ஜோதிடம் பற்றியும் அதே கருத்துதான்.\nஎனது ’வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.\nரகசியமாய் ஒருரகசியம் : ஓஷோ ( 2 ) 14/12/2018\nரகசியமாய் ஒருரகசியம் – ஓஷோ 11/12/2018\nமரணத்தை முன் கூட்டி அறிய 05/12/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1237&padhi=72&startLimit=89&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC", "date_download": "2018-12-14T11:00:43Z", "digest": "sha1:AOHSV3LF4B4WML3TJB6EJ5XZYPJHH3JF", "length": 25826, "nlines": 307, "source_domain": "www.thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\n13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்\nபாயிரம் - திருமலைச் சருக்கம் 01 தில்லைவாழந்தணர் புராணம் 02 திருநீலகண்ட நாயனார் புராணம் 03 இயற்பகை நாயனார் புராணம் 04 இளையான்குடிமாற நாயனார் புராணம் 05 மெய்ப்பொருள் நாயனார் புராணம் 06 விறன்மிண்ட நாயனார் புராணம் 07 அமர்நீதி நாயனார் புராணம் 08 எறிபத்த நாயனார் புராணம் 09 ஏனாதிநாத நாயனார் புராணம் 10 கண்ணப்பநாயனார் புராணம் 11 குங்குலியக்கலயநாயனார் புராணம் 12 மானக்கஞ்சாற நாயனர் புராணம் 13 அரிவாட்டாய நாயனார் புராணம் 14 ஆனாய நாயனார் புராணம் 15 மூர்த்தி நாயனார் புராணம் 16 முருக நாயனார் புராணம் 17 உருத்திரபசுபதி நாயனார் புராணம் 18 திருநாளைப்போவார் நாயனார் புராணம் 19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் 20 சண்டேசுர நாயனார் புராணம் 21 திருநாவுக்கரசு நாயனார் புராணம் 22 குலச்சிறை நாயனார் புராணம் 23 பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம் 24 காரைக்காலம்மையார் புராணம் 25 அப்பூதியடிகள் நாயனார் புராணம் 26 திருநீலநக்க நாயனார் புராணம் 27 நமிநந்தியடிகள் நாயனார் புராணம் 28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 29 ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் 30 திருமூலதேவ நாயனார் புராணம் 31 தண்டியடிகள் நாயனார் புராணம் 32 மூர்க்க நாயனார் புராணம் 33 சோமாசிமாற நாயனார் புராணம் 34 சாக்கிய நாயனார் புராணம் 35 சிறப்புலி நாயனார் புராணம் 36 சிறுத்தொண்ட நாயனார் புராணம் 37 கழறிற்றறிவார் நாயனார் புராணம் 38 கணநாத நாயனார் புராணம் 39 கூற்றுவ நாயனார் புராணம் 40 பொய்யடிமையில்லாத புலவர் புராணம் 41 புகழ்ச்சோழ நாயனார் புராணம் 42 நரசிங்கமுனையரைய நாயனார் புராணம் 43 அதிபத்த நாயனார் புராணம் 44 கலிக்கம்ப நாயனார் புராணம் 45 கலிய நாயனார் புராணம் 46 சத்தி நாயனார் புராணம் 47 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் 48 கணம்புல்ல நாயனார் புராணம் 49 காரி நாயனார் புராணம் 50 நின்றசீர்நெடுமாற நாயனார் புராணம் 51 வாயிலார் நாயனார் புராணம் 52 முனையடுவார் நாயனார் புராணம் 53 கழற்சிங்க நாயனார் புராணம் 54 இடங்கழி நாயனார் புராணம் 55 செருத்துணை நாயனார் புராணம் 56 புகழ்த்துணை நாயனார் புராணம் 57 கோட்புலி நாயனார் புராணம் 58 பத்தராய்ப் பணிவார் புராணம் 59 பரமனையே பாடுவார் புராணம் 60 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் 61 திருவாரூர்ப் பிறந்தார் புராணம் 62 முப்போதும்திருமேனி தீண்டுவார் புராணம் 63 முழுநீறு பூசிய முனிவர் புராணம் 64 அப்பாலும் அடிச் சார்ந்தார் புராணம் 65 பூசலார் நாயனார் புராணம் 66 மங்கையர்க்கரசி அம்மையார் புராணம் 67 நேச நாயனார் புராணம் 68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம் 69 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் 70 சடைய நாயனார் புராணம் 71 இசைஞானியார் புராணம் 72 வெள்ளானைச் சருக்கம்\n37 கழறிற்றறிவார் நாயனார் புராணம்\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nவரலாறு முந்தைய பாடல் மொத்தம் 175 பாடல்கள்\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\nபாடல் எண் : 89\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nசென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்\nஉரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்\nகோடிக்குழகர் கோயிலின் அயலிலும் அதன் புறத்திலும் எங்கும் தேடியும் ஒரு குடியும் காணாத நிலையில், கோயி லுள் புகுந்து இறைவரின் திருவடியைத் தொழுது உள்ளம் வருந்தி மலர் போன்ற கண்களில் நீர் வரக் `கடிதாய்க் காற்று' எனத் தொடங்கும் பதிகம் பாடிக், கொற்றவையுடன் இறைவர் வீற்றிருக்கின்ற தன்மையை யும் அப்பதிகத்துள் வைத்துப் போற்றினர்.\n`கடிதாய்க் காற்று' (தி.7 ப.32) எனும் முதற் குறிப்புடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும். இப்பதிகத்தில் `குடிதான் அயலே இருந்தாற் குற்றம் ஆமோ' என முதற்பாடலிலும், தனியே யிருந்தாய் என 2, 3, 6, 7, 8 ஆகிய பாடல்களிலும், `அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே', `இரவே துணையாயிருந்தாய் எம் பிரானே' என முறையே 1, 6 ஆகிய பாடல்களிலும் நம்பிகள் அருளும் திருவாக்குகளின் பிழிவாகவே, `கோடிக்குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்தெங்கும் நாடிக் காணாது உள்புக்கு' என ஆசிரியர் அருளுவாராயினார். காடுகாள் - கொற்றவை. காடுகிழாள் என்பதன் மரூஉ. வனதுர்க்கை என இக்காலத்து அழைப்பர். இப்பதி கத்து வரும் ஐந்தாவது பாடலில் `கையார்வளைக் காடுகாளோடும் உடனாய்' எனவரும் பொருளுண்மை கொண்டே, `காடுகாள் புணர்ந்தவராய்' என ஆசிரியர் அருளுவாராயினர்.\nபிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nபிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration\nFont download - தமிழி எழுத்துரு இறக்கம்\nFont download - கிரந்த எழுத்துரு இறக்கம்\nFont download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்\nFont download - சிங்கள எழுத்துரு இறக்கம்\nFont download - பர்மியம் எழுத்து இறக்கம்\nசென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்\nஉரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200605", "date_download": "2018-12-14T11:25:13Z", "digest": "sha1:5KJRPIU2VOFY776SKX36ZBUGQ5G2JSGC", "length": 61374, "nlines": 311, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "May 2006 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஉலாத்தல் – ஒரு முன்னோட்டம்\n“எந்தநேரமும் உலாத்தல் தான் உவனுக்கு” இது என்ர அம்மா என்னைப்பற்றி.\nஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.\nஅதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் தரும் விடயங்கள்.\nகடந்த மூன்று நாட்களுக்கு முன் நான் சென்ற கேரள விஜயம், ஒரு முழுமையான பயணதொடரை ஆக்குவதற்கான முனைப்பை எனக்குள் தூண்டியிருக்கின்றது. யதார்த்தபூர்வமான மலையாள சினிமாப் படைப்புக்களை நான் தொடர்ந்து பார்த்துவரும் போது எம் யாழ்ப்பாணத்து வாழ்வியல் தடத்தை நினைவுபடுத்தியது தான் என் இந்தக் கேரளப் பயணத்தின் தூண்டுகோல்.\nநான் சென்ற நாடுகளிலும், இடங்களிலும் வித்தியாசப்பட்டு என் பிறந்தகத்துக்குச் சென்ற திருப்தியோடு இந்தப் பயண நினைவுகளை அசைபோட்ட இருக்கிறேன்.\nகேரளப் பயணத் தொடர் முடிந்ததும் இன்னும் தொடரும் பல உலாத்தல்கள்.\nகண்டதும், கேட்டதும், படித்ததுமாக நான் உள்வாங்கிய விடயங்களோடு தொடந்து என் சக வலைப்பூவில் உலாத்த இருக்கின்றேன்.\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் என்ர பழைய நினைவுகள் வேற வந்து, மனசை அலைக்கழிச்சுக்கொண்டிருந்தது. மனசக்கட்டுப்படுத்தினால் தானே நித்திரைச் சனியனும் வரும் என்று எனக்கு நானே அலுத்துக்கொண்டேன்.\nஅண்டைக்கு வந்து போன நினைவுகளையே ஒரு பதிவாகப் போடலாம் எண்டு படுக்கையிலிருந்தே\nஎன் ஞாபகங்களைக் கோர்த்தேன், இப்படி…..\nஅப்ப நான் அம்புலிமாமா, பாலமித்திராக்களின்ர அரச கதைககளையும், விக்கிரமாதித்தனும் வேதாளமும் படிச்ச காலத்தில, ஒருநாள் அம்மம்மா வீட்டில எடுத்த ஈழநாடு வாரமலரைப்பிரித்து சிறுவர் பக்கத்தைத் தேடும் போது கண்ணில பட்டது ஒரு தொடர்கதை.\n“கிடுகு வேலி” எண்ட தலைபோட செங்கை ஆழியான் எழுதின கதை தான் அந்த இதழில இருந்து ஆரம்பிச்சிருந்தது. அந்த நேரத்திற்கு எனக்கு எதைக் கிடைத்தாலும் வாசிக்கவேணும் எண்ட வீறாப்பு இருந்ததால மூச்சுவிடாம முதல் அத்தியாயத்தைப் படிச்சுமுடிச்சன். அட .. இவ்வளவு நாளும் நான் வாசிக்காத ஒரு நடையில போகுதே என்று மனசுக்குள்ள நினைச்சன்.\nஈழநாட்டில வந்த “கிடுகுவேலி” வாரந்தத்தொடர்ப்பக்கத்தைக் கத்தரித்து ஒரு சித்திரக்கொப்பி வாங்கி (பெரிய சைஸ் பேப்பரில இருக்கும்) கோதுமை மாப் பசை போட்டு ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒட்டிக்கொள்வேன்.\nஒரு கணக்கு வழக்கில்லாம செங்கை ஆழியானின் கதைகளைத் தேடி எடுத்துப் படிக்க முடிவுசெய்துகொண்டன். அப்ப என்ர வயசுக்கு மீறின கதைக்களனாகவும். எழுத்து நடையாகவும் செங்கை ஆழியானின் படைப்புக்கள் இருந்தாலும் ஏதோ இனம்புரியாத ஈர்ப்பு அவரின்ர எழுத்துக்களில இருந்தது.\nமுதல்ல இந்த வாசிப்புக்குத் தீனி போட்டது எங்கட கொக்குவில் இந்துக்கல்லூரி நூலகம். எனக்கும் அந்தக் கல்லூரி நூலகத்துக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசவேணுமெண்டால் ஒரு தனிப்பதிவே போடலாம். அதை இன்னொரு நாளைக்குச் சொல்லுறன். செங்கைஆழியானின்ர நாவல்கள் இருக்கிற அலுமாரி எதோ நான் குத்தகைகு எடுத்த மாதிரிப் போட்டுது. அவரின்ர நாவல்களின்ர முதல் பக்கத்தில என்னென்ன நாவல்கள் இது வரை வெளிவந்தன என்ற பட்டியல் இருக்கும் அதை அளவுகோலாக வச்சுத் தான் ஒவ்வொரு புத்தகமாகத் தேடித் தேடிப் படித்தேன்.\nஒரு நாள் நூலகத்தின் புத்தகச்சுரங்கத்திலே எனக்குக் கிடத்தது ஒரு பழைய சிறுகதைத்தொகுதி. 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில முதன் முதலில் தமிழ்மூலமான பட்டப்படிப்புக் கல்விக்கு தேர்வான மாணவர்குழு ஒன்று வெளியிட்ட “விண்ணும் மண்ணும்” எண்ட சிறுகதைத்தொகுதி தான் அது. யோகேஸ்வரி, ராஜகோபால் (செம்பியன் செல்வன்), குணராசா (செங்கை ஆழியான்), செ.யோகநாதன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சிலர் தம் சிறுகதைகளால் நிரப்பியிருந் தார்கள்.பின்னாளில் அதில் எழுதிய அனைவருமே ஈழத்தின் இலக்கிய முன்னோடிகளாகத் தடம்பதிருந்தார்கள். நாவல் மூலம் எனக்கறியப்பட்ட செங்கை ஆழியான் நல்ல சிறுகதைகளையும் எழுதாமல் விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டிகொடுத்துவிட்டது அந்நூல்.\nஇப்பொது எனக்கு புதிதாக ஒரு பிரச்சனை.\nசெங்கையாழியானின் நாவல்களை மட்டுமல்ல சிறுகதைகளையும் விடக்கூடாது எண்டு முடிவெடுத்துப் பள்ளிக்கூட நூலகத்தில இருந்த மல்லிகை போன்ற சஞ்சிகைகள் பக்கம் பாய்ந்தேன்.\nநூலகராக இருந்த தனபாலசிங்கம் மாஸ்டர் எனக்குப் பெரிதும் கை கொடுத்தார். அவரிப் பொறுத்தவரை நூலகத்துக்குள்ள பெடியளோட அலம்பிகொண்டிருக்காமல் புத்தகங்களோட பேசிற ஆட்களைக் கண்டால் வலு சந்தோசம். எனக்கிருந்த புத்தகத்தீனிக்கு அவர் தான் சரியான ஆளாக இருந்தார்.\nநூலகம் கடந்து என் வகுப்பறைக்கு போகும்போது என்னைக் கண்டால் மனுஷன் விடமாட்டார்.\n” பிரபாகர், மல்லிகை புதுசு வந்திருக்கு” என்று நூலக வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சொல்லிப்போட்டு ஏதோ ஒரு பெரிய கடமையை முடிச்ச திருப்தியில் போவார்.\nவீரகேசரி பிரசுரங்கள் எண்டு செங்கை ஆழியானின் ஒருசில நாவல்கள் எனக்குக் கல்லூரி நூலகத்தில இருந்து எனக்குக் கிடைத்தன. இருந்தாலும் அப்போது எனக்கிருந்த இலக்கு இவரின் எல்லாப் புததகங்களையும் படித்து முடிக்க வேணும் எண்டு. எப்படி இது சாத்தியம் என்று நான் நினைத்தபோது ஒருநாள் அதுவும் கைகூடியது இன்னொரு சந்தர்ப்பத்தில்.\nஅண்ணாகோப்பிக்காறர் வீட்டுப் பெடியளோட தான் என்ர பின்னேர விளையாட்டு. ஒருநாள் இப்பிடி நான் விளையாடி முடிச்சு வரேக்க , அண்ணாகோப்பி நிறுவனத்தில வேலை செஞ்ச மேகநாதன் எண்ட மலையகப் பெடியன் வேலை முடித்துக் களைப்பாறும் தருணத்தில் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். நானும் பழக்க தோஷத்தில () என்ன புத்தகம் வாசிக்கிறார் என்று எட்டிப்பார்த்தபோது எனக்கோ ” கண்டேன் சீதையை” எண்டு கத்தவேணும் போல ஒரே புழுகம்.\nஇருக்காதே பின்னை, அவன் வாசித்துகொண்டிருந்தது செங்கை ஆழியானின் ” இரவின் முடிவு” எண்ட நாவல்.\n“இஞ்சை..இஞ்சை… கெஞ்சிக்கோக்கிறன், நான் ஒருக்கா உதை வாசிச்சிட்டுத் தரட்டோ” என்று யாசித்தேன்.\nஅவனோ ” சேச்சே.. இது இரவல் புத்தகம் , கொடுக்கமுடியாது” என்று முரண்டு பிடித்தான். நானோ விடவில்லை.\nஎன் விக்கிரமாதித்தத் தனத்தைப் பார்த்த அவன் ஒரு படி கீழே வந்து ” சரி சரி, புத்தகம் தரலாம்,ஆனால் பகலில நீங்க வாசிச்சிட்டு பின்னேரம் கொடுக்கவேணும்” என்ற நிபந்தனையைப் போட்டான். ஏனெண்டால் பின்னேர வேலை முடிந்து வந்து அவன் அதை வாசிக்க வேணும்.\nமூண்டாம் தவணை விடுமுறை காலம் என்பதால் பெடியளோட போய் விளையாடும் நேரத்தின்ல் பகலிலை “இரவின் முடிவு” நாவலை வாசிக்கப் பயன்படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு நாள் பின்னேரம் கைமாறும் புத்தகம் அடுத்த நாள் மீண்டும் என் கைக்கு வரும்.\nஎன்னுடைய நம்பகத்தன்மையைக் கண்ட அவனும் பிரளயம், ஆச்சி பயணம் போகிறாள், காட்டாறு, யானை, ஓ அந்த அழகிய பழைய உலகம், கங்கைக்கரையோரம் , அக்கினிக்குஞ்சு என்று செங்கை ஆழியானின் நாவல்கள் ஒவ்வொன்றாகத் தந்தான். சில நாட்களில் ஒரே மூச்சாக நான் முழு நாவலையும் படித்து முடித்துக் கொடுக்கும் போது வியப்பாகப் பார்ப்பான் அவன்.\nபாவம், இவனுக்கு ஏதாவது நன்றிக்கடன் செய்யவேணும் எண்டு நினைத்து என்னிடமிருந்த ராணி காமிக்ஸ், முத்துகாமிக்ஸ் சித்திரக்கதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச்சொல்வேன். நான் ஒருபக்கம் செங்கை ஆழியானின் எழுத்தில் மூழ்க மேகநாதனோ ஜேம்ஸ் பொண்ட், ஜானி போன்ற துப்பறியும் சிங்கங்களின் கையில் அகப்பட்டுவிட்டான்.\nஎதோ ஒரு வெறித்தனமான காரியமாக பூபாலசிங்கம், சிறீலங்கா புத்தகசாலை எண்டு ஒருகாலத்தில் அலைந்து செங்கை ஆழியானின், சிறுகதை, கதை, கட்டுரை எனத்தேடியெடுத்து வாசித்தேன், திரும்பத்திரும்பச் சிலவேளை.\nஒரு கட்டத்தில் அவரின் ஒரு சில கைக்கெட்டாத சில படைப்புக்கள் எனக்குக் கிடைக்காது, அவர் எழுதிய “பூமியின் கதை” உட்பட புவியியல் வரலாற்றுப் படைப்புக்களைப் படித்தேன். வேறெந்த எழுத்தாளனின் படைப்பையும் தொட்டுப்பார்க்க விரும்பாத காலம் அது.\nஇப்ப நினைச்சுப் பார்த்தாலும் என்ற இந்தச் செய்கை ஒரு வியப்பாக இருந்தாலும், இண்டைக்கும் என்னால நினைச்சுப்பார்க்க வைக்குமளவுக்கு எப்படி அவரின் படைப்பைக்கையாண்டார் எண்டதை அவரின்ர சில கதைக் கருக்கள் மூலமே சொல்லுறன்.\nஆச்சி பயணம் போகிறாள் – யாழ்ப்பாணத்தில் தன் கிராமம் தாண்டாத ஒரு கிழவி கதிர்காமம் நோக்கிப்பயணிக்கிறாள். கிராமியம் கடந்த நகர வாழ்வியலும், புதிய உலகம் அவளுக்கு ஏற்படுத்தும் மன உணர்வுமே ஒரு நகைச்சுவை நாவலாக அமைந்திருக்கின்றது.\nயானை – ஈழத்துக்காட்டுப் பகுதியில் வெறிபிடித்த ஒரு யானையிடம் தன் காதலியை இழந்தவன் தன் வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட கதை\nஓ அந்த அழகிய பழைய உலகம் – ஓய்வு பெற்ற ஒரு பொறியிலாளர் நகரவாழ்க்கையை வெறுத்துத் தன் கிராமத்திற்கு வரும் போது நாகரீகம் தன் கிராமத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தின்னும் கதைப்புலன்.\nவாடைக்காற்று – நெடுந்தீவின் புவியியற்பின்னணியில் காதலும் மீனவரின் வாழ்வியலும் கலந்த கதை (என் அடுத்த விமர்சனப்பதிவாகத்தருகிறேன்)\nகிடுகுவேலி – புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போகும் போது நம் கிடுகுவேலிப்பாரம்பரியம் சொந்த நாட்டில் எவ்வாறு சிதைகின்றது என்பதைக்காட்டுகின்றது.\nமுற்றத்து ஒற்றைப் பனை – சோளகக்காற்றில் காலம் காலமாகப் பட்டம் விட்ட, இன்னும் விட ஆசைப்படுகின்ற ஒரு முதியவரின் மனவியலைக் காட்டுகின்றது.\nநடந்தாய் வாழி வழுக்கியாறு – வழுக்கியாறுப் பிரதேசத்தில் தொலைந்த தம் மாட்டைத்தேடுபவர்களின் கதை.\nகங்கைக்கரையோரம் – பேராதனை வளாகச் சூழலில் மையம் கொள்ளும் காதல் கதை.\nகொத்தியின் காதல் – கொத்தி என்ற பெண் பேய்க்கும் சுடலைமாடன் என்ற ஆண் பேய்க்கும் வரும் காதல், சாதி வெறி பிடித்த எறிமாடன் என்ற இன்னொரு பேயால் கலைகிறது. எமது சமூகத்தில் சாதிப்பேய் எப்படித் தலைவிரித்தாடுகிறது என்பதைக்காட்டும் கதை. சிரித்திரனில் தொடராக வந்து மாணிக்கம் பிரசுரமாக வெளிவந்தது.\nகடல்கோட்டை – ஒல்லாந்தர் காலத்தில் ஊர்காவற்துறை கடற்கோட்டையப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட அருமையான வரலாற்று நவீனம்.\nதீம் தரிகிட தித்தோம் – 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களம் சட்டம் கொண்டுவந்தபோது மலர்ந்த கற்பனைக்காதற் கதை. இதில் புதுமை என்னவென்றால் தனிச்சிங்களச்சட்டவிவாதம் நடந்தபோது எடுக்கப்பட்ட குறிப்புக்களும் விவாதமும் காட்டபட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க , இன்னொரு பக்கம் தமிழ்ப்பையனுக்கும் சிங்களபெண்ணுக்குமான காதற் களம் காட்டப்பட்டிருக்கும், நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்துபோகும்.\nநான் இதுவரை இப்படியான இரண்டு வேறுபட்ட களத்தோடு பயணிக்கும் வேறொரு நாவலையும் படிக்கவில்லை. செம்பியன் செல்வன் ஆசிரியராக இருந்த அமிர்தகங்கையில் தொடராக வந்தது. 1986ஆம் ஆண்டு நல்லூர்திருவிழாவின் புத்தகக்கண்காட்சியில் இதைக்கண்டபோது ஐஸ்பழம் வாங்க வைத்த காசில் இதை வாங்கினேன்.\nஈழத்தின் பல்வேறு பகைப்புலங்களைத் தன் கதைக்களங்களில் கையாண்டதோடு, பொருத்தமான சூழலையும் தேர்வுசெய்து புவியியல் ரீதியான விளக்கங்களைக் கொடுப்பதன் மூலம் தன் படைப்பு ஊடாக சமூகப்பார்வையினையும் வரலாற்றுத்தடங்களையும் காட்டுவது இவரின் சிறப்பம்சம். ஈழத்தின் பிரதேச வழக்கியல் பற்றிய விவரணமாகவும் இவை அமைகின்றன.\nஇப்படி நான் முன் சொன்ன நாவல்கள் அனைத்தையுமுமே எந்த வித உசாத்துணையுமின்றி என்னால் நினைவுபடுத்தி எழுதமுடிந்ததை வைத்தே இவரின் எழுத்துக்கள் எப்படி என்னை ஆட்கொண்டன என்பது புரியும். நான் இதுவரை வாசிக்காத அவரின் படைப்புக்கள் ஒரு சிலவே, அதையும் போனமாதம் பூபாலசிங்கத்தில அள்ளிக்கொண்டு வந்திட்டன்.\n1988 ஆம் ஆண்டு அநு.வை நாகராஜனின் “காட்டில் ஒரு வாரம்” என்ற சிறுவர் நாவல் வெளியீடு விழா வைத்தீஸ்வராக்கல்லூரில் நடந்தபோது செங்கை ஆழியானை முதன்முதலில் பார்தேன். அவரின் கையொப்பத்தை அந்த நிகழ்வு நிறைவுற்றபோது பெறாலாம் என்று விழா அழைப்பை நீட்டினேன்.\n” காயிததில எல்லாம் கையெழுத்தை வைக்காதயும்” என்று செங்கை ஆழியானைத் தடுத்துவிட்டு\n” தம்பி அந்தப் புத்தகத்கைக்குடும், அதில வைக்கட்டும்” எண்டார் பக்கத்தில் நின்ற செம்பியன் செல்வன்.\nசிரித்துக்கொண்டே நான் நீட்டிய புத்தகத்தில் தன் கையெழுத்தைப் பதித்தார் செங்கை ஆழியான்.\nஒருநாள் கூட்டாளிமாரோட ரவுணுக்குப் போட்டு பிறவுண் றோட்டால வரேக்க அவரின் விட்டைக் கண்டு ” எடே, உதுதான் செங்கை ஆழியானின்ர வீடு” என்று புழுகத்தில் பின்னால் சைக்கிளில் வந்த நண்பனைப் பார்த்துக் கத்தினேன்.\nகொல்லென்று பெண் ஒருத்தியின் சிரிப்புக்கேட்டது, எங்களுக்குப் பின்னால் செங்கை ஆழியானின் சைக்கிளும் கரியரில் அவர் மகளும்.\nஓ..சொல்ல மறந்துவிட்டேனே , செங்கை ஆழியானின் “கிடுகுவேலி” நாவல் வந்தபோது எனக்கு வயசு 11.\nபுலம்பெயர்ந்த என் வாழ்வில் இன்னும் என் புலனைக் கெடாது வைத்திருப்பது செங்கை ஆழியானின் தாயகம் தழுவிய மண்வாசனை எழுத்துக்கள் தான்.\nஎன் தாயகத்தில் இருக்கும் எனதருமை எழுத்தாளரே\nதங்கள் படைப்புக்களை நுகர்ந்து போகும் வெறும் வாசகன் அல்ல நான்,\nஉங்களின் ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கும்\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அமைந்துவிட்ட சம்பவம் என்பதால் இதை நான் எழுதுகின்றேன்.\nஇப்பதிவில் நான் சொல்லப்போகும் அனைத்து நிகழ்வுகளும் கலப்படமில்லாத உண்மை.\nகடந்த மாதம் பெங்களூரிற்கு வேலைத்திட்டம் காரணமாகச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். இப்படியான கடந்த என் பெங்களூர்ப் பயணங்களிலும் வார இறுதிநாட்களைச் சென்னையில் தான் செலவிட்டேன். நமது சொந்த ஊருக்குப் போன அனுபவம் கிடைக்கும் என்பது முதற் காரணம்.\nஅது போலவே இம்முறையும் வார இறுதி நாட்களைச் சென்னையில் கழிப்பதாக உத்தேசித்துக்கொண்டேன். என்னோடு வேலைபார்க்கும் இரு சீனப்பெண்களும் சென்னையைப் பார்ப்பதற்காக என்னோடு ஊர்சுற்ற வந்தார்கள்.\nசனிக்கிழமையன்று நாங்கள் ஒழுங்கு செய்த வாடகைக்கார் மூலம் மகாபலிபுரம் செல்வதாக ஏற்பாடு. காலையில் சீக்கிரமாகவே கிளம்பி எங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு காரில் பயணித்தோம். வாடகைக்கார் சாரதி மது மிகவும் நட்புடன் தன் வாழ்வியல் அனுபவங்களையும் நடப்பு தேர்தல் நிலவரங்களையும் பகிர்ந்துகொண்டே வண்டியை ஓட்டினார்.\n“சார் மகாபலிபுரத்தை நாம சீக்கிரமாவே போயிடலாம், நிறைய நேரமிருக்கு, உங்களுக்கு ஆட்சேபணை இல்லேண்ணா நாம சிதம்பரம் போய் வரலாம்” இப்படியாகப் பயண இடைவழியில் மது கேட்டார்.\nஎனக்கும் அது சரியாகப்பட்டது. சீனத்தோழிகளிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நான் விளக்கியபோது சந்தோஷத்துடன் இதற்கு ஆமோதித்தார்கள். எமது பயணம் சிதம்பரம் நோக்கிப்போனது.\n“மதியம் நடை சாத்துறத்துக்கு முன்னாலயே போயிடலாம் சார்” என்று சொல்லிக்கொண்டே காரின் வேகத்தைக் கூட்டினார் மது.\nஒருவழியாகச் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். கார்க் கதவைத்திறக்கும் போது தன் கைக்குழந்தையோடு “ஐயா…சாமீ பிச்சை போடுங்கையா” என்ற ஈனசுரதுடன் ஒரு இளம் பிச்சைக்காரி.\n“வரும்போது பார்க்கலாம்” என்று நான் சொல்லிக்கொண்டே நடக்கும் போது ஒருவர் பலராகி எம் நடைப் பயணத்தின் பின்னால் யாசித்துக்கொண்டே வந்தார்கள்.\nபாதணிகளை ஒரு கடையில் வைத்துவிட்டுத் திரும்பும் போது மது சொன்னார், ” ஜாக்கிரதை சார், கண்டபடி யார்கிட்டையும் பேச்சுக்கொடுக்காதீங்க”.\nநானும் மற்றய இரண்டு சீன நண்பிகளும் கோயிலை நோக்கி நகரும்போது\n“சார்..சார்.. நான் கைடு சார்…” என்றவாறே நைந்துபோன வேஷ்டியும் புழுதி சாப்பிட்ட வெள்ளைச்சட்டையுமாக ஒரு முதியவர்.\n“வேணாம் சார், அதெல்லாம் நாம பாத்துக்கிறோம்” இது நான்.\nஅவரோ விடுவதாக இல்லை, தனக்குத் தெரிந்த ஆங்கில மொழியில் கோயில் வரலாற்றைச் சொல்லிக்கொண்டே வந்தார். எமது கவனம் அவர்பால் இல்லை என்று தெரிந்ததும் தன் வழியே திரும்பிச்சென்றார். இவையெல்லாம் நான் எதிர்பார்த்தவை தான், எனவே எனக்கு அதிகம் அவை அசெளகரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் கோயிலுக்குள் நுழைந்தபோது நடந்தது தான் இன்னும் என்னால் மறக்கமுடியாத சினத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக மாறிவிட்டது.\nகோயிற்பிரகாரங்களைச் சுற்றி வரும் போது சீனப்பெண்களுக்கு ஒவ்வொன்றாக விளக்கியவாறே தரிசனை செய்துகொண்டு வந்தேன். ஒரு பிரகாரத்திலும் இப்படி நாம் வரும் போது திடீரென ஒரு குரல், “\n You have to sign this visitor book ” இப்படி ஒரு கட்டளை ஒரு அர்ச்சகரிடமிருந்து வந்தது. இவர்களை மட்டும் கேட்பதன் மர்மம் என்ன என்று மனதுக்குள் நினைத்து, சீன நண்பிகளைத் தடுத்துவிட்டு நான் என்ன அந்தப் பதிவேட்டைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட ஒருவிடயத்தைச் சடுதியாகக் கண்டுவிட்டேன்.\n” நாங்க தரிசனம் முடிச்சாப்புறம், வந்து பதிவைப் போட்டுர்ரோம்” இப்படி நான் அந்த அர்ச்சகருக்கு பதிலளிக்கும் போது\n” அதெல்லாம் முடியாது, அவுங்களை இதில எழுதச்சொல்லுங்கோ” என்ற அந்தக் குரல் வந்த திக்கைப் பார்த்தேன். இளம் அர்ச்சகர்கள் நான்கு பேர் அமர்ந்திருந்த திக்கில் இருந்து வந்த ஒரு அர்ச்சகரின் குரல் தான் அது.\n“இல்லீங்க, நாங்க திரும்ப வந்துடறோம்” என்று சொல்லி விட்டு என்னோடு வந்த சீனப் பெண்களிடம் ஒன்றும் செய்யாமல் வாருங்கள் என்று இரகசியமாகக் கட்டளையிட்டுவிட்டுத் திரும்பும் போது\nஅதே இளம் அர்ச்சகர் எம்முன்னால்.\n“இப்ப நீங்க இதில எழுதாமப்போனாப் பெரிய பிரச்சனையாயிடும்” என்றவாறே தன் வேட்டியை சற்றுமேலாக வரித்துக்கட்டிகொண்டே எம்மை நோக்கி வந்தார். நான் நிற்பது சரித்திரப் பிரசித்திபெற்ற கோயிலா என்று ஒருகணம் திகைத்தேன், ஆனாலும் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டே\n” எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றீங்க” என்று என்குரலில் கடுமையை ஏற்றிக்கொண்டேன்.\n” இது நம்ம ஆலயத்தோட வழக்கம், ஆலய முகப்பில கூட எழுதியிருக்கு” இது அந்த ஐயர்.\nநான்:சரி வாங்க பார்க்கலாம், எங்க எழுதியிருக்குன்னு\nஐயர்:அதெல்லாம் காட்டமுடியாது, இவங்க இப்ப sign பண்ணீட்டுத்தான் போகணும். “\nநான்: ரொம்ப பிரச்சனை பண்ணாதீங்க அப்புறம் போலீஸ் போகவேண்டியிருக்கும். நாந்தானே சொல்றேன், வரும் போது பார்த்துக்கலாம்னு.\nபக்தர்கள் எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தம் தொழுகையைத் தொடர்ந்தனர்.\nஅந்த இளம் ஐயர் கொஞ்சம் பின்வாங்கி ” ஆலயதர்சனம் முடிஞ்சதும் இங்க வந்துடணும்” என்று உறுமிவிட்டுத் தன் சகாக்களுடன் போய் இருந்தார். அவர்கள் ஏதோ பேசிச்சிரிப்பது கேட்டது.\nஎன்னுடன் வந்த சீனப் பெண்களுக்கு நிலைமையின் விபரீதம் விளங்கியதும் முகம் வெளிறிவிட்டது.\nஎன்னோடு வந்த சீனபெண்களில் ஒருத்தி என்கைகளை இறுகப்பற்றி “let’s go Praba” என்றாள். வேண்டாவெறுப்பாக நான் அவர்களை அழைத்துக்கொண்டு பிரகாரச்சுற்றலில் மீண்டும் இறங்கியபோது கையை ஆட்டிக்கொண்டே ஒரு முதியவர் வந்தார். “அவுங்க அப்பிடித் தான், நீங்க ஓண்ணும் செய்யாதீங்க” என்று என்னருகில் வந்து இரகசியமாகக் கிசுகிசுத்தார்.\nவரும் பிரகாரங்கள் ஒவ்வொன்றும் அர்ச்சகர்கள், அவர்கள் கண்களுக்கு உள்ளூர்வாசிகளைவிட எம்மைத் தான் தெரிந்தது போலும், “வாங்க சார், வந்து பிரசாதம் வாங்கிக்கோங்க” என்று எம்மை இலக்கு வைத்தார்கள்.ஆலயதரிசனத்தில் மனம் ஒன்றவில்லை.\nஎன்னதான் நான் அந்த இளம் ஐயரோடு முரண்டு பிடித்தாலும் அந்நியப் பிரதேசத்தில் இருக்கிறோமே என்ற பய உணர்வும் வந்தது.\nஇருள்கவ்விய உட்பிரகாரத்தில் சுற்றிவந்த பக்தர்களைத் திரும்பத்திரும்பப் பயத்துடன் பார்த்தவாறே\nநாங்கள் எவ்வளவு விரைவாகக் கடக்கமுடியுமோ அவ்வளவு விரைவாக நடையின் வேகத்தைக் கூட்டி ஆலய முகப்புப் பகுதிக்கு வந்தோம். “சார், நீங்க பணம் கட்டீட்டுப் போங்க நாம பிரசாதத்தை மெயில்ல அனுப்பிச்சுர்ரோம்” மூலஸ்தானத்திலிருந்து வெளிப்பட்ட இன்னொரு ஐயரின் குரல் அது. “இல்லீங்க, அப்புறம் வர்ரோம்” என்றவாறே சீன நண்பிகளை அழைத்துக்கொண்டு வேகமாக வெளியில் வந்தேன்.\nவெளியில் எங்களுக்காகக் காத்திருப்பதுபோல் நின்ற ஒரு தம்பதி தங்களைத் தென்னாபிரிக்கா வாழ் இந்திய வம்சாவளி என்றும், தங்களையும் இப்படி எமக்குச்சொன்னதுபோல் செய்யச் சொன்னதாகவும் பிறகு ஆளுக்கு 100 அமெரிக்கன் டொலர் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் அந்தப் பெண் கவலையுடனும் பயத்துடனும் கூறினார்.\nநான் சடுதியாக அந்தப் பதிவேட்டைப் பார்த்தபோது அதில் ஆட்களின் பெயர்களும் அவர்கள் தம்கைப்பட எழுதிய பணத்தொகையும் இருந்ததை மீண்டும் எனக்கு நினைவுபடுத்தினேன்.\n“என்ன சார், தெப்பக்குளம் பார்த்தீங்களா எல்லாப் பிரகாரங்களும் போனீங்களா” வாசலில் நின்ற மது கேட்டார்.\n” அடப்போங்க சார்” என்றவாறே சினத்தோடு நடந்தவற்றைக்கூறினேன்.\n“இப்பெல்லாம், தனியாளுங்க தான் ஆலயத்தோட நிர்வாகம், எல்லாமே தலைகீழ்” என்று செருப்புக் காவல் வைத்த கடைக்காரர் சொன்னர்.\nஎம்மை மனக்கிலேசத்திற்கு உட்படுத்திய அந்த இளம் அந்தணருக்கு இந்தத்திருக்குறள் சமர்ப்பணம்.\n“அந்தணர் அன்போர் அறவோர் மற்றெவுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுகலான்”(எல்லா உயிரினங்கள் மேல் தயை உள்ளம், தர்மத்திலே ஈடுபாடு, விரதங்களிலே பற்று இவைகளையெல்லம் கொண்ட துறவிகளே அந்தணர்கள் எனச்சொல்லப்படுகிறார்கள்.)\nதம்வாழ்க்கைச் செலவினங்களுக்காக ஆலயத்தைப் பராமரிப்பவர்கள் கோயிலை வைத்து வருமானம் பார்ப்பதில் தப்பில்லை அதற்காக இப்படியான மிரட்டல் வழிகள் ஒருபுனிதமான ஆலயத்தின் சிறப்பையும் கெடுத்து, வழிபடவருவோரிற்கும் மனச்சுமையை ஏற்படுத்தும்.\n“சோழ பாண்டிய மன்னர்களால் கட்டிக்காப்பற்றப்பட்ட சிதம்பரம் ஆடல்தெய்வம் நடராஜரின் சிறப்பு மிகு ஆலயம், பொற்கூரை வேயப்பட்ட கர்ப்பக்கிருகமும் தெப்பக்குளமும் அணி செய்யச் சைவமத்தின் நிலைக்களனாக விளங்குகின்றது”\n“நந்தனாருக்கு சுவாமி தரினம் தரத் தில்லை நடராஜப்பெருமானே “சற்றே விலகியிரும் பிள்ளாய்” என்று நந்திக்குக் கட்டளையிட்டு விலகச்செய்ததும், தில்லை நடராஜரின் ஆனந்தத் தாண்டவத் தரிசனமும், தில்லை மூவாயிரவர் என்று ஆண்டவனைத் தோத்தரித்த அந்தணர்கள் என இதன் வரலாற்றுப்பெருமையை இன்னும் நீட்டும்.\nபாலா மாஸ்டர் இந்துநாகரிகம் வகுப்பில் படிப்பிக்கும் போது கற்பனையுலகில் அதைஉருவகித்து வியந்தது ஒருகாலம்,\nகண்முன்னே எம்மதத்தவரே அதைச் சீர்க்கெடுப்பது நிகழ்காலம்.\nவெளியில் வந்தபோது நின்ற பிச்சைக்கரர்கள் கண்ணியமானவர்களாத் தெரிந்தார்கள்.\nமனநிறைவு ஏற்படாத என் சிதம்பர ஆலயதரிசனத்தைத் தாயகம் சென்று ஈடுகட்டுவது என்று நினைத்துக்கொண்டேன். திருமூலரால் சிவபூமி என்றி சிறப்பிக்கப்பட்டது நம் ஈழவளநாடு.\nவடக்கே திருக்கேதீஸ்வரம், வடமேற்கே முன்னேஸ்வரம், கிழக்கே திருக்கோணேஸ்வரம்,தெற்கே பொன்னம்பலவாணேஸ்வரம், தென்மேற்கே காலிநகர்ச்சிவன்கோவில் என்று ஐந்து திக்குகளிலும் சிவ ஆலயங்களால் சூழப்பட்டது இலங்கைத்தீவு. சிறப்பாக “ஈழத்துச்சிதம்பரம்” என்று சிறப்பிக்கப்படுவது காரைநகர்ச்சிவன்கோவில்.\nஇம்முறை யாழ்ப்பாணம் சென்றபோது காரைநகர்ச்சிவன்கோவிலுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.\nகொழும்பு வந்தபோது பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு எப்படியாவது போவது என்று தீர்மானித்துக்கொண்டேன். வெள்ளவத்தையில் வைத்துப் புறக்கோட்டைக்குப் போகும் பஸ்ஸில் தாவிப் புறக்கோட்டை வந்தேன். ஆட்டோ மூலம் கோயிலுக்குப் போகலாம் என்று நினைத்து ஒரு ஆட்டோவை அழைத்தேன். சாரதி ஒரு சிங்களவன் என்பதால் நான் கேட்ட “பொன்னம்பலவாணேஸ்வரம்” தெரியாது திருகத் திருக முழித்தான்.\nசட்டென்று யோசனை வந்து “கொட்டகேனா சிவன் கோயில்” என்றதும் தலையாட்டிக்கொண்டே போகலாம் என்றான். நான் சொன்ன கொட்டகேனா சிவன்கோயில் பொன்னம்பலவாணேச்வரர் கோயிலாக இருக்கக்கடவது என்று பிரார்த்தித்துக்கொண்டேன். நல்லவேளை ஓட்டோவும் பொன்னம்பலவாணேஸ்வரத்தில் தான் வந்து நின்றது. எனக்கு நினைவு தெரியாத நாளில் சிறுவயதில் நான் வந்த கோயில். இப்போது தான் இதன் கலையழகை நின்று நிதானித்து இரசிக்கமுடிந்தது. எழில் தரும் கருங்கற் சுரங்கமாக அமைதியான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது. முழுக்க முழுக்கக் கருங்கல் வேலைப்பாடோடு அமைந்த இவ்வாலயம் நூற்றாண்டு கடந்தும் அதே சிறப்போடு விளங்குகின்றது. 1856 இல் செங்கற் கொண்டு சேர் பொன் இராமநாதனின் தந்தையாரால் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இவ்வாலயம் பின்னர் சேர் பொன் இராமநாதனால் 1906 ஆம் ஆண்டில் புனருத்தானத்திற்காக இடிக்கப்பட்டு 1907 – 1912 வரையான ஆண்டுகளில் முழுமையான கருங்கல் வேலைப்பாட்டோடு மீள எழுந்தது.\nபாடசாலையில் எமது சித்திரவகுப்பு ஆசிரியர் மாற்கு அவர்கள் இந்தக் கருங்கல் வேலைப்பாடு கொண்ட ஆலயத்தின் சிற்பக்கலைநயத்தை விதந்து பாடம் எடுத்தது நினைவுக்கு வந்தது. ஆலயம் அன்று போல் இன்றும் தன்சிறப்புக்கெடாது பராமரிக்கப்படுகின்றது.ஆலய உள்வளாகத்தில் படம் பிடிக்க அனுமதியில்லை. படக்கமராவில் ஆலய வெளிவளாகத்தைச் படம் சுட்டுக்கொண்டேன்.\nசிற்பங்களில் கை போடாதீர் என்றும் அறிவுறுத்தப்படுகின்றன. எந்தவித இடையூறும் இன்றி மனச்சாந்தியோடு எம்பெருமான் சன்னிதியை வலம் வந்தேன். மனதில் பாரம் சற்றுக்குறைந்தது போலத்தோன்றியது எனக்கு.\n(முதற்படம் தவிர்ந்த அனைத்தும் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் எடுக்கப்பட்டவை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200803", "date_download": "2018-12-14T11:27:06Z", "digest": "sha1:G5PX7VHG76GWIBWOGTW4DMXUKKBEHFXD", "length": 67594, "nlines": 314, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "March 2008 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\n“ஈழமண் தந்த குயில்” வர்ணராமேஸ்வரன்\n“நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி\nவாடும் வயிற்றை என்ன செய்ய\nநிர்க்கதியான நிலையில் ஆண்டவனைக் கதியென்று பற்றித் தேவார திருவாசகங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்போமே, அப்படியானதொரு வேளையில் எம்மக்களுக்கான ஊட்டமாக எழுந்தவை இந்த ஈழத்து எழுச்சிப்பாடல்கள். எண்பதுகளில் விடுதலைப் போராட்ட களத்தில் எல்.வைத்யநாதன், தேவேந்திரன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், மற்றும் தமிழகக் கலைஞர்களோடும் இணைந்து இலேசாக அரும்பிய இந்த எழுச்சிப்பாடல்கள் தொண்ணூறுகளில் பெரும் எழுச்சியோடு வெளிவரத் தொடங்கின. நம் கவிஞர்கள், நம் பாடகர்கள், நம் இசையமைப்பாளர்கள் என்று முற்று முழுதான ஈழத்துப் பரிமாணத்தோடு வெளிவரத் தொடங்கின. இது குறித்த விரிவான பதிவைப் பின்னர் தருகின்றேன்.\nஅப்போது தோன்றிய ஈழத்துப் பாடகர்களில் ஒருவர் தான், “ஈழத்து இசைவாரிதி” வர்ணராமேஸ்வரன் அவர்கள். தொண்ணூறுகளில் இளையோராக இருந்த எம்மை ஈர்த்த வர்ணராமேஸ்வரன் அவர்களை, ஈழத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை ஒலி ஆவணப்படுத்தும் முயற்சி வாயிலாகச் சந்தித்தேன். இதோ அவர் தொடர்ந்து பேசுகின்றார்.\nபாகம் ஒன்று (27:43 நிமிடங்கள்)\nபாகம் இரண்டு ( 23:18 நிமிடங்கள்)\nஈழத்திலே பிறந்து வளர்ந்து, இன்று ஈழத்தமிழகம் பெயர் சொல்லக்கூடிய ஒரு கலைஞனாக விளங்கி வருகின்றீர்கள், இசையுலகிற்கு நீங்கள் வந்ததன் ஆரம்பம் குறித்துச் சொல்லுங்களேன்.\nஈழத்தமிழர்களின் கலை வரலாற்றில் முக்கிய இடமாகக் கருதப்படுகின்ற அளவெட்டி என்ற கிராமத்தில் தான் நான் பிறந்தேன். இந்த இடத்தில் தான் ஈழத்தில் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், பாரம்பரிய கூத்து, கரகம், காவடி, இசை நாடகக் கலைஞர்கள் என அனைத்துக் கலைகளையும் வாழவைத்தவர்கள் மண்ணில் நானும் பிறந்தேன் என்பது எனக்கொரு பெருமையான விஷயமாகத் தான் நான் கருதுகிறேன்.\nநீங்கள் ஒரு இசைக்கலைஞராக வரவேண்டும் என்ற சிந்தனை எப்படித் தோன்றியது உங்களுடைய சூழ்நிலை ஒரு காரணியாக இருந்திருக்கும். அதே போல நீங்கள் இந்தத் துறையில் தான் உங்களை வளப்படுத்த வேண்டும் என்று யார் உங்களுக்கு முன்னோடியாக இருந்தார்கள்\nஉண்மையில் என்னுடைய தந்தையார் கலாபூஷணம், சங்கீத ரத்தினம் மு.வர்ணகுலசிங்கம் அவர்கள் ஒரு சிறந்த இசைப்பாரம்பரியத்திலே தோன்றியவர். அதே போல எனது தந்தையார் வழிப்பேரனார் மற்றும் தாயார் வழிப்பேரனார் கூட இசை நாடகக் கலைஞர்கள். எனவே அவர்கள் எங்கள் வீட்டிலேயே இருந்து நிறையப் பாடிக்கொண்டிருப்பார்கள். மற்ற வாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருப்பார்கள். எங்களுடைய வீட்டிலே வகுப்புக்கள் நடைபெறும். அப்படியெல்லாம் இருக்கின்ற எங்கள் வீட்டுச் சூழ்நிலை, மற்றும் எங்களுடைய ஊர். ஊரிலே பார்த்தால் எப்பொழுதுமே நாதஸ்வர தவில் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். அப்படியான சூழ்நிலையே வாழ்ந்ததனால், நான் நினைக்கின்றேன் இசை நான் அறியாமலேயே எனக்குள்ளே புகுந்துகொண்டதாகவே நான் சொல்லக் கூடியதாக இருக்கும்.\nஅதன் வெளிப்பாடாக ஆரம்பத்திலே பண்ணிசை மூலமே நான் ஆரம்பத்தில் இசையில் புகுந்துகொண்டேன். பின்னர் பாடசாலையில் இடம்பெற்ற போட்டிகள். எங்களுடைய பாடசாலையான அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையே ஆரம்பக் கல்வியைக் கற்று அதன் பின்பு மகாஜனாக் கல்லூரியிலே எனது மேற்படிப்பை மேற்கொண்டேன். அப்போது எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் சிறந்த இசை நுட்பங்களை அறிந்த ஆசிரியர்களாக வந்து வாய்த்தார்கள். அதுவும் ஒரு சிறந்த விடயமாகக் கூறவேண்டும். வீட்டில் எனது தந்தையாரும் ஒவ்வொரு விடயங்களையும் நுணுகி நுணுகி ஆராய்ந்து தான் கற்பிப்பார். அப்போது அவருடைய பயிற்சியோடு, பாடசாலையில் நான் கற்ற பயிற்சியும் கூட எனக்கு ஒரு நல்ல அத்திவாரத்தை இட்டதென்றே நான் இங்கே சொல்லவேண்டும்.\nஅதே வேளை இப்போது என்னை எல்லோருக்கும் தெரியும் ஒரு பாடகனாக. எங்களூரில் அப்போது வர்ணராமேஸ்வரன் இப்படிப் பாட்டுப் பாடுவார் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஏனென்றால் எனது ஆரம்பம், மிருதங்கம் வாசிப்பது மற்றும் கீபோர்ட், ஆர்மோனியம் வாசிப்பது என்று தான் தொடங்கியது. அதன் பின்புதான் நான் பாடுவதற்காக வந்தேன்.\nபின்னர் முறையாக எப்போது நீங்கள் சங்கீதத்தைப் பயின்று கொண்டீர்கள் உங்கள் மேற்படிப்பு எல்லாம் எப்படி அமைந்தது\nஉண்மையிலேயே எனது தந்தையாரிடமே என்னுடைய பயிற்சியை மேற்கொண்டு வந்தேன். என்னுடைய தாயார், சகோதரி ஆகியோர் கூடப் பாடுவார்கள். அப்படி அவர்களிடமேயே அந்தப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு யாழ் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைப் பிரிவில் நான் மாணவனாக இணைந்து கொண்டேன். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலைமணி என்னும் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு அங்கேயே தொடர்ந்து நாலைந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nஉங்களின் இசைக்கல்லூரிப் படிப்பு, மற்றும் விரிவுரையாளராக இருந்த காலப்பகுதி எது\n1987 ஆம் ஆண்டு காலத்தில் தான் நான் பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவிலே இணைந்து கொண்டேன். இந்திய இராணுவம் வந்த காலப்பகுதி அது. அந்த யுத்த காலப்பகுதியில் எனது படிப்புக்களில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பின்பு 91 ஆம் ஆண்டிலிருந்து 95 ஆம் ஆண்டு இடப்பெயர்வு நான் பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளராகக் கடமையாற்றியிருந்தேன். அதன் பின்பு இடம்பெயர்ந்து எங்களுடைய நிலம் சிதறடிக்கப்பட்ட பின் நான் புலம்பெயர்ந்தேன்.\nநீங்கள் ஈழத்திலே இருந்த காலப்பகுதியிலே எம் வயதையொத்த இளையோருக்கு அந்தப் போராட்ட காலப்பகுதியிலே பெரும் பாடகர்களாக எம் முன் இருந்தவர்கள். உஙகளுடைய பாடல்களை கேட்பதென்பதே அப்போது எமது வாழ்வின் கடமையாக இருந்தது. அந்தக் காலப்பகுதியிலே நீங்கள் எந்தெந்த வாய்ப்புக்கள் மூலம் உங்களை இனங்காட்டிக் கொண்டீர்கள்\nநடனத்திற்குப் பாடுவதில் நான் பயிற்சி பெற்று விளங்கினேன். காரணம் நான் மிருதங்கம் வாசிப்பதிலும் எனக்குப் பயிற்சி இருந்தபடியால் நடனத்திற்குப் பாடுவது என்பது எனக்குச் சுலபமாக அமைந்தது. அந்த வகையில் நான் நடனம், நாட்டிய நாடகங்களுக்குப் பாடுவதில் சிறந்து விளங்கினேன். அத்தோடு மெல்லிசைப் பாடல்கள் பாடுவது, இசையமைப்பது போன்றவற்றிலும் எனக்கு ஈடுபாடு மிகவும் இருந்ததனால் என்னுடைய பாடல்கள் வந்து வித்தியாசமாக இருக்கும். அதே வேளை நான் என் மண்ணையும் நேசித்து வந்ததனால் எங்களுடைய சமகால நிகழ்வுகளை ஒட்டியதாகவும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்ததாலும் எல்லாராலும் விரும்பி ரசிக்கப்பட்டது என்று சொல்லலாம். அதே வேளை நாம் கல்வி கற்ற சூழலையும் இப்போது எனக்கு ஞாபகப்படுத்தி விட்டீர்கள். நாம் படித்தது ஒரு இக்கட்டான காலகட்டத்தில் அப்போது எமக்கு மின்சாரம் இல்லை, பற்றறி கூட வாங்க முடியாது. சைக்கிளைக் கவிழ்த்து அதில் உள்ள டைனமோவைச் சுற்றித் தான் பாட்டுக் கேட்டுப் படித்து வந்தோம். ஆனால் இப்போது நான் அதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது. எங்களுக்கு முன்பு படித்தவர்கள் எல்லாம் வசதியான சூழ்நிலையில் இந்தியாவுக்குச் சென்று படித்து வந்திருக்கின்றார்கள். அது போல் இப்போது உள்ளவர்களுக்கும் இந்தியா சென்று படிக்கும் வாய்ப்பு எட்டியிருக்கின்றது. எங்களுடைய இடைப்பட்ட காலப்பகுதியில் என்னோடு படித்த கோபிதாஸ், கண்ணதாசன், துரைராஜா போன்ற பலர் இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் தான் கற்று வந்தோம். அதெல்லாம் எனக்கு ஒரு பெருமையாக இருக்கின்றது. காரணம் எங்கட மண்ணில் இருந்து, வசதியற்ற சூழ்நிலையிலே எங்கள் மண்ணில் இருந்து கொண்டே எங்களை உலகத்துக் காட்டக் கூடியதாக இருந்தது சாதனை என்று தான் கூறவேண்டும்.\nநிச்சயமாக, அதாவது இருக்கக்கூடிய அந்த வளங்களையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி தன்னை அடையாளப்படுத்தக் கூடிய ஒரு கலைஞனாக உயரலாம் என்பதற்கு உங்களைப் போன்றவர்கள் ஓர் உதாரணம். 80 களில் ஆரம்பித்த தாயக எழுச்சிப் பாடல்கள், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவற்றின் எழுச்சியும், வேகமும் மிக மிக அதிகமாக இருந்தது. அன்றைய காலகட்டத்துப் பாடகர்களிலே முன்னணிப்பாடகராக நீங்கள் தடம்பதித்திருக்கின்றீர்கள். நமது தாயகத்தின் எழுத்து வன்மை கொண்ட புகழ்பூத்த கவிஞர்கள் பலரது தொடர்பும் அப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. குறிப்பாக காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, நா.வீரமணி ஐயர் போன்ற பல கவிஞர்களின் பாடல்களுக்கு உயிர்கொடுத்த ஒரு பெருமையும் உங்களைச் சாரும். இப்படியான கவிஞர்களோடு பழகிய அந்த நாட்களை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்க முடியுமா\nநிச்சயமாக. வீரமணி ஐயா அவர்கள், எனது தந்தையாருடைய நண்பர். சிறுவயதில் இருந்தே என்னை நன்றாகத் தெரியும். எங்கு சென்றாலும் “கண்ணா” என்று அழைத்து என்னை உற்சாகப்படுத்தி வந்த ஆசான்களில் அவரும் ஒருவர் என்றே சொல்வேன். பாடல்களை இயற்றி விட்டு “எடே இஞ்சை வாடா வாடா” என்று அழைத்துச் சொல்லித் தருவார். நல்ல ஒரு கற்பனை வளம் வாய்ந்தவர். அவர் பாடல்கள் எழுதும் தன்மை வித்தியாசமானது. அவருடைய பாடல்கள் பலவற்றை நான் பாடியிருக்கின்றேன். அதே போல் எங்களுக்குத் தேவையானவற்றைக் கூட “ஐயா இஞ்சை வாடா வாடா” என்று அழைத்துச் சொல்லித் தருவார். நல்ல ஒரு கற்பனை வளம் வாய்ந்தவர். அவர் பாடல்கள் எழுதும் தன்மை வித்தியாசமானது. அவருடைய பாடல்கள் பலவற்றை நான் பாடியிருக்கின்றேன். அதே போல் எங்களுக்குத் தேவையானவற்றைக் கூட “ஐயா இப்படியொரு பாட்டு தேவை” என்று கேட்டால் “எடே இப்படியொரு பாட்டு தேவை” என்று கேட்டால் “எடே உனகென்னடா ராகத்திலே வேணும்” என்று கேட்பார். அப்போது நாங்கள் ராகத்தை சொன்னால் உடனே பாடலை எழுதுவார். அதற்கு சில சில உதாரணங்களைச் சொல்லலாம்.\nஒரு முறை நான் போய்க் கேட்டேன். “ஐயா எனக்கு ரேவதி ராகத்தில பாட்டு வேண்டும்” என்று கேட்டேன். “சரி ரேவதி ராகத்தை உடனே ஹம் பண்ணடா” என்றார். நானும் உடனே வந்து ரேவதி ராகத்தின் ஆரோகண அவரோகணத்தை ஹம் பண்ண ஆரம்பித்தேன்.\n( ஹம் பண்ணிக் காட்டுகின்றார்)\nநான் ஹம் பண்ணிக் கொண்டிருக்க அவர் பேனை எழுதிக் கொண்டேயிருக்கின்றது. எப்படி எழுதினார் என்றால்,\n“அவரே வதியும் நல்லை அழகுத்தலம் செல்வாய்”\nஇந்தக் கற்பனையைப் பாருங்கள். ரேவதி என்ற ராகத்தின் பெயரை அந்த வார்த்தைகளுக்குள் “அவ ரேவதியும் நல்லை அழகுத் தலம் செல்வாய்” என்று அடக்கி விட்டார். அப்படியாக அவர் பாடல்களை எழுதுகின்ர விதம் சற்று வித்தியாசமானது.\nஒருமுறை நான் அவரிடம் சென்ற போது “எடேய் எடேய் இஞ்ச வா” என்று கூட்டிக் கொண்டு போனார். பார்த்தால் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் வீதியிலே நாலைந்து சிறுவர்கள் சைக்கிளைக் கவிழ்த்து வைத்து டைனமோவை சுற்றி பாட்டுப் போகுது. இவர்களும் ஆட்டம் போடுகின்றார்கள். “கேளடா அதை” என்று அவர் சொல்ல “அப்புஹாமி பெற்றெடுத்த லொகு பண்டாமல்லி” என்ற உன்ர பாட்டுத் தான்ரா போகுது” என்று சொல்லி மகிழ்கின்றார். உண்மையில் அவர் எல்லாவற்றையும் ரசிப்பார். “உங்கை பாற்றா..பாற்றா” என்று அவர் சொல்ல, ஒருவர் சைக்கிளைச் சுற்ற மற்ற நாலு பேர் ஆடுவார்கள். பிறகு ஆடின மற்றவர் சைக்கிளைச் சுற்ற, அதுவரை சுற்றிய இவர் போய் ஆடுவார். இப்படியாக சிறுவர் முதல் பெரியோர் வரை அவர்களை ரசித்துப் பார்ப்பார். உண்மையில் அவரோடு பழகி நாட்கள் ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தின. நாங்கள் எல்லோரும் நன்றாக வரவேண்டும் என்ற அவரின் மனப்பூர்வமான ஆசீர்வாதமும், நாங்கள் சாதிக்கவேண்டும் என்று அவர் விரும்பியதும் எமக்கு மிகுந்த உத்வேகத்தைக் கொடுத்தது.\nஇந்த நேரத்தில் இவ்வளவற்றையும் நாங்கள் அங்கு செய்தோம், அவற்றை வெளியுலகிற்குக் கொண்டு போவதற்கு எமது தேசிய விடுதலைப் போராட்டம் உறுதுணையாக இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.\nஅடுத்து புதுவை இரத்தினதுரை அண்ணா.\n“நல்லை முருகன் பாடல்கள்” இப்போது புலம்பெயர்ந்த நாடுகளில் மிகவும் பிரபல்யமாக இருக்கின்றது. நல்லை முருகன் பாடல்கள் எப்படி உருவாகின என்று சொன்னால் நல்லூரின் 25 நாட் திருவிழா நடக்கும் காலத்தில் புதுவை அண்ணாவும், நானும், மற்றும் சில நண்பர்களும் நல்லூரின் வீதியிலே திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு அருகாமையிலே, மனோன்மணி அம்மன் கோயிலுக்கு முன்பாக நாங்கள் அந்த மணலிலே அமர்ந்திருப்போம். அப்போது இசை விழாவில் படிக்கும் பாடல்கள் ஸ்பீக்கரிலே போய்க்கொண்டிருக்கும். அப்போது புதுவை அண்ணா மிகுந்த ஆதங்கத்தோடு சொன்னார். “எடேய் இஞ்ச பார்ரா, இஞ்சை வந்து குண்டு விழுகுது, ஷெல் விழுகுது, இவங்கள் ஒருத்தருக்கும் இதைப் பற்றி ஒரு அக்கறையும் இல்லை, இருந்து தெலுங்கிலை பாடிக்கொண்டிருக்கின்றாங்கள், உதெல்லாம் ஆருக்கு விளங்கும் உதுகளும் இருந்து தலையாட்டிக் கொண்டிருக்குதுகள்” என்று சொல்லி ஆதங்கப்பட்டார். அப்போது இசைவிழாவில் நான் கச்சேரி செய்கின்ற நாள் வருகின்றது. அப்போது நான் சொன்னேன் “புதுவை அண்ணா உதுகளும் இருந்து தலையாட்டிக் கொண்டிருக்குதுகள்” என்று சொல்லி ஆதங்கப்பட்டார். அப்போது இசைவிழாவில் நான் கச்சேரி செய்கின்ற நாள் வருகின்றது. அப்போது நான் சொன்னேன் “புதுவை அண்ணா நாங்கள் இதை வித்தியாசமாகச் செய்வோம்” என்ற போது அவர் சொன்னார், எங்களுடைய தேவார திருவாசகங்களிலே கூட எத்தனையோ விடுதலை உணர்வை வெளிப்படுத்தக் கூடிய பாடல்கள் இருக்கின்றது. “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” அப்படிப் பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றைக் கூட இவர்கள் எடுத்துப் பாடியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார். அப்போது நான் சொன்னேன், “நீங்களே எழுதுங்களேன், நாங்கள் அவற்றை படிப்போம்” என்று. எங்களுடைய இசைக் கலைஞர்களிடம் போய்க் கேட்டபோது “இல்லையில்லை சங்கீதம் என்றால் இப்படித்தான் பாடவேணும், இப்படியெல்லாம் செய்யமுடியாது” என்ற போது நாங்கள் சவாலாக எடுத்து புதுவை அண்ணா பாடல்கள் எழுத நான் எனது கச்சேரியில் பாடினேன். பின்பு எங்கள் ஆசிரியர் என்.வி.என்.நவரட்ணம் அவர்கள் கூட இவற்றை எடுத்துப் பாடினார். அதன் பின்னர் அதே இசைவிழாவின் இறுதி நாள் நிகழ்வென்று நினைக்கின்றேன். எங்களுடைய பொன்.சுந்தரலிங்கம் அண்ணா அவர்கள் கூட சில பாடல்களை எடுத்துப் பாடியிருந்தார். அதன் பின் புதுவை அண்ணாவின் “நினைவழியா நாட்கள்” நூலின் வெளியீட்டு விழாவில் இந்தப் பாடல்கள் பன்னிரண்டைச் சேர்த்து என்.வி.என்.நவரட்ணம் ஆசிரியர் அவர்களும் நானும் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியிருந்தோம். அதன் பின்பு தான் இந்தப் பாடல்களை ஒரு ஒலித்தட்டாகப் போட எண்ணி கண்ணன் மாஸ்டரைக் கூப்பிட்டு, ஏற்கனவே மெட்டுப் போட்டுப் பாடிய பாடல்களை இடையிசை, முன்னிசை எல்லாம் சேர்த்து ஒரு ஒலித்தட்டாக வந்தது. ஆனால் நாங்கள் செய்யும் போது இந்தப் பாடல்கள் வெளிநாடுகளுக்கும் பரவி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்துச் செய்யவில்லை. இப்போது ஒவ்வொரு நல்லூர் திருவிழாக்காலங்களிலும் ஒலிக்கின்ற பாடல்களாக இவை மாறி விட்டன. அதன் பின்பு நாங்கள் “திசையெங்கும் இசை வெள்ளம்” என்னும் இசைத் தட்டையும் வெளியிட்டோம். அது ஓவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பாடல்களாக வந்தது.\nநல்லை முருகன் பாடல்கள் இறுவட்டிலிருந்து “செந்தமிழால் உந்தனுக்கு”\nகவிஞர் காசி ஆனந்தன் பாடல்களுக்கு நீங்கள் குரல் கொடுத்த அனுபவம் குறித்து\nஎப்படியென்று சொன்னால், எமது இடப்பெயர்வின் பின்பு நான் மேற்படிப்புக்காகத் தமிழகம் சென்று ஒரு இரண்டரை ஆண்டுகள் அங்கே தங்கியிருந்தேன். அப்போது அடிக்கடி நான் காசி ஆனந்தன் அண்ணாவின் வீட்டுக்குப் போவேன். அப்போது நான் மாமிசம் எல்லாம் சாப்பிடுவதில்லை. அப்ப என்ன செய்வாரென்றால் எனக்காக தானே தன் கையால் உருளைக்கிழங்கு பிரட்டல் கறி வைப்பார். அருமையாக இருக்கும், மறக்கமுடியாது அதை. ஏனென்றால் அப்போது அவருடைய துணைவியார் வேலைக்குப் போய் விடுவார். அப்போது எமது நாட்டு விடயங்களையெல்லாம் கேட்டு, தன் அனுபவங்களையும் சொல்லி வைப்பார். “தம்பி உனக்காக வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும்” என்று அவர் சொல்ல மெட்டு ஒன்றைக் கொடுத்தேன். அப்போது முதல் தடவையாக மெட்டுக்குப் பாட்டு எழுதுவது என்பதே என்னுடைய பாட்டுக்குத் தான் செய்தார். போர்க்களத்திலே வெற்றி பெற்று எங்களுடைய வீரர்கள் காடுகளுக்குள்ளால் வருவது போன்ற கற்பனை அது. எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல் அப்போது நான் மாயாமாளவ கெளளை ராகத்தில் , அதாவது எங்களுடைய சங்கீதத்தைப் பயில நாம் ஆரம்பித்தில் கையாளும் ராகம் அது, அதில்\n“தானனன்ன….. தானனன்ன….தானனன்ன….தானனன்ன…..தானனன்னன்னா……” (தொடர்ந்து மெட்டைப் பாடுகின்றார்)\nஇது பல்லவியாக வந்தது. தம்பி நாலைந்து முறை இதை பாடும் என்று அவர் சொல்ல நான் பாட\n“பொங்கியெழும் கடலலையை எதிர்த்து நின்று இங்கு களம் தனிலே\nவெறியர் படை தாக்க வருமா\nபிறகு லாலலல்ல…..லாலலல்ல…….லாலலல்ல…லாலல்லலா என்று நான் கொடுக்க\n“எங்கள் தமிழ்த் தாயகத்தை மீட்கும் வரை\nஎங்கள் இரு கண்களிலே தூக்கம் வருமா” இப்படி உடனே எழுதினார், அவருடைய கற்பனைக்குள் வார்த்தைகளைப் பாவித்த விதம் பிரமிக்க வைத்தது. உண்மையில் அவர்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம், வாழ்கின்றோம் என்பது ஒரு பெரும் பேறென்று தான் சொல்லவேண்டும்.\nநீங்கள் தாயகத்திலே இருந்த காலப்பகுதியில் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைவாணர் கண்ணன் அவர்கள். அவர் குறித்த உங்கள் உள்வாங்கல் எப்படியிருக்கின்றது\nகண்ணன் மாஸ்டரிடம் கற்றுக் கொண்ட விடயங்கள் நிறையவே இருக்கின்றன. அவருடை சிறந்த குணம் என்னவென்றால் ஒருத்தரையும் வந்து உதாசீனப்படுத்தமாட்டார். அவரோடு பழகும் போது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். எல்லோருடனும் பகிடி விட்டுத் தான் கதைப்பார். ஒலிப்பதிவு வேளையில் அவரோடு கலந்து கொண்ட அனுபவங்களை நினைக்கையில் சந்தோஷமாக இருக்கும்.\n“அண்ணை, இப்படியொருத்தர் தபேலா வாசிப்பார்” என்று சொன்னால் “ஆ தபேலா வாசிப்பாரா” என்று கேட்டு விட்டு அவரின் வாசிப்பைக் கேட்டு, ஒலிப்பதிவு வேளையில் அந்தக் கலைஞரை எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படிப் பயன்படுத்துவார். மனம் நோகடிக்க மாட்டார். “தம்பி தபேலா வாசிப்பாரா” என்று கேட்டு விட்டு அவரின் வாசிப்பைக் கேட்டு, ஒலிப்பதிவு வேளையில் அந்தக் கலைஞரை எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படிப் பயன்படுத்துவார். மனம் நோகடிக்க மாட்டார். “தம்பி இப்படியெல்லாம் வாசிப்பது சரிவராது நீ போ” என்று யாரையும் அவர் திருப்பி அனுப்பியதாக வரலாறு இல்லை என்பே சொல்வேன்.\nநாங்கள் இப்போது சில வேலைகளைச் செய்யும் போது அவரை நினைக்கின்றோம் இல்லையா எங்களிடமிருந்தும், மற்றவர்களிடம் இருந்தும் எப்படியெல்லாம் வேலை வாங்கினார் என்பதை நினைக்கும் போது அந்த அனுபவங்கள் எங்களுக்கூடாகவும் வருகின்றது. அந்த அனுபவத்தைக் கற்றுத் தந்தவர் கண்ணன் மாஸ்டர். அதை விட எல்லா வாத்தியங்களையும் வாசிக்கக் கூடிய தன்மை வாய்ந்தவர் இவர். பாடுவார். வாத்தியக்கருவிகளில் சித்தார் என்றாலும் சரி, சாய்வாயா என்று ஒரு வாத்தியத்தை வாசிப்பார். அந்த வாத்தியத்தை கண்ணன் மாஸ்டரைத் தவிர நான் கேட்டு அறியவில்லை. மண்டலின் போன்ற வாத்தியம் அது. மிகவும் அருமையாக வாசிப்பார். இப்படியான கலைஞர்களை எமது சமுதாயத்தின் வறுமை காரணமாக, பொருளாதார ரீதியான வறுமையை நான் சொல்லவில்லை, இவர்களை நாம் சரியாக இனங்காட்டவில்லை என்றே நான் சொல்வேன். ஒரு அற்புதமான கலைஞர்.\nஅவருடைய திறமையை எமது போராட்டக் களமும் நன்கு பயன்படுத்தி இப்படியான பாடல்களைத் தருவித்ததும் நம் காலத்தில் செய்த பெரிய விடயம் இல்லையா\nநிச்சயமாக, ஆனால் கண்ணன் மாஸ்டரின் திறமையை நாம் இன்னும் முற்று முழுதாகக் கொண்டுவரவில்லை என்றும் சொல்லவேண்டும். அதற்கு சில வசதியீனங்களும் எமது நாட்டுக்குள் இருந்ததையும் கூடச் சொல்லலாம். மின்சாரம் இல்லை. ஒலிப்பதிவு செய்வது என்று சொல்வதென்றால் ஸ்பூன் மெஷினில் நாங்கள் ரெக்கோர்டிங் செய்யும் போது ஒரு ரேப்பையே கிட்டத்தட்ட ஏழெட்டு ஒலிப்பதிவு நாடாக்கள் உருவாவதற்கு பாவித்திருக்கின்றோம். “கரும்புலிகள்” தொடக்கம் பல இசைத்தட்டுக்கள் தொடங்கிய வரலாறு அப்படித்தான் இருந்தது. ஒரு பாடல் தொகுதி ஒலிப்பதிவு செய்து முடிந்த பின், மாஸ்ரர் கசற்றில் ரெக்கோர்ட் பண்ணிவைத்து விட்டு அதை அழித்து திருப்பி புதுப்பாடல்களை ரெக்கோர்ட் பண்ணுவது. அப்போது தரம் போய் விடும். அப்படியான வசதியீனங்களுக்கு மத்தியில் தான் எமது ஒலிப்பதிவு எல்லாம் நிகழ்ந்தன. அப்படியான சூழ்நிலையிலே பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் நினைவு கூரப்படவேண்டியவர்கள்.\nஉங்களுடைய இசைப்பயணத்திலே, தாயக எழுச்சிப்பாடல்களில் உங்களால் முதன் முதலில் பாடப்பட்ட பாடலெது\nமுதன் முதலில் பாடிய பாடல் மாவீரர் துயிலும் இல்லப் பாடல். ஆனால் வெளிவந்த பாடல் “தாயக மண்ணின் காற்றே” என்ற பாடல்.\nமாவீரர் துயிலும் இல்லப் பாடலை அந்த நாளைத் தவிர வேறு நாளில் நான் பாடுவதில்லை.\nதாயக மண்ணின் காற்றே பாடலைப் பாடத் துவங்குகின்றார்.\nஇதற்கு இசை வடிவம் கொடுத்தவர் யார்\nகண்ணன் மாஸ்டர் தான் இதை இசையமைத்திருந்தார்.\nநீங்கள் இப்போது பாடிய பாடல் ஒரு பாணி, நல்லை முருகன் பாடல்கள் இன்னொரு வகை, அப்புஹாமி போன்ற பாடல்கள் வேறோர் வகை\nஇப்படி எழுச்சிப் பாடல்களிலேயே வித்தியாசத்தைக் காட்டியிருக்கின்றீர்கள். உங்களுக்குச் சவாலாக அமைந்த பாடல் எது\nசவால் என்று எதையும் தனிப்பட்டுக் குறிப்பிடமுடியாது, எல்லாமே சவாலான பாடல்கள் தான். சவாலாக எடுத்தால் தான் அதனுடைய முழுமையைக் கொண்டுவர முடியும். அந்த வகையில் எல்லாப்பாடல்களிலுமே அவற்றின் நுட்பத்தை உணர்ந்து கொண்டு வரவேண்டும்.\nசில பாடல்களை நாம் ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட பின்னர் மேடையில் பாடுவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.இடையிலே வந்து பாட முடியாமற் போன பாடல், அப்படியெல்லாம் இருக்கின்றது. ஒலிப்பதிவு என்பது மீளவும் பயிற்சி செய்து கொடுப்பதால் எல்லாப்பாடல்களிலும் அப்படியான தன்மை இருப்பதாகவே நான் கூறிக்கொள்வேன்.\nபொதுவாக திரையிசைப்பாடல்களோ, வீடியோ அல்பங்கள் என்று சொல்லும் பாடல்களோ பாடலைக் கேட்பது மட்டுமல்ல கண்ணுக்கு விருந்தாக அவை காட்சி வடிவம் பெறும் போது இன்னும் இன்னும் பலருடைய அபிமானத்தை அவை பெறும். ஆனால் எமது எழுச்சிப் பாடல்கள் ஆரம்ப காலப்பகுதியிலே வெறும் ஒலிப்பேழைகளாக மட்டும் தான் இருந்திருக்கின்றன. ஆனால் பலருடைய உள்ளங்களிலே இப்படியான பாடல்கள் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றன. இன்னும் சொல்லபோனால் திரையிசைப்பாடல்களுக்கும் மேலாக நேசிக்கப்பட்டிருக்கின்றன. உங்களால் இப்படி மறக்கமுடியாத ரசிகர் அல்லது நிகழ்வு என்று இருக்கின்றதா\nநிச்சயமாக, இரண்டு மூன்று பாடல்கள் அப்படி இருக்கின்றன. ஒன்று வந்து நாம் இடம்பெயர்ந்து வந்த போது நண்பர் சடகோபனும்,நானும் இணைந்து எழுதிய பாடல். அது “வேப்ப மரக்காற்றே நில்லு” எனும் பாடல் அது. இடப்பெயர்வை அனுபவித்த அத்தனைபேருக்கும் அதன் வலி புரியும். அதிலே நான் சில வரிகளைப் பாடிக்காட்டலாம். (பாடுகின்றார்)\nநாங்கள் கோடியிலே நாய் குரைக்க\nநேற்றுத் தின்ற சோற்றை எண்ணி\nவாடும் வயிற்றை என்ன செய்ய\nஉண்மையிலேயே இடப்பெயர்வைச் சந்திக்காதவர்களைக் கூட அந்த வலியை வரிகளிலும் பாடும் தொனியிலும் கொடுத்திருக்கின்றீர்கள்,பழைய நினைவுகளும் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. இந்தப் பாடலை அந்தக் களத்தில் இருந்து அந்த வேதனையோடு கொடுத்ததால் தான் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கின்றது இல்லையா\nநிச்சயமாக. நாம் இடப்பெயர்வைச் சந்தித்த வேளை எங்களுடைய நண்பர் ஒருவர் ஒரு மரத்திலே தனது துணைவியாரின் சேலையைக் கட்டித் தொங்க விட்டு விட்டு அதற்குள் பிள்ளையைப் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது தான்\nஇவை வந்தது. அப்போது காசு இருந்தவர்களுக்குக் கூட பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை இருந்தது. எங்கே போய்த் தங்குவது என்பது யாருக்குமே தெரியாது. எங்கே போகப் போகின்றோம், என்ன நடக்கப் போகின்றது என்பதே தெரியாத சூழ்நிலையில் வந்த அனுபவம்\nயாராலும் மறக்கமுடியாத ஒரு கனத்த அனுபவம். பெரியவர்கள் சாப்பிடாமல் பசியோடிருந்து தாங்கமுடியாத வேதனையில் இருந்த போது குழந்தைகள் வந்து “ஐயோ அப்பா பசிக்குது, அம்மா பசிக்குது” என்று கேட்கையில் அதை அருகில் இருந்து பார்த்திருக்கின்றேன்.\nஇந்தப் பாடலைப் பின்னர் மேடையில் பாடும் போது என்னால் பாட முடியாமல் போயிருக்கின்றது. இப்பவும் கூட அந்த நினைவுக்குள் போன பின்னர் என்னால் கதைக்கவே முடியாமல் இருக்கின்றது.\nஇப்படியான பல பாடல்களைத் தாயகத்தில் இருந்த காலத்தில் கொடுத்திருக்கின்றீர்கள், அது வெறும் முற்றுப்புள்ளியாக இருந்து விடவில்லை. நீங்கள் புலம்பெயர்ந்த பின்னர் கூட நம் தாயகக்களத்தில் இருப்பவர்களுக்கான உற்சாகமூட்டும் பாடல்களோ அல்லது புலம்பெயர்ந்த மக்களுக்கான எழுச்சிப்பாடல்களாக கொடுக்கின்றீர்கள். புலம்பெயர்ந்த களம் இப்படி எந்தெந்த வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது\nஎங்களுக்கான சில பணிகள் இருக்கின்றன. நாம் நடந்து வந்த பாதையை மறக்க இயலாது, மறக்கவும் கூடாது. நாங்கள் இங்கே வந்துவிட்டோம்.எங்களுடைய உறவுகள் நாளும் அந்தக் கொடு நிகழ்வுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றார்கள். எனவே நாங்கள் இங்கிருந்து நாங்கள்\nஎன்னென்னவெல்லாம் செய்யமுடியுமே அவற்றைச் செய்ய வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம். எனவே என்னால் முடிந்த அளவிற்கு இங்குள்ள நிகழ்வுகளில் எங்களுடைய வலிகளை, வரிகளாக்கிப் பாடுவது தான் என்னுடைய காலத்தின் பணியென்பேன். கலைஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி என்பார்கள். ஏற்கனவே எப்பவோ நடந்த, யாருக்காகவோ எழுதிய பாடல்களை எங்களின் இனம் அழிந்து கொண்டிருக்கும் போதும் பாடிக் கொண்டு இது தான் இசையென்பதை நான் ஏற்கமாட்டேன். சமகாலத்தைப் பிரதிபலிக்காத எந்தக் கலையும், எந்தக் கலைஞனும் மக்கள் மனங்களிலே இடம்பெற்று வாழ முடியாது என்பது என் கருத்து. இந்த வகையில் நான் கனடா தேசத்தில் இருந்தாலும் கூட என்னுடைய நிகழ்வுகளில் நானே பாடல்களை எழுதி குறிப்பாக பாலா அண்ணாவுக்கு முதன் முதலில் பாடல்களை எழுதிப் பாடி வெளியிட்டேன். அதே போல் தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும் அப்படியே தான். ஏற்கனவே பழகிய கவிஞர்களுடனான அனுபவங்களும், எழுதும் ஆற்றலும்\nஇருப்பதனால் இப்பொழுது எனது தேவைக்கு உடனே நானே எழுதிப் பாடுகின்றேன்.\nஅத்தோடு “இசைக்கு ஏது எல்லை” என்னும் நிகழ்விலும் உங்களை ஈடுபடுத்தி வருகின்றீர்கள் இல்லையா\nஆமாம், வைரமுத்து சொர்ணலிங்கம் அண்ணாவின் ஒழுங்கமைப்பில் நடந்து வருகின்றன. அந்த நிகழ்வுகள் பலவற்றில் பாடியிருக்கின்றேன். வரும் ஜூன் முதலாம் திகதி கூட ஒரு நிகழ்வு நடக்க இருக்கின்றது. அதை விட இங்கே நடைபெறும் நடன அரங்கேற்றம், இசைக்கச்சேரிகளிலும் பாடி வருகின்றேன்.\nஅண்மையில் நடனத்துக்காக உருவாக்கியிருக்கும் நான் உருவாக்கியிருக்கும் பாடல் இன்றைய நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றது. இப்பாடலை நடனம் செய்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம். இப்பாடல் ஹம்சானந்தி ராகத்தில் அமைந்தது. அதாவது எமது உறவுகள் படும் இன்னல்களை மறந்து நாம் இன்னும் இருப்பதா என்னும் தொனியில் அமைந்த பாடல்.\n“தோம் தோம் தோம்….தமிழரென இணைந்தோம் நாம்”\n“தா தி தொம் நம் உறவைக் காப்போம் வா..”\nஅதில் “தா தி தொம் நம்” என்பது மிருதங்கத்திலே வரும் ஆரம்ப சொற்கட்டுக்கள்.\nதில்லானாவின் சாயல் உள்ளே வருவது மாதிரி இருக்கும். ஒரு எழுச்சித் தன்மையோடு இப்பாடல் அமைகின்றது.\n“ஈழத்தின் அழுகுரல் செவிகளில் கேட்கிறதே…….” என்று தொடர்ந்து முழுமையாகப் பாடுகின்றார்.\nசிரமம் பாராது இந்த நீண்டதொரு நேர்காணலை அளித்தமைக்கு மிக்க நன்றிகள்\nஉண்மையில் எங்களுடைய காலகட்டத்து அனுபவங்கள் வித்தியாசமானவை. அவற்றை இந்த ஒரு பேட்டியில் முடிக்கமுடியாது. மற்றக் கலைஞர்கள் பலரைச் சேர்த்து இன்னும் பல பேட்டிகளில் கொடுக்கும் போதே அவை முழுமை பெறும். எமது வரலாறு பெரியது,\nஅதில் எம் துயரம் சிறியது. தவறவிட்டவற்றை மீண்டும் ஒரு சந்தர்ப்பத்திலே நாம் பேசிக்கொள்வோம்.\nஈழத்து இசைவாரிதி வர்ணராமேஸ்வரன் அவர்களே, உங்கள் இசைப்பயணத்தில் இன்னும் பல அங்கீகாரங்களையும், நம் தாயக தேசத்தின் விடுதலையின் பால் நீங்கள் கொண்ட நேசமும் நிறைவேற வாழ்த்தி விடைபெறுகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-14T10:51:35Z", "digest": "sha1:TRDSJICEQ2WRTBOAC6QRL64WPN22NU6A", "length": 20583, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "கற்பனை அலகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிக்கலெண் தலத்தில் i. கிடைமட்ட அச்சில் (மெய் அச்சு) மெய்யெண்களும் கற்பனை எண்கள் குத்து அச்சில் (கற்பனை அச்சு) அமைகின்றன.\nகற்பனை அலகு அல்லது அலகு கற்பனை எண் (imaginary unit, unit imaginary number) என்றழைக்கப்படும் i {\\displaystyle i} ஆனது, மெய்யெண்களை (ℝ) சிக்கலெண்களுக்கு (ℂ) நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு ஆகும். இவ்வாறு மெய்யெண்கள் சிக்கலெண்களுக்கு நீட்டிக்கப்படுவதால் ஒவ்வொரு பல்லுறுப்புக்கோவைக்கும் P(x) குறைந்தபட்சம் ஒரு மூலமாவது கிடைக்கிறது.\ni இன் முக்கியப் பண்பு:\nவர்க்கத்தை எதிரெண்ணாகக் கொண்ட மெய்யெண்களே இல்லை என்பதால் i ஒரு கற்பனை எண்ணாகக் கொள்ளப்படுகிறது. கற்பனை அலகைக் குறிப்பதற்கு, சில இடங்களில் i என்ற குறியீட்டுக்குப் பதிலாக j அல்லது கிரேக்க எழுத்தான ι பயன்படுத்தப்படுகின்றது.\n2.1.1 i இன் வர்க்கமூலம்\n2.1.2 −i இன் வர்க்கமூலம்\n2.3.1 i இன் அடுக்கு i\n... (நீலப் பகுதியையடுத்து, மதிப்புகள் மீள்கின்றன)\n... (நீலப் பகுதியையடுத்து, மதிப்புகள் மீள்கின்றன)\ni இன் வரையறையானது, i இன் வர்க்கம் -1 என்ற பண்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது:\nஆனால் i இன் இந்த வரையறையின் விளைவாக, i, -i என -1 க்கு இரு வர்க்கமூலங்கள் கிடைக்கின்றன.\nமெய்யெண்களில் மேற்கொள்ளப்படும் அடிப்படைக் கணிதச் செயல்களை சிக்கலெண்களுக்கும் நீட்டிக்கலாம். எந்தவொரு கணிதச் செயலையும் சிக்கலெண்களில் மேற்கொள்ளும்போது, iஐ மதிப்புத் தெரியாத கணியமாகப் பாவித்து செயல்களைச் செய்தபின்னர், விளைவில் உள்ள i2 இன் மதிப்பை −1 எனப் பதிலிட வேண்டும். மேலும் i இன் அடுக்கு இரண்டைவிட அதிகமாக இருப்பின் அவற்றை −i, 1, i, −1 ஆகியவற்றைக் கொண்டு பதிலிடலாம்:\nஇதேபோல சுழியற்ற மெய்யெண்களுக்குப் போலவே i க்கும் கீழுள்ளவை உண்மையாகும்:\nசிக்கலெண் i இன் கார்ட்டீசிய வடிவம்:\ni = 0 + i {\\displaystyle i=0+i} (i இன் மெய்ப்பகுதி சுழியாகவும் கற்பனைப் பகுதி ஒரு அலகாகவும் உள்ளது.)\nசிக்கலெண் i இன் போலார் வடிவம்:\ni = 1 cis π/2, (i இன் மட்டு மதிப்பு 1 ஆகவும் கோணவீச்சு π/2 ஆகவும் உள்ளது.)\nசிக்கலெண் தளத்தில் ஆதியிலிருந்து ஓர் அலகு தொலைவில் கற்பனை அச்சின் மீது அமையும் புள்ளியாக i இருக்கும்.\nசிக்கலெண் தளத்தில் i இன் இரு வர்க்கமூலங்கள்\niஇன் வர்க்க மூலத்தை கீழுள்ள இரு சிக்கலெண்களில் ஏதாவது ஒன்றாகக் கொள்ளலாம்[nb 1]\nஇதே முடிவை ஆய்லரின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தியும் காணலாம்:\nx = π/2 எனப் பதிலிட,\ni இன் வர்க்கமூலத்தை ஆய்லரின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்:\nx = 3π/2 எனப் பதிலிட:\ni இன் வர்க்கமூலத்தை i ஆல் பெருக்க, -i இன் வர்க்கமூலம் கிடைக்கும்:\nஎந்தவொரு சிக்கலெண்ணையும் i ஆல் பெருக்கக் கிடைப்பது:\n(இவ் விளைவு, சிக்கலெண் தளத்தில் a + bi சிக்கலெண்ணின் ஆரக்கோலை ஆதியைப் பொறுத்து இடஞ்சுழியாக (எதிர்-கடிகாரத்திசை) 90° சுழற்றுவதற்குச் சமமாக அமையும்)\ni ஆல் வகுப்பது, i இன் தலைகீழியால் பெருக்குவதற்குச் சமானமாகும்:\nஇம் முடிவை a + bi சிக்கலெண்ணை i ஆல் வகுப்பதில் பயன்படுத்த:\n(இவ் விளைவு, சிக்கலெண் தளத்தில் a + bi சிக்கலெண்ணின் ஆரக்கோலை ஆதியைப் பொறுத்து வலஞ்சுழியாக (கடிகாரத்திசை) 90° சுழற்றுவதற்குச் சமமாக அமையும்)\ni இன் அடுக்குகள் கீழுள்ள போக்கில் சுழலும் தன்மை கொண்டுள்ளன (n ஏதேனுமொரு முழு எண்):\ni இன் அடுக்கு i[தொகு]\nஇதன் முதன்மை மதிப்பு ( k = 0): :e−π/2 அல்லது 0.207879576... (தோராயமாக)[1]\nகற்பனை அலகுi இன் தொடர்பெருக்கம்:\nமின் பொறியியலில் மின்னோட்டத்தின் குறியீடு i(t) அல்லது i எனக் குறிக்கப்படுவதால், குழப்பத்தைத் தவிர்க்கும் விதமாக கற்பனை அலகு j எனக் குறிக்கப்படுகிறது.\nபைத்தான் நிரலாக்க மொழியிலும் ஒரு சிக்கலெண்ணின் கற்பனைப் பகுதியைக் குறிப்பதற்கு j பயன்படுத்தப்படுகிறது.\nமேட்லேப் i, j இரண்டுமே கற்பனை அலகைக் குறிக்கப் பயன்படுத்துகிறது[3]\nசுட்டெண்கள், கீழெழுத்துக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் நோக்கில், சில புத்தகங்களில் கற்பனை அலகைக் குறிக்கக் கிரேக்க எழுத்தான (iota) (ι) பயன்படுத்தப்பட்டுள்ளது.\n↑ கீழுள்ள சமன்பாட்டைத் தீர்ப்பதன் மூலம் அந்த எண்ணைக் காணமுடியும்:\nமெய், கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்த:\ny = 1/2x என முதல் சமன்பாட்டில் பதிலிட:\nx மெய்யெண் என்பதால் இச் சமன்பாட்டிற்கு இரு பெய்யெண் தீர்வுகள் உள்ளன: x = 1 2 {\\displaystyle x={\\frac {1}{\\sqrt {2}}}} , x = − 1 2 {\\displaystyle x=-{\\frac {1}{\\sqrt {2}}}} . இவை இரண்டையும் 2xy = 1 சமன்பாட்டில் பதிலிட, y க்கும் அதே மதிப்புகள் கிடைக்கின்றன. எனவே i இன் வர்க்கமூலங்கள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2015, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/24/amway-business-model-success-fall-back-009018.html", "date_download": "2018-12-14T09:28:57Z", "digest": "sha1:6NXKPPUI5XPVN7HS4PH2O6LSXZLVSC2V", "length": 29765, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆம்வே நிறுவனத்தின் வெற்றியும் தோல்வியும்..! | Amway Business model Success and fall back - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆம்வே நிறுவனத்தின் வெற்றியும் தோல்வியும்..\nஆம்வே நிறுவனத்தின் வெற்றியும் தோல்வியும்..\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஆம்வே நிறுவனம் மீது ரூ.1 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா\nதமிழ்நாட்டில் ரூ.550 கோடி முதலீட்டில் ஆம்வே தொழிற்சாலை..\nCuddle Up To Me, கட்டிப் பிடி வைத்தியத்தில் ஆண்டுக்கு 60 லட்சம் கல்லா கட்டும் புதிய ஸ்டார்ட் அப்\nஆசியாவின் மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சேமிப்புப் கிடங்கு நிறுவனம், இந்தியாவில் கடை திறப்பு.\nடெலிகாம், பெட்ரோல், ஆயுதம் உற்பத்தி என இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் அம்பானி பிரதர்ஸ்\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\nடைமெக்ஸ் கடிகாரங்களின் மறக்கமுடியாத மற்றும் வெற்றிகரமான 1970ம் ஆண்டின் மார்க்கெட்டிங் கோஷத்தை, நாம் ஆம்வே நிறுவனத்திற்கும் எளிதில் பயன்படுத்தப்படலாம்.\nகிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகும் பல நிலை வணிகத்தில் ஆம்வே நிறுவனம் உலகின் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்குகின்றது.\nஇந்த நிறுவனத்தின் 2016 ம் ஆண்டிற்கான வருவாய் சுமார் 8.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றது. இந்த நிறுவனம் 1959 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டது முதல் ஒவ்வொரு வருடமும் அதாவது ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்துள்ளது.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனம் ஒரு சட்டவிரோத பிரமிடு திட்டத்திற்காக ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) அமைப்பால் விசாரிக்கப்பட்டது.\nகனடாவில் மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டது. அதன் உயர் அதிகாரிகள் சிலர் மீது மோசடி வழக்குத் தொடங்கப்பட்டது. அந்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு வெளியே பைசல் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் மீது அவர்களின் அணுகுமுறை பற்றிய பலவேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஎது எவ்வாறாயினும், இந்த நிறுவனம் இன்றும் ஒரு சிறந்த வர்த்தகச் சின்னமாகத் தொடர்கின்றது. இந்த நிறுவனத்தின் பீடு நடை எல்லாரோலும் கவனிக்கப்படுகின்றது.\nஅமெரிக்க வழி என்பதன் சுருக்கமே ஆம்வே என வழக்காயிற்று. இந்த நிறுவனம் 1959 ல் மிச்சிகனில் உள்ள அடாவில் ஜெய் வான் ஆண்டெல் மற்றும் ரிச்சர்ட் டிவோஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது.\nஅவர்கள் இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முந்தைய பத்து ஆண்டுகளுக்கு நியூட்ரிலைட் என்ற உணவுப்பொருளை விற்கத் தொடங்கினர். அவர்களது நிறுவனத்தில் சுமார் 5,000 விநியோகிப்பாளர்கள் இணைந்த பொழுது அவர்கள் இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். ஏனெனில் அவர்களுக்கு அனுபவப்பட்ட பல நிலை வணிகத்தில் பிற பொருட்களை விற்க விரும்பினர். எனவே அவர்கள் ஆம்வே நிறுவனத்தைத் தொடங்கினர்.\nஅவர்கள் வீட்டுச் சுத்திகரிப்பு பொருளான எல் ஓ சி (திரவக் கரிம சுத்திகரிப்பு) யின் விநியோக உரிமையை அதன் உரிமையாளரிடம் இருந்து வாங்கினர். இது வளரத் தொடங்கிய ஆம்வே நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற தயாரிப்பாக விளங்கியது.\nகாலப்போக்கில், ஆம்வே நிறுவனம் தனது தனிப்பட்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் பல்வேறு பொருட்கள் குறிப்பாக ஒப்பனைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யத் தொடங்கியது.\nபுதிய நபர்களை அந்த நிறுவனத்தின் குடைக்குக் கொண்டு வர ஆம்வே நிறுவனம் கையாண்ட யுத்தி மிகவும் எளியது. உங்களால் உங்களுக்குக் கீழ் செயல்பட ஆறு நபர்களைக் கொண்டு வர இயலும் என வைத்துக் கொள்ளுங்கள்.\nஅந்த ஆறு நபர்களும் அவர்களுக்குக் கீழ் ஒவ்வொருவரும் ஆறு நபர்களை இணைத்து விடுகின்றார்கள் எனில் உங்களுக்குக் கீழ் சுமார் 40 நபர்கள் இருப்பார்கள்.\nஅந்த 40 நபர்களும் ஒவ்வொரு மாதமும் 1,000 டாலர் அளவிற்குப் பொருட்களை விற்றுவிட்டால், மிக விரைவாக உங்களின் வருவாய் அதிகரிக்கும்.\nபிரமிடு திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகள்\nஇந்த நிறுவனத்தின் செயல்முறை அமைப்புச் சந்தேகத்திற்குரியதாகத் தெரிந்திருந்தாலும், அதன் செயல்பாடு சட்டவிரோதமான பிரமிடுத் திட்டங்களை ஒத்திருக்கின்றது.\n1979 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கத்தின் FTC அமைப்பு ஆம்வே நிறுவனத்தின் மீது ஒரு முழுமையான விசாரணையை நடத்தியது. இறுதியில் ஆம்வே நிறுவனம் பிரமிடு திட்டத்தைச் செயல்படுத்த வில்லை என ஆம்வே நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.\nஇதற்காக FTC அமைப்பு பின்வரும் விளக்கங்களை அளித்தது:\n(அ) விநியோகிப்பாளர்களைப் பணியமர்த்துவதற்கு எந்த வித பணமும் வழங்கப்படவில்லை.\n(ஆ) விநியோகிப்பாளர்கள் அதிக அளவிலான கையிருப்பு சரக்குகளை வாங்குவதற்குத் தேவையில்லை\n(இ) விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில்லறை விற்பனை (குறைந்தபட்சம் 10 மாதத்திற்கு) அளவை பராமரிக்க வேண்டும்.\n(ஈ) நிறுவனம் மற்றும் அதனுடைய அனைத்து விநியோகஸ்தர்களும் கீழ்மட்ட விநியோகிப்பாளர்களிடமிருந்து விற்காமல் தேங்கியுள்ள சரக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.\nஆயினும், ஆம்வே நிறுவனம் அதன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும் முழுமையாக வெளியேறவில்லை. அவர்கள் விலை நிர்ணயிப்பதில் குற்றவாளிகளாக இருந்தனர் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட வருமானம் கிடைக்கும் என வினியோகஸ்தர்களை நம்பச் செய்தனர்.\nஅத்துடன், அவ்வேயின் பணியாளர்களில் 54 சதவிகிதம் பேருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எஞ்சியுள்ளவர்கள் மாதத்திற்குச் சராசரியாக 65 டாலர் சம்பாதிக்கின்றனர்.\nபெரும்பான்மையான விநியோகஸ்தர்கள் அதிகப் பணம் சம்பாதிக்கவில்லை என்றால் ஒரு முக்கியமன கேள்வி நம்முன் எழுகின்றது. பலர் உணர்ச்சிவசப்பட்டு இந்த நிறுவனத்திற்குத் தங்களை ஏன் அர்ப்பணிக்கின்றனர் இதற்கான பதில், புதிதாக இந்த நிறுவனத்தில் சேர்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கப்படுத்தும் பயிற்சியில் உள்ளது.\n1985 ஆம் ஆண்டில் வாஷிங்டனில் உள்ள இரண்டு விநியோகஸ்தர்கள் ஆம்வே நிறுவனத்தைச் சேர்ந்த பில் பிரிட், டெக்ஸ்டர் யாகர் ஆகியோர் மீது மற்றவர்களுடன் இணைந்து வழக்குத் தொடுத்தனர்.\nஅவர்கள் \"நாங்கள் அளவிற்கு அதிகமான ஊக்கப்படுத்தும் பொருட்களை வாங்கும் வகையில் மூளை சலவை செய்யப்பட்டோம்\", என்று குற்றம் சாட்டினர். இந்த வழக்கை 1988 ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்த்து வைத்தது.\nஇதைப் போன்று மற்றவர்களும் தங்களுடைய கதைகளைத் தெரிவித்தனர். ஒலி நாடாக்கள், வீடியோக்கள், மற்றும் கருத்தரங்கு பொதிகளை வாங்குவதற்கு இதே போன்று அழுத்தம் கொடுக்கப்பட்டோம் எனத் தெரிவிக்கின்றனர்.\nஅவ்வாறு இல்லையெனில் தாங்களால் வணிகத்தில் வணிகத்தில் வெற்றி பெற முடியாது என்று நம்ப வைக்கப்பட்டோம் எனவும் தெரிவிக்கின்றனர்.\nஜான் மற்றும் ஸ்டாசி ஹன்ரஹான் என்கிற ஜோடி இதே போன்று தாங்கள் அனுபவித்த ஆம்வே நிறுவன அழுத்தங்களைத் தெரிவித்தனர். இந்த அழுத்தம் காரணமாகத் தங்களின் திருமண வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்கிற தகவல்களையும் தெரிவிக்கின்றனர்.\nபல்வேறு சர்ச்சைகள் ஆம்வே நிறுவனத்தைச் சுழற்றியடித்தாலும் ஆம்வே நிறுவனம் இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இந்த நிறுவனம் சந்தையில் தன்னுடைய பெயரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாலும் அது மீண்டும் பழைய நிலையை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கின்றது.\nஇந்த நிறுவனத்தின் தந்திரோபாயங்கள் மற்றும் அணுகுமுறை குறை கூறுபவர்கள் இருந்தாலும் வீட்டு உபயோகப் பொருள் தேவைப்படும் நபர் மற்றும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ ஆசைப்படும் மக்கள் இருக்கும் வரை ஆம்வே நிறுவனத்தின் வெற்றி நடை கண்டிப்பாகத் தொடரும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nAmway Business model fall back and Success - Tamil Goodreturns | வர்த்தக உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்த ஆம்வேயின் வெற்றி..\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/the-us-state-department-seems-to-think-that-singapore-is-still-part-of-malaysia-319291.html", "date_download": "2018-12-14T11:08:39Z", "digest": "sha1:5EFA6YU767RNB3WU2CGYHY5UNUC3FW6L", "length": 11626, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிங்கப்பூர் மலேசியாவில் இருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்காவால் சர்ச்சை வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nசிங்கப்பூர் மலேசியாவில் இருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்காவால் சர்ச்சை வீடியோ\nமலேசியாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர் இருப்பதாக அமெரிக்கா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சையானது. பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளத்தில் இது திருத்தப்பட்டது.\nஅமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று சிங்கப்பூரின் செந்தோசா தீவில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக நேற்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சக இணைய தளத்தில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது.\nசிங்கப்பூர் மலேசியாவில் இருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்காவால் சர்ச்சை வீடியோ\nஅமெரிக்காவின் வாடகை துப்பாக்கி அல்ல பாகிஸ்தான்- இம்ரான் கான் வீடியோ\nபூமியை மிரட்டும் 'பென்னு'வை நெருங்கியது ஓசிரிஸ் -ரெக்ஸ்-வீடியோ\nஅரபு அமீரகத்திடம் இனி ரூபாயில்தான் வியாபாரம்-வீடியோ\nயூ டியூப் மூலம் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்-வீடியோ\n2018ம் ஆண்டின் வார்த்தை இதோ இதுதான்\nபாராளுமன்றத்தில் ஸ்லீவ் லெஸ் உடை... பெண் பத்திரிக்கையாளர்-வெளியேற்றம் வீடியோ\nதிமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு-வீடியோ\nரபேல் தீர்ப்பு : அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன\nஎண்ணெய் நாடுகளுக்கு அதிர்ச்சி... ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்-வீடியோ\n5ஜி சோதனையால் செத்து மடிந்த பறவைகள்-வீடியோ\nராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை... புலிகளின் பரபரப்பு அறிக்கை\nஜி 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு... 2022 ல் இந்தியாவில் நடக்கிறது\nசந்திரகுமாரி சீரியல் 4 - தேவிகாவுக்கு பதிலடி கொடுக்கும் சந்திரகுமாரி-வீடியோ\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜாலி செய்யும் மஹத்.. எல்லாம் சிம்பு செயல்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/89339", "date_download": "2018-12-14T10:34:20Z", "digest": "sha1:22GHRCDUNSKEBJ7OPXFFYJIHD6L5PT2F", "length": 17234, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி-மகாஸ்வேதா தேவி", "raw_content": "\n« கபாலியும் தலித் அரசியலும்\nமகாஸ்வேதா தேவியின் காட்டின் உரிமை என்னும் நாவல் வழியாக [ஆரண்ய அதிகார், தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி, சாகித்ய அக்காதமி வெளியீடு] நான் அவரை முதலில் அறிமுகம் செய்துகொண்டேன். வங்க இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த அந்த வயதில் அந்நாவல் ஏமாற்றத்தையே அளித்தது. அது ஒரு பிரச்சார நாவல். வங்காள மலைவாழ்மக்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அகற்றப்படுவதைப் பற்றியது.\nஅந்நாவலுடன் ஒப்பிடத்தக்க படைப்பு விபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவின் வனவாசி [ஆரண்யக், தமிழாக்கம் த நா குமாரசாமி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு] காட்டின் உரிமையை வாசித்த மறுநாளே இதை வாசித்தேன். இதிலும் காடுதான். ஆனால் அரசியல்காடு அல்ல. அதிலும் சந்தால்கள் தங்கள் பூர்வநிலத்தை இழப்பதன் வலிமிக்கச் சித்திரம் உள்ளது. சந்தால்களின் இளவரசியான பானுமதியை நிலவில் காணும் காட்சி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் துல்லியமாக நினைவுள்ளது. சந்தால் மன்னர்களின் கல்லறைகளை என்னால் பார்க்கமுடிகிறது.\nஅந்த வயதிலேயே கலைக்கும் பிரச்சாரத்திற்கும் உறவை தெளிவுபடுத்திய நாவல்கள் இவை. கலை வாழ்க்கையை செறிவுபடுத்துகிறது. அதன் மையமாக உள்ள சிக்கலை, முரணியக்கத்தை, வலைப்பின்னலை நோக்கிக் கொண்டுசெல்கிறது. பிரச்சாரம் வாழ்க்கையை எளிமைப்படுத்துகிறது. குறுக்குகிறது. ஆசிரியர் கொண்டுள்ள ஒரு நோக்கம் நோக்கிச் செலுத்துகிறது. கலை மேலும் மேலும் வளர்ந்து செல்கிறது. பிரச்சாரம் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டு நின்றுவிடுகிறது. கலைக்கு காலமில்லை. காலமாறுதலில் அது மீண்டும் புதியதாகப்பிறந்தெழுகிறது. பிரச்சாரம் காலத்துடன் பிணைந்த உண்மையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. அதன்பின் அது தொல்லியல் சான்றாக மாறி நின்றுவிடுகிறது\nமகாஸ்வேதாதேவி உண்மையான களப்போராளி. சந்தால்களுடனும் அடித்தள மக்களுடனும் அவர்களின் வாழ்க்கையில் கலந்து போராடி மீண்டவர். அவர் எழுதியவற்றில் பாவனை இல்லை. பொய் இல்லை. அவை அவரது வாழ்க்கையின் ஆவணங்கள்.அவரது நீதியுணர்வு நெருப்பு போன்றது. ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான அவரது அறைகூவல்களை சினம் கொண்டு எழுந்த ஓர் அன்னையின் முழக்கமாகவே காண்கிறேன். துர்க்கையின் மண்ணிலிருந்து எழுந்து வந்தவர் அவர். இந்திய இலக்கிய உலகில் பிரச்சார இலக்கியத்தின் உச்சகட்டம் என ஒன்று உண்டு என்றால் அது மகாஸ்வேதாதேவியின் புனைகதைகளே.\nஆனாலும் அவை கலையாக ஆகவில்லை. அவை மானுடரை அவர்களின் நுண்மைகளுடன் தொட்டு அள்ளி வைக்கவில்லை. தருணங்களை வரலாற்றுப்பெருக்கில் வைத்துக் காட்டவில்லை. அவை மகாஸ்வேதாதேவியைக் கடந்து செல்லவே இல்லை.\nஎண்பதுகளில் காயத்ரி ஸ்பிவாக் மொழியியல் அறிஞராக உலகப்புகழ்பெற்றார். அவர் மகாஸ்வேதா தேவியை உலகமெங்கும் கொண்டுசென்றார். இந்தியாவில் பணியாற்றும் தன்னார்வக்குழுக்களுக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளி மகாஸ்வேதா தேவிதான். அவரைப்பற்றி ஐரோப்பிய மொழிகளில் ஏராளமாக எழுதப்பட்டது. அவரை நோபல் பரிசு வரை கொண்டுசென்று முன்வைத்தார் காயத்ரி ஸ்பிவாக். ஆனால் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டபோதும் அவருக்கு அது அளிக்கப்படவில்லை.\nஇந்தியாவில் சாத்தியமான அனைத்து விருதுகளையும் மகாஸ்வேதா தேவி பெற்றிருக்கிறார். இந்தியமொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பின்னாளில் மகாஸ்வேதாதேவியை முன்மாதிரியாகக் கொண்ட பல படைப்பாளிகள் உருவாகிவந்தனர். ஒருபக்கம் களப்பணி மறுபக்கம் இலக்கியம். ஒன்று, இன்னொன்றை ஆதரிக்கும். உதாரணம் சுகதகுமாரி,பிரதிபா ராய்.\nஆனால் அவர்களில் மகாஸ்வேதாதேவி போன்ற பெரும் தியாகவாழ்க்கையை வாழ்ந்தவர்கள், போராடியவர்கள் மிகச்சிலரே. கணிசமானவர்கள் தன்னார்வக்குழுக்களுக்காக எழுதியவர்கள். தன்னார்வலக்குழு நடத்தியவர்கள். அவர்களும் மகாஸ்வேதா தேவி சென்ற பாதையில் சென்று பரிசுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றனர்.\nநெடுநாட்களுக்குப்பின் மகாஸ்வேதாதேவியின் ஹஸார் சௌராஸி கி மா என்னும் நாவலை மலையாளத்தில் வாசித்தேன். [அவரது எல்லா நாவல்களும் மலையாளத்தில் கிடைக்கின்றன. ஹாஸார் சௌராஸி கி மா தமிழில் 1084ன் அம்மா என்ற பேரில் சு.கிருஷ்ணமூர்த்தியால் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது.கோவிந்த் நிஹலானி இதை சினிமாவாக எடுத்திருக்கிறார். 1084 என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நக்சலைட்டின் சடலத்தின் அம்மாவைப்பற்றிய நாவல். இந்த நாவலின் பாதிப்பு ஜான் அப்ரஹாமின் அம்ம அறியான் என்னும் சினிமாவில் உண்டு]\nவலுவான கதைக்கோவை கொண்ட நாவல். ஆனால் வாழ்க்கை நுணுக்கங்களுக்குப் பதிலாக, மானுட உணர்ச்சிகளுக்கு பதிலாக, வரலாற்று உண்மைகளுக்குப் பதிலாக ஒற்றைப்படையான அறச்சீற்றத்தை மட்டுமே முன்வைக்கும் இந்நாவல் நான் அவரைப்பற்றி எண்ணியது சரிதான் என மீண்டும் உறுதிப்படுத்தியது.\nமகாஸ்வேதா தேவி இந்தியாவின் களப்பணிப் படைப்பாளிகளில் மிகச்சிறந்தவர் என சொல்லலாம். ஆனால் ஆஷாபூர்ணா தேவியைப்போல வங்கத்தின் ஆன்மாவை எழுதிய படைப்பாளி அல்ல.\nநிலம் மீது படகுகள் -ஜெனிஸ் பரியத்\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68\nவெறுப்பு, இயற்கை வேளாண்மை - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/politics/50446-four-gandhis-three-modis-sidhu-speech.html", "date_download": "2018-12-14T11:37:08Z", "digest": "sha1:52Z7KS5HYY6WSMPINTSCUCWOGEN4W2PF", "length": 7817, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "மூன்று மோடிகள்: சித்து கிண்டல் ! | Four Gandhis, three Modis -Sidhu Speech", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nமூன்று மோடிகள்: சித்து கிண்டல் \nகாங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி உள்ளிட்ட நான்கு காந்திகளை தேசத்துக்கு தந்துள்ளது. ஆனால் பாஜக, அம்பானிக்கு சாதகமாக செயல்படும் நரேந்திர மோடி போன்ற மூன்று மோடிகளைதான் கொடுத்துள்ளது என பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கிண்டலாக கூறினார்.\nராஜஸ்தான் மாநிலம், ராம்கஞ்ச் மந்திர் எனும் இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய சித்து, ”ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து தேசத்துக்கு விடுதலை வாங்கி கொடுத்தது காங்கிரஸ் என்ற வரலாற்றை யாரும் மறுக்க முடியாது. அத்துடன், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என நான்கு காந்திகளை காங்கிரஸ் இந்த தேசத்துக்கு அளித்துள்ளது. ஆனால்,லலித் மோடி, நீரவ் மோடி மற்றும் அம்பானிக்கு சாதகமாக செயல்படும் நரேந்திர மோடி என மூன்று மோடிகளைதான் பாஜக நாட்டுக்கு தந்துள்ளது.\nபாஜக ஆட்சியில் குண்டர்களால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருகிறது” என பேசினார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுஜராத் கான்ஸ்டபிள் எழுத்து தேர்வுக்கான வினாத்தாள் கசிவு...\nஜி20 மாநாடு: ட்ரம்ப் - புடின் சம்பிரதாய பேச்சு\nகாங்கிரஸுக்கு கை கொடுத்த ராஜஸ்தான்: சுயேச்சைகளின் தயவில் ஆட்சியமைக்க முயற்சி\nராஜஸ்தான்: சுயேச்சைகளிடம் ஆதரவு கோரும் காங்கிரஸ்\nமூன்று மோடிகள் -சிந்து கிண்டல்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n7. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/kulanthai-piranthavudan-ningal-karuthil-kolla-ventiya-9-visayangal", "date_download": "2018-12-14T11:09:52Z", "digest": "sha1:2X3HZL7WDQCTPJUEF3TJLRZGVXLPU5J5", "length": 15719, "nlines": 247, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை பிறந்தவுடன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 9 விஷயங்கள் - Tinystep", "raw_content": "\nகுழந்தை பிறந்தவுடன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்\nநமது வாழ்க்கை குழந்தை வந்தவுடன் மாறித்தான் போய்விடுகிறது ஆனால் அந்த மாற்றங்கள் நிறைய ஆச்சரியங்களை கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலும் தம்பதிகள் விவாதிக்கும் விஷயங்களே மாறிப்போய் விடுகிறது. இதற்குமுன் நீங்கள் யோசிக்காத பிரச்சினைகளை பற்றி சிந்திக்க தொடங்குவீர்கள். எனவே, உங்களுடைய குழந்தை வந்து சேர்ந்தவுடன், உங்கள் மகிழ்ச்சியான உரையாடல்களில் சிலவற்றை நீங்கள் காணலாம்.\n1. ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு தூக்க பயிற்சியை தொடங்குவது எப்படி\nகுழந்தைகள் தூங்கி விழிக்கும் நேரமானது வித்தியாசமாக இருக்கும். பெற்றோர்கள் அவர்கள் முழுமையாக தூங்கும் வரை விழித்திருப்பது கடினம். அவர்களை முழுமையாக இரவு நேரங்களில் உறங்க பழக்குவது சிறந்தது. மேலும் அவர்கள் இரவில் உறங்குவதால் கண்ட நேரங்களில் உறங்குவது தவிர்க்கப்படும்.\n2 குழந்தையின் கழிவுகளை கவனித்தல்\nஉங்கள் குழந்தையை சுற்றியுள்ள கழிவுகளை பற்றி பேச்சுகளை ஒரு பெற்றோராக உங்களால் வெறுக்க முடியாது. உங்கள் குழந்தையின் மலத்தின் நிறம் குறித்து கூட நீங்கள் பேசிக்கொண்டிருக்கலாம். இது உங்கள் குழந்தையின் குடல் இயக்கங்கள் குறித்து உங்கள் வழக்கமான உரையாடலின் ஒரு பகுதியாக இது மாறும்.\n3 குழந்தைகளின் வளர்ச்சியை கவனித்தல்\nமுதல் முறை பெற்றோரானவர்கள், குழந்தையின் ஒவ்வொரு படிநிலை வளர்ச்சியை கண்டு குதூகலிப்பார்கள். அதிலும் குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போது அவர்கள் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று வருவார்கள். அவர்கள் சொல்லும் அர்த்தமற்ற வார்த்தைகளை கேட்கும் போது, இவர்கள் வாழ்வின் அர்த்தத்தை உணர்வார்கள்.\n4 குழந்தைகளுக்கான கழிவறை பயிற்சி\nஉங்கள் குழந்தை சோபா மீது அசுத்தம் செய்துவிட்டால், அதை சுத்தம் செய்வது கடினமாகும். எனவே அவர்களுக்கு கழிவறையை உபயோகப்படுத்த சொல்லித்தருவது அவசியமாகும். இதை அவர்களின் ஒன்றரை வயது முதல் இரண்டு வயதுக்குள் கற்றுக்கொடுப்பது நல்லது. சிறு வயதிலேயே கற்றுக்கொண்டவற்றை அவர்கள் மீண்டும் கற்க வேண்டிய அவசியம் இல்லை.\nகுழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் பெற்றோர், புதியதாக பார்க்க துவங்குவார்கள். அதிலும் குழந்தைகள் தவழ்ந்து செல்லும் போது, அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்களோ, அவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டியதும் அவசியம். பெரும்பாலான பெற்றோர் சொல்ல கூடிய ஒன்று, தங்கள் குழந்தை உணவு மேசையிலோ அல்லது படுகையிலிருந்தோ அதன் எல்லை பகுதிக்கு தவழ்ந்து சென்று விடுகிறார்கள் என்பதாகும். இதில் பெற்றோர் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்று.\nஉங்கள் குழந்தையுடன் வெளியில் கடைகளுக்கு சென்றிருக்கும் போது அவர்கள் எதையாவது தள்ளிவிட்டாலோ அல்லது அழ துவங்கிவிட்டாலோ நீங்கள் சங்கடமான சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுவீர்கள். அவர்களை சமாதானம் செய்ய, நீங்கள் முயற்சித்தாலும் பலன் தராது. அந்த மாதிரியான தருணங்களில் நீங்கள் உங்களை யார் கண்களிலும் படாமல் மறைத்து விடலாம் போன்று தோன்றும். ஆனால் பின்வரும் நாட்களில் அவற்றை நினைக்கும் போது, அவை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடியதாக இருக்கும்.\nஉங்கள் குழந்தைக்கு அருகில் கூர்மையான பொருள்களைக் கொண்டு வரும்போது, குழந்தைகள் மிகவும் மென்மையாக இருப்பதால் பெற்றோர்களை பயமுறுத்துகிறது. எனினும் அவற்றை கவனமாக செய்யும் போது, குழந்தைகள் காயப்படுவதை தவிர்க்கலாம். அவர்களின் நகங்களை வெட்டிவிடாத போது, குழந்தைகள் அவர்களாகவே தங்களை காயப்படுத்தி கொள்வார்கள்.\n8 பெற்றோரின் தூக்கத்தை கெடுப்பது\nகுழந்தை பிறந்தவுடன் இரவில் நிம்மதியான உறக்கம் என்பது பலருக்கும் எட்டாகனவாக மாறிவிடுகிறது. ஒரு சில பெற்றோர்கள் மட்டுமே அதிர்ஷ்டவசமாக இதை பெறுகிறார்கள். எனவே குழந்தை தூங்கும் போதே நீங்களும் தூங்கிக்கொள்ளுங்கள்.\nகுழந்தைகளுக்கு அவர்களுக்கான பாடல்களை சொல்லிக் கொடுக்கும் போது, அவர்களது கொஞ்சும் மொழியின் இனிமையை உணர்வீர்கள். குழந்தை பாடல்கள் இப்போது உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்த தொடக்கி இருக்கும். அது உங்கள் தலையில் விளையாடும் இசையாக மாறிவிடும், நீங்கள் அதை விட்டு வெளியேறவே முடியாது. நீங்களும் அவற்றை முணுமுணுக்க துவங்கி விடுவீர்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-12-14T10:58:17Z", "digest": "sha1:OQOJMEGU6UNN4P2IKLHQNJAAVXXDDE7M", "length": 20469, "nlines": 217, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும்", "raw_content": "\nஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும்\nகட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம்\nஎன்னதான் காதலித்தாலும், அன்புக் காட்டினாலும், ஒருக்கட்டதிற்கு மேல் ஆண்கள் வேறு பெண்களை சைட் அடிக்க சென்றுவிடுவார்கள் என ஆண்கள் மீது பெண்களுக்கு பொதுவான கருத்து ஒன்றிருக்கிறது.\nஆனால் அந்த நேரங்களில் ஆண்களின் ஒரு அணைப்பு போது பெண்களை சமாதானம் செய்வதற்கு.\nகட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம். மிகவும் மகிழ்ச்சியான, துக்கமான தருணங்களின் போது யாராக இருப்பினும் கட்டியணைத்துக் கொள்வது மனிதர்கள் மத்தியில் இயல்பு தான்.\nஉறவு, காதல் என வரும் போது கட்டியணைப்பதில் பல விதம் உள்ளன. ஒவ்வொரு மாதிரி கட்டியனைப்பதற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. காதல் உணர்வு பெருக்கெடுக்கும் போது ஆண்கள் வித விதமாக கட்டிபிடிப்பது உண்டாம்.\nஒரு கையில் தோளில் சாய்த்துக் கொள்வது போல கட்டிப்பிடிப்பது, ஒருவர் சார்ந்து உணர்ச்சிபூர்வமாக இருக்கும் நிலை அல்லது வெறுமென கட்டிப்பிடிப்பது போன்றதாகும்.\nமனதில் நிறைந்த மகிழ்ச்சியை உங்களிடம் தான் முழுமையாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என காத்திருந்து அணைக்கும் போது ஆண்கள் இவ்வாறு வேகமாக கட்டியணைப்பதுண்டு.\nஉங்களை நீண்ட நாள் பிரிந்திருந்து அல்லது அதிகளவு மிஸ் செய்தது போன்ற உணர்ச்சி அதிகரித்திருந்தால் தூக்கிப்பிடித்து கட்டிப்பிடிப்பார்கள்.\nகாதல் சார்ந்து உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் இருக்கும் போது ஆண்கள், கண்களை பார்த்தவாறு கட்டிப்பிடிப்பது உண்டு.\nவெட்கம் அல்லது நாணம் எட்டிப்பார்க்கும் போது ஆண்கள் தலைகள் ஒட்டியிருப்பது போன்று கட்டியணைப்பார்கள்.\nஆண்களுக்கு பிடித்த விஷயத்தை துணை செய்யும் போது, இறுக்கமாக கட்டித்தழுவி உடலோடு உடல் பிணைந்தது போல கட்டியணைப்பார்கள். இது மிகுதியான ரொமாண்டிக் சூழலிலும் ஏற்படலாம்.\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம் 0\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\nஇளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றை கிழித்து பிணத்தை எடுக்கும் அதிர்ச்சி காட்சி\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/36145-2018-11-23-14-40-31", "date_download": "2018-12-14T10:09:00Z", "digest": "sha1:XV5E4WKSN5QVEMTNCQWZWPSDVIBIQJP5", "length": 14919, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "சிண்ட்ரெல்லா மூன்று - இளவரசி", "raw_content": "\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nசமத்துவம் பேசும் பரியேறும் பெருமாள் - பாராட்டு விழா\n\"லென்ஸ்\" - கவனம் பெற வேண்டிய அவசியம்\nகாதல், திருமணம், கற்பு ஆகிய மூடநம்பிக்கைகளை உடைக்கும் ப்யார் பிரேமா காதல்\nபவர் பாண்டி - கொண்டாடப்பட வேண்டிய படம்.\n‘காலா’ ரஜினியின் படமல்ல; இரஞ்சித் படம்\n'காற்று வெளியிடை' - மணிரத்தினம் வீழ்ச்சி அடைந்ததின் உச்சம்\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி\nதமிழ்த் தேசியமும் தலித்தியமும் அயோத்திதாசரும்\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\nவெளியிடப்பட்டது: 23 நவம்பர் 2018\nசிண்ட்ரெல்லா மூன்று - இளவரசி\n\"நிலவு தூங்கும் நேரம்...நினைவு தூங்கிடாது.....\" மோகன் மட்டுமா பாடுகிறார்.... நானும் தான். மவுத் ஆர்கன் வாசித்த இளவரசி இதழைத்தான் இன்னமும் இளமை மாறாமல் வாசிக்கிறது காற்றும், இசையும்.\n\"நான் உனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்...\" இளவரசியை ஒளிந்து ஒளிந்தே பார்க்கும் மனநிலை தான் எனக்கு.\nஅடிக்கிற அழகு இல்லை. ஆனால் அழகு செய்யும் மாயத்தை இளவரசியிடம் கண்டிருக்கிறேன். பெயரே ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணும். தடித்த இதழும்.. கொஞ்சம் வளைந்த நாசியும்... எப்போதும்... கண்களில் காதலைக் கொண்டே அலையும் முகத்தில்.. ரகசியத்தின் கண்களை அவர் திறந்து கொண்டே இருப்பதாக நம்பும் மனது தான் எனக்கு... இப்போதும்.\n\"நீ எஸ் கே கூட ஸ்கூட்டர்ல திரும்பி வந்தயே, அது தப்பே இல்ல.. ஆனா 11 மணிக்கு வந்தயே......அதுதான் தப்பு\" என்று 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் திலீப் பேசுகையில்... தலை வாரியபடி முறைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் இளவரசிக்கு அப்போதும் இளவரசி முகம்தான்.\n\"அண்ணி நீங்க மரக்காணம் நான் மெட்ராஸ்.... அண்ணி நீங்க எஸ் எஸ் எல் சி....நான் பி ஏ\" என்று லட்சுமியிடம் பேசும் போது, ராட்சசியை ரசிக்கும் மனதை இளவரசி தந்து விடுவது மறுத்தாலும் உண்மை.\n'வேஷம்' படத்தில் அர்ஜுனோடு சேர்ந்து கொலையை மறைக்கும்... காட்சிகளில்... இளவரசியின் படபடப்பு.... அத்தனை சுவாரஷ்யம். கொலைகாரி ஆனாலும் முத்தமிட்டே கொல்வது போன்ற பாவனை தான் இளவரசிக்கு வாய்த்திருக்கிறது. 'வேஷம்' படத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். ஒரு முறை கூட இளவரசியைக் காணும் ஆசை குறைந்ததேதில்லை. பார்த்ததும் பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும் முகம் அல்ல... இளவரசிக்கு. பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு ஜன்னல் திறந்து வைத்து லைட்டை ஆப் பண்ணி ஆன் பண்ணி ஆன் பண்ணி ஆப் பண்ணி ஒரு வித வருடும் மெல்லிசைக்குள் மூழ்கி எழும் முகம். நீருக்குள் இருந்து எழுந்து நீர் வழிய பார்க்கும் கற்பனைக்கு இளவரசியின் முகம் தான் எனக்கு.\nஒரு படத்தில் அர்ஜுனோடு இரு பக்க மூக்குத்தி குத்திக் கொண்டு வரும் இளவரசியை என் வீதியில் தெருக் குழாயில் நீர் எடுத்துச் செல்லும் பெண் போல தான் நான் உணர்கிறேன். நீந்தும் கண்களில்.. நீக்கமற நழுவும் மீன்களின் வகைகள் தினம் ஒன்றாக இருக்கும் என்பது என் பிதற்றல். சிரிக்கையிலும் ஒரு வகை அழுகை கலந்திருக்கும் முக பாவனையோடு இளவரசி இருப்பதுதான் இளவரசிக்கான சிறு குறிப்புகள். எதிர் வீட்டு வாசலில் அமர்ந்து பூ கோர்த்துக் கொண்டிருக்கும் கனவாக வந்திருக்கிறது இளவரசி பற்றிய நினைவோடைகள். சுமை தாங்கும் அழகி என்று நான் சொல்லிக் கொள்கிறேன். இன்னமும் காரணம் இல்லாமல் பிடிக்கும் முகத்தில் சொல்லி வைத்தாற் போல இளவரசிக்கும் பெரிய இதழ்கள்.\nநல்லவேளை வயதான இளவரசியை நான் இதுவரை காணவேயில்லை. முதுமை வராத பெண் இவர் என்று நம்பித் திரியட்டும் என் சிண்ட்ரெல்லா பற்றிய மூட நம்பிக்கைகள்.\nஇளவரசியைக் காதலிக்காமல் கடந்து போகவே முடியாது.......விசுவின் வசனமும்... கவிஜியின் விசனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-14T09:34:29Z", "digest": "sha1:YPC5TF7M7PBBLK7CVNTQFN544LPZ6WG5", "length": 5915, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆடி |", "raw_content": "\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nசித்திரை, ஆடி, தை எல்லாம் ஒரு சடங்கு அல்ல\nசித்திரை1, ஆடி1, தை1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒருசடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்... நம்முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப் பெரிய அறிவியல வச்சிறுக்காங்க....\n\"ஆடிப்பட்டம் தேடி விதை\"---இது பழமொழி--...சித்திரை முதல் ஆனி வரை வெய்யிலின் ஆர்ப்பாட்டம்..ஆடியில் காற்றுடன்.. மழையும் பெய்யும்.அதனால் ஆடியில் நெல் விதைத்தால்,.....தை மாதத்தில் நல்ல மகசூல்...இதனால் வந்தது..இந்த பழமொழி.. \" ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் ...அதில் ......[Read More…]\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nவருடப் பிறப்பு வருடத்தின் பிறந்த நாள்\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200606", "date_download": "2018-12-14T11:23:30Z", "digest": "sha1:22SRNQ6QXZFKATIML37QPGOO3B723UCC", "length": 27825, "nlines": 190, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "June 2006 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஎங்கட ஊர்களுக்கே இருக்கிற ஒரு தனித்துவமான விசயம் இந்த வாசிகசாலைகள். ஊருக்கு ஊர் குறைஞ்சது ஒரு வைரவர்கோயில் இருப்பது போல இந்த வாசிகசாலைகளும் விதிவிலக்கல்ல . என்ர சிறு வயசு வாழ்க்கையில் ஒன்றிப் போன சில வாசிகசாலைகள் நினைவுக்கு வருகுது இப்ப.\nகே.கே.எஸ் றோட்டில, கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் தாண்டினாப் பிறகு வருவது தான் மக்கள் முன்னேற்றக்கழகம் . நல்ல பெயர் வைச்சுத் தொடங்கின இந்த வாசிகசாலை வெறும் பேப்பர் படிக்கும் இடமாகத் தான் கனகாலம் இருந்தது. ரீ.வீயும் வீடியோவும் முதன் முதலில யாழ்ப்பாணம் வரேக்க (அதைப் பற்றி ஒரு பெரியகதை சொல்ல இருக்கு) இந்த வாசிகசாலைகள் தான் மக்களுக்கு அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்தவை. 80 களின் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு வாசிகசாலையிலும் வச்சு விடியவிடியப் படம் காட்டினவை . தலைக்கு அஞ்சு ரூபா எண்டு நினைக்கிறன். ஒரு நாள் உந்த வாசிகசாலைப் பெடியள் மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு முகப்பில இருக்கும் கே .கே.எஸ் றோட்டுக்கு அங்காலை உள்ள பற்றைக் காணியை நல்லாச் சுத்தம் பண்ணி, ட்றக்டரில கொண்டு வந்த குருமணல் பறிச்சு கிழுவந்தடிப் பொட்டுக்குள்ளால நுளைவாயில் விட்டுச் சாமம் சாமமாய்ப் படம் போட்டவை. போட்ட படங்களில “அண்ணன் ஒரு கோயில்” மட்டும் ஞாபகத்தில இருக்கு. அந்தப் படத்தில வரும் “நாலுபக்கம் வேடருண்டு” பாட்டு கனநாள் என்ர ஞாபகத்தில இருந்தது. அந்தப் பாட்டுக்கட்டத்தில பொலிஸ் துரத்தத் துரத்த “ஏன் உவன் சிவாசியும், சுயாதாவும் பத்தைகளுக்குள்ளால ஓடி ஒளியினம்” என்று எனக்கு நானே கேட்ட விபரம் புரியாத வயசு அது . எனக்குத் தெரிஞ்சு இந்த மக்கள் முன்னேற்றக் கழகம் செய்த பெரிய வேலை உந்த வீடியோப்படம் காட்டினதுதான்உத விட இன்னுமொரு விளையாட்டும் நடந்தது. பெரிய ஸ்கிறீனைக் கொண்டு வந்து வாசிகசாலை முகப்பில வச்சு படறீல் பெட்டியால மலேரியா, வாந்திபேதி வகையறா சுகாதார விழிப்புணர்வுப் படங்கள் போடுவினம். செக்ஸ் படம் ஓடுதடா எண்டு பெடியள் சொல்லுவாங்கள். சனத்துக்கு விழிப்புணர்வு வருகுதோ இல்லையோ விடுப்புப் பாக்கிறதுக்கு எண்டு ஊர்முழுக்க இருந்து வந்து குந்தி இருப்பினம். அந்தக் காலத்தில வாசிகசாலைக்குப் பின்னேரம் போல வந்து பார்க்கோணும் நீங்கள், பற்மின்ரன் ஆடுற பெடியள் ஒருபக்கம், குமுதம், பேசும் படத்தில நடிகை ராதாவைத் தேடுறவை ஒருபக்கம்,\n“உவன் சே யார். செயவர்த்தனா என்ன சொல்லுறான்” என்ற முனைப்போட கொடுக்குக்குள்ள சுருட்டை வச்சுக் கக்கினபடி தினபதிப் பேப்பரை நோட்டம் போடுற வயசாளியள் ஒருபக்கம், ஸ்ரைலுக்காக சண் ஆங்கிலப் பேப்பர் பார்க்கிற லோங்க்ஸ் போட்ட மாமாமார் ஒருபக்கம் எண்டு வாசிகசாலையே நிறைஞ்சிருக்கும். ஒரு தினப்பத்திரிகையின்ர ஒவ்வொரு பக்கமும், தனித்தனியா ஒவ்வொரு ஆளிட்ட இருக்கும். ஆக்களின்ர முகங்களைப் பேப்பர் தான் மறைச்சிருக்கும். வாசிகசாலைச் சுவரில மில்க்வைற் அச்சடிச்ச “வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்” எண்ட வாசகமும் அமைதி பேணவும் எண்ட அன்புக்கட்டளையும் இருக்கும். 80 களின் ஆரம்பத்தில் என்ர அண்ணரும் கூட்டாளிமாரும் உறுப்பினராக உந்த வாசிகசாலையில் இருந்தவை. 83 இல தின்னவேலிச்சந்தியிலை வச்சுப் பொலிஸ்காரருக்கு விழுந்த அடியோட, அவங்களும் சுடுதண்ணி குடிச்ச நாயள் போல கண்ட நிண்ட பெடியளையும் றோட்டில கண்டா அடிக்கிறதும், மறியலுக்குக் கொண்டுபோவதுமாக மாறிவிட்டது எங்கட யாழ்ப்பாணம். ஒருநாள் மக்கள் முன்னேற்றக் கழகத்தின்ர முகப்பில அண்ணராக்கள் நிற்கேக்க ஜீப்பில இருந்து பொலிஸ்காரன்கள் துவக்கால சுட்டுக்கொண்டுவந்தவன்கள். அதோட சரி, அண்ணரும் கூட்டாளிமாரும், மெதுமெதுவாக வெளிநாட்டுக்குப் பறந்துவிட மக்கள் முன்னேற்றக்கழகமும் கவனிப்பார் இன்றிப் போனது. பிறகு அடுத்த தலைமுறை இளவட்டங்கள் வந்து மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சியைப் பிடிச்சினம். சரஸ்வதி பூசை நேரங்களில அவல், சுண்டல் படைக்கிறதும் , காளிகோயில் சுவாமி கே.கே.எஸ் றோட்டால வரேக்க பொங்கல் பொங்கிப் படைக்கிறதும், ஈழநாடு , ஈழமுரசு பேப்பர் போடுவதுமாகத் தங்கட பங்கையும் செய்தினம். கிட்டத்தட்ட இதே மாதிரித் தான் தாவடி பரமானந்த வாசிகசாலையும் இருந்தது. என்ர அப்பாவின்ர ஊர் எண்ட உரிமையில அடிக்கடி அந்த வாசிகசாலைக்கும் நான் செல்வதுண்டு. பரமானந்த வாசிகசாலை, தாவடிப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில இருந்த பிரமாண்டமான வாசிகசாலை. அந்த வாசிகசாலைப் பெடியள் நல்ல முனைப்பாக இருந்து அந்த வாசிகசாலையில் ஒரு நூல் நிலையத்தையும் , முகப்பில இருந்த கோவில் வீதியில வச்சு ஒரு பற்மின்ரன் கோட் ஐயும் வச்சுப் பராமரிச்சவை. வாசிகசாலைக்குப் பக்கத்தில ஒரு பெரிய கலையரங்கும் இருக்கிறது . முந்தி நடிகவேள் வைரமுத்துவின்ர சத்தியவான் சாவித்திரி நாடகம் ஒருமுறை தாவடிப் பிள்ளையார் பூங்காவன நாளில நடந்தது ஞாபகமிருக்குது.இணுவில் சந்திக்குப் பக்கத்தால கந்தசாமி கோயில் போற வழியில, வெங்காயச் சங்கம் இருந்தது. அதுக்குப் பின் வளவில ஒரு சின்ன வாசிகசாலை இருந்தது . 1987 ஆம் ஆண்டு அந்த வாசிகசாலையில இருந்த பெடியள் ஒருநூலகத்தை ஆரம்பிச்சினம். 1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிச் சண்டை நடக்கிறதுக்கு முதல் கிழமை தான் ஒரு புத்தகத்தை இரவல் எடுத்திருந்தன்.மகாத்மா காந்தியின்ர வாழ்க்கையில நடந்த நிகழ்வுகளைப் போட்டோக்களோட வெளியிட்ட பெரிய ஒரு புத்தகம் அது.இந்தியன் ஆமிச் சண்டைக்காலத்தில கோயில் அகதிமுகாமில் இருக்கேக்கையும் வச்சிருந்து அதை வாசிச்சனான். ஒருமாதிரி இந்தியன் ஆமிச் சண்டை ஓய்ஞ்சுபோன நேரத்தில அந்த நூலகம் நடத்தின பெடியனைக் கண்டுபிடிச்சுப் புத்தகத்தைக் கொடுத்தேன். ஒரு மாதிரி வியப்போட பார்த்துவிட்டு வாங்கித் தன் சைக்கிள் கரியரில் வச்சுக்கொண்டு போனான். என்னவோ தெரியேல்ல எங்கட ஊர்களுக்கும் நூலகத்துக்கும் வெகுதூரம் போல. அந்தச் சின்ன நூலகமும் பாதியில செத்துப்போனது. ஏ.எல் பரீட்சைக்குப் படிக்கிற காலத்தில தொந்தரவில்லாமல் படிக்க நான் தேர்ந்தெடுத்தது சுன்னாகம் நூலகம். எங்கட ஊர்களுக்குள்ளேயே பெரிய நூலகம் அது . அங்கிருந்து படிப்பவர்களுக்குத் தனியாகவும், தினப்பத்திரிகை பார்ப்போருக்குத் தனியாகவும், நூல்களுக்குத் தனிக் களஞ்சியமாகவும் எண்டு வெள்ளைச்சுண்ணாம்பு நிறத்தில அடுக்குமாடிக் கட்டிடத்தில இருந்த அரசாங்க நூலகம் அது . எங்கட கிராமத்து வாசிகசாலைகள் எதோ ஏழை போலவும், தான் பெரிய பணக்காரன் போல சுன்னாகம் நூலகம் பாவனை பிடிப்பது போலத் தோன்றும் . தினத் தந்தி, ஜீனியர் போஸ்ட் போன்ற இந்தியப் பத்திரிகைகளும் வருவதுண்டு. படிக்கப் போற சாட்டில செம்பருத்தி படத்தில பிரசாந்துக்கு யார் ஜோடி எண்டு தேடினதுதான் மிச்சம் . கொக்குவிலில் வளர்மதி சனசமூக நிலையம் எண்டு ஒண்டிருக்கு. அந்த வாசிகசாலை இளைஞர்கள் “உள்ளம்” எண்ட சஞ்சிகையையும் வெளியிட்டவை . நல்ல தரமான கதை, கட்டுரைகளையும், நல்ல முகப்போவியங்களை அட்டைப் படமாகவும் கொண்டு அந்தக் காலத்தில அழகாக வந்துகொண்டிருந்தது உள்ளம் . அதுக்கும் பின்னாளிலை இருதய நோய் கண்டுவிட்டது.மருதனார் மடச்சந்தியில இருந்த வாசிகசாலை உள்ளூராட்சி சபைக்குச் சொந்தமானது. சந்தைக்குப் பக்கத்தில இருந்த இந்த வாசிகசாலையில ஒப்புக்குச் சில பத்திரிகைகளும் , சந்தையில் நைய்ந்து போன கறிச்சாமான் போல சில நாவல்களும் இருந்தன. எனக்கு வேற வழி கிடைக்காத நேரத்தில இந்த வாசிகசாலைக்கும் போவதுண்டு .வாசிகசாலைகள் தவிர இருக்கும் நூலகங்கள் இளைஞர்களின்ர மேற்பார்வையில்லாம, அரசாங்கச் சம்பளத்துக்கு வேலைபார்க்கும் ஊழியரைக்கொண்டவை. அப்பிடிருந்த நல்லூர் நூலகத்துக்கும் , நாச்சிமார் கோயிலடி நூலகத்துக்கும் நான் அடிக்கடி போவதுண்டு. ஆனால் பிரச்சனை என்னவெண்டால், புத்தகம் இரவல் தரமாட்டினம் . அந்த நூலகங்கள் அந்தப் பிரதேசமக்களுக்கு மட்டும் சொந்தமானவையாம். வெளியாட்கள் எண்டால் அதிக பணம் கொடுத்து உறுப்பினர் ஆகவேணுமாம் . இணுவில் சிவகாமி அம்மன் கோயிலுக்குப் பின்னால சிவகாமசுந்தரி சனசமூகநிலையம் எண்டு ஒரு வாசிகசாலை இருக்குது. புறாக்கூடு போல சரியான சின்னன் அது. 93 ஆம் ஆண்டு கோயில் திருவிழாக் காலத்தில அந்த வாசிகசாலைக்குப் பொறுப்பா இருந்த பெடியள் ஆரம்பவகுப்புப் படிக்கிற பிள்ளையளுக்கு ஒரு சைவசமயப் பரீட்சையை வச்சுப் பரிசெல்லாம் கொடுத்தாங்கள் . மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் பக்கத்தில இருந்த சைவப்பிரகாச வித்தியாசாலையின் முகப்பு அறையில கொஞ்சநாள் ஒரு வாசிகசாலை இருந்தது. இந்தியன் ஆமிச் சண்டைக்குப் பிறகு அதுவும் போட்டுது . பொறுப்பா இருந்த தயா அண்ணை கனடாவிலையாம். 90 ஆம் ஆண்டு வாக்கில எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடிப் பெடியளும் கோயில் முகப்புப் பக்கமா உள்ள டிஸ்பென்சறிக்கு அருகில இருந்த கடையில ஒண்டைத் திருத்திப், புத்தகம் எல்லாம் போட்டு இணுவில் பொதுநூலகம் எண்டு தொடங்கினவை.கலாநிதி சபா ஜெயராசா, செங்கை ஆழியான் உட்படப் பல பிரபலங்கள் வந்து அந்த நூலகத்தைத் திறந்தது இப்பவும் கண்ணுக்குள்ள நிக்கிது. அதுவும் 95 ஆம் ஆண்டு சந்திரிகாவின்ர சண்டை தொடங்கினாப் பிறகு மூடுவிழாக் கண்டது. போனவருஷம் ஊருக்குப் போனபோது இணுவில் பொது நூலகம் இப்ப டிஸ்பென்சறியா இருந்த கட்டிடத்தில இயங்குது. நூலகம், சின்னப் பிள்ளையளுக்குப் பூங்கா, பிள்ளைப் பராமரிப்பு, சைவ சமயப் போட்டிகள் என்று இந்த வாசிகசாலை நிறையவே செய்யுது. வெளிநாட்டுக்காரரும் நல்லா உதவி செய்யினமாம். தட்டாதெருச் சந்தியில ஒரு வாசிகசாலை இருந்தது. நல்லூர்த் திருவிழா நேரத்தில கே.கே.எஸ் றோட்டை மேவி ஒரு பெரிய தண்ணீர்ப் பந்தல் வச்சு கலாதியா இருக்கும் அது . இந்த வருஷம் நான் ஊருக்குப் போனபோது பார்த்தேன், வாசிகசாலை இடிபாடுகளுக்குள்ள புதர் மண்டிக்கிடக்குது. பக்கத்தில ஆமிகாறன் சென்றி போட்டிருக்கிறான் . இண்டைக்கு ஒரு அறைக்குள்ள இருந்து இன்ரநெற் பார்த்துத் புதினம் அறிவது எண்டு உலகம் சுருங்கிவிட்டது. ஆனால் இந்த வாசிகசாலைகளின் செயற்பாடுகள் பரந்துபட்டவை . ஒரு ஊருக்குத் தேவையான அறிவுக்கண்ணாக அவை இருப்பதோடு காலத்தின் தேவை கருதிச் செயற்படும் ஒரு சமூக முன்னேற்ற அமைப்பாகவும் அவை இருக்கின்றன . ஆனாலும் இந்த ஈழத்தமிழினத்தின் நிச்சயமற்ற வாழ்க்கை முறை தான் எங்களூர் வாசிகசாலைகளுக்கும் வாய்த்திருக்கின்றது.\nஇந்த வாசிகசாலைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து இளைஞர்களின் நிலைக்களனாக இருந்திருக்கின்றன . ஒவ்வொரு காலகட்டத்திலும் காற்சட்டை போட்ட ஒரு புதிய தலைமுறை இதைத் தாங்கிப்பிடிக்கக் காத்திருக்கும். யுத்தம் என்ற புயல் அடிக்கும் போது பொட்டிழந்து போகும் பாவை போலச் சிதைந்து போகும் இந்த வாசிகசாலைகள் . ஆனால் இன்னொரு தலைமுறை வந்து இதைப் பூச்சூட்டி அலங்கரித்து அழகு பார்க்கும் அடுத்த யுகம் தொடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/40862", "date_download": "2018-12-14T10:27:50Z", "digest": "sha1:FMJ5BRN7HS6BPQXCM7QVSV2EX77RZBJU", "length": 13094, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது யாழ். கட்டளைத் தளபதி | Virakesari.lk", "raw_content": "\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nயாழில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது யாழ். கட்டளைத் தளபதி\nயாழில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது யாழ். கட்டளைத் தளபதி\nஇராணுவத்தின் ஆளுகைக்குள் யாழ்.மாவட்டத்தில் 2880.08 ஏக்கர் நிலமே தற்போது உள்ளதாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.\nஇக்காணிகள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடம் மீளவும் வழங்குவதில் இராணுவம் உறுதியாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்..\nபலாலி இராணுவ தலைமையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில், “2009 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின்வசம் 25 ஆயிரத்து 986.67 ஏக்கர் நிலம் காணப்பட்டது. குறித்த நிலத்தில் 88.80 வீதமான நிலம் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது மொத்தமாக 4512.82 ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. இது யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.39 வீதமாகும்.\nஇதேவேளை வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மட்டும் பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள 996.74 ஏக்கர் நிலமும், இராணுவத்திடம் உள்ள 2032.19 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 3028.93 ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது.\nஇதனிடையே இராணுவத்தின் கீழ் உள்ள 500 ஏக்கர் நிலத்தை மக்களிடம் மீளக் கையளிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமேலும் மக்களுடைய நிலங்களை மக்களிடம் மீளவும் வழங்குவதில் இராணுவம் உறுதியாக உள்ளது. அதேசமயம் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களுடைய பாதுகாப்பிலும் இராணுவம் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது.\nகுறிப்பாக இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சிறு வன்முறைக் குழுக்களால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா என்பது குறித்தும் இராணுவம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் தொடர்ச்சியாக மக்களுடைய நிலங்களை இராணுவம் விடுவிக்கும்.\nஇதேபோல் யாழ்.மாவட்டத்தில் பரவலாக உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆனால் அவற்றை அகற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணம் எமக்கு தேவையாக உள்ளது.\nஅது குறித்து நாங்கள் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களிடம் இருந்து எமக்கு தேவையான பணம் கிடைக்குமாக இருந்தால் மக்களுடைய காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும்” என்று குறிப்பிட்டார்.\nயாழில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது யாழ். கட்டளைத் தளபதி\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nபாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ துறையில் உயர் கல்வியினை தொடர்வதற்கான புலமைபரிசில்களை அன்பளிப்புச் செய்துள்ளது.\n2018-12-14 15:59:00 பாகிஸ்தான் மருத்துவம் மருத்துவ துறை\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n2018-12-14 15:22:07 கிளிநொச்சி வரவு செலவு\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரசியல் பிரச்சினையை அமைதியான முறையிலும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதன் மூலம் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-12-14 15:07:24 வர்த்தமானி அரசியல் நெருக்கடி உயர் நீதிமன்றம்\nபடையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-14 15:26:15 கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டம்\nஐ.தே.மு.வின் அடுத்த கட்ட அதிரடி\nஎதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோருவது என ஐக்கிய தேசிய முன்னணி எடுத்த முடிவின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\nநகைகளை திருடிய இளம் பெண்ணுக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/41159", "date_download": "2018-12-14T11:11:31Z", "digest": "sha1:BG3MGPG4WMZMJY7CA5HT4GYNXPV42BEV", "length": 11080, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்\" என நினைத்தோம் : தமிழன் எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி கொலை சதி குறித்து பொலிஸார் அலட்சியம்- நாமல்குமார\nஉயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு - டலஸ்\nஇன்று வெள்ளிக்கிழமை பதிவான மற்றுமொரு சம்பவம் : ஜனாதிபதி அனுமதி வழங்கினார்..\nமஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் - முஜிபுர்\nபாதீனியத்தை கட்டுப்படுத்த ரெஜினோல்ட் தலைமையில் கலந்துரையாடல்\nநாளை நள்ளிரவு முதல் கொழும்பில் நீர்விநியோகம் தடை\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\n'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்\" என நினைத்தோம் : தமிழன் எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன\n'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்\" என நினைத்தோம் : தமிழன் எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன\nபுற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணித்த விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி தான் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விடங்களை நோக்கும் போது இராணுவத்தினர் யுத்தக் குற்றம் புரியவில்லை என்பது புலனாகிறது என சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.\n“தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது.\nஅதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nபுலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி தான் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅதில்“சிங்கள இராணுவத்தினர் பேய்கள் என்றே நாம் கருதியிருந்தோம். எனினும் எமக்கு புனர்வாழ்வளிக்கும் போதுதான் அறிந்துகொண்டோம் அவர்களும் மனிதர்கள் என்று. இறுதிகட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முற்பட்ட தமிழ் மக்களை சுடுமாறு பணிப்புரை கிடைத்தது.\nஅதன் பிரகாரம் சுட்டதாகவும்” அந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த நூலே சிறந்த ஆதாரமாக உள்ளது என்றார்.\n“தாய் நாட்டுக்காக இராணுவத்தினர் மேஜர் அஜித் பிரசன்ன\nஜனாதிபதி கொலை சதி குறித்து பொலிஸார் அலட்சியம்- நாமல்குமார\nநாமல் குமார நம்பத்தகுந்தவரில்லை என ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.\nஉயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு - டலஸ்\nநாட்டு மக்களின் எண்ணம் மற்றும் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே பொதுத்தேர்தல் ஒன்றைக் கோரியிருந்தோம்.\n2018-12-14 16:38:56 உயர் நீதிமன்றம் பொதுத்தேர்தல் பாராளுமன்றம்\nஇன்று வெள்ளிக்கிழமை பதிவான மற்றுமொரு சம்பவம் : ஜனாதிபதி அனுமதி வழங்கினார்..\nஇலங்கை அணியின் 17 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.\n2018-12-14 16:29:52 இலங்கை கிரிக்கெட் அனுமதி\nமஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் - முஜிபுர்\nஉதயன் கம்பன்பில, டிலான் பெரேரா உள்ளிட்டோரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசியல் அமைப்புக்கு எதிராக ஊடகங்கள் மத்தியில் கருத்துக்களை முன்வைத்தவர்களின் கல்வி தகைமைகள் பற்றி பரிசீலணை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.\n2018-12-14 16:25:35 ஜனாதிபதி சட்டக்கல்வி வர்த்தமானி\nபாதீனியத்தை கட்டுப்படுத்த ரெஜினோல்ட் தலைமையில் கலந்துரையாடல்\nவடமாகாணத்தில் அதிகரித்துவரும் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது சம்பந்தமான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையில் நடைபெற்றது.\n2018-12-14 16:24:13 ரெஜினோல்ட் பாதீனியம் காணிகள்\nஉயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு - டலஸ்\nஇன்று வெள்ளிக்கிழமை பதிவான மற்றுமொரு சம்பவம் : ஜனாதிபதி அனுமதி வழங்கினார்..\nமஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் - முஜிபுர்\nநாளை நள்ளிரவு முதல் கொழும்பில் நீர்விநியோகம் தடை\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2015/", "date_download": "2018-12-14T09:39:15Z", "digest": "sha1:IS4FNZ7M3XP4M6PRAIC24LFKANCOD4PC", "length": 22734, "nlines": 484, "source_domain": "blog.scribblers.in", "title": "2015 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nபண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்\nகண்பழி யாத கமலத் திருக்கின்ற\nநண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்\nவிண்பழி யாத விருத்திகொண் டானே. – (திருமந்திரம் – 366)\nநல்ல பண்புகளெல்லாம் அழியப் பெற்றவர்கள் தாம் சிவபெருமானைப் பழிப்பார்கள். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் ஒருமுறை சிவபெருமானை இகழ்ந்து பேசினான். அதனால் கோபம் கொண்ட சிவன், தன்னைப் பழித்த பிரமனின் விண்ணை நோக்கிய தலையைக் கொய்து, அவனுக்கு ஒழுக்கத்தைப் புரிய வைத்தான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பிரளயம், மந்திரமாலை\nசமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி\nஅமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே\nதிகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை\nமிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே. – (திருமந்திரம் – 365)\nபிரளயத்தின் போது எழுந்த கடலோசையைக் கேட்ட உலகத்தவரும் தேவர்களும் திகைத்துப் போனார்கள். அவர்களது அச்சம் நீக்கிய நம் சிவபெருமான், அந்த பிரளயத்தின் நடுவே அக்னிப் பிழம்பாக நின்று அனைவரையும் காத்து அருளினான். வானுலகையும், மண்ணுலகையும் படைத்தவன் சுயம்புவான நம் சிவபெருமான். இதை உணர்ந்தவர்கள் நம் பெருமானை, தம்முடைய மனத்தில் இருத்தி வழிபடுகிறார்கள். நாமும் அதை உணர்ந்து சிவபெருமானை நம் மனத்தில் இருத்தி வணங்குவோம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பிரளயம், மந்திரமாலை\nதண்கடல் விட்ட தமரருந் தேவரும்\nஎண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்\nவிண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்\nகண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. – (திருமந்திரம் – 364)\nபிரளயத்தின் போது சூழ்ந்த வெள்ளத்தை வற்றச் செய்தான் சிவபெருமான். இதைக் கண்ட தேவர்கள் எல்லாம் “கடல் போன்ற எங்கள் எண்ணங்களில் உன்னைப் பற்றிய நினைவே வெள்ளம் போல சூழ்ந்து கொள்ளட்டும்” என்று இறைஞ்சினார்கள். வெள்ளமெல்லாம் வற்றிய பிறகு, கடல் போன்ற விண்ணுலகை அமைத்துக் கொடுத்த அந்தக் கடவுளை, கண் கசிந்து நினைக்க மறந்து விட்டார்களே அந்தத் தேவர்கள்\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பிரளயம், மந்திரமாலை\nஅலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்\nதலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு\nஉலகார் அழற்கண் டுள்விழா தோடி\nஅலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே. – (திருமந்திரம் – 363)\nபிரளய வெள்ளத்தின் போது, அந்த அலை கடலை ஊடறுத்து நெருப்பு மலையாக நின்றான், இந்த உலகத்துக்கும் வானவர்க்கும் தலைவனான சிவபெருமான். உலக மக்கள் அந்த நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்து விடாதபடிக்கு “யாரும் அஞ்சாதீர்கள்” என்று கூறி அருள் செய்தான்.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பிரளயம், மந்திரமாலை\nநெருப்பு மலையாக நின்ற சிவபெருமான்\nகருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்\nதிருவருங் கோவென் றிகல இறைவன்\nஒருவனும் நீருற ஓங்கொளி யாகி\nஅருவரை யாய்நின் றருள் புரிந் தானே. – (திருமந்திரம் – 362)\nபிரளயத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தின் போது கரிய நிறம் கொண்ட பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. அந்நேரத்திலும் பிரமனும் திருமாலும் ஒற்றுமையில்லாமல் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டனர். நம் இறைவனான சிவபெருமான் ஒளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று வெள்ள நீரெல்லாம் வற்றச் செய்தான். சிவபெருமானின் ஆற்றலைக் கண்ட பிரமனும் திருமாலும் சிவனே தலைவன் என்பதை உணர்ந்தார்கள். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு சிவபெருமான் அருள் செய்தான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பிரளயம், மந்திரமாலை\nதெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே\nதெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே\nஅளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை\nவிளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்\nசுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே. – (திருமந்திரம் – 361)\nமனம் தெளிந்தவர்களே கலங்கினாலும் நாம் கலங்க வேண்டாம். அன்பினால் நாம் அடைவது முதற் கடவுளாகிய நம் சிவபெருமானை. அவன் தன்னை நினையாமல் தக்கன் செய்த வேள்வியை கோபத்தினால் அழித்தான். தங்கள் தவற்றை உணர்ந்த தேவர்களை மன்னித்து அருள் செய்தான். புனிதமான வார்த்தைகளைக் கூறுபவன் அவன்.\nஅளிந்து – அன்பு செய்து, விளிந்தான் – அழிந்தான், வீய – அழிய, சுளிந்து – சினந்து\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஆணவம் அழிந்தால் நோயில்லாமல் வாழலாம்\nநல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்\nபல்லார் அமரர் பரிந்தருள் செய்கென\nவில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்\nபொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. – (திருமந்திரம் – 360)\nநல்லோர்களின் உடலில் உள்ள ஒன்பது துவாரங்களும் நோயில்லாமல் இன்புற்றிருக்க வேண்டி, பல தேவர்களும் சிவபெருமானிடம் ‘பரிந்து அருள் செய்’ என வேண்டினார்கள். வில்லால் முப்புரம் அழித்த சிவபெருமானும், ஒளி மிகுந்த தீயாகிய அம்பை செலுத்தி பொல்லாத அசுரர்களை அழித்தான்.\nசிவபெருமானை வேண்டினால், அவன் நம்முடைய ஆணவம் முதலிய மும்மலங்களை அழிப்பான். மும்மலங்கள் அழிந்தால் நமது உடலில் உள்ள ஒன்பது துவாரங்களும் நோயில்லாமல் இன்பம் பெறும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசெவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்\nஅவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்\nசெவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்\nகுவிமந் திரங்கொல் கொடியது வாமே. – (திருமந்திரம் – 359)\nதேவர்கள் வேள்வித்தீயை மூட்டி, மந்திரங்களை உச்சரித்து தவம் செய்கிறார்கள். மந்திரங்களை உச்சரிப்பதோடு, நாம் நமது அகத்தை உற்று நோக்கி மனத்தை குவித்து தியானம் செய்வதே சிறந்த தவமாகும். இந்த தவமுறையை நாம் படர்கொடி போல் பற்றிக் கொள்ள வேண்டும்.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅரிபிர மன்தக்கன் அருக்க னுடனே\nவருமதி வாலை வன்னிநல் இந்திரன்\nசிரமுக நாசி சிறந்தகை தோள்தான்\nஅரனருள் இன்றி அழிந்தநல் லோரே. – (திருமந்திரம் – 358)\nதக்கன் வேள்விக்குத் துணை போனதால் திருமால், பிரமன், தக்கன், சூரியன் ஆகியோருடன் சந்திரன், நாமகள், அக்னி, இந்திரன் ஆகியோரும் தலை, முகம், மூக்கு, கை, தோள் ஆகியவற்றை இழந்தனர்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅகவேள்வி – சிவபெருமானுக்குப் பிடித்த வழி\nஅலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்\nகுலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்\nசிவந்த பரமிது சென்று கதுவ\nஉவந்த பெருவழி யோடி வந்தானே. – (திருமந்திரம் – 357)\nசிவபெருமானே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை உணர்ந்து தேவர்கள் அவனை வேண்டினார்கள். ஆறு ஆதாரங்களில் கீழாக உள்ள மூலாதாரத்தின் அக்னிக் கலையை சுழுமுனை வழியாக மேலே எழுப்பினார்கள். அப்போது சிவந்த ஒளியான குண்டலினி சக்தி மேலே சகஸ்ரதளத்தில் போய் பற்றிக்கொண்டது. ‘இந்த அகவேள்வி தனக்குப் பிடித்த வழியாயிற்றே’ என்று மகிழ்ந்த சிவபெருமான் ஓடி வந்து அவர்களுக்கு அருள் செய்தான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தக்கன்வேள்வி, திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-12-14T10:25:50Z", "digest": "sha1:HOKQ3PEX7SZNSEURH6XYCCHWHPHK3NLK", "length": 4442, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மனிதத்தன்மை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மனிதத்தன்மை யின் அர்த்தம்\nமனிதனுக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டியதாகக் கருதப்படும் அன்பு, இரக்கம் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் தன்மை.\n‘கொஞ்சமாவது மனிதத்தன்மை இருந்திருந்தால் அந்தச் சிறுவனைப் போட்டு இப்படி அடித்திருக்க மாட்டார்’\n‘இந்தத் தாக்குதலை மனிதத்தன்மையற்ற செயல் என்று பிரதமர் கண்டித்துள்ளார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=51&ch=4", "date_download": "2018-12-14T11:11:01Z", "digest": "sha1:ULSKSF27VTDBTKF6DG5GL6ALTSBUZOFI", "length": 20093, "nlines": 197, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n2அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.\n3அப்பொழுது அலகை அவரிடம் , “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது.\n“‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’\n5பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,\n6அவரிடம், “இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.\n7நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்” என்றது.\n“‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக’\n9பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;\nஉம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும்\n11‘உமது கால் கல்லில் மோதாதபடி\nஎன்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது.\n“‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’\n13அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.\n14பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.\n15அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.\n16இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.\n17இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:\nஅவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.\n20பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.\n21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி,\n“நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று”\n22அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.\n“நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.\n24ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.\n25உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.\n26ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.\nமேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது”\n28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;\n29அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்.\n30அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.\n31பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார்.\n32அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்.\n33தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.\n34அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை எங்களை ஒழித்துவிடவா வந்தீர் நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது.\n“வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ”\nஎன்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று.\n36எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள் அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.\n37அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.\nசீமோன் பேதுருவின் மாமியாரை இயேசு குணமாக்கலும் பலருக்குக் குணமளித்தலும்\n38பின்பு இயேசு தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.\n39இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.\n40கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.\n41பேய்களும், “நீர் இறைமகன்” என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.\nஊர்கள் தோறும் நற்செய்தி முழக்கம்\n42பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.\n“நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்”\n44பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிவந்தார்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=14001", "date_download": "2018-12-14T10:26:04Z", "digest": "sha1:CNSQE5MJR67PT3GEJPZMY7N7XTKDCL4Z", "length": 9799, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» ‘விஜய் 60’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கிய!", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story நடிகரின் மனைவியின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு\nNext Story → திருமணத்தை தள்ளிப்போடும் கதாநாயகிகள்…\n‘விஜய் 60’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கிய\n‘தெறி’ படத்திற்குப் பிறகு விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘விஜய் 60’ என்று அழைத்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு நெல்லை பகுதியில் நடந்து வந்தது. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். அடுத்த கட்டமாக இப்போது ஜதாராபத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் விஜய் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இங்கு இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.\nஇதில் ஒன்று திருமண பாடல் காட்சி. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஆடம்பர திருமண விழாவுக்காக பிரமாண்டமான அலங்காரம் செய்யப்பட்ட அரங்கத்தில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. இன்னொன்று விஜய்யின் அறிமுகப் பாடல். இதில் நடனக் குழுவினருடன் ஆடி அசத்துகிறார். இந்த இரண்டு பாடல்களுடன் வேறு சில காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.\nஒரு மாத காலம் இங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. ‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபேஸ்புக்கில் முக்கிய குறை – கண்டுபிடித்தவருக்கு 1,000,000 பரிசு\nகாதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்\nசிறந்த நடிகை பெயர் வாங்குவதே…\nசினி செய்திகள்\tMarch 11, 2016\n“ராகுலை காணவில்லை” – வைரலாகும் சுவரொட்டிகள்\nபுற்றுநோயால் நடிகர் திடீர் மரணம்\nசினி செய்திகள்\tMarch 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2150056", "date_download": "2018-12-14T11:13:38Z", "digest": "sha1:ZLSHWQ5TMYHHZPMFWWHRPYFV34ZSWDSG", "length": 19455, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "| சாலை அமைக்க எதிர்ப்பு: பணிகள் பாதியில் நிறுத்தம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nசாலை அமைக்க எதிர்ப்பு: பணிகள் பாதியில் நிறுத்தம்\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் கோர்ட் டிசம்பர் 14,2018\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி டிசம்பர் 14,2018\nரூ.629 கோடி ஊழல் புகாரிலிருந்து ஸ்டாலின், துரைமுருகன் தப்பினர்\n10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி: கமல்நாத் உறுதி டிசம்பர் 14,2018\n: கட்கரி ஆவேசம் டிசம்பர் 14,2018\nபெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரம் கட்டாஞ்சி மலைப்பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, சாலை அமைக்க, உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன.பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலுார் பேரூராட்சி, பாரதி நகரில் இருந்து கட்டாஞ்சி மலையடிவாரம் வரை, சாலை மேம்பாட்டு திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.\nகட்டாஞ்சி மலை அடிவாரத்தில், சிலருக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த நில உரிமையாளர்கள், சம்பவ இடத்துக்கு வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.கூடலுார் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக் குமார், முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், ஒப்பந்த தாரர் ராஜ்குமார், வருவாய்த்துறை பணியாளர்கள், அவர்களிடம் பேச்சு நடத்தினர். கோவை வடக்கு தாலுகா சர்வேயர் அளவீடு செய்தபோது, தனியார் இடத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பது தெரியவந்தது. அதனால், பணிகள் நிறுத்தப்பட்டன.நில உரிமையாளர்கள் கூறுகையில், 'எங்கள் நிலத்தில் சாலை அமைப்பது பற்றி எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. சட்டத்துக்கு உட்பட்டு, உரிய வழிமுறைகளுடன் அணுகினால், நிலத்தை மக்களுக்காக தருவது குறித்து ஆலோசனை செய்வோம்' என்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. நகருக்குள் பயணிக்கும் வேகத்துக்கு பிரேக் போட்டாச்சு...விபத்து குறைக்க வருகிறது அறிவிப்பு\n1. மாணவர் சேர்க்கை சரிவு: 3,894 பணியிடங்கள் உபரி\n2. மாநில விளையாட்டு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு\n3. வார்டு மறுசீரமைப்பு இறுதி அறிக்கை ரெடி\n4. சாதனை படைக்கும் பள்ளியில் கலைப்பிரிவு மட்டும் இல்லை\n5. இடிபாடுகளுக்கு இடையே தோசை கடை\n1. தீரவில்லை யானைகள் தொல்லை வீடு, கால்நடை தீவனங்கள் சேதம்\n2. பள்ளமான ரோடு ஓட்டுனர்கள் அவதி\n3. திட்டமிடலின்றி போக்குவரத்து மாற்றம்: பஸ் டிரைவர்கள், பொதுமக்கள் அவதி\n4. மழையால் மலர்ந்த தேயிலை கொசுக்களால் உற்பத்தி பாதிப்பு\n5. யானைகளால் தென்னை சேதம்\n1. பெண் டி.எஸ்.பி., தற்கொலை வழக்கில் மீண்டும் விசாரணை : சி.பி.ஐ.,க்கு கோவை கோர்ட் அதிரடி உத்தரவு\n2. கான்கிரீட் பீம் விழுந்து கட்டட தொழிலாளி பலி\n3. நடந்து சென்றவர் பைக் மோதி பலி\n4. கார் மோதி தம்பதியர் உயிரிழப்பு\n5. சூலுாரில், 'மக்களை தேடி' வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2010/11/blog-post_26.html", "date_download": "2018-12-14T10:10:42Z", "digest": "sha1:BHPLZ5URJCKXVGOXVRBURSVRVHQOAORS", "length": 14081, "nlines": 204, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: பதிவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் மிக பயனுள்ள மென்பொருள்", "raw_content": "\nபதிவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் மிக பயனுள்ள மென்பொருள்\nஒவ்வொரு முறையும் நமது விருப்பமான பதிவர்களின் இடுகைகளை, ஏதேனும் ஒரு உலாவியில் Google Reader மூலமாக தொடர்ந்து படித்து வருகிறோம். (இது சம்பந்தப்பட்ட எனது மற்றொரு இடுகையை பாருங்கள் Google Chrome: பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி ) இந்த Google Reader ஐ உலாவியின் துணையின்றி நேரடியாக உங்கள் Desktop இல் படிக்கவும், புதிதாக வரும் இடுகைகளுக்கான அறிவிப்பையும் நீங்கள் கணினியில் வேறு பணியில் இருக்கும் பொழுது பெற, மிக அருமையான இலவச மென்பொருள் Desktop Google Reader ஆகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த மென்பொருள் கருவி உங்கள் கணினியில் நிறுவுவதற்கு முன்பாக .NET framework 3.5 SP1 நிறுப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் மேலே உள்ள லிங்கை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். முதல் முறை துவங்கும் பொழுது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவு சொல்லை கொடுத்து Login பொத்தானை அழுத்துங்கள்.\nஇனி உங்கள் அபிமான இடுகைகளை உலாவியின் துணையின்றி, உங்கள் டெஸ்க்டாப்பில் படித்து மகிழலாம்.\nமேலும் இதன் இடது புற பேனில் உள்ள டூல்ஸ் ஐகானை அழுத்தி, தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.\nஅது மட்டுமின்றி வலது புற பேனில், இடுகையை திறந்த பிறகு, அதை மற்றவர்களுடன் Facebook, Twitter போன்ற சமூக இணையத்தில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.\nஇந்த கருவியை மினிமைஸ் செய்து சிஸ்டம் ட்ரேயில் வைத்துக் கொள்ளும்பொழுது, அவ்வப்பொழுது வரும் அப்டேட்களை உங்கள் டெஸ்க்டாப்பில் பாப் அப் திரையில் அறிவிக்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nபின்னூட்டம் வசதி மட்டும் இல்லையென்று கருதுகிறேன்..\nமிகவும் பயனுள்ள மென்பொருள அண்ணா.. பகிர்வுக்கு நன்றி..\nநாம் ஒரு ப‌திவை கூகிள் ரீட‌ரில் எப்ப‌டி ப‌ப்ளிஷ் ப‌ன்னுவ‌து\nமிகவும் பயனுள்ள மென்பொருள நன்றி சார்.\nஎன்னுடைய ரீடரில் சுமார் 200+ பதிவுகள் உள்ளன இது அத்தனை பதிவுகளையும் காட்ட மாட்டேங்குது...ஏதாவது settings\nமைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல்\nகூகுள் க்ரோம்: அட்டகாசமான தமிழ் FM நீட்சி\nExcel Tips: பயனுள்ள கேமரா கருவி\nதீபாவளி ஸ்பெஷல்: சரவெடி அனிமேஷன் காமெடி\nநெருப்பு நரி: வீடியோ பிரியர்களுக்கான பயனுள்ள நீட்ச...\nFacebook: வேண்டாதவர்களை Block செய்ய\nWindows Vista / 7 ல் - 50 பிரச்சனைகளை தீர்க்கும் ...\nMicrosoft Word 2007 : அவசியம் அறிந்துகொள்ளவேண்டியத...\nGoogle Chrome: வலைப்பக்கங்களில் விளம்பரங்களை நீக்க...\nகுழந்தைகளுக்கான இரண்டு க்ரியேடிவ் மென்பொருட்கள்\nGmail Tricks: மின்னஞ்சல்களை கோப்புகளாக சேமித்து வை...\nFacebook: புதிய மின்னஞ்சல் கணக்கை துவங்க..\nFacebook: இணையத்தில் பணிபுரிந்த படியே Chat செய்ய\nYouTube: வீடியோக்களை வேண்டிய வடிவில் தரவிறக்க அட்ட...\nGoogle Chrome: பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி\nGoogle Buzz: பிரியர்களுக்கு பயனுள்ள தகவல்.\nநமக்கு பிடித்த வலைப்பக்கங்களை PDF கோப்புகளாக சேமித...\nFacebook: உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி\nWindows Security: முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்...\nFacebook: உலாவியின்றி Desktop - இல் Chat செய்ய\nபதிவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் மிக பயனுள்ள...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க\nGoogle Chrome: Gmail க்கான பயனுள்ள நீட்சி\nDuplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க\nஇரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200607", "date_download": "2018-12-14T11:25:32Z", "digest": "sha1:TZCEVYR2JHOFOIMJQI42TVUY6IXZPZKC", "length": 166315, "nlines": 473, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "July 2006 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nகறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.\nதரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.\nஇந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.\nஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.\nஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.\nஅப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள ‘தில்லீஸ் குறூப்” என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.\n‘தில்லீஸ் குறூப்”பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்டல்” என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.\nமறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, ‘தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது” என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.\nஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.\n‘தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது” என்றார்.\nமாதக் கடைசி. கையில் பணமில்லை.\nவேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.\nஅதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த ‘ஓட்டோ”வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.\nமனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த ‘ஓட்டோ”வைத் தள்ள ஆரம்பித்தேன்.\nஅந்த ‘ஓட்டோ”வினுள் இரண்டு மூன்று பெரிய ‘சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த ‘சூட்கேஸின்” வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.\nஎனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த ‘ஓட்டோ” தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.\nமீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.\nவீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து ‘ஜயவேவா, ஜயவேவா” என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.\nவேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.\nஅப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.\nகல்கிசையில் அமைந்திருந்த ‘தில்லீஸ் பீச் ஹோட்ட”லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான ‘ஹோட்டல்” என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.\nபொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.\nமருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.\nஅவர்களின் பின்னால் ‘ஜயவேவா” என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.\nஇராணுவத்தினர் ‘ட்ரக்”குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், ‘ஜயவேவா” என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.\nபல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.\nபம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.\nபம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.\nகண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.\nஅப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.\nஅங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.\nஅந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.\nவெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.\nநான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.\nசில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.\nஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.\nஓடினால் ‘தமிழன்” என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.\nஎனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.\nகல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.\nவீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.\nஅப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.\nஅப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.\nஅவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.\nஎன்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.\nதமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.\nஇரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.\nஅந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.\nசிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.\nபாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.\nசுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.\nகுழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.\nஇனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.\nமுன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.\nலொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.\nஉடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.\nஉறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.\nஇத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.\nஅழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்…\nஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.\nபெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.\nஅவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.\nஅந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.\nஇந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா\nயாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.\nதுறைமுகத்தில் சாப்பாட்டுப் ‘பார்சல்”களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.\nஅவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.\nபணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.\n‘இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்.”\nநாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.\nகப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.\nயாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.\nயாழ் தளத்திற்கும் சோழியனுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்\nதமிழ் மண நட்சத்திர வாரத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டேன். வழக்கமாக மாதம் இரண்டு பதிவுகள் படி என் ஊர் பற்றிய நினைவுகளோடு மடத்துவாசல் பிள்ளையாரடியில் எழுதிவந்த எனக்கு, நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு பதிவு வீதம் நட்சத்திர வாரம் பூராவும் நிரப்பவேண்டும் என்பது எனக்கு ஒரு வகையில் சவாலாக இருந்தது.\nநீண்ட கால அவகாசம் இருந்ததால் என் மனப்பதிவில் சில பதிவுகள் உருக்கொண்டு கருக்கட்டியிருந்தன. ஆனால் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று என்பது போல் எழுத உட்காரும் போது வந்து குதித்த சில விடயங்கள் என்னை வேறு பாதைக்கு இட்டுச்சென்று புதிய சில பதிவுகளை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திவிட்டன.\nநான் தமிழ் மண வாரத்தில் எழுதவேண்டும் என்று நினைத்த பதிவுகளில் எழுத முடிந்தது, “வாடைக்காற்று” மற்றும் “வாழைமரக்காலம்” மட்டுமே.\nபரந்தளவிலான வாசகர் வட்டத்திற்குத் தீனி போடவே “ரசதந்திரம்” மற்றும் “திரையில் புகுந்த கதைகள்” பதிவுகள் வந்தன. என் காதலர் கீதங்கள் தொகுப்பின் ஒரு பகுதியைக் கொடுக்கலாம் என்று முதல் நாள் தீர்மானித்துவிட்டு என் வானொலிக்களஞ்சியத் தொகுப்பின் பிரதியை எடுத்து வைத்தேன். மறுநாள் எழுத ஆரம்பித்தபோது மலரக்காவின் நினைவு தான் வந்தது. தீர்மானித்த விடயத்தை ஒதுக்கிவிட்டு மலரக்காவின் நினைவுகளை என் மனது இரைமீட்க, கைவிரல்கள் தானாகவே தட்டச்சிக்கொண்டு போயின.\nமடத்துவாசல் பிள்ளையாரடியில் என் ஊர் நினைவுகள் மட்டும் பதியப்பட்டு வந்தவேளை நட்சத்திர வாரத்திற்காக மட்டும் சில சமரசங்களைச் செய்துகொண்டேன். அனுபவம்/நிகழ்வுகள் என்ற ஒரே தெரிவை வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் நான், பதிவர் வட்டம், சினிமா/பொழுதுபோக்கு, நூல்நயம்/இதழியல், ஆன்மீகம்/இலக்கியம், சிறுகதை ஆகிய தெரிவுகளையும் இந்த நட்சத்திரவாரத்தில் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். ஆனால் பிஞ்சுமனம் என்ற குறும்பட அனுபவத்தையும், காழ்ச்சாவையும் சினிமா/பொழுதுபோக்கு என்ற வட்டத்துக்குள் சுருக்கவிரும்பாமல் அனுபவம்/நிகழ்வுகள் ஆக அளித்திருக்கின்றேன்.\nஎன் நீண்ட பதிவுகளை ஒரு வழி பண்ணுமாறு கேட்ட ராமச்சந்திரன் உஷாவின் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற முடியவில்லை:-)\nஎதையும் எழுதிவைத்து மீண்டும் தட்டச்சும் பழக்கமில்லாத எனக்கு வந்து விழும் வார்த்தைகளுக்கு அணை போட விரும்பவில்லை. இது என் பலவீனமும் கூட. எனக்கு விரும்பிய விஷயத்தைப் பேச ஆரம்பித்தால் ஒரு வழி பண்ணிவிடுவேன். எனவே என் எழுத்துக் குழந்தையைச் சிதைக்க நான் விரும்பவில்லை.\nகடந்த வாரத்தில் என் பதிவுகளை வாசித்து, உலகெலாம் பரந்து வாழும் சகோதர சகோதரிகளிடமிருந்து வந்த பின்னூட்டங்கள், தனி மடல்கள் கணக்கிலடங்கா. இவை எனக்கு ஓராண்டில் பெறும் அனுபவங்கள். மலரக்காவின் நினைவில் அழுதவர்களின் மடல்களை என் கண்களில் கண்ணீர் நிரப்ப வாசித்தேன். வெறும் வார்த்தை ஜாலம் அல்ல இது.\nதமிழ்மணம் எனக்கு வழங்கிய இந்த அனுபவம் என் வாழ்க்கையில் ஒரு மைல்கல், இதற்காகத் தமிழ்மணத்திற்கு நான் நிறையவே அன்புக்கடன் பட்டிருக்கிறேன்.\nசரி, நீங்கள் சொல்லுங்களேன், கடந்த என் பதிவுகளில் உங்களைப் பாதித்தவை, பிடித்தவை, பிடிக்காதவை, எதிர்ப்பவை, எதிர்பார்ப்பவை இவை பற்றி….\nஇறுதியாக அன்புச் சகோதரி மங்கை தந்த பின்னூட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்கின்றேன், அவர் குறிப்பிட்ட மனித நேயம் என்பது தான் என் நட்சத்திரவாரத்தில் பெரும்பாலான பதிவுகளில் தொனிப்பொருளாக அமைந்ததும் கூட.\nஅரவணைப்பு(compassion) நமக்கு ஞானத்தை கொடுக்கும்.\nஇந்த அமைதி நாம் இருக்கும் போதும் இறந்த பின்னும்\nஇதற்கு பெரிய தியாகம் செய்ய தேவை இல்லை,\nபாதிக்கப்பட்டவர்களை நாம் ஆதரவாக அரவணைத்தால் போதும்.\nகாழ்ச்சா – அன்பின் விளிம்பில்\nநீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்த படம், அதுவும் நல்ல பிரதியில் என்ற என் எண்ணம் கைகூடியது கடந்த வாரத்தில் தான். Bangalore, Land Mark இல் வாங்கிய VCD ஆன காழ்ச்சா என்ற படம் தான் அது. காழ்ச்சா என்றால் பார்வை (Vision), தரிசனம் என்று தமிழில் அர்த்தப்படும். மலையாளத்தின் சிறந்த திரைப்படைப்பாளிகளான பத்மராஜன், லோகிதாஸ் ஆகியோரின் உதவி இயக்குனராக இருந்து பின் இந்த “காழ்ச்சா” என்ற முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் பிளெஸ்ஸி. 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் சிறந்த இயக்கத்துக்காக பிளெஸ்ஸியும், சிறந்த நடிப்புக்காக மம்முட்டியும் பிலிம்பேர் விருதையும் எடுத்த படம். திரை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படி இந்தத் திரைப்படத்துக்கு நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. படம் பார்த்து முடித்தபோது உணர்ந்தேன், இவ் எதிர்பார்ப்புக்கள் பொய்யாகவில்லை.\nபடக்கதைச்சுருக்கம் இதுதான். மாதவன் (மம்முட்டி) கேரளாவின் வசதி குறைந்த கிராமங்கள் தோறும் தன் 16 எம்.எம் திரைப்படக்கருவி மூலம் படம் காட்டிப் பிழைப்பவன். ஒருநாள் இப்படியாகப் படம் காட்டும் வேளை, ஒரு அநாதைச் சிறுவன் மேல் இவன் கவனம்படுகின்றது. அந்த சிறுவன் பெயர் பவன் (மாஸ்டர் யஷ்), ஜனவரி 26, 2001 குஜராத் பூகம்பத்தில் தன் உறவுகளைத் தொலைத்து, பிச்சைக்காரர்களால் கேரளாவிற்குக் கடத்திக்கொண்டு வரப்பட்டவன். இந்தச் சிறுவனின் பூர்வீகமும்,மொழியும் தெரியாமலும், இவன் படும் அல்லல்களைக் கண்ட மாதவன் தன் குடும்பத்தில் ஒருவராக வைத்து அன்பாக வளர்க்கின்றார். அந்தச் சிறுவனின் பின்புலம் தெரியவரும் போது தொடர்ந்தும் மாதவனால் பவனைத் தன் குடும்பத்தில் வைத்திருக்கமுடியாதபடி சட்டச் சிக்கல்கள் வருகின்றன. பவனின் உறவுகளைத் தேடி மாதவனும் பவனும் குஜராத்துக்குப் பயணிக்கின்றார்கள். முடிவு என்ன என்பதுதான் இப்படத்தின் பூகம்பம் தரும் அதிர்ச்சி.\nஇந்தப் படத்தைப் பார்த்தபோது ஈழத்து எழுத்தாளர் சுதாராஜ்ஜின் அடைக்கலம் என்ற சிறுகதை தான் ஞாபகத்துக்கு வந்தது, அதைத் தான் என் முன்னைய பதிவின் இட்டிருக்கின்றேன்.\nபொதுவாக இப்படியான வித்தியாசமான கதைகள், தேர்ந்த இயக்குனர், கதைக்களம் என்று அமையும் நல்ல மலையாளப் படங்கள் தரும் உணர்வையே இப்படம் தருகின்றது. ஆற்றுப்படுக்கை தழுவிய கிராமமான காயல் என்ற கேரளப்பகுதியைத் தேர்ந்தெடுத்திருத்துப் படகு வீடுகளும், நாளாந்தப் போக்குவரத்துக்குப் பயணிக்கும் படகுச்சேவையும், இவ்வூர் வாசிகள் தம் வேலைக் களைப்பை மறக்கக் கள் அருந்தி சீட்டு (கார்ட்ஸ்) அடிப்பதும், திறந்த வெளி ஆற்றுமணற் பரப்பில் இருந்து இரவில் படம் பார்ப்பதும், ஆடிப்பாடுவதுமாக ஒரு வழக்கமான இக்கதைகளம் அமைந்திருக்கின்றது. இதனால் ஒரு சராசரிக்கலைப்படத்தின் தொய்வு தவிர்க்கப்பட்டிருப்பது இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி.\nஒளிப்பதிவும், இசையும் கூடவே இவருக்குக் கைகொடுக்கின்றன. சிறுவன் பவன், மாதவன் வீட்டுக்கு வரும் பபோது மாதவன் வீட்டு நாய் ஒரு அந்நியனைக் கண்ட தொனியில் குலைத்துத் தீர்ப்பது, இறுதிக் காட்சியில் அதே நாய் பவனைத் தேடிக்கொண்டே வருவது என்று இயக்குனரின் நுட்பமான பார்வைக்கு ஒரு உதாரணம் சொல்லலாம்.\nஇப்படத்தின் இன்னொரு நல்ல விடயம் பொருத்தமான நடிகர் தேர்வு, அந்த வகையில், மம்முட்டியின் நடிப்பைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். ஹீரோயிசத்தை ஒதுக்கிவைத்த பாத்திரப் படைப்பான, படம் காட்டும் தொழில் செய்பவராக இவர் வந்து நடிப்பில் செய்யும் பரிமாணங்கள், நடிப்பா இயல்பா என்று பாகுபடுத்தமுடியா அளவிற்கு இருக்கின்றன. படம் போட்டுக் காட்டிக்கொண்டே, இடையில் சகபாடிகளுடன் சாராயம் குடிப்பதற்காகப் போகும் போது, படம் பார்த்துக்கொண்டிருக்கும் கிழவியிடம் கவனிக்குமாறு சொல்லிவிட்டு போய், தண்ணியடித்துவிட்டு, “நாற்று நட்டாயா, களை பிடுங்கினாயா” என்று வீரபாண்டிய கட்டப்பொம்மன் பாணியில் ஏகவசனத்தில் போதை மப்பில் பேசுவது, அநாதைச் சிறுவனின் குஜராத்தி மொழி தெரியாமல் திணறிச் சமாளிப்பது, சிறுவன் பவன் தன் மகளோடு சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவதைப் பார்த்துக் குதூகலிப்பது, ஒரு கட்டத்தில் ஆற்றில் தன் மகளும் பவனும் மூழ்கும் போது மகளைத் தன் வீட்டார் அரவணைக்கும் போது ஓரமாய் நீர் சொட்டச் சொட்ட நிற்கும் சிறுவன் பவனைக் கரிசனையோடு பார்த்து வாரிஅணைத்து உச்சிமுகர்வது எனப் பல உதாரணங்கள்.\nசிறுவன் பவனைத் தொடர்ந்தும் தன் குடும்பத்தில் வைத்திருக்க விரும்பினாலும் அரச இயந்திரத்தின் கையாலாகாத தனத்தால் அது நிறைவேறாமல் போகும் போது அசட்டுச் சிரிப்புமாக அதிகாரிகளுக்குக் கை கட்டி நிற்பது என்று படத்தின் சோககாட்சிகளை ரசிகன் மேற் பாரமேற்றுகிறார். கக்கத்துள் குடையும், மடித்துக்கட்டிய வெள்ளை வேஷ்டியும், அடிக்கடி அறுந்து போகும் செருப்புமாகத் தோன்றி வாழ்ந்திருக்கும் இவர், எந்தவொரு காட்சியிலும் மிதமிஞ்சிய ஹீரோயிசத்தைக் காட்டவில்லை.\nஊர்ப்பாதிரியாராக வரும் நகைச்சுவை நடிகர் இன்னசெண்ட், மம்முட்டியின் நண்பராகவும் படகோட்டியாகவும் வரும் மனோஜ்.கே.ஜெயன் இவர்களும் தம் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.\nஅழகப்பனின் ஒளிப்பதிவு, ஆற்றோரக் கிராமத்தின் கொள்ளை அழகையும், இரவின் காட்சிகளையும், நாளாந்தப் படகுப் பயணங்களையும் எனச் சிறப்பாகக் களஞ்சியப்படுத்துகின்றது.\nதங்களின் வீட்டுக்கு வந்து தம் கைவினைப் பொருட்களைப் பார்க்கவரும் வெள்ளைக்காரரைப் பார்த்து வெள்ளாந்தியாக, வாயெல்லாம் பல்லாகச் சிரிப்பது, அம்பிலி (மம்முட்டி மகள்)க்கும், பவனுக்கும் ஆற்றில் நீச்சல் பழக்கிவிட்டுப் பின் தன் மகளிடமிருந்து தப்புவதற்காக ஒளிப்பது, இறுதிக்காட்சியில் பவன் குஜராஜ் போகும் போது திருநீறு தடவி வழியனுப்புவது, அவன் போவதைத் தாங்கமாட்டாது பவனை வழியனுப்ப வரமாட்டேன் என்று தயங்குவது என்று அந்தக் கிழவர் பாத்திரம் நன்றாகவே தன் பங்கைச் செய்திருக்கிறது.\nபத்மப்பிரியா லட்சுமி என்ற பாத்திரத்தில் மம்முட்டியில் மனைவியாக வந்து, இயல்பானதொரு குடும்பத்தலைவியாகவும், எடுத்து வளர்க்கும் பவன் மேல் தன் அளவில்லா அன்பை மனசுக்குள்ளே புதைத்து அடக்கமாக அதை வெளிப்படுத்தவும் செய்கின்றார். பட்டியல் படப்பாணிக் குத்துப் பாட்டும் கிடையாது.\nமம்முட்டியின் மகளாக அம்பிலி என்ற பாத்திரத்தில் வரும் ஷனுஷா என்ற சிறுமி ஓர் அழகான தேர்வு. குறிப்பாக, பவனைக் காணாது அழுதுகொண்டே தேடுவது, கோழி அடைக்கும் கூட்டில் அவனைக் கண்டு சிரித்துக் கொண்டே கட்டியணைப்பது.\nஇந்தப் படத்தின் பெரிய பலமே பவன் என்ற சிறுவன் பாத்திரம். பவனை மைய்யப்படுத்தியே முழுக்கதையும் நகர்வதும், காட்சிக்குக் காட்சி இவனின் தேவையும் இப்படத்தில் இருக்கிறது. இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் யாஷ்.\nபேபி ஷாலினித்தனமான அதிமேதவிக் குழந்தைகளைப் முந்திய படங்களில் பார்த்துவிட்டு இச்சிறுவனின் நடிப்பைப் பார்க்கும் போது பவன் ஒருபடி உயர்கின்றான்.\nமம்முட்டி போடும் படங்களில் குடும்பக் காட்சி வரும் போது தொலைந்த தன் குடும்பத்தை நினைத்து விக்கி விக்கி அழுவது, கேரளச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் எல்லோரிடமும் குஜராத்தியில் பேசிச்த் திரிவது, பின்னர் மலையாளக் குடும்ப வளர்ப்பில் வளரும்போது “மனசிலாயி” என்று அடிக்கடி சொல்லிக்கொள்வது என்று உதாரணங்களைக் காட்டிக்கொண்டே போகலாம்.\nஇறுதிக்காட்சியில் இடிபாடுகளுக்குள் நசிந்து கிடக்கும் சைக்கிள் பொம்மையைப் பார்த்து ஏங்கியவாறே, தொடர்ந்து அந்த உடைபாடுகளுக்குள்ளேயே தன் தாய் தந்தையரைத் தேடிப்போகும் சிறுவன் பவன் ஓரிடத்தில் நின்று, மம்முட்டி மகள் தனக்குத் தந்த மாலையைத் தன் பெற்றோருக்குக் காட்டும் பாவனையில் கொங்கிறீற் உடைபாடுகளுக்கு முன் தன்கையிரண்டில் மாலையை நீட்டிக் காட்டியவாறே அவன் விம்மலெடுக்கும் அழுகையுடன் பேசும் போது பார்க்கும் எமக்கு மனசு வலிக்கிறது, கண்ணீர் உடைப்பெடுக்கின்றது.\nஅரசு மருத்துவமனைக்குள் கிழித்த நார் போல் வெறுந்தரையில் அநாதையாய் சிறுவன் பவன் கிடப்பதும், மம்முட்டி தம்பதி பதபதைத்தவாறே தேடிக்கொண்டுவரும் காட்சிகள் கண்ணீரை வரவழைப்பவை.\nகாயல் கிராமத்தான்களின் குத்தனாடன் குதூகலப் பாடலாகட்டும், சிறுவர் ஆடிப்பாடும் டப்பு டப்பு பாடலாகட்டும், குஜராத்திப் பயணத்தில் கலக்கும் ஜுகுனூரே ஜுகுனூரே பாடலாகட்டும் இப்படத்துக்கு இன்னுமொரு பொருத்தத் தேர்வான மோகன் சித்தாராவை அடையாளம் காட்டுகின்றது. குறிப்பாக ஜுகுனூரே, ஜுகுனூரே பாடல் வரும் குஜராத்திக் களம் அக்காட்சியின் வலிமையை ஒருபடி மேல் நிறுத்தி கண்களை வேறுபக்கம் நகராமல் வைத்திருக்கிறது.அப்பாடற் காட்சியின் வலிமை நெஞ்சில் வலியாகப் பாரமேற்றுகின்றது. பாடல்களைக் கேட்க இங்கே அழுத்தவும்: காழ்ச்சா\nசோகக் காட்சிகளில் வெறும் மெளத் ஆர்கனை வைத்து வழங்கியிருக்கும் பின்னணி இசை இன்னொரு சான்று.\nபோரோ, இயற்கை அநர்த்தங்களோ வரும் போது பாதிக்கப்பட்டவனைப் பார்த்து அனுதாபப்படவும் காப்பாற்றிவைத்திருக்கவும் கூட சில வெள்ளாந்தி உள்ளங்கள் இருக்கின்றன. ஆனால் கொடுமை என்னவென்றால் நாட்டு மக்களைக் காப்பாற்றவும் ஆதரவளிக்கவும்,அதே நேரத்தில் குறித்த சில சூழ்நிலைகளுக்கேற்ப எப்படித் தன் நெறிமுறைகளில் நெகிழ்வுத் தன்மையையும் இந்த அரசு இயந்திரம் கொண்டிருக்கவேண்டுமோ அதைப் பல இடங்களில் செய்யத்தவறி விடுகின்றது. இந்தப் படத்தின் மையக்கருவும் அதுதான். மம்முட்டி அரச இயந்திரத்தோடு அப்பாவியாக மல்லுகட்டும் போது பார்த்துக்கொண்டிருக்கும் எமக்குக் கோபம் வருகின்றது அரசு இயந்திரம் மீது, இயலாமை மேலோங்குகின்றது.\nபவன் என்ற அநாதைக்கு வாழ்வளிக்க ஒரு குடும்பம் தயாராக இருந்தும், அரசின் இந்தச்சிவப்பு நாடாமுறை (Red tapism) இந்த அன்புப் பாலத்திற்குக் கத்தரி போடுகின்றது. மம்முட்டி மறுவாழ்வு முகாமில் வைத்து பவனுக்கு பிற்ஸ் வரும் என்று கரிசனையோடு சொல்லிவிட்டு, தன் விலாசத்தைக் கொடுத்து ” பவனின் உறவுகள் கிடைக்காத பட்சத்தில் அவனை அனுப்புங்கள்” என்று இரந்து கேட்டுவிட்டு நம்பிக்கையோடு நகர்வதும்,பவன் கைகாட்டி வழியனுப்புவதும், சம காலத்தில் மம்முட்டியின் கோரிக்கை அந்தப் புனர்வாழ்வு முகாம் அரச ஊழியரால் குப்பைக் கூடைக்குள் போவதுமாக காழ்ச்சா, ஒரு வலிக்கும் ஹைக்கு.\nஜனவரி 26, 2001 குஜராத் பூகம்பத்தின் போது காணாமற் போனோர் எண்ணிக்கை 247 என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அறிக்கை சொல்கின்றது.\nஇவர்களில் இன்னும் எத்தனை பவன்கள் இருக்கிறார்களோ\nஇந்த நட்சத்திர வாரத்தில் இவரைப் பற்றி எப்படியாவது சொல்லவேண்டும் என்று நான் விரும்பிய எழுத்தாளர், சுதாராஜ். ஈழத்து எழுத்தாளரான இவர் மல்லிகை சஞ்சிகையினால் கண்டெடுத்துத் தந்த நல்ல சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்யும் போது அந்த நாட்டில் இந்தியர்களும் சரி ஈழத்தவர்களும் சரி, சந்திக்கும் அனுபவங்கள், வேதனைகளைத் தன் பேனா மையால் நிரப்பியவர்.\n1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடத்துவாசல் பிள்ளையாரடியில் இருந்த காலத்தில் இவரின் “இளமைக் கோலங்கள்” என்ற நாவல் தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியது. இவர் எழுத்தில் இருந்த வித்தியாசமான நடை, தொடர்ந்தும் என்னைச் செங்கை ஆழியான் தாண்டி சுதாராஜ்ஜின் எழுத்துக்களையும் வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.\nவித்தியாசமான களங்களைத் தன் சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுப்பது, அல்லது ஒரே களத்தில் வித்தியாசமான கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பது, இவரின் பலங்களில் ஒன்று. இவரின் ஒரு சிறுகதையை வாசித்து முடித்தால் கிடைக்கும் திருப்தி, அகோர வெயிலில் சைக்கிளில் யாழ்ப்பாணம் ரவுண் வந்து லிங்கம் கூல்பாரில் பலூடா சர்பத் குடித்த திருப்திக்கு ஒப்பானது. எளிமையான நடையும், மனித உணர்வுகளைத் தன் எழுத்தில் கொண்டுவரும் பாங்கும் சுதாராஜ்ஜின் தனித்துவங்களில் ஒன்று.\nகொடுத்தல், மற்றும் தெரியாத பக்கங்கள் போன்ற இவரின் சிறுகதைத் தொகுதிகள், சுதாராஜ்ஜின் எழுத்தின் பல பரிமாணக்களைக் காட்டும். இவரின் நான்கு புத்தகங்கள் தொடர்பான விபரம் விருபா என்ற தளத்தில் உள்ளன. சுதாராஜ் பற்றிய மேலதிக விபரங்களை என் இந்தப் பதிவின் பின்னூட்டமாக விருபா அளித்திருக்கின்றார்.\n1992 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் இவரது “அடைக்கலம்” சிறுகதை முதற்பரிசு பெற்றது.அப்போது நான் ஈழத்தில் இருந்தேன். யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கி, தீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல், ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி , சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது. ஆனந்த விகடனால் “ஒரு மெளனத்தின் அலறல்” என்ற தொகுப்பிலும் இடம்பிடித்தது இந்தச் சிறுகதை.\nஇன்றைய பதிவில் நான் இவரின் கொடுத்தல் என்ற சிறுகதையை PDF வடிவில் இணைத்திருக்கின்றேன். சற்றே பெரிய சிறுகதை என்பதால் எழுத்தில் ஏற்றுவதில் சிரமம் இருந்தது. சிரமத்துக்கு மன்னிக்கவும். பிரதியை அச்செடுத்து வாசித்துப் பாருங்கள்.\nஇந்தச் சிறுகதையைக் கடந்தவாரம் நான் தேடியலைந்ததை இப்போது நினைக்கும் போது சிரிப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது. கொடுத்தல் என்ற சிறுகதைத் தொகுப்பை நான் வைத்திருந்தேன் அதிலும் இந்தச் சிறுகதை இருந்தது.ஆனால் இரவல் வாங்கிய நண்பர் தொலைத்துவிட்டார். நான் இருக்கும் உள்ளூர் நூலகத்தில் தேடிப்பார்த்தேன், வாசிப்பில் நாட்டமுள்ள நண்பர்களைக் கேட்டேன், இணையத்தில் நூலகம் தளத்தில் தேடினேன். என் பழைய மல்லிகை இதழ்களைப் புரட்டிப்பார்த்தேன். கடைசியாக ஞாபகம் வந்தது எழுத்தாள நணபர் ஒருவர். அவரிடம் சுதாராஜின் சிறுகதைத் தொகுப்பு இருப்பதாகவும் தேடிப்பார்ப்பதாகவும் சொன்னர். அன்றொரு நாள் மாலை இந்த அடைக்கலம் சிறுகதையைத் தொகுப்பில் கண்டெடுத்துவிட்டதாகச் சொல்லித் தொலை நகலில் அனுப்பிவைத்தார்.\nஇவ்வளவு சிரமமெடுத்து இந்தச் சிறுகதையை நான் அரங்கேற்ற விழைந்தது, எனக்குக் கிடைத்த இந்த நல் வாசிப்பு அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு காரணம், மற்றயது நான் இந்த நட்சத்திர வாரத்தில் இறுதியாகத் தரப்போகும் பதிவு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட கதைகரு இது. அந்தப் பதிவை இன்னும் சில மணி நேரத்தில் அரங்கேற்றுகின்றேன். அதுவரை இந்தச் சிறுகதையை வாசித்துவிட்டுக் காத்திருங்கள்.\nதற்போது இலங்கை, புத்தளத்தில் வாழ்ந்துவரும் சுதாராஜ், இந்த அடைக்கலம் சிறுகதையின் கருவே மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பயன்பட்டது என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கின்றார். இந்தப் படம் வருவதற்கு முன்னர் புத்தளம் வந்து மணிரத்னம் தன்னைச் சந்தித்தபோது லொகேசன் பார்க்கவே வந்ததாகக் கூறிச் சில உதவிகளைப் பெற்றபோதும் தன்னிடம் இச்சிறுகதையைப் படமாக்கும் அனுமதியைப் பெறவில்லை என்றும் சொல்கின்றார்.\nசிறுவயதில் சைவ சமய பாடம் படிக்கும் போது வகுப்பில் எப்போதும் எனக்கு அதிக மதிப்பெண் கிடக்கும். இதுவே பின்னாளில் என் கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பில் இந்து நாகரிகத்தை வர்த்தகத்துறையின் நான்காவது விருப்பத்தேர்வுப்பாடமாக எடுப்பதற்கும் அடிகோலியது.\nஎனோ தெரியவில்லை, இணுவில் மக்களுக்கும் சமயப் பற்றிற்கும் அவ்வளவு ஈடுபாடு. ஏ.எல் வகுப்பில் கணக்கியல் பாடமெடுத்ததார் சிறீ மாஸ்டர். என் சகபாடிகளோடு யாழ் நகர் வந்து அவரின் ரியூசனுக்குப் போகும் போது ” வந்திட்டான்கள் இணுவிலான்கள், பொட்டுக் குறியோட” என்று நக்கலடிப்பார். ரவுண் பக்கம் இருந்து படிக்க வரும் பெடியன்கள் ஒருமாதிரி ஏளனச் சிரிப்பை அள்ளி விடுவர். இந்து மதம் மீதும் தேவாரப் பதிகம் மீதும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இயல்பாகவே இருந்தது என்றாலும், என்னை மிகவும் கவர்ந்தது ஈழத்தில் தோன்றிய சித்தர்களின் குரு சீட மரபு. என் இந்த ஈடுபாடு தோன்றக் காரணம், இன்றுவரை நல்லூர்க்கந்தனையும், சிவதொண்டன் நிலையத்தையும் ஒவ்வொரு வெள்ளிதோறும் தரிசித்து வரும் என் தந்தை, என் சிறுவயதில் என்னை நல்லூர்க் கோயிலுக்கு சைக்கிளில் ஏற்றி அழைத்துப் போகும் காலத்தில் வழி நெடுக யோகர் சுவாமிகளின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வருவது தான். கோயிலை அண்மிக்கும் போது அவர் வாய், யோகர் சுவாமிகளின் ” நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி” என்ற பாடலை முணுமுணுக்கத் தொடங்கிவிடும். நல்லைக் கந்தனைத் தரிசித்துவிட்டு வெளியேறும் போது தேரடியோடு இருக்கும் செல்லப்பா சுவாமிகள் தியானமிருந்த மரத்தை மூன்று முறை சுற்றி “அப்பூ” என்று உளமுருகுவார், பின்னால் அவர் வேட்டியை பிடித்தபடி நான்.\nபிறகு தானாகவே அவரின் சைக்கிள் சிவதொண்டன் நிலையத்துக்கு இட்டுச் செல்லும். சிவதொண்டன் நிலையத் தியான மண்டபம் நுழைந்து விட்டால் போதும் மயான அமைதி தவழும். அடியவர்கள் தம் காலை மடித்து நீண்டதொரு நிஷ்டையில் ஈடுபட்டிருப்பர்.\nசைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது.\nசித்தானைக் குட்டிச்சுவாமியின் வழி கடையிற்சுவாமிகளும், கடையிற்சுவாமி வழி, செல்லப்பாச் சுவாமிகளும், செல்லப்பாச் சுவாமிகள் வழி யோகர் சுவாமிகளுமாகத் தோன்றியதே இந்தச் சித்தர்களின் குருசீடப்பரம்பரை.\nமகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றிய கவி ஒன்றை யாத்திருக்கின்றார். கடையிற்சுவாமிகள் யாழ்ப்பாண நகர் பெரிய கடை வீதி வழியே செல்லும் போது அக்கடைவீதி வாழ் வணிகர்கள் அவரைப் போற்றித் துதித்திருக்கின்றார்கள். “பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்” என்ற பாடலும் இவரையே குறித்து எழுதப்படிருக்கின்றது.\nஆத்மஜோதி என்ற ஈழத்து பக்தி சஞ்சிகையை முன்னர் நாவலப்பிட்டியிலிருந்து வெளியிட்டவர் ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள். என் கல்லூரி நூலகத்தில் அதன் பிரதிகள் பலவற்றைப் படித்த அனுபவமும் உண்டு. இந்த ஆத்மஜோதி சஞ்சிகையில் “ஈழத்துச் சித்தர்கள்” என்ற கட்டுரையைத் தொடராக எழுதிப், பின்னர் நூலுருவில் வெளியிட்டவர் ஆத்மஜோதி முத்தையா. நான் என் சமய வகுப்பில் படித்ததும், இப்படியான கட்டுரைகள் மூலம் படித்ததுமாக என் ஞாபகக் கிடங்கில் வைத்த தகவல்களை வைத்தே இக்கட்டுரையை யாத்திருக்கின்றேன்.\nசித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள், இது செல்லப்பா சுவாமிகளுக்கு நிரம்பவே பொருந்தும். சாத எந்நேரமும் சிவ சிந்தையுடன் இருந்தாலும், தன்னை விடுப்புப் பார்க்கவரும் அன்பர்களைக் கண்டாற் போதும் கடும் கோபம் வந்துவிடும் இவருக்கு. தூஷணை வார்த்தைகளால் ஏசியவாறே துரத்துவார். இதனால் இவரின் அருமை அறியாத சாதாரணர்கள் இவரை “விசர் செல்லப்பா” என்ற அடைமொழியோடே அழைத்தனர். ஆனால் இந்தத் திட்டல்களையும் மீறி செல்லப்பனே பழி என்று கிடந்தால் ஞானோதய நன்மார்க்கம் கிட்டும். அதற்கு நல் உதாரணம் யோகர் சுவாமிகள்.\nகிளிநொச்சி நீர்ப்பாசன இலாக்காவில் களஞ்சியக் காப்பாளராக இருந்த சதாசிவன் ஒருமுறை செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ணுறுகின்றார். செல்லப்பாவின் வழமையான அர்ச்சனைகள் அவருக்கும் கிடைக்கின்றன (யாரடா நீ, தேரடா உள்ளே ) ஆனால் அவரின் வாக்கியத்தில் பொதிந்திருந்த உன்னை நீ அறிந்து கொள் என்ற மகா உண்மையை உணர்ந்து அக்கணமே செல்லப்பாவின் சீடனாகினார். அவர் தான் பின்னாளில் சிவயோக சுவாமிகள் எனவும் யோகர் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர்.\nயோகர்சுவாமிகளின் மகா வாக்கியங்களாக “எப்பவோ முடிந்த காரியம்”, “ஒரு பொல்லாப்புமில்லை”, “யார் அறிவார்” போன்றவை போற்றப்படுகின்றன. யோகர் சுவாமிகளால் சிவதொண்டன் நிலையம் என்ற ஆன்மீக மையமும், சிவதொண்டன் என்ற மாத இதழும் தோற்றம் பெற்று இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவரின் மகா சிந்தனைகள்\n“நற்சிந்தனை” ஆக நூலுருப் பெற்றது.\nஉலகெலாம் பரந்துவாழும் இவர் பக்தர்கள் ஆன்மீக நிலையங்கள் அமைத்துக் குரு பூசைகளையும், நற்பணிகளையும் ஆற்றி வருகின்றார்கள்.\nமேலதிக தகவலுக்கு சகோதரர் கனக சிறீதரனின் வலைப்பூவையும் பார்க்க:\nசிவதொண்டன் நிலைய இணையத் தளம்\nகடந்த 2005 ஆம் வருடம் நான் யாழ் சென்றபோது, நல்லைக் கந்தன் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு வழக்கம் போல் தேரடி வீதியிலுள்ள மரத்தடி சென்று மூன்று முறை சுற்றுகிறேன். பின் குருமணலில் பொத்தெனப் பதியும் என் கால்கள் வெயிற் சூட்டைக் களஞ்சியப்படுத்திய குருமணலின் வெம்மைத் தகிப்பால் சூடுபட்டு வேகமெடுக்கின்றது என் நடை. அப்போது தான் பார்க்கிறேன். இதுவரை ஒருமுறைகூட என் கண்ணில் அகப்படாது போனதொன்று அது.\nதேர் முட்டிக்கு எதிர்த்தொலைவில் இருந்த ஒரு குருமடம் தான் அது. தகிக்கமுடியாத ஆவலில் அம்மடத்தின் உள்ளே நுளைந்ததும் தானாகவே என் கரங்கள் கூப்பி நிற்கின்றன.\nசெல்லப்பாச் சுவாமிகளின் குருமடம் தான் அது.அமைதியும் தவழ, ஊதுபத்தி வாசனை நிறைக்க சிறியதோர் இடத்தில் இருக்கின்றது இந்த ஆன்மீக பீடம். தரிசனை முடிந்து புதியதொரு உத்வேகம் தழுவ வீடு நோக்கிப் புறப்பட்டு, என் அப்பாவிடம் இக்குருமடம் சென்ற சேதியைச் சொல்லுகின்றேன். அவரும் அகமகிழ்கின்றார்.\nசெல்லப்பாச் சுவாமிகளைக் கண்ட கணத்தை யோகர் இப்படிச் சொல்லுகின்றார்,\n“தேரடியில் தேசிகனைக் கண்டேன், தீரெடா பற்றென்றான், சிரித்து”.\nஇதை என் மனக்கண்ணில் நினைக்கும் போதும் எழுதும் போதும் மெய்சிலிர்க்கின்றது எனக்கு.\nநேற்று “பிஞ்சு மனம்” என்ற மனதை நெகிழ வைக்கும் குறும்படத்தை நான் பார்க்க நேர்ந்தது. இதனை எனக்கு அறிமுகப்படுத்திய, இப்படத்தின் பின்னணியில் இருந்த என் நண்பர் அஜீவனுக்கும் என் நன்றிகள்.\nபிஞ்சுமனம் என்ற இந்தக் குறும்படத்தில் பொதிந்துள்ள கருப்பொருள் நம் ஓவ்வொரு குடும்பத்திலும் நாம் சந்திப்பவை, குறிப்பாக ஒரு பிள்ளை பிறந்து அதற்கு மனதளவில் முழு முதிர்ச்சி பெற முன்பே, புதிதாக வந்து சேரும் தம்பியோ தங்கையோ இந்தப்பிள்ளைக்குத் தன் பெற்றோரால் கிடைக்கும் அன்பையும் அரவணைப்பையும் பங்கு போட வந்து விடுகின்றது. ஒரு பிள்ளைக்கு தன் பெற்றோர் தான் முழு உலகமுமே, எந்நேரமும் தன் பெற்றோரின், சிறப்பாகத் தன் தாயின் கவனம் தன்மேல் முழுமையாகப் பதிந்திருப்பதையே அது விரும்புகின்றது. தான் எதிர்பாக்கும் இந்த விஷயம் கிடைக்காத பட்சத்தில் பெரும் உளவியல் தாக்கத்துக்கு அது ஆளாகின்றது. இதுவே தொடர்ந்து கொண்டு போகும் போது ஒரு நிலையில், தன் பெற்றோரை வெறுத்து அது தன் முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கும் நிலையும் வந்துவிடுகின்றது. இந்த உளவியற் சிக்கலின் ஆரம்பப படிநிலையை வெகு அழகாகக் காட்டுகின்றது பிஞ்சுமனம்.\nகுறும்படத்துக்கு அச்சாணி போன்றது நல்ல கமராக்கோணங்களும், திறமையான எடிட்டிங்கும். அதற்குச் சான்று இப்படம். கதையின் முக்கிய பாத்திரத்தையும், அது சொல்லும் சேதிகளையும் மையப்படுத்தி வெகு அழகாக நகர்கின்றது கமரா.\nஇப்படத்தில் வந்த காட்சிகளின் அழகியல் இப்படியிருக்கின்றது.\nஇந்தப் பிள்ளையின் சித்திரக்கீறல்களை சலனப்படுத்துகின்றது தன் தாய் தங்கையோடு விளையாடும் விளையாட்டு. பாருங்கள் அந்தக் காட்சியில் கமரா அந்தக் காட்சியை மையப்படுத்தி மெதுவாக நகர்கின்றது. தன் தாயின் கவனம் தன் மேல் பதியாத வேளை தன் அழகான சித்திரவேலையை வேண்டாவெறுப்பாக வட்டமிட்டு ஒதுக்குகின்றது. தாய் தங்கையின் விளையாட்டுக்குள் தானும் நுளைந்து வெறுப்புடன் திரும்புகின்றாள். தன் படுக்கையில் சாய்ந்து ஓரக்கண்ணால் தன் தாயுடன் இருக்கும் படத்தைப் பார்க்கின்றது. தன் தாயின் கவனம் இறுதியாகக் கிடைத்த திருப்தியில் அமைதியாகிறாள் அந்தச் சிறுமி.\nசொல்ல வந்த செய்தியை மையப்படுத்தி, வேறெந்த அலட்டலில்லாத காட்சிகள்.அது போல் ஒரு குறும்படத்துக்கு மிக முக்கியமான உறுத்தல் இல்லாத இசை, கஞ்சத்தனமான வசனங்கள் இவையும் இப்படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. இங்கே கமரா தான் நிறையப் பேசியிருக்கிறது. ஒரு படத்தைப் பார்க்கின்றோம் என்ற உணர்வில்லாது, ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைத்திருந்து எடுத்த காட்சிகள் போல், நடித்த கலைஞர்கள் யதார்த்தமாகச் செய்திருக்கிறார்கள். “குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்…………..” என்ற கருப்பொருளில் வந்த பிஞ்சுமனம்( Tender heart ) என்ற குறும்படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்:\nநடிப்பு: காவ்யா சிவன், சிறீதர் ஐயர், தீபா ராஜகோபால்\nதிரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி,\nஎண்ணம் – எழுத்து – இயக்கம் தீபா ராஜகோபால்\nகடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம்.\nகுறும்படத்தைப் பார்ப்பதற்கு இங்கே சுட்டவும்: பிஞ்சு மனம்\nஇந்தச் சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், ஆனால் இன்று வரை நான் என் வானொலிக் கலையகம் போய், ஒலிபரப்புக்கூடத்தில் நுளையும் போது தவறாமல் வரும் ஞாபகச் சிதறலாக அது இருக்கின்றது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக என் வானொலிப் பணி மூலம் சந்தித்த எத்தனை எத்தனையோ வித்தியாசமான மனிதர்கள், அவர்களின் மன உணர்வுகள் என்று ஏராளம் அனுபவங்களை நான் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அவர்களை விடவும், அந்த அனுபவங்களை விடவும் மேலானதொரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது இந்த நிகழ்வு.\nநான்கு வருடத்துக்கு முன் நான் செய்த வானொலி நிகழ்ச்சி ஒன்றின் பெயர் ” காதலர் கீதங்கள்” வெறுமனே ஒப்புக்குப் பாடியவர் பெயரையும், பாடல் இடம் பெற்ற திரைப்படத்தையும் சொல்லிப் பாடல் ஒலிபரப்புவது எனக்குப் பிடிக்காத அம்சம். எனவே ஒவ்வொரு காதலர் கீதங்கள் நிகழ்ச்சிக்கும் ஓவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்பிட்டு, கவிஞர் மு.மேத்தா, அப்துல் ரகுமான், மற்றும் ஈழத்துக்கவிஞர்கள், அறியப்படாத தமிழ் நாட்டுக் கவிஞர்கள், ஹைக்கூ கவிதைகள் என்று இவர்களின் ஒவ்வொரு கவிதையிலும் நல்லதொரு இரண்டடி மட்டும் எடுத்து அந்த அடிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும், பின்னணியில் மென்மையான இசை வழங்கி நிகழ்ச்சிகளைப் படைத்து வந்தேன். புதிய பாணியில் கிடைத்த\nபாடற்சாப்பாடு, நேயர்களைப் பொறுத்தவரை நல்விருந்தாக அமைந்தது.\nஓரு நாள் இதே போல் காதலர் கீதங்கள் நிகழ்ச்சியை நான் செய்து முடித்துவிட்டு வீடு திரும்ப எத்தனிக்கையில் வானொலிக் கலையகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.\n” நீர் நல்ல நல்ல பாட்டுப் போடுகிறீர் ஐசே, பெட்டையள் கியூவில உம்மை மாப்பிளை கேக்க வரப்போகினம்” இப்படி சிரித்துக்கொண்டே பேசியது மறுமுனையில் ஒரு பெண்குரல். அந்தக் குரலுக்கு வயசு நாற்பதிற்கும் மேல் இருக்கும்.\nபரவாயில்லை” என் வழமையான ட்ரேட் மார்க் அசட்டுச் சிரிப்புடன் நான்.\nபிறகு அந்தப் பெண் நேயர் மிகுந்த உரிமை எடுத்துக்கொண்டு தொடர்ந்து வந்த காலத்தில் நான் படைத்த நிகழ்ச்சிகள் பற்றித் தன் அபிப்பிராயம் கூறுவதும்,\n“எனக்கு உம்மட குரலைக் கேட்டால் என்ர தம்பி மாதிரி இருக்குதப்பா” என்று சொல்வதுமாகத் தன் தொலைபேசி நட்பை தொடர்ந்து வந்தார்.\nஒருநாள் தான் யார் என்பதைப் பற்றியும் எனக்குச் சொன்னார் இப்படி.\n“எங்கட அப்பா, அம்மா நானும் என்ர 2 தம்பிமார், 2 சகோதரிகள் நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போதே அப்பா குடிச்சுக் குடிச்சு எல்லாத்தையும் அழிச்சுப் போட்டார். நான் தான் தம்பி, தங்கச்சிமாரை வளர்த்து ஆளாக்கவேண்டிய பொறுப்பு. சிங்கப்பூருக்குப் போய் வேலை செய்தன். அவங்களும் இப்ப கல்யாணம் கட்டி இப்ப யூரோப்பில, எனக்கு இனிக் கல்யாணம் என்னத்துக்கு எண்டு விட்டிட்டன். சகோதரங்கள் யுரோப்பில எண்டாலும், நான் ஒஸ்ரேலியா வந்திட்டன்,” என்றார் மலர் என்ற அந்த நேயர்.\nதொடர்ந்தகாலங்களிலும் அவர் என் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவதுமாக ஒருவருடமாகப் போன் மூலமே பேசிக்கொண்டார். வேடிக்கையாகப் பேசிக் கொண்டே\n“எங்கையப்பா, உந்தப் பாட்டெல்லாம் எடுக்கிறனீர்\nநான் ஒரு நாளும் கேட்டதில்லை” என்று சீண்டுவார்.\nஇல்லையக்கா, எல்லாம் சீடியில தான் இருக்குது,\nநான் இசையமைக்கிறதில்லை என்று சிரித்துச் சமாளிப்பேன்.\n“போறபோக்கை பார்த்தால் நீரும் இசையமைப்பீர் போலக் கிடக்குது” என்பார் பிடிகொடுக்காமல்.\nசிட்னியில் அவர் இருந்தாலும் ஒருமுறை கூட அவரை நேரே பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.\nதிடீரென்று ஆறு மாதங்களுக்கு மேலாக அவர் எனக்குப் போனில் பேசவேயில்லை. எனக்கு இது மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும், ” ஏதாலும் வேலைப் பழு அவவுக்கு இருக்கும்” என்று நான் எனக்குள் சமாதானப்படுத்திக்கொண்டேன்.\nஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் ஒரு நாள் வானொலிக் கலையகத்தில் இருந்தபோது தொலைபேசி அழைப்பொன்று வந்தது.\n“தம்பி பிரபா, நான் மலரக்கா பேசிறன்” அவரின் குரலில் தளர்ச்சியிருந்தது.\n“என்னக்கா குரல் ஒரு மாதிரியிருக்குது” இது நான்\n“இல்லையப்பு, இவ்வளவு நாளும் நான் நல்லா உலைஞ்சு\nபோனன் கொஸ்பிடலும் வீடும் தான்” இது மலரக்கா.\n“கான்சர் எண்டு சொல்லுறாங்கள், ட்ரீட்மெண்ட் எடுத்துகொண்டிருக்கிறன்”\nஎனக்கு இடியே விழுந்தது போல இருந்தது, ஆனால் அதை வெளிக்காட்டாமல்\n“உங்களுக்கு ஒண்டுமில்லையக்கா, சிட்னி முருகனிட்டை எல்லாத்தையும் விடுங்கோ,\nஇந்த நாட்டில உதெல்லாம் ஒரு வருத்தமே” என்றேன் நான். அப்போது என் குரலில் வலிமை இருந்தாலும் மனசு தளர்ந்து போயிருந்தது.\n உண்மையாவே” என்று அப்பாவியாகக் கேட்டார் மலரக்கா.\n” ஓண்டுக்கும் யோசியாமைப் பாட்டைக் கேளுங்கோ அக்கா, இண்டைக்கு நல்ல செலக்க்ஷன் கொண்டுவந்திருக்கிறன்” என்றேன் நான்.\n” சரி தம்பி” என்றவாறே விடை பெற்றார் அவர்.\nவேலை நிமித்தம் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் நான் அப்போது செல்ல வேண்டியிருந்தது.\nமலரக்காவிற்கு நோய் முற்றி இப்போது ஆஸ்பத்திரியில் முழுதுமாக அட்மிட் ஆகிவிட்டாராம். எங்கள் வானொலி நிலையத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர்களும் சில நேயர்களுமாக 2002 தீபாவளி தினத்தை மலர் அக்காவுடன் அவரின் வார்ட்டில் கொண்டாடினார்களாம். நகுலாக்கா என்ற மலரக்காவின் நண்பி தான் அவரோடு கூட இருந்து கவனித்தாராம். டாக்டர் ஏதேனும் சொல்லும் போது நகுலாக்கா அழுவாராம். மலரக்காவோ\n” சும்மா இரும், இவ்வளவு நாளும் நான்\nவீட்டுக்காரருக்காக வாழ்ந்திட்டன், இனித்தான் எனக்காக ,\nபாரும் எனக்கு எல்லா நோயும் பறந்திடும்”\nஎன்று சிரித்துக்கொண்டே சொல்வாராம். நாள் முற்ற முற்ற மலரக்காவைக் கான்சர் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக் கொண்டே வந்ததாம். நகுலாக்காவைச் சமாளிக்கத், தன் சக்தியெல்லாம் திரட்டித் தளர்ந்து போன தன் உடல் நிலையை நல்லது போலக் காட்ட நினைக்கும் மலர் அக்கா கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து போனார்.\nநான் சீனாவிலிருந்து வந்து சேர்ந்த நாள் மறுதினம் நவம்பர் 12, 2002 காலை வானொலிப் போடுகிறேன், மலரக்கா இறந்த செய்தி வந்தது. தகனச் சாலைக்குச் செல்கிறேன். பெட்டிக்குள் மலரக்கா இருக்கிறார். முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். கண்மூடிப் படுத்திருக்கிறார். மலரக்கா, நான் வந்திருக்கிறேன் என்று மனதுக்குள் சொல்லிப் பார்க்கிறேன்.\nஎமது வானொலி நிலையம் செய்த முன் ஏற்பாட்டுப்படி தகனச்சாலையில் வைத்து அவர் உடல் எரிக்கப்படுவதற்கு முன் நாம் ஏற்பாடு செய்து கொண்டுபோன போர்டபிள் சீடி பிளேயரில் மலரக்காவிற்குப் பிடித்த பாடலான ” மலரே மெளனமா” என்ற பாடல் ஒலிக்கின்றது. பாடல் ஒலித்து ஓய்ந்ததும் திரைக்குள் மறைகின்றது மலரக்காவின் சவப்பெட்டி.வந்த எல்லோரும் குமுறிக் குமுறி அழுகின்றார்கள். நான் வலிந்து இழுத்துக்கொண்டே என்னைக் கட்டுப்படுத்துகின்றேன், உடல் மட்டும் குலுங்குகின்றது.\nவீட்டுக்கு வந்து குளியலறையைப் பூட்டிவிட்டு முகக்கண்ணாடியை வெறித்துப் பார்க்கின்றேன். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறுடுகின்றது. குமுறிக் குமுறி அழுகின்றேன் நான்.\nஅன்று அழுது தீர்த்துவிட்டேன், இன்றும் மலரக்காவை நினைத்து மனசுக்குள் மெளனமாக அழுகின்றேன். மலரக்கா என்ற நல்லதொரு நேயரை இழந்துவிட்ட சோகம் நான் வானொலி வாழ்வை விட்டுப் போகும் வரையும்,\nஏன்…. நான் சாகும் வரைக்கும் இருக்கும்.\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் ” வாடைக்காற்று எழுதினாரே, அவரா” என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் “இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே”. இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.\nநெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.\nஇவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.\nஇவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)\nஇக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.\nபடிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.\nமரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.\nசெமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.\nஇக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.\nஇந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது “செம்மீன்” போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.\n” எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்” என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.\nநாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.\nவாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். “ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.\nஇந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது” படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து ” கல்லுக்குள் ஈரம்” வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.\nகமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , “நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்” என்றாராம்.\nநடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).\nதிரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்\n(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)\nஇலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்\nமுதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)\n“வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே” ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.\nபாரை மீனுக்கும் விள மீனுக்கும் கல்யாணம்…மன்னிக்கவும்\nஅந்த சுவிஸ் சனமும் சேருதைய்யா ஊர்கோலம்\nஎங்கள் சக வலி, மன்னிக்கவும் வலைப்பதிவாளர் சயந்தன் வருகிற யூலை 8 & 9ஆந் தேதிகளில் ( எதுக்குப்பா ரெண்டு நாள்) பொண்ணு இப்பவே, “கருத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்” பாட்டு பாடீட்டே திரியுதாம். நம்ம மாப்பிளை சயந்தன் “புது மாப்பிளைக்கு புது யோகமடா” பாட்டை விசிலடிச்சுக்கிட்டே சுவிஸ் நாட்டுக்குப் பறக்கிறாராம்.மேலதிக விபரங்களுக்கு “நிக்கோல் கிட்மன்” புகழ் வசந்தனின் வலைப்பதிவு இதோ:\nதிருமண அனுபவம் பற்றித் திருமணமான ஆண் வலைப்பதிவாளரைடம் கேட்டபோது அவர் ” என்னவோ போங்க, திருமணமான ஆணும் பலி ஆடும் ஒண்ணு தான்” என்றார் வெறுப்பாகக் சலித்துக்கொண்டே.\nஎல்லாரும் ஜோராக் கை தட்டி வாழ்த்துங்கப்பா இவங்களை.\nரச தந்திரம் – திரைப்பார்வை\nஆலபுழாவிற்கு மாலை 5 மணிக்கே வந்ததால் இரவு தழுவும் நேரம் வரை கடைத் தெருக்களை வலம் வரலாம் என்று நினைத்துச் சுற்றினேன், மிகச் சிறிய நகர் என்பதால் அதிக நேரம் உலாவத் தேவை இருக்கவில்லை. திடீரென்று ஒரு யோசனை வந்தது. ஆலப்புழாவில் ஒரு சினிமாவில் நல்ல மலையாளப்படம் பார்க்கலாமே என்ற முடிவு தான் அது. ஒரு ஆட்டோக்காரரை வழி மறித்து நல்ல படம் ஓடும் தியேட்டருக்குக் கொண்டுபோகும்படி கூறினேன். அந்தப்பக்கம் அடல்ஸ் ஒன்லி படங்கள் தான் ஓடும் (தயாரிப்பாளர்கள் கவனிக்க), நல்ல தியேட்டர் கொண்டு போகிறேன் என்றவாறே சாந்தி தியேட்டர் என்ற வளாகத்துக்கு அழைத்துச் சென்றார். நல்ல புத்தம் புதுத் தியேட்டராக அது இருந்தது. நான் தியேட்டரை அடைந்தபோது மாலை 6.10, படமோ 6.20 இற்கே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இருக்கைகள், இதுவரை நான் போன தமிழ் சினிமாத் தியேட்டர்களின் இருக்கைகளை விட நல்ல தரத்தில் இருந்தன. நான் பார்த்த படம், பார்க்கவேண்டும் என்று பிரியப்பட்ட “ரச தந்திரம்”. ரச தந்திரம் என்றால் இரசாயனம் (வேதியியல்) என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திரைப்படத்திற்கு மலையாளத் திரையுலகில் நல்லதொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மோகன்லால், மீரா ஜாஸ்மின் இணைமும் முதல் படம், மலையாளத்திரையுலகின் நல்லதொரு இயக்குனர் சத்தியன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் 12 வருடத்திற்குப் பின் இணையும் படம் என்ற எதிர்பார்ப்புக்களே அவை. கூடவே இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் வேறு. படமும் அந்த எதிர்பார்ப்புக்களை ஏமாற்றாமல் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது.படத்தின் கதைக் கரு இதுதான். தச்சுச் தொழிலாளியாக வேலை பார்ப்பவன் பிறேமச்சந்திரன் (மோகன்லால்) , கூடவே தன் தந்தையை மட்டுமே குடும்ப உறுப்பினராகக் கொண்டிருக்கிறான். ஒரு சமயம் இவன் தன் தச்சுத் தொழிலாள நண்பர்களுடன் ஒருவீட்டின் திருத்தவேலைகள் செய்யும் போது அவ்வீட்டுக்காரர்களால் கொடுமைப்படுத்தப் படும் கண்மணி (மீரா ஜாஸ்மின்) என்ற வேலைக்காரி மீது அனுதாபப்படுகின்றான். கண்மணி சேலத்தைச் சேர்ந்த தமிழ்பெண் என்றும், அநாதையாகிப் போன அவள் தன் வயிற்றுப்பிழைப்புக்காகவே இப்படிக் கஷ்டப்படுகின்றாள் என்பதையும் தெரிந்துகொண்ட பிறேமச்சந்திரன் அவளை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றி இன்னோர் இடத்தில் வேலைக்கமர்த்த முயற்சி செய்கின்றான். இதற்கிடையில் அந்தக் குடும்பத்தாரின் தொடர் துன்புறுத்தல்களைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்யமுயற்சி செய்கிறாள் கண்மணி. இதைக் கண்ட பிறேமச்சந்திரன் அவளைக் காப்பாற்றி தற்காலிகமாக ஒரு இடத்தில் மறைத்து வைக்கின்றான். அவளும் விடலைப் பையன் போல மாறுவேடம் பூண்டு நடிக்கிறாள். இதற்குள் கண்மணியைக் காணவில்லை என்று வீட்டார் கொடுக்கும் புகார் , தொடர்ந்த குழப்பங்களால் கண்மணி, தான் பிறேமச்சந்திரன் மேல் கொண்ட காதலால் தான் ஓடி வந்ததாகக் கூறுகிறாள். பின்னர் அவன் மேல் உண்மையான அபிமானமும் அவளுக்கு ஏற்படுகின்றது. ஆனால் கண்மணியின் காதலை ஏற்கமறுத்து விலகி விலகிப் போகும் பிறேமச்சந்திரன் ஒரு கட்டத்தில் தான் ஒரு ஜெயில் தண்டனைக் கைதி என்ற உண்மையைச் சொல்லும் போது படம் இன்னொரு திசையில் பயணப்படுகின்றது.\nமுழுக்கதையையும் சொன்னால் VCD இல் கூட நீங்கள் பார்க்கமாட்டீர்கள்.\nபடத்தின் முதற்பாதியில் மீரா ஜாஸ்மின் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் , மறுபாதி மோகன்லால் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் காட்டியிருப்பது இந்தப் படத்தின் திரைக்கதையின் சிறப்பு. போரடிக்காமல் நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படமாக சத்தியன் அந்திக்காடு தந்திருப்பது அவரின் இயக்குனர் முத்திரையில் இன்னொரு முத்து.மலையாளப்படங்களில் கவனிக்கக் கூடிய இன்னொரு அம்சம் , ஒரே நடிகர் குழுவே பெரும்பாலான படங்களில் நடிப்பது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் தம் வித்தியாசமான பாத்திரத்தேர்வைச் செய்வது.\nமோகன்லாலின் தச்சுத் தொழில்கூட முதலாளியாக வந்து ஆபாசம்/அடி உதையற்ற நல்லதொரு நகைச்சுவை நடிப்பை வழங்கியிருக்கிறர் இன்னசென்ட் , (இவர் சந்திரமுகி மூலப் பதிப்பான மணிச்சித்திர தாழு படத்தில் வடிவேலு பாத்திரத்தில் வந்தவர்) . இவர் ஒரு காட்சியில் சும்மா வந்து போனாலே தியேட்டர் கதிரைகள் சிரிப்பால் குலுங்குகின்றன.அதே போல் இன்னொரு நகைச்சுவை நடிகர் ஜெகதி சிறீக்குமார் , மீரா ஜாஸ்மினின் தாய்மாமனாக வந்து தமிழ் பேசிக் கலக்கல் நடிப்பை வழங்கும் போது எம். ஆர்.ராதாவை நினைவுபடுத்துகின்றார்.\nபடம் முழுக்கவே தனியான நகைச்சுவைக் காட்சி இல்லாது பெரும்பாலான நடிகர்களே கதையோட்டத்தோடு நகைச்சுவை நடிப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.கவியூர் பொன்னம்மாவிற்கு வழக்கமாக தமிழ் சினிமாவில் மனோரமா அதிகம் செய்யும் செண்டிமெண்ட் பாத்திரம். அநாதை வேலைக்காரியாக அல்லற்படுவதாகட்டும் , டீன் ஏஜ் பையனாக படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பதாகட்டும், மீரா ஜாஸ்மின் பின்னியெடுக்கிறார். குறிப்பாக இவரின் ஆண் வேடம் எவ்வளவு இயல்பானது என்று தெரிந்து கொள்ள, மோகன் லால் கடைக்கு அனுப்பி சாமான் வாங்கிவரச் சொல்லிவிட்டு மாடியின் சாளரம் வழியே அவர் பார்க்கும் போது , இளம் பையன் போல நடை நடந்து கடையில் இருந்து தொங்கும் வாழைக்குலையில், ஒரு பழத்தை எடுத்து இலாவகமாக உரித்து மோகன்லாலைப் பார்த்தவாறே மிடுக்காகச் சாப்பிடும் போது , ஆஹா என்னவொரு இயல்பான நடிப்பு.\nநம் தமிழ்சினிமா நாயகர்கள் 60 வயதிலும் உம்மா உம்மம்மா பாடிக்கொண்டும், வீர அரசியல் பேசிக்கொண்டும் இருக்கையில் மோகன்லால் போன்ற மலையாளத்து நாயகர்கள் வியப்பளிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இப்படமும் ஓர் சான்று. குறிப்பாக ஒரு காட்சியில் தன் நெருக்கடியான சூழ்நிலையிலும் அசட்டுச் சிரிப்பை வரவளைத்து நடிக்கும் காட்சியே நல்ல உதாரணம்.இவர், பாரதியின் ” நிமிர்ந்த நன்னடையும்” என்ற கவிதையை மலையாளத்தமிழில் பேசும் போது நெருடலாக இருந்தாலும், மலையாளக் கதாபாத்திரமே அவ்வாறு பேசுவது போலக் காண்பிப்பதால் மன்னித்துவிடலாம்.\n80 களில் தமிழ் சினிமா உலகில் இசைச்சக்கரவர்த்தியாக இருந்த இளையராஜா இப்போது கேரளாவின் சக்கரவர்த்தியாகி விட்டார் போலும். மனுஷர் பின்னணி இசையிலும் சரி பாடல்களிலும் சரி பின்னியெடுத்துவிட்டார். இந்தப்படத்துக்கு இளையராஜாவின் இசை இல்லை என்றால் என்ற கற்பனை வந்து பயம்கொள்ள வைக்குமளவிற்கு அவரின் ஈடுபாடு தெரிகிறது. பொன்னாவணிப் பாடம், பூ குங்குமப் பூ, ஆத்தங்கரையோரம், என்று எதையும் ஒதுக்கிவிட முடியாத அருமையான பாடல்கள். இன்னும் மலையாளப் பாடல் தேர்வில் முதல் 10 பாடல்களில் முதலாவாதாகவே பொன்னாவணிப் பாடம் பாடல் இருக்கிறது.Bangalore Landmark இல் இசைத்தட்டை வாங்கி என் காரில் ஒலிக்கவிட்டிருக்கிறேன். இன்னும் எடுக்கவே மனசு வரவில்லை.\nதந்தை மகன் பாசக்காட்சிகளும் தொடரும் பாடலும் மட்டும் இப்படத்திற்கு ஒரு திருஷ்டிகழிப்பு.மீரா ஜாஸ்மின் வேலை பார்க்கும் வீட்டின் அரை லூசு மூதாட்டியின் குறும்புகள், இதுவரை நான் எந்தப்படங்களிலும் காணாத பாத்திரம்.\nஇப்படத்தில் குறிப்பிடவேண்டிய இன்னொரு பாத்திரம் , பண்ணையாராக வந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பாத்திரம். பல படங்களில் இவரின் குணச்சித்திர நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் வழக்கத்துக்கு மாறாக இவர் முக வீங்கியிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. அடுத்த நாள் ஆலப்புழாவில் வைத்து பத்திரிகை பார்த்தபோது தான் தெரிந்துகொண்டேன். நான் இப்படம் பார்த்த இதே நாள் (27/05/06) ஒடுவில் உன்னிகிருஷ்ணனும் இறந்துவிட்டாராம். அடூரின் தேசிய விருது பெற்ற “நிழல் கூத்து” திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகராக நடித்தமைக்கு விருதும் வாங்கியவர். ரச தந்திரம் நடிக்கும் போதே டயாலிஸிஸ் நோய் கண்டு சிரமப்பட்டே நடித்ததாக இயக்குனர் தன் அஞ்சலியில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தில் இவர் நாதஸ்வரத்தை பொழுது போக்காக வாசிக்கும் காட்சியிலேயே இந்த அற்புதக் கலைஞனின் சிறப்பு விளங்கும். இக்கட்டுரை மூலம் அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.\nஇப்படம் முழுமையான ஒரு மசாலாப் படமாக இருந்தாலும் நுட்பமான மனித உணர்வுகளை அது காட்டத்தவறவில்லை. தொடர்ந்து ஹொலிவூட் படங்களைப் பார்த்துப் பிரதிபண்ணும் தமிழ் சினிமா இயக்குனர் பலர் , கேரளாப் பக்கமும் தம் பார்வையைத் திருப்பினால் நல்ல பல திரைக்கதைகளைத் தமிழ் ரசிகனும் பார்க்கும் வாய்ப்பு அதிகப்படும். அதை விடுத்து படம் வெற்றி பெற வேறொரு தந்திரமும் அவர்கள் செய்யத் தேவையில்லை.படம் முடிந்து சாந்தி தியேட்டரை விட்டு வெளியேறுகின்றேன். நேரம் இரவு 9.15, ஆலப்புழாக் கடைத்தெருக்கள் இரவின் போர்வையில் தூங்கிக்கிடக்கின்றன.மூலப்பதிவு என் சகவலைப்பூவான உலாத்தல் இல் www.ulaathal.blogspot.comதமிழ்மண நட்சத்திரவாரத்துக்காகச் சமகாலத்தில் மீள்பதிவிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/40863", "date_download": "2018-12-14T10:29:25Z", "digest": "sha1:GH5XMNDRP5QNOWTJVXFTCTPP3LBDCRU3", "length": 14685, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nமீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி\nமீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி\nமீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி‍ உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “சிறிசர பிவிசும” அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட பல திட்டங்கள் இன்று மக்களிடம் கையளித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,\n1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அம்மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்புலத்தை அமைக்கவில்லை.\nவடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்கு பல விடயங்கள் அடிப்படையாக இருந்தபோதிலும் தகுந்த அரசியல் தலைமை அப் பிரதேசங்களில் பிரதிபலிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nஒரு மாகாணத்தை, அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அம்மாகாணத்தில் குறைந்தபட்சம் ஓரு அமைச்சரவை அமைச்சுப் பதவியாவது வழங்கப்பட வேண்டும் அப்போதே நாட்டை பிளவுபடுத்தாத அதிகாரப் பகிர்வு எனப்படும் எண்ணக்கரு யதார்த்தமாகம்.\nமன்னர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாவிகளை மையமாகக் கொண்ட நீர்ப்பாசன கலாசாரத்தினால் விவசாய அபிவிருத்தியின் ஊடாக கிராமிய பொருளாதாரம் சுபீட்சம் பெற்றிருந்ததுடன், தற்போதைய அரசாங்கமும் குளங்களின் புனரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.\n“சிரிசர பிவிசும” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கோமரங்கடவல பக்மீகம குளத்தை மக்களிடம் கையளித்தல், நீண்டகாலமாக இருந்துவரும் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலுக்கு தீர்வை வழங்கும் வகையில் கோமரங்கடவல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் நீளமான யானை வேலியை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.\n“சிரிசர பிவிசும” செயற்திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைத்தல், யானை வேலிகளை நிர்மாணித்தல், வீதி புனரமைப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. இவ்வேலைத்திட்டங்கள் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இடம்பெறுகின்றது.\n“சிரிசர பிவிசும” வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலகத்தால் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நிதியினால் திருகோணமலை மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. அச் செயற்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற பக்மீகம குளத்தின் புனரமைப்பிற்காக 11 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நினைவுப் பலகையை திறந்து வைத்து புனரமைக்கப்பட்ட குளத்தை மக்களிடம் ஜனாதிபதி கையளித்தார்.\nதொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தில் கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு 30 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களை ஜனாதிபதி அவர்கள் வைத்திய நிபுணர் டீ.ஜீ.எம்.கொஸ்தாவிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலை மைத்திரி குளங்கள் வடக்கு\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nபாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் பெரும்பான்மை இருக்கும் கட்சிக்கு ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமர தயாராக இருக்கின்றோம் .\n2018-12-14 16:04:02 காமினி லொக்குகே பாராளுமன்றம் எதிர்க்கட்சி\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nபாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ துறையில் உயர் கல்வியினை தொடர்வதற்கான புலமைபரிசில்களை அன்பளிப்புச் செய்துள்ளது.\n2018-12-14 15:59:00 பாகிஸ்தான் மருத்துவம் மருத்துவ துறை\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n2018-12-14 15:22:07 கிளிநொச்சி வரவு செலவு\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரசியல் பிரச்சினையை அமைதியான முறையிலும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதன் மூலம் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-12-14 15:07:24 வர்த்தமானி அரசியல் நெருக்கடி உயர் நீதிமன்றம்\nபடையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-14 15:26:15 கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டம்\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-oct-16-to-oct-22-2017/", "date_download": "2018-12-14T11:18:36Z", "digest": "sha1:M4RL3PVICX32DKYSG7FWXFJUOK3T6VB7", "length": 55331, "nlines": 319, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : அக்டோபர் 16 – அக்டோபர் 22 வரை | Weekly Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் : அக்டோபர் 16 – அக்டோபர் 22 வரை\nஇந்த வார ராசி பலன் : அக்டோபர் 16 – அக்டோபர் 22 வரை\nமேஷராசி அன்பர்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வு உண்டாகும்.ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆறுதல் தரும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களிடம் பக்குவமாகப் பழகுவது மிக அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் கவனம் செலுத்தமுடியாதபடி உடல்நலன் பாதிக்கப்படும். உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 16,1718,19,20\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4,6\nமுக்கியக் குறிப்பு: 21,22 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.\nரிஷபராசி அன்பர்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அன்றாடப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடமுடியாது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் சொல்லவேண்டாம்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் சில பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் உடல்நிலை காரணமாக வாய்ப்புகளைப் பயன்படுத்தமுடியாமல் போகும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு நிம்மதி தருவதாக அமையும். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாக இருப்பது அவசியம்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 18,19,20,21\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,7,9\nமுக்கியக் குறிப்பு: 16,17,22 ஆகிய நாள்களில் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளில் சிற்சில தவறுகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்\nபண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே\nஎண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்\nமண் கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.\nமிதுனராசி அன்பர்களுக்கு பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவர். தம்பதியர் இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுடைய பணிகளைப் பகிர்ந்துகொள்வது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் பாராட்டு பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 16,17,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,6\nமுக்கியக் குறிப்பு: 18,19,20,21 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்\nதானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை\nவானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்\nஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.\nகடகராசி அன்பர்களுக்கு பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்க நேரும். அந்நியர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. ஒருசிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்குகள் எதுவும் இருந்தால் உங்களுக்குச் சாதகமாக முடியும். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும்.\nஅலுவலகத்தில் வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்வது அவசியம். சிறு தவறுகள் ஏற்படவும் அதனால் நிர்வாகத்தின் கண்டனத்துக்கு உள்ளாகவும் கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவது தாமதமாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அக்கறையுடன் கவனிக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று அமைதிக் குறைவான வாரம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தள்ளிப்போகும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 16,21,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,7\nமுக்கியக் குறிப்பு: 17,18,19,20 ஆகிய நாள்களில் புது முயற்சிகளைத் தொடங்கவேண்டாம். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.\nவழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nநின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்\nதன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்\nமின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே\nநின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே\nசிம்மராசிஅன்பர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் கூடுதலான பொறுப்புகள் ஏற்படும் என்பதால், உடல் அசதியும் சோர்வும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாகும். உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சமயத்தில் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லத் தோன்றும். ஆனால், அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம். பொறுமை அவசியம்.\nவியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வேலையாட்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் உண்டாகும். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும்.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படக்கூடும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளின் காரணமாக அசதியும் சோர்வும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 16,21,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,5,7\nமுக்கியக் குறிப்பு: 17,18,19,20 ஆகிய நாள்களில் புதிய முடிவுகள் எடுப்பதில் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.\nகன்னிராசி அன்பர்களுக்கு வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிறு அளவில் உடல்நலக் குறைவு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றலாம். மனதில் அடிக்கடி இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்படலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கான கடனுதவிகள் கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 16,17,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,6\nமுக்கியக் குறிப்பு: 18,19,20,21 ஆகிய தேதிகளில் உடல் நலனில் கவனமாக இருக்கவும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\nதுலாம்ராசி அன்பர்களுக்கு எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு புராதனமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவ மாணவியர்க்கு அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் உற்சாகத்தைத் தரும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 18,19,20\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5\nமுக்கியக் குறிப்பு: 16,17,21,22 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்வது அவசியம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\nவிருச்சிகராசி அன்பர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.\nவியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். பணியாட்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 16,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,5,6\nமுக்கியக் குறிப்பு: 17,18,19,20,21 ஆகிய நாள்களில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும் கடன் வாங்குவது கொடுப்பது இரண்டையும் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ\nஎண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்\nமண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nதனுசுராசி அன்பர்களுக்கு பணவசதி திருப்திகரமாக இருக்கும். குடும்பச் சூழ்நிலை நிம்மதி தருவதாக அமையும். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கில்லை. திருமண முயற்சிகள் பலிதமாகும். பழைய கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தாயாருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nவியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது. எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கவேண்டாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராதபடி வருமானம் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.\nகுடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெண்மணிகளுக்கு மன மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சந்தோஷம் தருவதாக அமையும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 16,17,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,5,6\nமுக்கியக் குறிப்பு: 18,19,20,21 ஆகிய தேதிகளில் முக்கிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஐந்து கரத்தனை ஆனை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nமகரராசி அன்பர்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வகையில் உதவிகள் உண்டு. திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.\nஅலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேலைகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதல் விற்பனை நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சில வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாதபடி குடும்பச் சூழ்நிலை அமையும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இருக்காது. உடல்நலனும் சிறிய அளவில் பாதிக்கக்கூடும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 18,19,20,21\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,6\nமுக்கியக் குறிப்பு: 16,17,22 ஆகிய நாள்களில் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்\nமணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த\nஅணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்கு\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்த பின்னே\nகும்பராசி அன்பர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளவேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஅலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nவியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சி நல்லபடி முடியும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.\nகலைத்துறை அன்பர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சக கலைஞர்களுடன் பக்குவமாகப் பழகுவது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாகக் கேட்பது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவுக்கு மன நிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு\nஅலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 20,21,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4\nமுக்கியக் குறிப்பு: 16,17,18,19 ஆகிய நாள்களை சுப காரியங்களுக்குத் தவிர்க்கவும்\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்\nவழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே\nமீனராசி அன்பர்களுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். சகோதரர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு உணவு தொடர்பான வயிற்று பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும், லாபமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 17,18,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,6\nமுக்கியக் குறிப்பு: 16,19,20,21ஆகிய நாள்களில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்\nமுருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்\nதிருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்\nஅருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\nராசி பலன் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை கணித்துக்கொடுத்தவர் ‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி\nஇந்த வார ராசி பலன்\nஇந்த வார ராசி பலன் – டிசம்பர் 10 முதல் 16 வரை\nஇந்த வார ராசிபலன் – டிசம்பர் 3 முதல் 9 வரை\nஇந்த வார ராசி பலன் – நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bibleuncle.org/2009/12/blog-post_18.html", "date_download": "2018-12-14T10:36:42Z", "digest": "sha1:KFNV634KN2RCQGHQZUCA36F5DEC3HVJF", "length": 26956, "nlines": 120, "source_domain": "www.bibleuncle.org", "title": "ப‌ரினாமக் கொள்கையும் என் சொந்த அனுபவங்களும், | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nப‌ரினாமக் கொள்கையும் என் சொந்த அனுபவங்களும்,\nஅன்பானவர்களே, மிக நுட்பமான விசயங்களை நாம் ஆராய்வதற்கு முன்பு நாம் நாம் தினமும் சந்திக்கும் மிகச் சாதாரணமான காரியங்களைக் கொண்டு நாம் இன்று பரினாமக் கொள்கையினை ஆய்வு செய்யலாம். என்னுடைய‌ அனுப‌வ‌ங்க‌ளையே நான் இங்கே ஆய்வு செய்கிறேன்.\nவிலங்குகள் தோற்றம் அடிப்படியிலான ஆய்வு\nநான் சுமார் 8 அல்ல‌து 10 வ‌ய‌து இருக்கும் போது, நாங்க‌ள் ஒரு நாய் குட்டி ஒன்றை வ‌ள‌ர்த்து வ‌ந்தோம், அந்த‌ நாய் என்னோடு மிக‌வும் பாச‌மாக‌ இருக்கும், குழைந்து கொண்டு வ‌ந்து எதேதோ த‌ன் மொழியில் பேசி, த‌ன் அன‌பைக் கூறும், அப்போது அந்த‌ நாயை கவ‌னித்த‌ போது; என‌க்குள் ப‌ல‌ கேள்விக‌ள் தோன்றின. இந்த நாய்க்கு ம‌னித‌ர்க‌ளுக்கு இருக்கும் உறுப்புக‌ளான முக‌ம், காதுக‌ள், மூக்கு, க‌ண்க‌ள், என அனைத்தும் சிறு சிறு மாற்றங்களுடன் இருக்கிறதே, இந்த நாய் மட்டுமல்ல, பூனை, ஆடு, மாடு, கழுதை, என எல்லாமே, தங்கள் உருவங்களில் ஒரு சில மாற்றங்களோடு, மேற்சொன்ன அவயவங்களைக் கொண்டு இருக்கின்ற‌ன‌வே ஏன் என்று தோண்றிய‌து, இது என் ம‌ன‌துக்குள் எப்போதெல்லாம் இந்த‌ வில‌ங்குக‌ளைப் பார்க்கின்றேனோ அப்போதெல்லாம் என் ம‌ன‌ம் அந்த‌ இர‌க‌சிய‌த்தை அறிந்து கொள்ளத் துடித்த‌து\nசில‌ ஆண்டுக‌ள் க‌ழித்து நான் ஆறாம் வ‌குப்பு ப‌டிக்கையில் அறிவிய‌ல் பாட‌த்தில் சார்ல‌ஸ் டார்வினின் ப‌ரினாம‌க் கொள்கை ப‌ற்றி அறிந்து கொண்ட‌போது, என‌க்கு இத‌ற்கான‌ விடை என‌க்குக் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து,\nதாவ‌ர‌ங்க‌ளின் த‌ன்மை அடிப்ப‌டியிலான‌ ஆய்வு\nநான் சிறுவ‌ய‌து முத‌ல் சிறு சிறு தாவ‌ர‌ங்க‌ளை சேக‌ரித்து, அவைக‌ளை மிக‌வும் நேசித்து வ‌ள‌ர்த்து வ‌ருவேன், நாங்க‌ள் அப்போது வ‌சித்த‌ ப‌குதியில் இருந்த சின்னச் சின்ன தோழர்களும், தோழிகளும், விடுமுறைக்காலங்களில், தோட்டம் அமைந்திருக்கும் வீடுகளை கூட்டமாக முற்றுகையிட்டு பூக்களையும், செடிகளின் அழகையும் ஆராய்வோம், மேலும் அந்த வீட்டு உரிமையாளரிடம் எங்களைக் கவர்ந்த செடிகளின் நாற்ருக்களைக் கேட்டுப் பெறுவோம், அவைகளை எங்கள் வீட்டுத் தோட்டங்களில் வைத்து, யார் செடி செழிப்பாக வளர்கிறது யார் செடியில் அதிகம் பூப் பூத்திருக்கிறது என்று எங்களுக்குள்ளாகப் போட்டி நடத்திக்கொள்வோம், மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் அவை,\nஇந்த ஆர்வம், நாளுக்கு நாள் வளர்ந்தது, பிறகு தாவரங்கள் விற்கும் பண்ணைகளுக்குச் சென்று தென்னை வாழை, முருங்கை, என வகை வகையான மரங்களை வாங்கி வந்து ஆர்வமாக வளர்த்துவேன், இதற்கு என் தந்தை ஊக்கமும் உதவியும் செய்வார்,\nசரி இப்போது விசயத்திற்கு வருவோம், நான் அப்படி வாங்கி வளர்த்த செடிகளில் ஒட்டு வகைகளும் உண்டு, அவை சப்போட்டா, ரோஜா, மல்லி, கொய்யா ஆகியவை, நான் முதன் முதலாக ஒட்டுச் செடிகள் வாங்கி வைத்த போது எனக்கு அவைகளை எப்படி நட வேண்டும் என்று தெரியாததால் செடிகளின் ஒட்டு மன்னுக்கு வெளியே இருக்கும் படி நட்டு விட்டேன், செடிகள் நன்றாக செழித்து வளர்ந்தன, ஆனால் சில மாதங்களில் ஒரு செடியாக வளர்ந்து வந்த ஒட்டுச் செடியின் வேர்ப் பகுதிச் செடியின் ஒட்டுக்குக் கீழ் இருக்கும் பாகத்திலிருந்து புதியதாகக் குறுத்துகள் வந்து அந்தச் செடி முற்றிலும் மாறுபட்ட வகையைச் சார்ந்ததாக அந்தக் குறுத்து வளர்ந்தது, குறிப்பாக சப்போட்டா மரத்தைப் பற்றி எழுதியே ஆக வேண்டும், ஆம் அதன் வேர்ப்பகுதியில் இருந்து வளர்ந்த புதியகிளை பாலை மரத்தின் கிளை எனக்கு மிகவும் கோபமாகிவிட்டது நர்சரி நடத்தும் அந்த சகோதரியிடம் போய்க் கேட்டபோது, விரைவாகக் காய்க்க வேண்டும் என்பதற்காகச் சப்போட்டாவை பாலைச் செடியில் ஒட்டுக்கட்டுவதாக அந்த சகோதரி சொன்னார், மேலும் நான் அந்தச் செடியை நட்டியதில் நடந்த தவறு பற்றியும், ஒட்டுச் செடிகளை ஒட்டுக்க்கட்டப்பட்ட பகுதி மண்ணில் நன்றாகப் புதையும் வகையில் நட்டால் இந்த பிரச்சனை வராது என்று சொன்னார்,\nமேலும் அந்த‌ ஒட்டுச்செடியின் விதைக‌ளை நான் சேக‌ரித்து என் ந‌ண்ப‌ர்க‌ள‌து தோட்ட‌த்தில் ந‌ட்ட‌போது, அது ஒட்டுக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ செடி போல‌ அல்லாம‌ல் மிக‌ச் சாத‌ர‌ண‌ வீரிய‌ம் உள்ள‌தாக்வே இருந்த‌து, பின்பு ஒட்டுக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ செடியின் வீரிய‌ம் அந்த‌ச் செடியில் ம‌ட்டுமே வீரிய‌த்தை உண்டாக்கும் என்றும், அந்த‌க் காய்க்கும் திற‌ன் ம‌ர‌ப‌னு மூல‌ம் விதைக‌ளில் ப‌ர‌வாது என்றும், மீண்டும் ஒட்டுக் க‌ட்டிய‌ செடிக‌ளை வாங்கி ந‌ட்டால் ம‌ட்டுமே அந்த‌ காய்க்கும் வீரிய‌ம் வ‌ரும் என்றும் அறிந்து கொண்டேன், இந்த‌ ப‌டிப்பினை என‌க்கு ஏதோ ஒரு விச‌ய‌த்தை ம‌வுன‌மாக என‌க்குச் சொல்லிக்கொண்டிருந்த‌து.\n12 ஆம் வ‌குப்புப் ப‌டிக்கும் போது க‌ர‌ப்பான் பூச்சி ப‌ற்றிய‌ பாட‌த்தில், இந்த‌ பூச்சி உருவான‌ நாளில் இருந்து எந்த‌ வித‌மான‌ மாற்ற‌மும் அடையாம‌ல், அதாவ‌து ப‌ரினாம‌ வ‌ள‌ர்ச்சிய‌டையாம‌ல், இருக்கிற‌து என்று ஆசிரிய‌ர் சொல்லிக் கொண்டிருந்தார், இதைக்கேட்ட‌ என‌க்கு மிக‌வும் அதிர்ச்சி அப்ப‌டியானால் அது அமீபா பாக்டீரியா போன்று மிக‌ எளிமையான உயிரினாமாக‌ அல்ல‌வா இருக்க‌வேண்டும் எப்ப‌டி க‌ண்கள், காது, உண‌ர்கொம்புக‌ள், நெஞ்சு, வ‌யிறு, இன‌ப்பெருக்க உறுப்புக‌ள், ஆண் பெண் வித்தியாசம் எப்ப‌டி க‌ண்கள், காது, உண‌ர்கொம்புக‌ள், நெஞ்சு, வ‌யிறு, இன‌ப்பெருக்க உறுப்புக‌ள், ஆண் பெண் வித்தியாசம்,(இப்போதும் கரப்பான் பூச்சியைப் பற்றிய பாடம் மேல் நிலைப் பள்ளியின் விலங்கியல் பாடப் பிரிவில் கறிபிக்கப் படுகிறது) ப‌ரினாம‌ வ‌ள‌ர்ச்சியின் உச்ச‌ம் என்று நாம் சொல்லும் ம‌னித‌னுடைய சிக்க‌லான‌ உறுப்புகள், எப்ப‌டி பரினாம‌ வ‌ள‌ர்ச்சியில்லாத பூச்சி என்று அறிவிய‌லில் சொல்ல‌ப்ப‌டும் க‌ர‌ப்பான் பூச்சியில் வ‌ந்த‌து எப்ப‌டி\nஅப்ப‌டியானால் ஒரு செல் உயிரிக‌ளான‌ அமிபா, பாக்டிரியாக்க‌ளில் இருந்து க‌ர‌ப்பான் பூச்சி தோன்ற‌வில்லை என்றால் ம‌னித‌ன் ம‌ட்டும் எப்ப‌டி அமீபா பாக்டீரியா போன்ற‌ ஒரு செல் உயிரின‌த்தில் இருந்து தோன்ற‌ முடியும் ம‌னித‌ன் ம‌ட்டும் எப்ப‌டி அமீபா பாக்டீரியா போன்ற‌ ஒரு செல் உயிரின‌த்தில் இருந்து தோன்ற‌ முடியும் என்று ஆசிரிய‌ரைக் கேட்டேன். அவ‌ர் என‌க்கு சொன்ன‌ ப‌தில் திருப்தியாக‌ இல்லை, இந்த‌ கேள்வி என‌க்கு இட‌ர‌லாக‌ இருன்தாலும், நான் ப‌ரினாம‌க் கொளையினை ந‌ம்பிக்கொண்டுதான் இருந்தேன்,\nகார‌ண‌ம் நான் பைபிளைப் ப‌டிக்க‌வில்லை, அப்போதெல்லாம் பைபிள் யாரோ எப்போதோ எழுதிய‌ க‌ட்டுக்க‌தை தான் பைபிள் என்று உள‌ரிக்கொண்டிருன்தேன், ஆனால் நான் கிறிஸ்துவை முழும‌ன‌தோடு ஏற்றுக்கொண்ட‌ போது, பைபிளை வாசிக்க‌ ஆர‌ம்பித்த‌ போது, சில வ‌ருட‌ங்க‌ளாக என‌க்குள் இருந்த‌ அந்த‌ முர‌ண்ப‌ட்ட‌ கேள்விக்கு பைபிள் மூல‌மாக ஆவியான‌வ‌ர், என‌க்கு ப‌தில் சொன்னார்,\nவில‌ங்குக‌ளின் தோற்ற‌ அமைப்பு ப‌ரினாம‌த்தால் உண்டான‌து அல்ல‌, அவைக‌ள் தோற்ற‌ ஒற்றுமையோடு இருக்க‌க் கார‌ண‌ம்; இந்த‌ பூமியில் அவைக‌ள் வாழ‌ அந்த‌ உறுப்புக‌ள் அவ‌சியம், ஆக‌வேதான் இந்த‌த் தோற்ற‌ ஒற்றுமை,\nஎப்ப‌டி எனில் ஒரு மீனைப் பிடித்துத் தரையில் விட்டால் அத‌ற்கு காற்றை உட்கொள்ளும் நுரையீர‌ல் இல்லாத‌தால் விரைவில் இற‌ந்து விடும், அதேபோல‌ ஒரு பூனையைப் பிடித்து நீரில் மூழ்க‌டித்தால் அது த‌ண்னீரில் சுவாசிக்க முடியாம‌ல் இற‌ந்து விடும், அதே போல‌ ஒரு செடியை நிலத்திலிருந்து பிடிங்கி த‌ரையில் போட்டால் அது வில‌ங்குக‌ள் போல‌ உண‌வை தேடிசெல்ல முடியாம‌ல் இற‌ந்து விடுகிற‌து, அது போல‌ ஒரு வில‌ங்கைப் பிடித்துச் செடியைப் போல‌ கால்க‌ளைப் புதைத்து ந‌ட்டி வைத்தால், அந்த‌ வில‌ங்கின் காலில் வேர் தோன்றி அந்த வில‌ங்குக்கு உண‌வை ஈட்டிக்கொடுப்ப‌தில்லை மாறாக‌, சில‌ நாட்க‌ளிலேயே தாக‌த்தாலும் ப‌ட்டினியாலும், மாண்டு விடுகின்ற‌ன‌, இப்ப‌டி ஒரு சில‌ நாட்க‌ள் கூட மாற்றுச் சூழ்னிலையைத் தாக்குப்பிடிக்க‌ முடியாம‌ல் வில‌ங்குக‌ளும் தாவ‌ர‌ங்க‌ளும் இறந்து அழுகி மக்கிப் போய்விடும் போது எப்ப‌டி இல‌ட்ச‌க்க‌ணக்கான‌ ஆண்டுக‌ளில் மாற்ற‌ம் அடைந்திருக்க‌ முடியும்\nஅதே போல ஒட்டுச் செடி த‌ன்னிட‌ம் உள்ள த‌ன்மையை மாற்றிக்கொள்ளாம‌ல் எப்ப‌டி தன் மூதாதைக‌ளின் ம‌ர‌ப‌னுவையுடைய விதைக‌ளை ம‌ட்டுமே உருவாக்குகிற‌து\nஇதைத்தான் பைபிள் மிக‌த்தெளிவாக‌ச் சொல்லுகிற‌து: ஆதியாக‌ம‌ம் 1:11. இப்படிச் சொல்லுகிறது \"தேவன்:பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.\" மேலும் இதே அதிகார‌த்தில் 25ஆம் வ‌ச‌ன‌ம் வரை வாசித்துப்பாருங்க‌ள், உங்க‌ளுக்கு க‌ர‌ப்பான் பூச்சி ப‌ற்றி அறிவிய‌ல் சொல்லும் ஆதார‌ம் புரியும்,\nஇனி வ‌ரும் ப‌திவுக‌ள், பைபிள் சொல்லும் ப‌டைப்பின் நாட்க‌ளுக்கு அறிவிய‌ல் ரீதியான ஆதார‌ங்க‌ளை வ‌ரும் நாட்க‌ளில் ஆராய்வோம், காத்திருங்க‌ள்....\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nவேற வேலை இருந்த போய் பாருங்க. ஒரே காமெடி.\nநன்றி சகோதரரே உங்கள் ஆலோசனைக்கு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துக் காத்துக் கொள்வாராக...\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/04175724/1216446/Government-doctors-strike-in-Tirupur-and-Coimbatore.vpf", "date_download": "2018-12-14T11:24:52Z", "digest": "sha1:AYV4S46H7CC4YRRZMMAIGC5ILZQFAQSK", "length": 18947, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 800 பேர் வேலை நிறுத்த போராட்டம்- பொதுமக்கள் அவதி || Government doctors strike in Tirupur and Coimbatore district", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகோவை, திருப்பூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 800 பேர் வேலை நிறுத்த போராட்டம்- பொதுமக்கள் அவதி\nபதிவு: டிசம்பர் 04, 2018 17:57\nகோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 800 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.#DoctorsProtest\nகோவை அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் வரிசையில் நின்ற காட்சி\nகோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 800 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.#DoctorsProtest\nஅனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதனையடுத்து அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் இன்று அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.\nகோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 500 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 250 டாக்டர்களில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 100 டாக்டர்கள் இன்று போராட்டம் காரணமாக பணிக்கு வரவில்லை.\nஇதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனவே கூட்டத்தை சமாளித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.\nஇதே போல மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 10 டாக்டர்களும், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 20 டாக்டர்களும் பணிக்கு வரவில்லை. இதனால் அங்கும் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதியது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 80 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகோவை மாவட்டத்தில் 75-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 160-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றி வருகிறனர். இங்கு புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் போராட்டம் காரணமாக பணிக்கு வரவில்லை. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை சார்பில் பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nடாக்டர்கள் போராட்டம் காரணமாக நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.\nதிருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை, காங்கயம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் 300 பேர் போராட்டம் காரணமாக இன்று பணிக்கு வரவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதியது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். #DoctorsProtest\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nபுதுவை சட்டசபையில் கருணாநிதி, வாஜ்பாய்க்கு உறுப்பினர்கள் மவுன அஞ்சலி\nசிதம்பரம் அருகே குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த 2 பேர் கைது\nகவுண்டம்பாளையம் அருகே அதிகாரி போல் நடித்து நகை திருடிய வாலிபர்\nஅரக்கோணம் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி: கணவர்-மாமியார் மீது புகார்\nவிருதுநகரில் கூடுதல் வட்டி கேட்டு பிரச்சினை: வாலிபர் தற்கொலை முயற்சி\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/cat/7/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T11:02:31Z", "digest": "sha1:MLX3NMWMZK65LAYKSEMVK4BOPRCPAYBZ", "length": 9460, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "செய்தி விமர்சனம்", "raw_content": "\nஜனநாயகபோராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் முதன்மை செயலாளர்க்கும் ...\nMayuran Perinparasa | செய்திகள் | தமிழ்லீடர்\nஜனநாயகபோராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் உயர்ஸ்தானிகரின் முதன்மை செயலாளர் போல் கிறீன் மற்றும் அரசியல் பிரித்தானியாவின் ஜெனிவாவுக்கான மனித உரிமைகள் குழுவின் பிரதித்தலைவர் ...\nஅன்ரன் பாலசிங்கம்; அரசியல் அரங்கத்தில் அண்ணனின் அறிவாயுதம்\nkalai | ஆசிரியப்பார்வை | செய்திகள்\n“நீங்கள் எனது ஆலோசகராகவும், பிரபாகரன் எனது தளபதியாகவும் இருப்பீர்களானால் நான் இலங்கையை விரைவில் ஒரு வல்லரசாக உருவாக்கிவிடுவேன்” – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க ...\nபொதுஜன பெரமுன எம்முடன் உடன்பட்ட விடயங்களை அம்பலப்படுத்துவோம்-த.தே.கூட்டமைப்பு.\nMayuran Perinparasa | செய்திகள் | தமிழ்லீடர்\nரணில் விக்கிரமசிங்க பிரதமராகுவதற்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது எவ்வித உடன்படிக்கைக்கு அமைய இல்லையென்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு நாடாளுமன்ற ...\nரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன்-ஜனாதிபதி தெரிவிப்பு.\nMayuran Perinparasa | செய்திகள் | தமிழ்லீடர்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். மேற்படி ...\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார் என நம்புவதாக-ரணில் விக்ரமசிங்க ...\nMayuran Perinparasa | செய்திகள் | தமிழ்லீடர்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார் என நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அரசியலமைப்பு, நிறைவேற்றதிகாரம், நீதிமன்றம் ...\nநான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.\nMayuran Perinparasa | செய்திகள் | தமிழ்லீடர்\nநான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேற்படி ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து ...\nமனிதப் புதைகுழி அகல்வு தொடர்பாக மன்னாரில் கவண ஈர்ப்பு போராட்டம்.\nMayuran Perinparasa | செய்திகள் | தமிழ்லீடர்\nவட கிழக்கு மாவட்டங்களில் உள்ள சிவில் அமைப்புக்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் என பல அமைப்புக்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கங்களின் உறுப்பினர்களும் ...\nவர்த்தமானி அறிவித்தல் பற்றிய வழக்கு தீர்ப்பு இன்று 4 ...\nMayuran Perinparasa | செய்திகள் | தமிழ்லீடர்\nவர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிரதம நீதியரசர் நளின் பெரேரா நீதியரசர்களான சிசிர த ஆப்ரு, புவனேக அலுவிஹார, பிரியந்த ...\nதனியார் பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதல்.\nதனியார் பேரூந்து சாரதியின் கவனயீனம் காரணமாக மோட்டார் சைக்கிள் சுற்றுவட்டத்தில் முந்திச்செல்லப் பட்ட போதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் தெய்வாதினமாக மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். ...\nநாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும் ஜனவரி 06 திகதி வரை விடுமுறை.\n2019 ஆம் ஆண்டின் புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் சகல நீதி மன்றங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது மேற்படி நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200608", "date_download": "2018-12-14T11:24:04Z", "digest": "sha1:TUEFEJGRRGNKJTOS77TVE2FP244J6FNY", "length": 23682, "nlines": 220, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "August 2006 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஇரை தேடும் இயந்திரக் கழுகுகள்\nபுக்காரா, சியாமாசெட்டி, அவ்றோ, சகடை, ஜெட், ஹெலி,பொம்பர் இதெல்லாம் எங்கடை ஊர்ப்பிள்ளையள் ஆனா ஆவன்னா சொல்லமுதலேயே பேசப்பழகும் வார்த்தைகள்.\nநான் சின்னப்பிள்ளையா இருந்த காலத்திலை பலாலிப் பக்கம் போன உபாலிப் பிளேனைக்காட்டி என்ர அம்மா எனக்குச் சாப்பாடு தீத்தின காலம் இருந்தது. பிறகு அதே வான் பரப்பில வந்து ரவுண்ட் அடிச்சு, விதம் விதம் விதமான பிளேன்கள் வகை வகையாக் குண்டு பொழிஞ்சு எங்கட சனத்தைச் சாப்பாடு ஆகின காலமா ஆகிவிட்டுது இப்ப.\n“அங்க பார் பிளேன் வருகுதடா” வீட்டு ஜன்னலுக்குள்ளால\nபுழுகமாப் பார்த்து, நடு முற்றத்தில போய்ப் பிளேன் பார்த்த காலம் போய்,\n“அங்க பார் பிளேன் வருகுது,\nசனங்கள் குலை தெறிக்க, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே ஓடி ஒளியும் காலம் இது.\nஇப்பவும் நினைவிருக்கு, இது நடந்து 20 வருசத்துக்கு மேல்.\nஎங்கட வீட்டிலை இருந்து தாவடிச் சிவராசா அண்ணை வீடு அதிகம் தொலைவில் இல்லை. சிவராசா அண்ணை வீட்டை சுற்றி பின் பக்கம் தோட்டவெளி நீண்டவெளி கணக்காய் இருக்குது. வழக்கமாப் பின்னேரப் பொழுதில ராமா அண்ணரோட ஆட்டுக்குப் புல்லுப் பிடுங்கப் போற சாட்டிலை, தங்கட தோட்டத்தில வேலை செய்யிற பெடியளோட சேர்ந்து, பொயிலைக் கண்டுகளுக்குள்ளை ஒழிச்சுப் பி்டிச்சு விளையாடுறனான்.\nபிளேனாலை எங்கட சந்ததியைச் சிங்களவப் பேரினவாத அரசு அழிக்க முதன் முதல் ஒத்திகையைத் தொடங்கின நாள் அது.\nஅந்த நாள் மட்டும் தோட்ட வெளிப்பக்கம் போகாமல், சிவலிங்க மாமா வீட்டு சீமெந்துத் திண்ணையில் இருந்து றோட்டால போற வாற சனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன். திடீரெண்டு வானத்திலை இரண்டு பிளேன்கள் நோட்டம் வந்திச்சினம். முன்பின் பிளேன் குண்டு பொட்ட அனுபவம் தெரியாத சனம் நாங்கள் எண்டதால சிவலிங்க மாமா வீட்டு சின்ன கேற்றில் ஏறி நின்று மேல பிளேனை வேடிக்கை பார்த்தன். வானத்தில ரவுண்ட் அடிச்ச அந்தபிளேனிலை ஒண்டு திடீரெண்டு தாழப்பறந்து ஏதையோ தள்ளிவிட்டது தான் தெரியும்.\nஅந்த அதிர்ச்சியில கேற்றிலை இருந்து விழுந்து விட்டன். பிறகும் ரண்டு மூண்டு குண்டுகள் போடும் சத்தம் கேட்டது. ஒரே புகை மண்டலமாத் தாவடிப்பக்கம் தெரிஞ்சது. ஈழத்தமிழின வரலாற்றிலை சிங்களப் பேரினவாத அரசு போட்ட அந்த முதற்குண்டில் பலியானது சிவராசா அண்ணை வீட்டுக்குப் பக்கத்துத் தோட்டத்தில் விளையாடிய பாலகர்கள். அதுக்குப் பிறகு பின்னேரங்களில நான் அந்தத் தோட்டப்பக்கம் விளையாடப் போறதேயில்லை.\nஎன்ர பதின்ம வயது இரவுகள் பாதி இரவுகளாகத்தான் இருந்திருக்கின்றன.\nஅயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பேன். நடுச்சாமத்தில எங்கோ ஒரு தொலைவில பிளேன் வாற ஒலி கேட்கும். அடுத்த அறையில படுத்திருக்கும் என்ர அம்மா விறு விறுவெண்டு ஓடி வந்து\nஎன்னைக் கட்டிப்பித்துக்கொண்டு நடுங்கிகொண்டிருப்பா. ஓரு பறவை தன்ர குஞ்சை இறகுச்சிறையால் மறைப்பது போல என்னைத் தன் கைச் சிறைக்குள்ள மறைச்சுக்குக்கொண்டிருப்பா. எனக்கு மேல் தன் உடம்பால மறைச்சால், பிளேன் குண்டு போடேக்கை தன்னைதான் பாதிக்கும், தன்ர பிள்ளையையாவது காப்பாற்றலாம் எண்ட அல்ப நம்பிக்கை என்ரஅம்மாவுக்கு. எனக்கும் பயத்தலால் உடம்பு நடுங்கிக்கொண்டிருக்கும். தூரத்தில் கேட்கும் பிளேன் சத்தம் கிட்டக் கிட்ட வரவும்,\n“தண்ணித் தொட்டிப் பக்கம் ஓடுவம் வா” எண்டு சொல்லிக்கொண்டே தரதரவெண்டு என்னை கட்டிலிலிருந்து எழுப்பி இழுத்துக்கொண்டு ஓடுவார்.\nஅடைக்கலம் தந்த தண்ணீர்த்தொட்டி இதுதான்\nஎங்கட வீட்டின் பின்பக்கம் நீண்டதொரு தண்ணித் தொட்டி இருக்குது. அதன் கீழ் குளியலறை. பிளேன் குண்டு இந்தச் சீமென்ற் கட்டிடத்தை ஒண்டும் பண்ணாது எண்ட நினைப்பிலை குளியலறை மூலையில் ஒடுங்கி இருப்போம்.அம்மாவின் வாய் ஊரிலுள்ள அத்தனை தெய்வங்களையும் இறைஞ்சி அழைக்கும். மணித்தியாலங்களாக ஈரக் குளியலறைத் தரையில் இருட்டுக்குள் அடைக்கலம். பிளேனுக்கு வீடுகள் தெரியக்கூடாது எண்டு மின்சாரமும் இல்லாமல், கைவிளக்கு வெளிச்சமும் இல்லாமல் ஊர் கும்மிருட்டில் இருக்கும். சமீபமாக வந்து விழுந்து வெடிக்கும் குண்டுகளின் அதிர்வால குளியலறைக் கதவு அறைந்து ஓயும். ஊர்நாய்கள் வாள் வாள் எண்டு நடு நிசி தாண்டி அழுது கொண்டே இருக்கும்.\nலலித் அத்துலத் முதலி பேரினவாத அரசாங்கத்தில பாதுகாப்பு அமைச்சரா இருந்த காலம் அது. பீப்பாய்க் குண்டுகள் என்ட புதுவகையான குண்டுகளை எங்கட சனத்தின் மேல் பரிசோதிச்ச ஜனநாயகவாதி அவர்.\nபீப்பாய்களுக்குள் மலக்கழிவுகள் மற்றும் விஷக்கிருமிகள் கொண்ட சேதனக்கழிவுகளை நிறைத்து வைத்த குண்டுகள் தான் இந்தப் பீப்பாய்க் குண்டுகள். ஒருமுறை யாழ்ப்பாணம் சிவன் கோயிலுக்கு மேலாலை பிளேன்கள் வட்டமிடேக்கை கோயிற்கோபுரத்துக்குக் கீழ\nதன்ர உயிரைக் காப்பாற்ற, ஒதுங்கிய என்ர நண்பன் பிரதீபனின்ர இரண்டாவது அண்ணையை அந்தப் பிளேன்களில் ஒன்று போட்ட பீப்பாய்க்குண்டு காவு எடுத்தது. எங்கட பள்ளிக்கூடத்தில அப்போது உயர் வகுப்புப் படிச்சுக்கொண்டிருந்த அவர் சாகிறதுக்கு முதல் நாள் “ சொன்னதைச் செய்யும் சுப்பு” எண்ட முசுப்பாத்தியான தனிநடிப்பை எங்கட பள்ளிக்கூடத்தில நடிச்சதும் இண்டைக்கும் நினைவிருக்கு. பீப்பாய்க்குண்டுகள் பட்டு உடைஞ்சபடியே பலகாலம் சிவன் கோயில் கோபுரமும் கிடந்தது.\nஏ.எல் படிக்கிற காலத்திலை இணுவிலிருந்து நான் யாழ்ப்பாணத்துக்கு ரியூசனுக்கும் போற\nநாட்களில பிளேனுக்கு கண்ணாமூச்சி காட்டிய காலங்கள் மிக அதிகம்.\nஒருநாள் தாவடிப்பக்கமாப் சைக்கிள்ள போகேக்கை குண்டு போட வட்டமிட்ட பிளேனைக் கண்டு மதகுப் பக்கம் சைக்கிளைப் போட்டு விட்டு ஓடினதும், அப்போது முள்ளுப் பாலத்துக்குள் ஓடி ஒளியேக்கை என்ர காலி்லை போட்ட செருப்பைத்தாண்டி பிசுங்கான் ஓடுகள் குத்தியதும் ஒரு அனுபவம்.\nஓருமுறை கொக்குவில் மஞ்சவனப்பதிப்பக்கம் நானும் நண்பன் முகுந்தனும் சைக்கிளிலை வரேக்கை, இரண்டு சீ பிளேன்கள் வந்து வட்டமிட்டுக் கோள் மூட்டி விட்டுப் போன கையோட, சியாமாசெற்றி பிளேன்கள் வந்து ரவுண்ட் போட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு மஞ்சவனப்பதி கோயிலுக்குப் பின்னால சைக்கிளில் வேகமெடுத்தோம்.\nதிடீரெண்டு மிகச் சமீபத்தில் குண்டொன்றைப் பறித்து விட்டு மேலெழுப்பியது ஒரு பிளேன். கண்ணுக்கு முன் புகை மண்டலம் தெரிந்தது. சைக்கிளிலிருந்து தானாகவே பொத்தொன்று விழுந்தோம்.\n“ஓடு.. ஓடு எண்டு என்ர மூளை கட்டளை போட்டது. என்கால்கள் ஓடுவது போல பிரமை. ஆனால் பயத்தில் அதே இடத்திலேயே குத்திட்டு நின்று மண்ணை விறாண்டிக்கொண்டிருந்தன என் கால்கள். உடம்பெல்லாம் மின்சாரம் அடித்தது போல இருந்தது. சற்றுத் தூரத்தில் முகுந்தன் அதிர்ச்சியில் குப்பிறப்படுத்திருந்தான். நானும் பொத்தென்று தரையில் விழுந்து படுத்தேன்.\nஇருவருமாக தரையில் படுத்தவாறே ஊர்ந்து ஊர்ந்து அந்தக் கோயில் வெளிமைதானத்தைத் தாண்டி பின்னால் இருக்கும் வீடொன்றுக்குள் ஓடினோம். காலெல்லாம் சிராய்ப்புக் காயங்கள் சுண்டிச் சுண்டி வலியை எழுப்பின. “தம்பியவை கெதியா ஓடியாங்கோ “ அந்த வீட்டு பின் பங்கரிலிருந்து ஒரு வயசாளியின் குரல் அது. சர்வமும் ஒடுங்க கால்கள் மட்டும் பங்கரைத் தேடிப் பாய ஓடி ஒளித்தோம்.\nஅடுத்த நாள் எங்கட பள்ளிக்கூடம் போன போது தான் தெரிந்தது, முதல் நாள் கொக்குவில் இந்து பள்ளிகூடச் சந்தியில் விழுந்த குண்டு எங்கட கொமேர்ஸ் பாடம் படிப்பிக்கும் ரீச்சரையும் காயப்படுத்தியும், சிலரைப் பலியெடுத்தும் விட்டதெண்டும்.\nஓரு சில மாதங்கள் கழித்து எங்கட கொமேர்ஸ் ரீச்சர் சுகமாகி, எங்கட வகுப்புக்கு வந்த போது தான் தெரிந்தது. அவரது மற்றக்காலுக்கும் பதில் ஊன்று கோல் தான் இருந்தது. முன்பெல்லாம் கலகலப்பாக இருந்த அவர் அன்றின் வாழ்க்கை மாறிவிட்டதை அவர் முகம் காட்டிக்கொடுத்தது. ஏனோ தெரியவில்லை சில நாட்களுக்குப் பின் அவர் பள்ளிக்கூடமே வரவில்லை. அப்போது கல்யாணம் கட்டாமல் இருந்த அந்தரீச்சர் இப்ப எங்க இருக்கிறா, அவருக்கு உதவி யார் எண்டும் எனக்குத் தெரியாது.\nஇந்த நினைவுப் பதிவுகள் என் மனசுகுள் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் இந்த வடுவைக் கிளறியது நேற்று முல்லைத்தீவில் செஞ்சோலைச் சிறார் இல்லம் மீது விமானக்கழுகுகள் 16 குண்டுகளைப்போட்டு 61 பிஞ்சுகளை அழித்து சிங்கள அரசபயங்கரவாதம் அரங்கேறிய அனர்த்தம்.\nஇந்தப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடையையும் தாங்கி தான் அரைவயிறு கால் வயிறு நிரப்பி நாட்கள், வருடங்கள், ஏன் ஒவ்வொரு கணமும் எண்டு விமானக் கழுகில் இருந்து காத்து பொத்தி வளர்த்தவை இன்று பட்டுப்போன மரங்கள். மரணம் என்பது மயிரிழையில் வந்து போகும் வாழ்க்கையில், 61 பிஞ்சுகளைத் தொலைத்த இவர்களின் வேதனைகளுக்கு என்ன மாற்றீடு\nஇருபது ஆண்டுகளுக்கு மேல் நம் உறவுகளைத் தின்னும் இந்த இயந்திரக்கழுகுகள் சாவது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200806", "date_download": "2018-12-14T11:25:34Z", "digest": "sha1:JMMUCZLTCAYHGSMBBGT6XBHEZPH4KKDS", "length": 78790, "nlines": 259, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "June 2008 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\n“எரியும் நினைவுகள்” உருவான கதை\nதென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் போற்றப்பட்டுப் பேணிப்பாதுகாக்கப்பட்ட அந்த அறிவுக்களஞ்சியம் ஒரே இரவில் சாம்பல் மேடாகப் போகின்றது.கனத்த மெளனத்தைக் கலைக்க ஆரம்பிக்கின்றது “எரியும் நினைவுகள்” வழியே வரும் சாட்சியங்கள்.\nதன் உறவுகளையும், ஊரையும் தொலைத்த அதே வகையான சோகத்தைத் தான் ஒவ்வொரு தமிழ்மகனும் இந்த நூலகத்தை இழந்த தவிப்பாகவும் தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றான். அந்த சாட்சியங்களே இந்த ஆவணப்படத்தின் கூட்டில் நின்று சாட்சியம் பகிர்கின்றன. தாம் சேர்த்து வைத்த அசையும், அசையா என்று எல்லாச் செல்வங்களையும் ஒரே நொடியில் தொலைக்கும் வாழ்க்கை தான் அன்றிலிருந்து இன்று வரை ஈழத்தமிழனுக்கு வாய்த்திருக்கின்றது. வெறும் வாய்வழியே சொல்லப்படும் சோகவரலாறுகள் தான் இன்று எமக்கான வரலாற்று ஆதாரங்கள். அந்தச் சோக வரலாறுகளில் ஒன்றான யாழ் பொது நூலகம் எரிப்பையும் அந்தக் காலகட்டத்தில் தம் உயிராகவும், ஊனாகவும் இதைப் பேசத் தொடங்குகின்றார்கள். “எரியும் நினைவுகள்” அவற்றை ஒளி வழி ஆவணப்படுத்துகின்றது.\nகடந்த வாரம் தான் இந்த ஆவணப்படத்தை முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கின்றது. இந்த “எரியும் நினைவுகள்” ஆர்ப்பரிக்கும் சிந்தனைகளோடும், உணர்ச்சி வசப்படும் பேச்சுக்களோடும் அல்லாமல் மெதுவாக ஆனால் வீரியமாக அந்த அறிவுசால் ஆலமரம் வீழ்ந்த கதையைச் சொல்லி நிற்கின்றது. பொதுசனத்தொடர்பூடாகங்களில் நம் ஈழத்தவர் அதிக முனைப்புக் காட்டி வரும் வேளை ஆவணப்பட முயற்சிகள் மிக மிகக்குறைவாகவே இருக்கின்றது. நம் இருண்ட சோக வரலாறுகள் ஒளி ஆவணப்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டால் இப்படி வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு தலைமுறையும் தம்முள்ளே இவற்றைப் புதைத்து வைத்து அவை தொலைந்து போனதாகிவிடும். அந்த வகையில் “எரியும் நினைவுகள்” என்னும் இந்த ஆவணப்படம் உண்மையிலேயே நல்லதொரு விதையாக விழுந்திருக்கிறது.\nஇந்த ஆவணப்படத்திற்கான முழுமையான தரவுகளும், சாட்சியங்களும் சொந்த மண்ணில் இருந்தும், சிறீலங்காத் தலைநகரில் இருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை பிற்தயாரிப்பு முயற்சிகள் திரைத்துறைத் தொழில்நுட்பம் சிறப்பானதொரு இடத்தில் இருக்கும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. யாழ் நகரின் அன்றைய மேயர் ராஜா விஸ்வநாதன் 1981 ஆம் ஆண்டு நூலக எரிப்பு நடந்த பின்னர் வெளியிட்ட கருத்து வீடியோ, இந்த நூலக எரிப்பை முதலில் கண்ணுற்ற யாழ் மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தகைநிலைப் பேராசியர் சிவத்தம்பி போன்ற கல்வியாளர்கள், நூகலர்கள், நூலகத்து வாசகர்கள் என்று பலரின் நினைவுக்கதவுகளை இந்த ஆவணப்படம் திறந்திருக்கிறது. நிகரி திரைப்பட வட்டம் சார்பில் தயாரிக்கப்பட்டு சி.சோமிதரனின் இயக்கத்திலும், தமிழகத்தின் தேர்ந்தெடுத்த திரைத் தொழில்நுட்பவியலாளர்களின் கூட்டிலும் இந்த ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில் பேசும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்த ஆவணப்படத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கும், இந்த ஆவணப்படத்தைப் வாங்குவதற்கும்\nஅவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் இவ் ஆவணப்பட இயக்குனர் செல்வன் சி.சோமிதரனை வானலை வழி சந்தித்திருந்தேன்.\nஊடகவியலாளரும், எரியும் நினைவுகள் ஆவணப்பட இயக்குனருமான செல்வன் சோமிதரன் சொல்லும் ” எரியும் நினைவுகள்” உருவான கதை\nவணக்கம் சோமிதரன், நீங்கள் இலங்கையிலே இருந்த காலத்தில் ஊடகவியலாளராக உங்களை உருவாக்கிக் கொண்டீர்கள். அதனைத் தொடர்ந்து இப்பொழுது எரியும் நினைவுகள் என்கின்றஆவணப்படத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள். முதலில் உங்களுக்கு இந்த ஊடகத்துறையில் உங்களை வளப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி சொல்லுங்களேன்\nஇலங்கை வானொலியிகள் மீதான ஈர்ப்பு தான் எனக்கு இந்த ஊடகத்துறையில் வரவேண்டும் என்கிறவிருப்பை உருவாக்கியது என்பேன். ஏனெனில் நான் அடிப்படையில் ஒரு கணிதத்துறை மாணவன். உயர்தர வகுப்புபடித்ததன் பிறகு கொழும்பில் இருந்த காலகட்டங்களில் இலங்கை வானொலியின் நெருக்கம், அவ்வானொலியின் நாடகங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு, இலங்கை வானொலியின் நாளைய சந்ததி என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு இவையெல்லாமே இலங்கை வானொலியின் பகுதி நேர அறிவிப்பாளர் என்னும் இடத்தை நோக்கி எடுத்துச் சென்றது. நான் ஊடகத்துறையில் வந்தபொழுது பின்னாலுள்ள சமூகம் பற்றிய பார்வை வராத காலகட்டம் என்று சொல்லலாம்.\nஅதற்குப் பிறகு வானொலியில் இருந்து பத்திரிகைத் துறைக்கு வரவேண்டிய நிலமை வந்தது. ஏனெனில் வானொலியில் இருந்தோ, ஸ்ரூடியோவுக்குள் இருந்தோ எதையும் செய்யமுடியாத நிலமை. ஏனெனில் இலங்கை வானொலி வந்து ஒரு இருபது வருஷங்களுக்கு\nமுன்னாலையோ, அல்லது பதினைந்து வருஷங்களுக்கு முன்னாலையோ இருந்த நிலமையில் இருக்கவில்லை. நான் சின்ன வயசில் கேட்ட இலங்கை வானொலி இப்போது இல்லாமல் போச்சு.\nஇந்த மாதிரிச் சூழலில் நான் பத்திரிகைத் துறைக்குள் வந்தேன்.பத்திரிகைத் துறைக்குள் வந்த பிறகு தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்தேன். பிறகு மறைந்த ஊடகவியலாளர் சிவராமினால் உருவாக்கப்பட்ட North eastern Herald என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றியிருந்தேன். திரு தராக்கி சிவராம் மற்றும் திரு சிவநாயகம் இருவருடனும் சேர்ந்து அந்தப் பத்திரிகையில் பணியற்றியிருந்தேன். அது ஒரு பெரிய கொடுப்பினையாக இருந்தது என்றே சொல்வேன்.நிறைய விஷயங்களை அதன் மூலம் சமாதான காலத்திலே, நிறையச் செய்திகளை, போர், அரசியல் என்பதற்கு அப்பாற்பட்டு தமிழர்களுடைய அபிவிருத்தி தொடர்பாக, எங்களுடைய வளங்கள், பண்பாடு தொடர்பாக, எங்களுக்குள் இருக்கக்கூடிய அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடிய விஷயங்கள் தொடர்பாகப் பல்வேறுபட்ட கட்டுரைகளை எழுதக்கூடிய வாய்ப்பை எனக்கு அது உருவாக்கியது.அந்தத் தொடர்ச்சி காரணமாக எனக்கு பல்வேறு பத்திரிகைகளிலும் எழுதக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.\nநீங்கள் ஊடகத்துறையில் இருந்த காலகட்டத்தில் இருந்த ஊடகச் சூழல் எப்படி இருந்தது\nஅதாவது 2002 ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்தின் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்வதற்காகப் போகின்றேன். நான் பிறந்தது யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில், ஆனால் வளர்ந்தது முழுமையாக மட்டக்களப்பில். அதாவது தொண்ணூறுகளின் முழுமையான காலகட்டத்தில் என் வளர்ப்பு மட்டக்களப்பிலேயே இருந்தது. திரும்பவும் நான் 2002 ஆம் ஆண்டு யாழ் போகின்றேன். அதாவது A9 பாதை திறந்த காலகட்டத்தில் முதற்தொகுதி பயணிகளோடு போய் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்தேன். பிறகு நாலைந்து மாதத்தில் மீண்டும் கொழும்புக்கு வந்துவிட்டேன். இந்தக் காலப்பகுதி எல்லாமே சமாதான காலப்பகுதி தான். சுதந்திரமாக நாங்கள் வேலை செய்யக் கூடியதாக இருந்தது. அந்தக் காலப்பகுதியில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தலும் இருக்கவில்லை. எனவே நிறையத் தகவல்களையும், செய்திகளையும் நாங்கள் சொல்லக் கூடியதாகவும் இருந்தது. அதன் பின்னால் 2004 இல் நிலமை மோசமடையத் தொடங்கியது. அதாவது கிழக்குப் பகுதியில் முற்றுமுழுதாகப் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலமை வந்தது. பிறகு ஏப்ரல் 28 ஆம் திகதி, 2005 இல் தராக்கி சிவராம் அவர்கள் கொல்லப்பட்டார். எனவே 2005 இற்குப் பிறகு எல்லோருக்குமே தெரிந்த விடயமாக இந்த ஊடக அச்சுறுத்தல் இருந்து வருகிறது.\nஉங்களுடைய ஆரம்பம் என்பது நீங்கள் குறிப்பிட்டது போன்று வானொலி பின்னர் பத்திரிகைத்துறை என்று மாறி தற்போது இன்னொரு ஊடக வடிவம் அதாவது ஆவணப்படங்களை எடுக்கும் முனைப்பு என்று தற்போது மாறியிருக்கின்றது. நம் சமூகத்தைப் பொறுத்தவரை ஏராளமான குறும்படங்கள் வந்திருக்கின்றன. அந்த முயற்சிகள் தாயகத்திலும், புலம்பெயர்ந்த சூழலிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஆவணப்பட முயற்சிகள் என்பது மிக மிக அரிதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் உங்களுக்கு இந்த ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற முனைப்பு எப்படி வந்தது\nநான் முதலில் North eastern Herald இல் வேலை செய்த காலப்பகுதியில் நான் எழுதிய இரண்டு கட்டுரைகளை மையப்படுத்தி பி.பி.சி அந்தக் கட்டுரைகளுக்கு அமைவாக ஆவணப்படங்களை எடுத்தது. அதன் பொருட்டு அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக நான் வேலை செய்ய ஆரம்பித்தேன். அப்போது தான் அதன் மீதான ஈர்ப்பு ஏற்பட்டு Visual Media வில் நுளைந்து அதன் மூலம் நிறையச் செய்யலாம் என்று என் மனதில் பட ஆரம்பித்தது. இந்தக் காலப்பகுதியில் நண்பர் சரிநிகர் சிவகுமார் அவர்கள் சொன்னார் நாங்கள் அடுத்தகட்டமாக Visual ஆக ஏதாவது செய்வோம் என்றார். இப்படியாக இலங்கையில் தொலைக்காட்சிப் படமோ அல்லது ஒரு ஆவணப்படமோ செய்வோம் என்று நாம் தீர்மானித்தோம். ஏனெனில் Visual revolution என்ற ஒன்று வந்திட்டுது.அச்சூடகத்துறையில் இருந்து Visual Media வின் ஆக்கிரமிப்பு இப்போது பரவலாக இருந்து வருகிறது. அத்தோடு அந்த ஊடகமும் மிகவும் இலகுவாக்கப்பட்டு, எமது கைக்கு அண்மையதாக வந்து விட்டது. ஆகவே இந்த ஊடகத்தை நான் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்பில் நான் சென்னையில் லயோலா கல்லூரியில் Media Visual Communication கல்வி கற்றேன். எனவே இந்தக் காலப்பகுதியில் நாங்கள்\nVisual Media வை கையில் எடுக்கவேண்டும் என்ற நிலமை உருவாயிற்று. அதிலும் குறிப்பாக ஆவணப்படங்களை எடுக்கவேண்டும் என்ர முடிவை எடுத்தோம்.\nஇதைப்பற்றி விரிவாகப் பேச ஆசைப்படுகின்றேன். சாதாரணமாக எங்களுக்கு வந்து படம், சினிமா, பிலிம் என்று பல்வகையாகச் சொல்லப்படுவது எங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தப்படுகின்றது என்றால் சாதாரணமாக தமிழகத்தில் இருந்து வரும் வியாபாரத்தனமான படங்களைத் தான் தமிழர்கள் நிறைய அனுபவிக்கின்றோம். அதிலும் குறிப்பாக் ஈழத்தமிழர்களுக்கு இந்தப் போர்ச்சூழலில் வேறு எந்தப் பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத சூழலில் எமக்கு கிடைக்கக்கூடிய ஒரே பொழுதுபோக்காக இருப்பது இந்த தமிழ் சினிமா. சதா சர்வகாலமும் தமிழ்சினிமாவை போட்டு போட்டு படமென்றால் தமிழ் சினிமா என்ற நிலமையில் இருந்து வந்தோம். இந்தச் சூழலில் அதற்கு மாற்றான ஒரு ஊடகத்தைத் தேடிக்கொண்டுவரவேண்டிய ஒரு தேவை இருந்தது. அதனால் தான் நாங்கள் ஆவணப்படங்களைத் தெரிவு செய்தோம். ஏனெனில் ஆவணப்படத்திற்கும், குறும்படத்திற்கும் வித்தியாசம் தெரியாத நிறையப் பேர் இருக்கிறார்கள். பொதுவாக தமிழ்ச்சூழலில் எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. ஈழத்தமிழர்களை மட்டுமன்றி தமிழகத்திலும் இந்த ஆவணப்படம் வளர்ச்சி பெற்று வருவதாக இருக்கின்றதே தவிர முற்றாக வளர்ச்சி பெற்ற ஒன்றாக ஆவணப்படம் என்பது இருக்கவில்லை.\nஅதாவது இந்த ஊடகத்தில் நாம் கடக்கவேண்டிய படிகள் பல உள்ளன, இதற்கு முன் மாதிரியாக பல ஆவணப்படங்கள் வெளிவரவேண்டும். அந்தவகையில் நீங்கள் 27 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட அந்த அனர்த்தம் தாங்கிய ஆவணப்படமாக இந்த எரியும் நினைவுகள் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள். இந்த ஆவணப்படம் உருவான பின்னணியைச் சொல்லுங்களேன்\nநான் முன்னர் சொன்னது போல நானும் சிவகுமாரும் 2004 இல் தீர்மானித்ததன் அடிப்படையில் இங்கே, இலங்கையிலே நிறைய ஆவணப்படங்களை உருவாக்குவதென்று முடிவெடுத்தோம். ஏனெனில் தமிழ்சினிமாவுக்கு நிகராக ஒரு சினிமாவை எடுப்பது என்பது சாத்தியமற்ற விடயம். எங்களுக்கு இருந்த குறுகிய வசதிகளைப் பயன்படுத்தி எங்களிடம் இருக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவேண்டுமென்ற தேவை இருந்தது. எனெனில் எங்கட தமிழ்ச்சமூகத்தின் பெரிய குறைபாடு என்னவென்றால் நாங்கள் எதையுமே ஆவணப்படுத்துவதில்லை. இந்தச் சூழலில் நாங்கள் முதலில் ஆவணப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்த விடயம் யாழ்ப்பாண பொது நூலகம். ஏனெனில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 27 வருஷமாயிற்று. இந்த இனப்போரின் முக்கியமான ஒரு விடயமாக இந்த யாழ் நூலக எரிப்பே இருக்கின்றது. இன்றைய இளம் தலைமுறையில் பலருக்கு இந்த நூலகம் எப்போது எரிக்கப்பட்டது போன்ற விபரங்களே தெரியாது. எங்களைப் போன்ற அடுத்த சந்ததி எரிக்கப்பட்ட இந்த நூலகத்தின் சாம்பலில் பிறந்து, தவழ்ந்து , வளர்ந்து, நாடுகள் தேசங்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு தலைமுறை. எனவே இந்தத் தலைமுறைக்கு வந்து எமக்கு முன்னான ஒரு தலைமுறை வந்து எவ்வளவு செளகரியமாக இருந்தது, எவ்வளவு வளங்களோடு இருந்தது, எவ்வளவு தன்னிறைவாக இருந்தது, பின்னர் அவையெல்லாம் எப்படி எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது. எப்படித் திட்டமிடப்பட்டு ஒரு இனவாதத்தினால் அழிக்கப்பட்டது என்பதைச் சொல்லவேண்டிய தேவை இருந்தது. அதனுடைய மிகச்சிறந்த குறியீடாக இந்த யாழ்ப்பாண நூலகம் விளங்குகின்றது.\nநான் பிறந்து சரியாக 19 ஆம் நாள் இந்த நூலகம் எரிக்கப்படுகின்றது. மே 31, 1981 ஆம் ஆண்டு இந்த நூலகம் எரிக்கப்படுகின்றது. அந்தச் சம்பவத்தின் பின்னர் தான் போர் உக்கிரமடைகின்றது. அதைத் தொடர்ந்து பெரும்பாலான ஆயுதப்போராட்டக் குழுக்கள் வருகின்றன. 83 இலே திரும்பவும் கலவரம் நடக்கின்றது. அதன் பின்னர் முழுமையாக ஆயுதப் போராட்டம் வெடிக்கின்றது.\nஇந்த 27 வருஷகால வரலாற்றை நூலகத்தை வைத்து பதிவுசெய்யவேண்டும் என்பதற்காக நூலகத்தினை ஆவணப்படமாக்கும் முயற்சியை நாங்கள் 2005 இல் ஆரம்பித்தோம். ஆனால் ஒரு ஆவணப்படம் என்பது மிகச்சாதாராண விடயம் அல்ல. அதற்கான வளங்கள், நிதித்தேவைகள் நிறைய இருந்தன. எனவே 2005 இலேயே அதை ஆரம்பிக்க முடியாமல் போயிற்று. 2006 ஆம் ஆண்டில் நூலகம் எரிக்கப்பட்ட 25 வருஷத்தில் நாங்கள் படப்பிடிப்புக்குத் தயாரானோம். 2006 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கான A9 பாதை மூடுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு வரை படப்பிடிப்பை நடத்தியிருந்தோம். யாழ்ப்பாணத்தில் அப்போது படப்பிடிப்பை நடத்துவது மிகச்சிரமமாக இருந்த சூழலாக இருந்தது. நான் இந்தப் படப்பிடிப்புக்கு யாழ்ப்பாணத்திற்கு யாரையுமே கொண்டுபோக முடியாத சூழலில் சந்திரன் என்கிற கார் ஓட்டுனரோடு மட்டுமே இருந்து எடுக்கவேண்டியிருந்தது. ஊடகவியலாளர்கள் பிஸ்கட் பெட்டிக்குள் கமராவை மறைத்துக் கொண்டுபோன காலம் அது.\nஇந்த யாழ்நூலகம் குறித்த ஆவணப்படம் குறித்த தேடல்கள் மேற்கொண்டபோது அந்தத் தேடல்கள் எல்லாமே யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி அங்கேயே அமைந்திருந்தனவா அல்லது கொழும்பிலும் மேலதிக தேடல்களை மேற்கொண்டிருந்தீர்களா\nஉண்மையைச் சொல்லப்போனால் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எதுவும் இருக்கவில்லை. யாழ்ப்பாண நூலகத்தில் கூட எந்தவிதமான ஆவணமும் இல்லை. ஏனெனில் சேர்த்துவைத்ததெல்லாமே காலம் காலமாக நடந்த குண்டுத்தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் எல்லாமே அழிந்து போயிற்று. எனவே யாழ்ப்பாணத்து மக்களிடமும் எதுவுமே இல்லை. எல்லோருமே ஒரு பெரும் இடப்பெயர்வைச் சந்தித்துத் திரும்பி வந்த சமூகம் அது. எனவே அங்கே வந்து எந்தப் பெரிய ஆவணமும் இல்லை. பழைய புகைப்படங்கள் கூட இல்லாத சூழல்.\nநாங்கள் யாழ்ப்பாணத்தில் நூலகம் தொடர்பானவர்களின் பேட்டிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. கொழும்பில் இருக்கும் இலங்கைத் தேசிய நூலகத்தில் பழைய பத்திரிகைகளை எடுக்கக்கூடியதாக இருந்தது. அதுவும் சிரமமான விடயம் தான். இலங்கை தேசிய நூலகம், இலங்கை தேசிய சுவடிகள் கூடம் போன்ற இடங்களுக்குச் சென்று இலஙகை இனப்பிரச்சனை தொடர்பான விடயங்களை எடுப்பது மிகச்சிரமமான விடயம் தான். ஆனாலும் தேசிய நூலகத்தில் இருந்த அந்தக் காலத்தில் வந்த கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளின் பேட்டிகள், செய்திகள் எல்லாவற்றையும் எடுத்திருந்தோம். இதைத்தவிர வெளிநாட்டில் வாழ்வோர், தமிழகத்தில் இருப்போர் என்று பல்வேறு\nயாழ் நூலகம் தொடர்பில் என்னென்ன தகவல்கள் இருக்குமோ அவற்றையெல்லாம் கடந்த மூன்று வருடமாகச் சேகரித்தோம். அதில் முதன்மையானது க.சி.குலரத்தினம் அவர்கள் எழுதிய “யாழ்ப்பாண நூலகம் ஓர் ஆவணம்” என்னும் புத்தகம். அந்தப் புத்தகம் தான் யாழ்ப்பாண நூலகம் குறித்த முழுக்கதையையுமே எனக்கு தீர்மானிக்க உதவியது.\nதவிர யாழ்ப்பாண நூலகம் சார்ந்த ஆட்கள், அந்தக் காலப்பகுதியில் இருந்த மக்கள் இவர்களிடமும் தகவல்களைப் பெற்றேன். இப்படியாக கடந்த மூன்று வருடகாலமாக நிறையத் தேடிப் பெற்றுக்கொண்டோம். இன்னும் பலரிடமும் நிறையத்தகவல்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஇந்த “எரியும் நினைவுகள்” என்ற ஆவணப்படம் மூலம் நீங்கள் சொல்ல நினைப்பது என்ன இந்த ஆவணப்படத்தின் பார்வையாளர்கள் என்று நீங்கள் யாரைத் தீர்மானித்திருக்கின்றீர்கள்\nகுறிப்பாக சில ஆவணப்படங்களுக்கு ஒருவகையான பார்வையாளர்கள் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த ஆவணப்படத்தினுடைய பார்வையாளர்கள் பல்வேறு வகைப்பட்டவர்களாக இருப்பார்கள்.ஒன்று வந்து இந்த நூலகத்தின் எரிவு காலப்பகுதிக்கு முன்னர் நூலகத்தோடு மிகப்பரிச்சயமாக ஊடாடிய மக்கள், நூலகத்தை இழந்து நிற்பவர்கள். இன்னொன்று இந்த நூலகம் இருந்தது பற்றியும், அந்த நூலகம் குறித்த நேரடி அனுபவமும் இல்லாத எங்களுடைய தலைமுறையினர். இந்த இரண்டு தலைமுறையும் எங்கள் மத்தியில் இருப்பவர்கள். இன்னொன்று புலம்பெயர்ந்த எமது தமிழ் மண்ணை அறியாத இன்னொரு தலைமுறை. இப்படி எமது சமூகத்தின் எல்லாத் தலைமுறைக்கும் இது போய்ச்சேரவேண்டும் என்பதே எம் நோக்கம். இந்த நூலகம் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தாலும் எமது தமிழ்ச்சமூகத்தினுடைய அடையாளமாக இருக்கின்றது. எனவே இந்த அடையாளம் குறித்து எல்லாத் தமிழர்களும் அறிந்துகொள்ள வேண்டும். எனவே முக்கியமாக எமது தமிழ்ச்சமூகத்துக்குப் போக வேண்டும்.\nஇரண்டாவது வந்து இந்தத் தமிழ்ச்சமூகத்துக்கு வெளியில் இருக்கக்கூடியவர்கள். இந்த ஆவணப்படம் நான்கு மொழிகளில் வந்திருக்கின்றது. தமிழ் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன் என்று. எங்களுடைய சமூகத்தின் பிரச்சனைய மற்றைய சமூகத்திற்கு தெளிவு படுத்தக்கூடிய தேவையும் இருக்கின்றது. இலங்கையில் நடந்த மிக மோசமான ஒரு வன்முறையை மற்றைய சமூகத்திற்கு சொல்லவேண்டிய தேவையாக இருக்கிறது. எனவே இந்த ஆவணப்படம் எங்கட சமூகத்துக்கும் சொல்லும் அதே வேளை எங்கட சமூகத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கும் இந்தச் சேதியைச் சொல்கின்றது.\nஇந்த நூலகம் சம்பந்தப்பட்ட மற்றும் வெளியாட்கள் என்று இந்த ஆவணப்படத்திற்கு யார் யாரெல்லாம் பயன்பட்டார்கள்\nஇந்த நூலகத்தின் ஊழியர்களாக இருந்தவர்கள், இந்த நூலகம் எரிக்கப்படும் போது இருந்த நூலகர், அதற்குப் பிறகு வந்த சில நூலகர்கள் மற்றது இலங்கை அரச தரப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தவிர 1981 ஆம் ஆண்டிலும் 2006 இலும் யாழ் மாநகர ஆணையாளராக இருந்த திரு சி.வி.கே.சிவஞானம் அவர்கள், முதன் முதலில் இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர் அவர் தான். இப்படிப் பல்வேறுபட்டவர்கள். பழைய வீடியோ படங்களின் பகுதிகள், அதாவது 1981 ஆம் ஆண்டு யாழ் மாநகர முதல்வராக இருந்த திரு விஸ்வநாதன் அவர்கள் அப்போது கொடுத்திருந்த பேட்டி, மற்றும் பழைய வீடியோ காட்சிகள் என்று எல்லாமே சேர்க்கப்பட்டிருக்கின்றன.\nஅதாவது 49 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்திற்கான தயாரிப்பைச் செய்ய உங்களுக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தது என்று சொல்லியிருக்கிறீர்கள், அதாவது தகவல்களைத் திரட்டல், பின்னர் முறையாக ஒழுங்குபடுத்தல், பொருளாதார ரீதியாக இந்தத் திட்டத்திற்கு வலுப்படுத்தி இந்த முயற்சியில் இறங்குவது என்பதற்காக இவ்வளவு காலமும் பிடித்திருக்கிறது இல்லையா\nபொருளாதார ரீதியில் எங்கள் சமூகத்தில் வலுவான எந்த அமைப்புக்களும் கிடையாது. மற்றது அது பற்றிய கரிசனையும் எங்கள் மத்தியில் கிடையாது. எங்களிடம் இருக்கும் வளர்ச்சி, வாய்ப்புக்கள் இவையெல்லாம் நிறைய விடயங்களை ஆவணப்படுத்த முடியும். 27 வருஷத்துக்குப் பிறகு ஒரு விஷயத்தை ஆவணப்படுத்தவேண்டுமென்றோ, இந்த யாழ்ப்பாண நூலகத்தை மட்டும் தான் ஆவணப்படுத்த முடிஞ்சது என்பது மிகத்துரதிஷ்டவசமான ஒரு விஷயமாகும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக முன்னர் சமாதான காலத்தில் மிக அதிகமான விடயங்களை நாம் ஆவணப்படுத்தியிருக்க முடியும். ஆனால் நாம் செய்யவில்லை. ஆவணப்படுத்தல் ஊடாகத் தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கவும் இல்லை. இந்தக் காலப்பகுதியில் எங்கள் சொந்த முயற்சியாகவே, வேறு வேலைகள் மூலம் கிடைத்த பணத்தைப் போட்டு செய்யவேண்டிய நெருக்கடியான நிலமை இருந்தது. சிலர் கொடுத்த சிறு பண உதவிகள் இப்படியானவற்றின் மூலமே இதக் கொண்டுவரக் கூடியதாக இருந்தது.\nஇப்பேட்டியின் நிறைவாக நீங்கள் நேயர்களுக்கு சொல்ல விரும்புவது\nநான் சொல்ல விரும்புவது இது தான், நாங்கள் காலம் காலமாக எதையும் ஆவணப்படுத்தாமல் இருப்பதென்பது எங்களுக்கு பெரிய சாபக்கேடான விடயம். எனக்கு இந்த ஆவணப்படுத்தவேண்டும் என்ற முனைப்பு தென்றியது 2005 இல் கோவா திரைப்பட விழாவுக்கு சென்ற போது அங்கே ஒரு மணிப்பூர்காரர் இருந்தார். அவர் தன் மணிப்பூர் பற்றிய பிரச்சனையைச் சொல்வதற்கு அவரிடம் ஒரு ஆவணப்படம் இருக்கு. ஆனால் அப்போது என் நாட்டின் பிரச்சனையைச் சொல்ல ஒரு ஆவணப்படமும் என்னிடம் இருக்கவில்லை.\nஎனவே குறைந்த பட்சம் ஏதாவது ஒரு ஆவணப்படம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. இது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனையும் கூட. எங்களுக்கு எங்கள் பிரச்சனையைச் சொல்வதற்கான ஆவணப்படம் வேண்டும். சரியான ஊடகம் அதுவாகத் தான் இருக்கும். ஒரு ஆவணப்படம் எல்லா மொழிகளையும், நாடுகளையும், வரையறைகளையும் எங்கெங்கு தாக்கம் செலுத்தவேண்டுமோ அதைச் சரியான முறையில் தாக்கம் செலுத்தக் கூடிய ஒன்றாக ஆவணப்படங்கள் இருக்கும். எங்கள் பிரச்சனை குறித்தும், மக்களுடைய அவலங்கள் குறித்தும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் மூலம் பதிவு செய்ய்யப்படவேண்டும் என்பதே என்பதே என் விருப்பம்.\nசிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..\nதங்கம்மா அப்பாக்குட்டி என்றதோர் ஈழத்தின் ஆன்மீகச் சொத்து, ஆருமில்லாப் பெண்களின் ஆறுதற் சொத்து, நேற்று சிவபூமியாம் ஈழபதி யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.தனது எண்பத்து நாலு வயது வரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைத் தன் ஆன்மீக நிலைக்களனாகவும், ஆதரவற்ற பெண்களின் புகலிடமான துர்க்கா மகளிர் இல்லத்தைத் தனது அறத்தின் நிலைக்களனாகவும் வைத்து அறத்தொண்டாற்றிய பெருந்தகை அவர். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் அவரது பிறந்த இடமான தெல்லிப்பழையில் இன்று நடைபெற்று தெல்லிப்பழை கட்டுப்பிட்டி மயானத்தில் தகனக் கிரிகைகள் நடைபெற்றிருந்தது.\nஈழத்தில் பிறந்த எவருமே தங்கம்மா அப்பாக்குட்டி என்னும் இந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஆன்மீகச் செம்மலைத் தெரியாமல் வாழ்ந்திருக்க முடியாது. அவரது சொற்பொழிவுகளும், சைவ சமயப் பாடநூல்களிலும், ஆன்மீக இதழ்களிலும் கொடுத்த அவர் தம் கட்டுரைகளும் இன்னும் என்னைப் போன்ற பலர் நெஞ்சில் பசுமரத்தாணியாய் இருக்கும்.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட இந்தச் சிவத்தமிழ்ச் செல்வியின் நினைவுப் படையலாக அவர் ஆற்றிய சொற்பொழிவுப் பேழையில் இருந்து “தாயான இறைவன்” என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.\nஇன்று திங்கட்கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி சிறப்பு அஞ்சலி நிகழ்வைத் தொகுத்து வழங்கியிருந்தேன். அதில் பங்கேற்று அஞ்சலிப் பகிர்வை வழங்கியோர்:\n* ஆன்மீகப் பேச்சாளர் திருமதி வசந்தா வைத்தியநாதன்,\n* அபயகரம் ஆதரவற்றோர் உதவி அமைப்பின் நிறுவனர் திரு சிவானந்தன்,\n* யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ்,\n* சிட்னி வாழ் சைவத்தமிழ் அறிஞர் திரு.திருநந்தகுமார்,\n* ஈழத்தமிழர் கழகம் அமைப்பின் தலைவர், மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம்\n* வானொலி மாமா திரு மகேசன் அவர்கள்\n* திருநெறிச்செல்வர், சிவத்தமிழ்ச்செல்வியின் வழிகாட்டலில் ஆன்மீக, அறப்பணி ஆற்றிவரும் ஆறு திருமுருகன் அவர்கள்\nஅந்த நிகழ்ச்சியின் ஒலித் தொகுப்பைக் கேட்க (அளவு: 1 மணி நேரம் 30 நிமிடங்கள் 31 செக்கன்)\nயாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வழங்கும் சிவத்தமிழ்ச்செல்வியின் இறுதி நிகழ்வின் தொகுப்பும், அஞ்சலிப்பகிர்வும்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது” இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எட்டு நாள், அப்பிடியெண்டா இண்டைக்கு வியாழன் தேர் நடக்கும், நாளைக்கு தீர்த்தம் என்ற என்ற மனக்கணக்கைச் செய்து முடித்தேன். எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடி கொடியேறிவிட்டால் நடக்கிற புதினங்களை ஒரு பதிவில் சொல்லேலாது. ஆனாலும் நாளையான் தீர்த்தத் திருவிழாவை நினைச்சால் அதைச் சொல்லவும் நிறைய விசயம் இருக்கு.\nமடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்து நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும்.\nகடைக்கார மணியண்ணை தான் தீர்த்தத் திருவிழா உபயகாரர். ஆளைப் பார்த்தால் வாட்டசாட்டமாக மீசை முருகேஷ் போன்று “ல” வடிவ தொக்கை மீசையோட ஆஜானுபாகுவாக இருப்பார். அவரின் தோற்றத்தை வச்சு ஆளை மட்டுக்கட்டேலாது. அவரோட பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் “அப்பன்”, “சொல்லு ராசா” எண்டு தேனொழுகப் பேசுவார். தீர்த்தத்துக்கு தண்ணியாகப் பணத்தைச் செலவழிச்சு கொண்டாடி மணியண்ணை “மணி” அண்ணை தான் என்று கோயில் ஐயரில் இருந்து கோடியில் இருக்கும் பொன்னம்மாக்கா வரை சொல்ல வைப்பார்.\nதீர்த்த நாளும் வந்திட்டுது. பின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள்.\nவசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம்.\nஅரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா என்று வாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும்.நாதவெள்ளத்தில் முழ்கியிருக்கும் போது ஒரு சில அடிகள் தவறுதலாக சிஞ்சா அடி நழுவினால் போதும் தவில் வித்துவான் சின்னராசா இருந்த இடத்திலேயே பல்லை நறுவி உறுக்குவார். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள்.\n“வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்” கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பகக்த்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வியமா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம்.\nபக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள்.\nசோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள்.\nசுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், “அரோகரா அரோகரா” எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்க்காற்சட்டை தெரியும். தூரத்தில் அருச்சனைச் சாமான்களுடன் ஹாப் சாறி (தாவணி)ஒண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும். கண்கள் மட்டும் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.\nவானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்கம் என்று ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும்.\nமணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய்,\nகடந்த மார்ச் மாதம் 2008 சிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற்காக வருகை தந்திருந்த சிட்னி முருகன் ஆலயத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்கு ஈழத்தில் இருந்து வருகைதந்த இன்னிசை வேந்தன் எம்.பி நாகேந்திரன் அவர்கள், நாதஸ்வர கான விநோதன் பி.எஸ் பாலமுருகன் அவர்கள், லய ஞான செல்வம் ஆர்.வி.எஸ் சிறிகாந்த் அவர்கள், லய ஞான பாலன் பி.எஸ். செந்தில்நாதன் ஆகியோருடனான நேர்காணலை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள் செய்திருந்தார். எங்கள் படைப்பாளிகள், கலைஞர்களை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்தப் பேட்டியை ஒலிவடிவிலும், எழுத்து வடிவிலும் இங்கே தருகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/prathyangara-dhevi-mantra-tamil/", "date_download": "2018-12-14T10:22:44Z", "digest": "sha1:VYWZPVW5KMNFXOKXYIETFJPVLUSOL7Y3", "length": 10947, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "பிரத்யங்கிரா தேவி மந்திரம் | Pratyangira devi mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் நவ சக்திகளின் அருளை ஒருசேர பெற உதவும் பிரத்யங்கிரா தேவி மந்திரம்\nநவ சக்திகளின் அருளை ஒருசேர பெற உதவும் பிரத்யங்கிரா தேவி மந்திரம்\nஇரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த நரசிம்மர் அவனுடைய ரத்தத்தை பருகியதால் கடுமையான உக்கிரம் கொண்டார். நரசிம்மரின் உக்கிரத்தை குறைத்து சாந்தமடைய செய்ய சிவபெருமானின் அம்சமான சரபரிடம் இருந்து தோன்றியவர் தான் பிரத்யங்கிரா தேவி என்று புராண கதைகள் கூறுகின்றனர். பல சிறப்புக்கள் உடைய பிரத்யங்கிரா தேவியை எவர் ஒருவர் வழிபட்டு கீழே உள்ள மந்திரம் அதை ஜெபிக்கிறார்களோ அவருக்கு நவ சக்திகளின் அருள் கிடைக்கும் அதோடு எதிரிகள் அழிவர், நோயற்ற வாழ்வு கிடைக்கும்.\nஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தீ நோரயா:\nக்ரூராம் க்ரித்யாம் வதூமிவா தாம் ப்ரம்மணா அபநிர்ன்னுதமா:\nப்ரத்யக் கர்த்தாரம் ருச்சது ஹ்ரீம் ஓம்.\nஇந்த மந்திரத்தின் ரிஷி: நாரதர்; சந்தஸ்: அனுஷ்டுப்;\nநவசக்திகள் என்று சொல்லக்கூடிய பூமி சக்தி, ஜல சக்தி, அக்னி சக்தி, காற்று அல்லது உயிர் சக்தி, பிரபஞ்ச சக்தி, அமிர்த சக்தி, சூரிய சக்தி, பாவ புண்ணியங்களை தீர்மானிக்கும் சக்தி, மோட்சம் அருளும் சக்தி ஆகிய சக்திகளின் ரூபமாக விளங்குகிறார் பிரத்யங்கிரா தேவி. உடல், மன தூய்மையோடு தினமும் பிரத்யங்கிரா தேவியை வணங்கி மேலே உள்ள மந்திரத்தை 9 முறை கூறி வர நவ சக்திகளின் பரிபூரண அருளை பெற்று பெரு வாழ்வு வாழலாம்.\nதகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:\nமாலையில் வீட்டில் தீபம் ஏற்றுகையில் கூறவேண்டிய மந்திரம்\nபிரத்யங்கிரா தேவி பற்றிய குறிப்பு\nபுராண காலத்தில் “நரசிம்ம அவதாரம்” எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்பும் தனது உக்கிரம் அடங்காமல் இருந்தார் நரசிம்மராக இருந்த மகாவிஷ்ணு. இதனால் பயந்த தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று முறையிட, அவர் “சரபேஸ்வரர்” என்ற மிகப்பெரும் பறவை வடிவெடுத்து, நரசிம்மரின் கோபக்கனல் இந்த உலகை அழிக்காமல் பாதுகாத்தார். அப்போது நரசிம்மரிடம் இருந்து தோன்றிய “கண்டபேருண்ட” என்ற இரு தலை பறவைக்கும், சரபேஸ்வரருக்கும் பயங்கர சண்டை மூண்டது. இதனால் உலகமே அழியும் நிலை ஏற்பட்டது.\nஅப்போது இந்த உலகை அழிவிலிருந்து காக்க சிவபெருமானின் மனைவியாகிய ஆதிபராசக்தி, தனது அம்சமாக “ஆண் சிங்கத்தின் தலையும், பெண் மனித உடலும்” கொண்ட “பிரத்யங்கரா தேவி” என்ற சக்தி வாய்ந்த பெண் தெய்வத்தை உருவாக்கி அனுப்பினாள். சரபேஸ்வரர், கண்டபேருண்டம் இடையேயான சண்டையை நிறுத்த பிரத்யங்கரா தேவி எழுப்பிய கர்ஜனை அண்ட சராசரங்களையும் அதிர வைத்து, அந்த சண்டையையும் நிறுத்தியது. இத்தகைய சக்தி வாய்ந்த பிரத்யங்கரா தேவியை நாம் வணங்குவதால், நமக்கு தீமை செய்யும் சக்திகளிடமிருந்து அந்த தேவி காப்பாள்.\nஅனைத்திலும் வெற்றி பெற செய்யும் கோமாதா ஸ்லோகம்\nசிறந்த பலன்களை தரும் மகா சுதர்சன மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/10-surprising-ways-jeera-water-helps-you-lose-weight-023006.html", "date_download": "2018-12-14T09:52:35Z", "digest": "sha1:OPOYRR3VWBM5LSNXNDR3JT7AAXC6L3F2", "length": 21112, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் சீரக நீரை காலையில் குடித்து வந்தால் 20 நாட்களில் உடல் எடையை குறைத்து விடலாம்...! | 10 Surprising Ways Jeera Water Helps You Lose Weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தினமும் சீரக நீரை காலையில் குடித்து வந்தால் 20 நாட்களில் உடல் எடையை குறைத்து விடலாம்...\nதினமும் சீரக நீரை காலையில் குடித்து வந்தால் 20 நாட்களில் உடல் எடையை குறைத்து விடலாம்...\nஉடல் எடையை குறைக்க பல்வேறு வழி முறைகளை நாம் கையாண்டிருப்போம். மிக கடினமான செய்முறைகளை கூட நாம் முயற்சித்து சோர்ந்திருப்போம். ஆனால், இவற்றில் கிடைக்காத பலன்கள் வெறும் தண்ணீரை கொண்டு நம்மால் அடைய முடியும் என்றால் அது எவ்வளவு ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். ஆமாங்க...வெறும் சீராக நீரை குடித்து வந்தால் பலவித அற்புதங்கள் உடலில் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇதில் ஏரளமான அளவில் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும். பெரும்பாலும் இந்த முறையை ஆயுர்வேத முறையாகவும் கருத்துவர்களாம். இந்த நீரின் முக்கியத்துவத்தையும், இதனால் எவ்வாறு 20 நாட்களிலே உடல் எடையை குறைக்க முடியும் என்பதையும், மேலும் மலட்டு தன்மையை எப்படி குணப்படுத்தும் என்பதையும் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடல் எடை கூடி விட்டால் நம்மில் பலர் உலகமே அழிந்து விட்டது போல கவலைப்படுவார்கள். எடை உயர்வு பலவித வகையில் நம்மை பாதிக்க செய்கிறது. உடல் எடை கூடி கொண்டே செல்வதால் ஆரோக்கியத்தையும், உளவியல் நலனையும் நாம் கெடுத்து கொள்கிறோம். பலர் உடல் எடையை உடனே குறைக்க வேண்டும் என்பதற்காக விபரீத முறையில் முயற்சி செய்து உயிருக்கே உலையாக வந்த கதைகள் கூட இருக்கிறது.\nமருத்துவர்கள் உடல் எடையை குறைக்க ஒரு எளிய வழியை சொல்கின்றனர். அதுதான், இந்த சீராக நீர். இதில் எண்ணற்ற மகத்துவங்கள் உள்ளன. குறிப்பாக உடல் எடையை 20 நாட்களில் குறைக்க இந்த மாயாஜால நீர் உதவும். அத்துடன் அடி வயிற்றில் சேர கூடிய கொழுப்பையும், அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள தொப்பையையும் இது 20 நாட்களில் குறைத்து விடும்.\n1 ஸ்பூன் சீரகத்தில் வெறும் 7 கலோரிகளே உள்ளன. ஆதலால் இதனை குடிப்பதால் உடல் குறையுமே தவிர, ஒரு போதும் கூடாது. முக்கியமாக கொழுப்புக்களை கரைக்க இந்த சீரக நீர் பெரிதும் பயன்படும். தொடர்ந்து 20 நாட்கள் இந்த சீரக நீர் குடித்து வந்தால் உடல் பருமன் சட்டென குறையும்.\nசீரகத்தில் அதிகமான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதாம். அதாவது, இதில் உள்ள வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் எ முக்கியமான தாதுக்களாகும். அத்துடன் இதில் மக்னீஸ் மற்றும் காப்பர் அதிக அளவில் உள்ளது. எனவே, உடல் பருமன் கூடாமல் இந்த ஊட்டசத்துக்கள் நமது உடலை காத்து கொள்ளும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.\nMOST READ: வாழைப்பழத்தில் எது ஆரோக்கியமானது.. எது ஆபத்தானது..\nஉடலில் சேர கூடிய கெட்ட கொலஸ்டரோலை அழிக்க ஒரு அற்புத வழிதான் இந்த சீரகநீர். ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிக படியான கெட்ட கொலஸ்டரோலை 20 நாட்களிலே இந்த சீரக நீர் கரைத்து விடுமாம். மேலும், நல்ல கொலஸ்டரோலை சீரான அளவில் உடலில் வைத்து கொள்ளும்.\nசர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க\nதினமும் சீரக நீரை குடித்து வந்தால் உடல் பருமன் குறைவதோடு வேறு சில நன்மைகளும் நடக்குமாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவும். இந்த நீர் இன்சுலின் உற்பத்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சீரக நீர் மிக சிறந்த மருந்தாகும்.\nமலட்டு தன்மை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீரக நீர் மிக பெரிய வரப்பிரசாதம். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து பிறப்புறுப்பில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இவை பார்த்து கொள்ளும். மேலும், அதிக ஆற்றலையும் இந்த சீரகநீர் தருமாம்.\nஅடிக்கடி செரிமான கோளாறால் பாதிக்கப்படுவோர்க்கு சீரக நீர் உதவும். செரிமானத்தை நல்ல முறையில் பார்த்து கொள்ள சீரக நீர் போதும். மேலும், எதை சாப்பிட்டாலும் நெஞ்சிலே இருந்தால் அவர்களும் இந்த நீரை குடித்து வந்தால் அஜீராண பிரச்சினை குணமாகும்.\nMOST READ: அந்த காலத்து ராஜாக்கள் ராணிகளை மயக்க என்னென்ன செய்தார்கள்னு தெரியுமா..\nஅழுக்குகளை நீக்கும் அற்புத நீர்...\nஉடலில் சேர்ந்துள்ள ஏராளமான அழுக்குகளை நம்மால் மாத்திரைகளை கொண்டோ அல்லது வேறு எதனையும் கொண்டே வெளியேற்ற முடியாது. சீரக நீரை குடித்து வந்தால் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை உடனே நீக்கி விடும். மேலும் மலசிக்கல், குடல் வீக்கம் போன்றவற்றையும் இது குணப்படுத்தும்.\nமுதல் நாள் இரவே சீரகத்தை நீரில் ஊற வைத்து கொள்ளவும். பிறகு அடுத்த நாள் காலையில் இதே நீரை மிதமான சூட்டில் கொதிக்க விட்டு குடித்து வரலாம். இல்லையென்றால் அப்படியே இந்த நீரை குடித்தும் வரலாம். இவ்வாறு 20 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை எளிமையாக குறையும்.\nஇரவு முழுக்க சீரகம் ஊற வைத்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதனுடன் பாதி எலுமிச்சையை பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம். இந்த முறையும் கொழுப்புக்களை நீக்க உதவும் எளிய வழியாகும். மேலும், இது எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்.\nஇந்த சீரக நீர் தயாரிக்கும் முறையும் அருமையான தீர்வை நமக்கு தரும். இரவில் சீரகம் ஊற வாய்த்த நீரை மட்டும் தனியாக வடிகட்டி கொள்ள வேண்டும். அடுத்து, இந்த நீரை 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு, சிறிது இலவங்க பொடியை சேர்க்கவும். பிறகு நான்கும் கலக்கி கொண்டு இதனை குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் மன அழுத்தம் குறைந்து, இன்சுலின் அளவு சீராக அதிகரிக்கும்.\nMOST READ: புரட்டாசி செவ்வாய் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் காத்திருக்கு\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும், சீரான அளவில் உடல் எடையை வைத்து கொள்ளவும் இந்த நீர் பயன்படும். முதலில் இரவு முழுக்க சீரகம் ஊற வைத்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதனை வடிகட்டி கொண்டு 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கொண்டி குடித்தால் நல்ல பலனை பெறலாம்.\nஇது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைகட்டின பூண்டை தினமும் சாப்பிடறது எவ்வளவு நல்லதுனு தெரியுமா\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nவைரம் பாய்ஞ்ச உடம்பு வேணுமா ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் எப்படி சாப்பிட வேண்டும்\nஅனைத்து மதத்தினரும் வழிபடும் ஷீரடி சாய்பாபா உண்மையில் எந்த மதத்தை சேர்ந்தவர் தெரியுமா\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/01/from-december-31-these-six-banks-cheque-books-be-invalid-sbi-009349.html", "date_download": "2018-12-14T09:53:36Z", "digest": "sha1:CSRGTIJKMPBK65VTE4GJVKRXVAO554FY", "length": 22859, "nlines": 198, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எஸ்பிஐ வாடிக்கையாளர்களே இந்த செக்புக் எல்லாம் டிசம்பர் 31க்கு பிறகு செல்லாது...! | From December 31 These Six Banks Cheque Books To Be Invalid: SBI - Tamil Goodreturns", "raw_content": "\n» எஸ்பிஐ வாடிக்கையாளர்களே இந்த செக்புக் எல்லாம் டிசம்பர் 31க்கு பிறகு செல்லாது...\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே இந்த செக்புக் எல்லாம் டிசம்பர் 31க்கு பிறகு செல்லாது...\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\nஇன்று முதல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி எஸ்பிஐ அதிரடி..\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nமூன்று காலாண்டு நட்டத்திற்குப் பிறகு லாபத்தினைப் பதிவு செய்து எஸ்பிஐ\nஎஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி\nஎஸ்பிஐ வங்கியின் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ராய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதெராபாத் மற்றும் பாரதிய மஹிலா வங்கியில் இருந்து செக் புக் வைத்துள்ளவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி.\nவிரைவில் உங்களால் பழைய செக் புக்குகளைப் பயன்படுத்த முடியாது மற்றும் அந்த வங்கி கிளையின் ஐஎப்எஸ்ஸி குறியீடுகளையும் பயன்படுத்த முடியாது.\nசெப்டம்பர் 30 முதல் துணை வங்கிகளின் செக் புக்குகள் மற்றும் ஐஎப்எஸ்ஸி குறியீடுகள் செல்லாது என்றூ எஸ்பிஐ வங்கி அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபுதிய செக் புக்கிற்கு எங்கு விண்ணப்பிப்பது\nவாடிக்கையாளர்கள் புதிய செக் புக்குகளுக்கு வங்கி கிளை, இணையதளம், மொபைல் பேங்க்கிங் அல்லது ஏடிஎம் வாயிலாக விண்ணப்பித்துப் பெறலாம்.\nஎஸ்பிஐ ஏடிஎம்-ல் செக் புக்கிற்கு எப்படி விண்ணப்பிப்பது\nஎஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் எஸ்பிஐ ஏடிஎம் கார்டினை ஸ்வைப் செய்த பிறகு ஏடிஎம் கார்டின் பின் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர்ச் சேவைகள் தெரிவைத் தேர்வு செய்து அதில் உள்ள செக் புக் பெறுவதற்கான கோரிக்கையினை அழுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது உங்கள் செக் புக் வங்கியில் இருந்து மூன்று வேலை நாட்களில் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.\nபெருநகரங்களில் 5,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளில் 75 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போது 100 ரூபாய் + ஜிஎஸ்ட் அபராதமாக வசூலிக்கப்படும். இதுவே 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்புத் தொகையினை வைத்து இருக்கும் போது 50 ரூபாய் + ஜிஎஸ்ட் அபராதமாக வசூலிக்கப்படும்.\nஎஸ்பிஐ வங்கியின் கிராமப்புற கிளைகளில் சேமிப்புக் கணக்கை வைத்துள்ளவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை 1000 ரூபாய் என்றும் அதனை நிர்வகிக்காத போது 20 ரூபாய் + ஜிஎஸ்டி முதல் 50 ரூபாய் + ஜிஎஸ்டி வரை அபராத தொகை விதிக்கப்படும்.\nஎஸ்பிஐ வங்கியில் மொத்தமாக 40 கோடி சேமிப்புக் கணக்குகள் உள்ளதாகவும் அதில் 13 கோடிக் கணக்குகள் அடிப்படை சேமிப்பு கணக்குகளாகவும், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகள் என்றும் குமார் தெரிவித்தார்.\nகுறைந்தபட்ச இருப்புத் தொகை தேவை இல்லாத சேமிப்புக் கணக்குகள்\nஎஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்குகள், ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகள் போன்றவற்றுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.\nமிச்சம் இருக்கும் 27 கோடி சேமிப்புக் கணக்குகளில் 15 முதல் 20 சதவீத சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுப்போன்று குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வங்கி கணக்குகளின் பயனர்களுக்கு எஸ்பிஐ வங்கி நோட்டிஸ் அனுப்பியுள்ளது.\nமே மாதம் மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத வங்கி கணக்குகளில் இருந்து 235 கோடி ரூபாயினை எஸ்பிஐ வங்கி ஜூன் மாதம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசாதாரணச் சேமிப்புக் கணக்கை நிர்வகிக்கும் வாடிக்கையாளர்களால் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அடிப்படை சேமிப்பு கணக்காக மாற்றி அபராதத்தினைத் தவிர்ப்பதற்கான சேவையினையும் எஸ்பிஐ வழங்குகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/tag/harvard-made-lens-can-focus-all-colours-at-one-spot/", "date_download": "2018-12-14T10:58:02Z", "digest": "sha1:BCRIF2EIB7UOSUUXOBBKSW4K6GFDAWLE", "length": 4932, "nlines": 86, "source_domain": "naangamthoon.com", "title": "harvard-made-lens-can-focus-all-colours-at-one-spot Archives - Naangamthoon", "raw_content": "\nஒரே புள்ளியில் அனைத்து நிறங்களையும் குவிக்கும் புதிய லென்ஸ்\nஅமெரிக்காவின் ஹாவர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அனைத்து நிறங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கும் புதிய லென்ஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஹாவர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகமாக உள்ளது. இங்குள்ள இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள்…\nமுடிவுக்கு வந்த தல 59 குழப்பங்கள்: ரசிகர்களை கொண்டாட வைத்த…\nஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி…\nதொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு\nரபேல் முறைகேடு:விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம்…\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்…\nபோலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை…\nகானா நாட்டில் மகாத்மா காந்தி சிலை அகற்றம்\nஇலங்கை பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது-சுப்ரீம் கோர்ட்…\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது\nமுதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nசிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை\nபெரிய பாண்டியன் ஓராண்டு நினைவு தினம்-போலீசார் மரியாதை\n2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் – தமிழிசை\n55 பேருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி அளித்த…\nநாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை\nதி.மு.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://surpriseulagam.blogspot.com/2012/07/blog-post_09.html", "date_download": "2018-12-14T10:38:50Z", "digest": "sha1:ACHJ2EI2YQNQXQ6MZII3GBSODWEUT2HH", "length": 11662, "nlines": 109, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு.....! ~ surpriseulagam", "raw_content": "\nஇன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.\nஇந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.\n – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.\n எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.\nஅப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் \nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.\nஇரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”\nஇந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.\nஇதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.\nநீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்\nஎந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்…\n நமது முன்னோர்கள் நம்மை விட\nஅவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்\nஅலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.\n( நன்றி திரு.வடிவேலன்-சமூக வலைதளத்திலிருந்து)\nநெட்-ல போடறது எல்லாம் உண்மைன்னு நம்பிக்கிட்டு இருக்கிற நீங்கல்லாம், இன்னும் இந்த உலகத்தில தான் இருக்கீங்களா \nசாட்டிலைட்-க்கும் சனி பகவானுக்கும் முடிச்சு போடற உங்க அறிவை நெனச்சுகிட்டே நாசா வரைக்கும் நடந்தே போகலாம்.\nஇன்னும் ஒரு வாரத்துக்கு நெனச்சு நெனச்சு சிரிக்கலாம்.\nஇதே மாதிரி நெறைய அதிரி புதிரி விஷயங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம்.\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nசாதனை தமிழச்சியின் சோதனை நிலைமை......\nஐந்துவயது சிறுவனின் அபார கின்ணஸ் சாதனை\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்ற...\nஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdkZIy", "date_download": "2018-12-14T10:06:34Z", "digest": "sha1:4MPZNO6U5GN3M7ZRAJUUCVGZWWQCEYJN", "length": 5953, "nlines": 109, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nபதிப்பாளர்: சென்னை , 1972\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/mar/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-2874938.html", "date_download": "2018-12-14T09:39:44Z", "digest": "sha1:YXX6LKINDICSS5WTCCCQLTWIA5DUR2ZK", "length": 7641, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "கொஞ்சி விளையாடும் கோபம்: கவிஞர் மஹாரதி- Dinamani", "raw_content": "\nகொஞ்சி விளையாடும் கோபம்: கவிஞர் மஹாரதி\nBy கவிதைமணி | Published on : 05th March 2018 03:46 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபோர் விமானமா, பறவையா என\nஎன் குழந்தைக்கு உன் ஞானத்தால்\nஉயிர் கொடு என புத்தன் முன்\nநின்ற அந்தப் பெண்ணைப் போலவே\n’உன்மீதிருந்த நம்பிக்கை அற்றுப் போனது’\nபிரியப் போன கனமான கணத்தில்\nஎன் முடியில் உன்விரல்கள் ஊர்ந்து செல்ல\n‘நாளைக்கு எப்படா செல்லம் வர்ற\nநீ தேவதையா, சாத்தானின் சகோதரியா\nஉன் கோபம் மட்டும் ஏன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/tamil-calendar/", "date_download": "2018-12-14T10:20:05Z", "digest": "sha1:ZDY5FVW56V3TP7PUUF6YKHCHPWCTMHGZ", "length": 78097, "nlines": 1111, "source_domain": "dheivegam.com", "title": "Tamil calendar 2019 | Today Tamil Calendar | தமிழ் காலண்டர்", "raw_content": "\nவிளம்பி வருடம் – கார்த்திகை 15\nஆங்கில தேதி – டிசம்பர் 01\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 05:53 வரை நவமி பின்பு தசமி\nநட்சத்திரம் : இன்று காலை 07:21 வரை பூரம் பின்பு உத்திரம்\nயோகம் : சித்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 16\nஆங்கில தேதி – டிசம்பர் 02\nஇன்று – சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 04:30 வரை தசமி பின்பு ஏகாதசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 04:55 வரை உத்திரம் பின்பு அஸ்தம்\nயோகம் : அமிர்த-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 17\nஆங்கில தேதி – டிசம்பர் 03\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 02:43 வரை ஏகாதசி பின்பு துவாதசி\nநட்சத்திரம் : இன்று காலை 05:04 வரை அஸ்தம் பின்பு சித்திரை\nயோகம் : சித்த-அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 18\nஆங்கில தேதி – டிசம்பர் 04\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 01:16 வரை துவாதசி பின்பு திரயோதசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 04:30 வரை சித்திரை பின்பு சுவாதி\nயோகம் : சித்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 19\nஆங்கில தேதி – டிசம்பர் 05\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 01:07 வரை திரயோதசி பின்பு சதுர்தசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 04:24 வரை சுவாதி பின்பு விசாகம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 20\nஆங்கில தேதி – டிசம்பர் 06\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 01:02 வரை சதுர்தசி பின்பு அமாவாசை\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 04:44 வரை விசாகம் பின்பு அனுஷம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 21\nஆங்கில தேதி – டிசம்பர் 07\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 01:28 வரை அமாவாசை பின்பு பிரதமை\nநட்சத்திரம் : இன்று காலை 05:30 வரை அனுஷம் பின்பு கேட்டை\nயோகம் : மரண யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 22\nஆங்கில தேதி – டிசம்பர் 08\nஇன்று – சந்திர தரிசனம்\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 02:23 வரை பிரதமை பின்பு துவிதியை\nநட்சத்திரம் : இன்று காலை 06:57 வரை கேட்டை பின்பு மூலம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 23\nஆங்கில தேதி – டிசம்பர் 09\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 03:48 வரை துவிதியை பின்பு திரிதியை\nநட்சத்திரம் : இன்று காலை 08:46 வரை மூலம் பின்பு பூராடம்\nயோகம் : அமிர்த-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 24\nஆங்கில தேதி – டிசம்பர் 10\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 05:35 வரை திரிதியை பின்பு சதுர்த்தி\nநட்சத்திரம் : இன்று காலை 10:54 வரை பூராடம் பின்பு உத்திராடம்\nயோகம் : சித்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 25\nஆங்கில தேதி – டிசம்பர் 11\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 07:35 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 01:22 வரை உத்திராடம் பின்பு திருவோணம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 26\nஆங்கில தேதி – டிசம்பர் 12\nஇன்று – சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று இரவு 09:44 வரை பஞ்சமி பின்பு சஷ்டி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 03:54 வரை திருவோணம் பின்பு அவிட்டம்\nயோகம் : சித்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 27\nஆங்கில தேதி – டிசம்பர் 13\nஇன்று – சஷ்டி,சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று இரவு 11:50 வரை சஷ்டி பின்பு சப்தமி\nநட்சத்திரம் : இன்று மாலை 06:27 வரை அவிட்டம் பின்பு சதயம்\nயோகம் : சித்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 28\nஆங்கில தேதி – டிசம்பர் 14\nஇன்று – சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று முழுவதும் சப்தமி\nநட்சத்திரம் : இன்று இரவு 08:51 வரை சதயம் பின்பு பூரட்டாதி\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – கார்த்திகை 29\nஆங்கில தேதி – டிசம்பர் 15\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 01:45 வரை சப்தமி பின்பு அஷ்டமி\nநட்சத்திரம் : இன்று இரவு 10:56 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி\nயோகம் : மரண-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 01\nஆங்கில தேதி – டிசம்பர் 16\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 03:16 வரை அஷ்டமி பின்பு நவமி\nநட்சத்திரம் : இன்று முழுவதும் உத்திரட்டாதி\nயோகம் : அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 02\nஆங்கில தேதி – டிசம்பர் 17\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 04:16 வரை நவமி பின்பு தசமி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 00:35 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 03\nஆங்கில தேதி – டிசம்பர் 18\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 04:53 வரை தசமி பின்பு ஏகாதசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 01:47 வரை ரேவதி பின்பு அஸ்வினி\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 04\nஆங்கில தேதி – டிசம்பர் 19\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 04:57 வரை ஏகாதசி பின்பு துவாதசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 02:27 வரை அஸ்வினி பின்பு பரணி\nயோகம் : சித்த-அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 05\nஆங்கில தேதி – டிசம்பர் 20\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 04:38 வரை துவாதசி பின்பு திரியோதசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 02:38 வரை பரணி பின்பு கிருத்திகை\nயோகம் : மரண யோகம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 06\nஆங்கில தேதி – டிசம்பர் 21\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 03:30 வரை திரியோதசி பின்பு சதுர்தசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 02:21 வரை கிருத்திகை பின்பு ரோகினி\nயோகம் : மரண-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 07\nஆங்கில தேதி – டிசம்பர் 22\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 02:07 வரை சதுர்தசி பின்பு பௌர்ணமி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 01:38 வரை ரோகினி பின்பு மிருகசீரிஷம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 08\nஆங்கில தேதி – டிசம்பர் 23\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 00:25 வரை பௌர்ணமி, இரவு 10:27வரை பிரதமை, பின்பு துவிதியை\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 00:38 வரை மிருகசீரிஷம், இரவு 11:19 வரை திருவாதிரை, பின்பு புனர்பூசம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 09\nஆங்கில தேதி – டிசம்பர் 24\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று இரவு 08:18 வரை துவிதியை பின்பு திரிதியை\nநட்சத்திரம் : இன்று இரவு 09:50 வரை புனர்பூசம் பின்பு பூசம்\nயோகம் : அமிர்த-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 10\nஆங்கில தேதி – டிசம்பர் 25\nஇன்று – சங்கடஹர சதுர்த்தி\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 06:02 வரை திரிதியை பின்பு சதுர்த்தி\nநட்சத்திரம் : இன்று இரவு 08:14 வரை பூசம் பின்பு ஆயில்யம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 11\nஆங்கில தேதி – டிசம்பர் 26\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 03:43 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி\nநட்சத்திரம் : இன்று மாலை 06:36 வரை ஆயில்யம் பின்பு மகம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 12\nஆங்கில தேதி – டிசம்பர் 27\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 01:26 வரை பஞ்சமி பின்பு சஷ்டி\nநட்சத்திரம் : இன்று மாலை 05:00 வரை மகம் பின்பு பூரம்\nயோகம் : அமிர்த-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 13\nஆங்கில தேதி – டிசம்பர் 28\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 11:16 வரை சஷ்டி பின்பு சப்தமி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 03:32 வரை பூரம் பின்பு உத்திரம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 14\nஆங்கில தேதி – டிசம்பர் 29\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 09:19 வரை சப்தமி பின்பு அஷ்டமி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 02:18 வரை உத்திரம் பின்பு அஸ்தம்\nயோகம் : மரண யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 15\nஆங்கில தேதி – டிசம்பர் 30\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 07:36 வரை அஷ்டமி பின்பு நவமி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 01:18 வரை அஸ்தம் பின்பு சித்திரை\nயோகம் : அமிர்த-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – மார்கழி 16\nஆங்கில தேதி – டிசம்பர் 31\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 4:56 வரை நவமி பின்பு தசமி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 12:38 வரை சித்திரை பின்பு சுவாதி\nயோகம் : சித்த-அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\n( Tamil Calendar 2018, தமிழ் காலண்டர் 2018: தேதியின் மேல் கிளிக் செய்து அந்த நாளுக்குரிய முழு விவரத்தையும் படியுங்கள். Click on the date to get full details about the day in Tamil calendar 2018.)\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.astroved.com/articles/july-matha-rasi-palan-for-thula-2018", "date_download": "2018-12-14T10:35:23Z", "digest": "sha1:XT22RQTL5WSPXHKRBVL2GCCNDNZVUI7Q", "length": 14677, "nlines": 275, "source_domain": "www.astroved.com", "title": "July Month Thula Rasi Palan in Tamil 2018 ,July Matha Thula Rasi Palangal in Tamil 2018", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nமேஷ ராசி குரு ...\nதுலாம் ராசி – பொதுபலன்கள் இந்த மாதத்தில், நீங்கள் உங்கள் வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதில் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த மாதம் நீங்கள் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்க முடியாது. பணிச்சுமை காரணமாக உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சச்சரவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க அவர்களுடன் அளவோடு பழக வேண்டும். ரகசிய எதிரிகளால் ஏற்படும் சிக்கல்கள் அதிகரிக்கும். இதை நீங்கள் சிறந்த யுக்தியுடன் கையாள வேண்டும். தேவையற்ற பயணம் காரணமாக உடல் அசௌகரியம் ஏற்படலாம். நீங்கள் இந்த மாதம் உள்ளிருந்து இதுவரை கண்டறியாத உடல் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். துலாம் ராசி – காதல் / திருமணம் உங்களுடைய துணை உங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். உங்களை மரியாதையுடன் நடத்துவார். நீங்கள் அழகாகப் பேசுவதில் வல்லவராக இருப்பீர்கள் வீட்டிலேயே அதிக நேரத்தைச் செலவிட முயற்சி செய்யுங்கள். எல்லோரும் நல்ல மனநிலையில் இருக்க இது உதவி செய்யும். நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு இனிமையான வாழ்க்கையை படிப்படியாக தொடங்குவீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை துலாம் ராசி – நிதிநிலைமை இந்த மாதம், பண விஷயங்களில் உங்களுடைய அறிவார்ந்த முடிவுகள் லாபத்தைக் கொடுக்கும். மற்றவர்களுக்க நிதி ஆலோசனையை வழங்குவதற்குக் கூர்மையான நுண்ணறிவு பெறுவீர்கள். இந்த நல்ல தரத்தினால் உங்கள் வட்டாரத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உண்டு. இந்த மாதத்தில் சாதாரண மற்றும் இயல்பான செலவினங்கள் ஏற்படும். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: செவ்வாய் பூஜை துலாம் ராசி – வேலை பணியில் நீங்கள் காண்பிக்கும் அக்கறை உங்கள் வாழ்க்கையில் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். அதிகாரிகளின் உதவியால் பணியில் அங்கீகாரம் அதிகரிக்கும். உங்கள் தரம் உயரும். உங்கள் எல்லாச் செயல்களுக்கும் சாதாரண பலன்களே கிடைக்கும். வேலையில் கவனம் வைப்பதால் மன உறுதிப்பாடு கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை துலாம் ராசி – தொழில் இந்த மாதம் வணிக ரீதியாக உங்களுக் வெற்றி கிடைக்கும். மேலும் புதிய வழிகளிலிருந்தும் நீங்கள் லாபம் பெறலாம். நிலுவையிலுள்ள செயல்பாடுகள் மெதுவாகவும் ஒழுங்காகவும் தொடங்கும் உங்கள் பணிகளை முடிப்பதில் கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கும். துலாம் ராசி – தொழில் வல்லுநர் இந்த மாதம் தொழில் வல்லுநர்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். உங்கள் நேர்மறையான அணுகுமுறையானது சிக்கல்களை தீர்க்க உதவிகரமாக இருக்கும். உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் தவறான தகவல்கள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் நம்பகமான உறவுகளை உருவாக்க முடியும்.பிறரிடம் வெளிப்படையாக தொடர்பு கொள்ளுங்கள். பணியிடத்தில் எந்தக் குற்றச்சாட்டுக்கும் வாய்ப்பு வழங்காதீர்கள். துலாம் ராசி – ஆரோக்கியம் இந்த மாதம் நீங்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவராகவும், துடிப்புடனும் செயல்படுவீர்கள். எந்தவொரு பெரிய ஆரோக்கியப் பிரச்சினையும் இருக்காது. உங்கள் உணவுத் திட்டத்தில் மாற்றம் செய்யாமல் அப்படியே தொடருங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும். உங்கள் கவன சக்தியை மேம்படுத்துவதற்குத் தியான பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை துலாம் ராசி – மாணவர்கள் இந்த மாதம் மாணவர்களுக்குச் சிறந்த மாதங்களில் ஒன்றாக இருக்கும். விரும்பிய முடிவுகளைப் பெற உங்கள் படிப்பில் முழு நம்பிக்கை வைக்கவும். நீங்கள் விரைவாக கற்றுக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர். பாடங்களை ஆழமாகவும், எளிதாகவும் புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களைப் பெற்று மகிழ்ச்சியோடு உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 4, 5, 8, 14, 15, 16, 21, 24, 25, 26 அசுப தினங்கள்: 7, 9, 11, 17, 19, 27, 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/88848", "date_download": "2018-12-14T09:46:28Z", "digest": "sha1:2QKSF7TELWUSM3DOAJKLTHSO75M56JLT", "length": 35467, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "நமது நீதிமன்றத்தீர்ப்புகள்….", "raw_content": "\nஅயல் வாழ்க்கை – குறிப்பு »\nகேள்வி பதில், நீதி, வாசகர் கடிதம்\nபெருமாள் முருகன் தீர்ப்பில், “நீதி மன்றத்தின் தீர்ப்பில் சற்றே நம்பிக்கை வருகிறது” என்னும் போலி அறப்பாவனையை சொன்னீர்கள்.\nஉங்கள் வாக்கியத்தில், நீதி மன்றத்தில் பெரும் அறத்தீர்வுகளே வருகிறது என்னும் பாவனையும் உள்ளது. பெரும்பாலும் முற்போக்கு; விதிவிலக்குகள் அபூர்வம் என.\nஇதை புள்ளியியல் கொண்டு விளக்க முடியாது; தரவுகள் இல்லை. ஆனால், நீங்கள் சொல்லும் விதிவிலக்குகள் சிலவற்றைக் குறிப்பிடத் தான் வேண்டும்.\nஇதில் ஆதி முதல்வர், குமாரசாமி. பெரும் கற்பனைத் திறமும், காவியச் சாயலும் கொண்ட தீர்ப்பு அது. தில்லியில் ஜெஸ்ஸிகா என்னும் பெண்ணின் கொலை வழக்கு பின் பெரும் திரைப்படமாகவும் வந்தது. மான் வேட்டை புகழ் கான் காரோட்டிய வழக்கில் மனம் பிறழ்ந்து மரித்த ஒரு சாதாரண போலீஸ் சாட்சி.\nசமீபத்தில் இரு திருவாய்மொழிகள் உதிர்ந்துள்ளன – ஒன்று – வருமானத்துக்கு மேல் சொத்து சேர்ப்பது தவறில்லை. ஆனால், அந்தப் பணம், தவறான வழியில் வந்தால்தான் தவறு.. இந்த ஸ்டேட்மெண்டின் உள்ளர்த்தம் – ஒரு நல்ல வக்கீல் சொல்ல முடியும். இன்னொன்று குஜராத் கலவரத்தில், கொல்லப்பட்ட எஹ்ஸான் ஜாஃப்ரியைப்பற்றிய ஒரு வாக்கியம் – அங்கே அவர் தன் துப்பாக்கியால் சுட்டதுதான்அவர் கொல்லப்படக் காரணம் என்ற வாக்கியம்.\nபெரும்பாலும், வியாபார சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் கல்கத்தா கோர்ட்களில் போடப்படும். உலகின் மிக நேர்மையான கோர்ட்கள் உள்ள நகரம் அது என்பதால். கடந்த 25 ஆண்டுகளாக, பெரும் நிறுவனங்களில், நான் கண்ட வழக்குகள் பலவும், எந்த நீதிபதி, எந்தக் கோர்ட், எவ்வளவு வழக்கறிஞர் ஃபீஸ் என்றுதான் பேசப்பட்டிருக்கின்றன.\nமிகச் சமீபத்தில், நான் பணிபுரிந்த நிறுவனத்துக்கு எதிராக ஒரு தீர்ப்பு ஒரு கீழ்க்கோர்ட்டில் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு ஒரே ஆச்சரியம் – ஏனெனில், எங்களுக்கு ஒரு நோட்டிஸ் கூட இல்லை. பின் விசாரித்த போது தெரிந்தது, நோட்டிஸ் அனுப்பப்பட்டதாக கோர்ட்டில் தகவ்ல் இருந்தது, ஆனால், எங்களுக்கு வந்து சேரவில்லை – தீர்ப்பின் நகல் வந்த அடுத்த நாள் நோட்டிஸ் வந்தது. பின்னர் என்ன செய்வது என்று யோசித்த போது, உடனே ஹை கோர்ட் செல்ல வேண்டும் எனச் சொல்லப்பட்டது. அங்கே வழக்கறிஞர் பீஸ் 3 லட்சம் – அதற்கான தொகை செக்காகவும், ரசீதுடனும் தரப்பட்டது. ஆனால், அத்தொகையில் ஒரு பங்கு எங்கு சென்றது என்று அனைவருக்கும் தெரியும்.\nநீதிமன்ற விவகாரங்களில், கீழ் மட்டத்தில் ஊழல் மலிந்திருப்பது சாபக்கேடு – தனிப்பட்ட முறையில் பெரும் நீதிபதிகளைக் கேளுங்கள் சொல்வார்கள்.\nno one killed jessica என, ஜெஸ்ஸிகா கொலைவழக்கில் தீர்ப்பு வந்த நாளன்று டைம்ஸ் தலைப்புச் செய்தி வெளியிட்டது. No one could prove income beyond means எனத் தீர்ப்பு வரும் நன்னாளை எதிர்நோக்கியிருக்கிறேன்.\nமிக அற்புதமான முற்போக்கான தீர்ப்புகளை, நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மெஜாரிட்டியா மைனாரிட்டியா என்பதே கேள்வி.\nஒரு தீர்ப்பு வந்தவுடன், அதன் சரி / தவறுகளைப் பேசுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மற்ற விவாதங்கள் எல்லாமே பாவனையாக இருக்கலாம்.\nவழக்கம்போல ‘நான் சொல்லவந்தது அது இல்ல’ என்ற கட்டுரையை எழுத வாய்ப்பளித்தமைக்காக வழக்கம்போல நன்றி\nநான் சொல்ல வந்தது இதுதான். “சமூக அறம் சார்ந்த, அடிப்படை உரிமை சார்ந்த விஷயங்களில் இந்திய நீதிமன்றங்கள் மிகப்பெரும்பாலும் முற்போக்கான தீர்ப்புகளையே வழங்கியிருக்கின்றன. விதிவிலக்குகள் மிகக்குறைவு”\nஇத்தகைய அடிப்படை விஷயங்களில் இறுதித் தீர்ப்புகள் எப்போதுமே முற்போக்கானவையாகவே உள்ளன – விதிவிலக்கு மிக அபூர்வம். சூழியல் சார்ந்து, மானுட உரிமைகள் சார்ந்து, அடிப்படை உரிமைகள் சார்ந்து சமரசமில்லாத ஒரு நிலைபாட்டையே எப்போதும் நீதிபதிகள் கொண்டிருக்கிறார்கள்\nநீங்கள் அதை இப்படி விளக்கிக்கொள்கிறீர்கள். “இந்திய நீதிமன்றங்களில் பெரும்பாலும் சரியாகவே நீதி வழங்கப்படுகிறது. விதிவிலக்குகள் மிகக்குறைவு”. நீங்கள் சொல்லியிருக்கும் பதில் முழுக்க உங்கள் புரிதலுக்கு எதிராகச் சொல்லப்பட்டது. நான் சொன்னவற்றுக்கு எதிராக அல்ல..\nஉண்மையில் இந்த வேறுபாடு மிகமுக்கியமானது. அதைச்சுட்டிக்காட்டவே நான் எழுதினேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையும், வழிகாட்டுநெறியும் உண்மையிலேயே மகத்தானவை. ஓரு மானுட சாசனம் என்றே சொல்லத்தக்கவை. அது உருவான காலகட்டத்தில் அதற்கு நிகராக உலகில் மிகச்சிலவே இருந்தன.\nபெரும் மானுடநேயமும், இலட்சியக்கனவும் கொண்ட வரிகள் அவை. மனஎழுச்சி இல்லாமல் அவற்றை என்னால் வாசிக்கமுடிந்ததில்லை. அவற்றை எழுதிய அம்பேத்கர், அவருடன் இணைந்து அரசியல்சாசன உருவாக்கத்தில் பணியாற்றிய பிறர் நம் தலைமுறையின் வணக்கத்திற்குரியவர்கள்\nஅடிப்படை விஷயங்களில் தீர்ப்புக்கள் வருகையில் பெரும்பாலும் நீதிபதிகள் அரசியல் சாசனத்தின் உள்ளக்கிடக்கையை கருத்தில் கொண்டே தீர்ப்பளிக்கிறார்கள். அதுதான் சாத்தியம், இல்லையேல் நிற்காது. ஆகவேதான் அவை முற்போக்கானவையாக இருக்கின்றன. விதிவிலக்குகள் மிகக்குறைவே.\nஉண்மையில் ஒரு சமூகத்தின் பொதுவான அறமனநிலையின் வெளிப்பாடாகவே நீதிமன்றமும் அமையும். ஆனால் இந்தியாவில் இந்திய மக்களின் பொது அறமனநிலையை விட நீதிமன்றத்தீர்ப்புகள் முற்போக்கானவை. சாதிப்பாகுபாடுகள். பெண்ணுரிமை, உழைப்பாளர் உரிமை போன்றவற்றில் தீர்ப்புகள் வந்தபின்னரே சமூகம் அவற்றைப்பற்றி விவாதித்து அவற்றை நோக்கி நகர்கிறது. இதை உணர நாளிதழ்களை வாசித்தாலே போதும். நான் சுட்டிக்காட்டியவை இவையே\nஇது நம் முன்னோர் நமக்கு வகுத்தளித்தது.நம் தேசக்கட்டமைப்பின் ஆதாரம். ஒருவகையில் இந்திய அரசியல்சட்டத்தை நம் மூதாதையர் அளித்த செல்வம் என்றே சொல்வேன். இன்றைய நீதிவழங்கல்முறை என்பது அதை நாம் பயன்படுத்தும் வழி. அதில் நம் சமூகத்தின் அத்தனை சீரழிவுகளும், சிறுமைகளும் வெளிப்படுகின்றன. நம்மைப்போலவே நாம் நீதிமன்றங்களையும் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதன்பின் நீதி இல்லை என்று குறைகூறுகிறோம்.\nஇந்தவேறுபாடு மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த வேறுபாட்டை உணராமல் நாம் எந்த சுயவிமர்சனமும் செய்ய முடியாது. ஊழல்மிக்க அரசை நாம் தான் தேர்வுசெய்கிறோம். அந்த அரசு ஊழல் நீதிபதிகளை நியமிக்கிறார்கள். நீதிபதிகள் நம்மிடமிருந்து வருபவர்கள். அவர்களை நாம் சூழ்ந்து நின்று கீழே இழுக்க முயன்றபடியே இருக்கிறோம். இருந்தும் இங்கே நீதி எஞ்சியிருக்கிறது. அரசியலில் ஊழலை நாம் அனுமதித்தால் நீதியில் எங்கே நேர்மை திகழமுடியும் அரசியல் ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் ஒருவர் நீதிமன்றம் பற்றி என்ன கருத்து சொல்ல தகுதியானவர்\nஅது நம்முடைய கீழ்மை. நமக்களிக்கப்பட்ட மிகப்பெரிய வாக்குதத்தத்தை நாம் சீரழித்ததன் சித்திரம் அது. அதை அறியாமல் நீதியமைப்பை குறைசொல்வது பெரும் அறியாமை. அது நம்மை மேலும் கீழிறக்குவது. பெரிய அறசீலர்கள் போல பேசுபவர்கள் அடிப்படையை சீரழிக்கிறார்கள்.\nநீங்கள் அறிந்த அளவுக்கே எனக்கும் நீதிமன்றத்தில் நிகழும் ஊழல்கள், நெறியின்மைகள் பற்றித்தெரியும். அதையேகூட இருவகைகளாகவே பிரித்துப்பார்க்கவேண்டும். ஒன்று, ஒரு சமூகத்தின் இயல்பான அயோக்கியத்தனம் நீதிமன்றத்தில் வெளிப்படுவது. இங்கே நிகழ்வது அதுதான்.\nநீதிமன்றம் ஒரு முறைகேட்டை, ஊழலைச் சுட்டிக்காட்டினால் நாம் கொதித்தெழுகிறோமா அரசியல்வாதியோ வணிகரோ அதற்குக் கட்டுப்படவேண்டுமென இங்கே ஏதாவது சமூகநிர்ப்பந்தம் உள்ளதா\nநீதிமன்றங்கள் மேல் நம் சமூகச்சூழலில் இருந்து ஏதேனும் அறநிர்ப்பந்தம் உள்ளதா ஊழலில் திளைத்து கையும் களவுமாக பிடிபட்டு தகுதியிழப்பு வரை சென்ற நீதிபதிகளுக்குக்கூட சாதிய அடிப்படையில். மொழி இன வட்டார அடிப்படையில் ஆதரவு கொடுக்கத்தானே நம் சிவில்சமூகம் முன்னின்றது ஊழலில் திளைத்து கையும் களவுமாக பிடிபட்டு தகுதியிழப்பு வரை சென்ற நீதிபதிகளுக்குக்கூட சாதிய அடிப்படையில். மொழி இன வட்டார அடிப்படையில் ஆதரவு கொடுக்கத்தானே நம் சிவில்சமூகம் முன்னின்றது அது நீதியில் எதிரொலிக்கிறது, அவ்வளவுதான்.\nஅதேசமயம் இந்த நீதியமைப்பின் அடிப்படையிலேயே ஒரு பிழை உள்ளது. இதை என் நண்பர் மறைந்த சோதிப்பிரகாசம் அவர்கள் நான் நடத்திய மருதம் இணைய இதழில் விரிவாக முன்பு எழுதியிருக்கிறார். அவரைச் சார்ந்து என் புரிதலைச் சொல்கிறேன்\nநம் நீதிமன்றமுறை என்பது குற்றம்சாட்டப்பட்டவர் குற்றம் சாட்டுபவர் இருதரப்பினரும் தங்கள் நியாயங்களை தங்கள் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் மூலம் முன்வைக்க, அவற்றை மட்டும் கருத்தில்கொண்டு ஒரு நடுவர் தீர்ப்பளிக்கும் வழிமுறை கொண்டது. ஒரு கிராமப்பஞ்சாயத்தில் தீர்ப்பளிப்பவர் அந்த சூழலுக்குள் இருக்கிறார். அவருக்கும் அவ்வழக்கு தெரிந்திருக்கும். நம் நீதிமன்றத்தில் நீதிபதி அன்னியர். அவர் அறிந்தது அங்கே வரும் வாதங்கள் மட்டுமே. அதைமட்டும் கொண்டே அவர் நீதி வழங்கியாகவேண்டும்.\nஅந்நிலையில் மிகச்சிறந்த முறையில் வாதிடக்கூடியவரின் கை ஓங்குகிறது. அவ்வாறு வாதிடும் திறமைகொண்ட வழக்கறிஞர் அதிக பணம் பெறுபவர் ஆகிறார். ஆகவே அதிகப்பணம் கொடுப்பவர் சிறந்த வாதத்தை பெறுகிறார். ஆகவே நீதி இயல்பாகவே அதிகப்பணம் உடையவரை நோக்கிச் செல்கிறது. நீதிபதியே நினைத்தால்கூட அதைத் தவிர்க்கமுடியாது.\nஇது இவ்வமைப்பிலேயே உள்ள பிழை.இதைத்தடுக்க குற்றம்சாட்டும் அரசுத்தரப்பில் மிகச்சிறந்த பொதுவழக்கறிஞரை நியமிப்பது, குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழக்குக்கு நிதியுதவிசெய்வது போன்ற வழிமுறைகள் உலகமெங்கும் உள்ளன. இருந்தாலும் இந்த சமமின்மை ஓர் உண்மை. ஆகவே இங்கே ஏழைகளும் சமூகமையப்போக்குக்கு அன்னியர்களும் பாதிக்கப்படுபவர்களே.\nநீதிபதி அன்னியர் என்பதற்கான ஒரு சான்றைச் சொல்கிறேன். என் நண்பர் ஆஜரான வழக்கு இது. குற்றவாளி தன் எதிரியின் முந்நூறுசெவ்வாழைகளை வெட்டித்தள்ளிவிட்டார். வழக்கு விசாரணையில் குற்றவாளியின் வழக்கறிஞர் சான்றாக எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டி இவ்வாறு வாதிட்டார்.\n“வாழைகள் வெட்டப்பட்டது நள்ளிரவு பன்னிரண்டுமணிக்கு மேல் என்கிறார்கள்.. காலையில் அதை குற்றம்சாட்டுபவர் பார்ததாகவும், போலீஸ் எட்டுமணிக்கு. வந்து அதைப் புகைப்படம் எடுத்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் வாழையின் நடுவே இலைக்குருத்துச் சுருள் நாலு இஞ்சு உயரத்துக்கு வளர்ந்துள்ளது. எட்டுமணிநேரத்தில் அப்படி வளரமுடியாது. ஆகவே அந்த புகைப்படச்சான்று பொய்யானது. செல்லாது”\nநீதிபதி அதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தார். நான் அதைக்கேட்டபோது அதிர்ந்து போனேன். ‘வாழையின் இலை மூன்றே நாளில் முழுமையாக வெளிவருவது. ஒருநாளில் அது ஒருசாணுக்குமேல் வளரும். இதுகூடத்தெரியாதா” என்றேன். உண்மையில் அந்த வழக்கறிஞருக்கு அது தெரியவில்லை. நீதிபதிக்கோ எதிர்வழக்கறிஞருக்கோ நீதிமன்றத்தில் இருந்த பிறருக்கோ தெரியவில்லை. அங்கே நின்ற குற்றவாளிக்கும் குற்றம்சாட்டியவருக்கும் இவர்கள் பேசுவது புரியவில்லை.\nநீதிபதி சூழலுக்கு அன்னியர் என்பதன் குறையைப்போக்கவே அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜூரி முறை உள்ளது. அச்சூழலில் இருந்தே ஒரு குழு உருவாக்கப்ப்ட்டு அவர்கள் தீர்ப்பை முடிவுசெய்வார்கள். ஆனால் அது இந்தியா போல சாதி, மத, மொழிப் பிரிவினைகள் நிறைந்த நாட்டுக்கு உகந்ததல்ல என்பதனால்தான் நம் அரசியலமைப்புச்சட்டத்தால் தவிர்க்கப்பட்டது,\nஇன்னொன்று, புறவயத்தன்மை என்பதன் எல்லை. புறவயமாக ஐயத்திற்கிடமில்லாது நிரூபிக்கப்படும் குற்றமே இந்த நீதியமைப்பில் குற்றம் எனப்படுகிறது. கணிசமான குற்றங்கள் புறவயமாக நிரூபிக்கப்பட முடியாதவை.\nகடைசியாக, நீதிமுறையில் உள்ள தாமதம். சோதிப்பிரகாசம் எழுதிய கட்டுரையில் இங்கிலாந்து போன்ற மக்கள்தொகை குறைவான சிறிய நாட்டின் நீதிமுறை இங்கே அப்படியே நகல் செய்யப்பட்டதன் சிக்கல் என்று அதைச் சொல்கிறார்.1861ல் முதலில் கல்கத்தாவில் உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது ஐந்தாண்டுகளுக்குள் நீதிமன்றமே செயலிழக்குமளவுக்கு வழக்குகள் வந்து குவிந்தன. வேறு வழியில்லாமல் பிரிட்டிஷார் வழக்கு தொடுக்கும் முறையை சிக்கலாக ஆக்கினார்கள். பலவகையான தடைகளை உருவாக்கினார்கள்.\nஇன்று குற்றவாளியின் தரப்புக்கு முடிந்தவரை காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. தீர்ப்பு வந்தபின் மீண்டும் மீண்டும் முறையீடு செய்ய நான்கு அடுக்கு நீதிமன்றங்கள் உள்ளன. ஆகவே இந்தியா போன்ற மாபெரும் தேசத்தில் நீதி மிகமிகத் தாமதமாகிறது., நடைமுறையில் மறுக்கப்பட்ட நீதியாகிறது.\nஆனால் அதற்கு வேறு என்ன மாற்று இந்த வாய்ப்புகளை தவிர்த்தால் நீதியமைப்பு பலருக்கும் அநீதியை இழைப்பதாக ஆகக்கூடும்.இந்தமுறை செம்மையாக்கப்படவேண்டும்.\nஇவையெல்லாமே பேசப்படவேண்டியவை.உண்மையில் இந்த நீதிமுறையே இன்று உலக அளவில் இருப்பதில் சிறந்தது. இங்கிருந்த பஞ்சாயத்துக்கள் சாதிசார்ந்தவையாக, நவீன அறம் அற்றவையாக இருந்தன. ஆகவே. நாம் இதை ஐரோப்பாவிலிருந்து நகல் செய்துகொண்டோம்.. இதைவிடச் சிறந்த முறை வரும்வரை இதை என்ன செய்யலாம் என்பதே கேள்வி.\nபொத்தாம் பொதுவாகச் சொல்லப்படும் ‘நீதிமன்றம் செத்துப்போச்சு’ ’ஜனநாயகமே தண்டம்’ போன்ற வரிகளுக்கு எதிரான பேச்சுக்களே இன்றைய அரட்டைச்சூழல்களுக்கு மிக அவசியமானவை. பிரச்சினைகளை பிரித்துப்பார்த்து பேசியாகவேண்டியிருக்கிறது. என் குரல் அதற்காகவே.ஒரு குடிமகனின் உணர்வு அது.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 7\nசீ முத்துசாமி நேர்காணல் -நவீன்\nதஞ்சை தரிசனம் - 3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 67\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19\nஜோ டி குரூஸின் ' ஆழிசூழ் உலகு ' - கடலறிந்தவையெல்லாம்...\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2011/12/72.html", "date_download": "2018-12-14T09:46:53Z", "digest": "sha1:C34LNUWCWYHZPIKQLMHC3SUYWQMI33V7", "length": 2877, "nlines": 82, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: ஆசியப்பன் அஹமதுநாச்சியா (வயது 72) மரக்கடை", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nஆசியப்பன் அஹமதுநாச்சியா (வயது 72) மரக்கடை\nகுட்லெப்பை அப்துல் சலாம் (வயது 70) 47,மரியம் நகர்\nராபியா கனி (வயது 67) 72,பெரிய தெரு\nஊர்சுத்தி அப்துல் ஹமீது (வயது 81) 36B,ரஹ்மானியா தெ...\nரஹ்மத்நிஸா (வயது 61) காரைக்கால்\nமலுக்கன் அப்துல் அஜிஸ் (வயது 59) 145.பெரியதெரு\nகூலான் பாத்திமா நாச்சியா (வயது74) 7/ 7,நேருஜி ரோடு...\nV.S.Mஅஹமது மைதீன் (கப்பத்தா) (வயது 65) 77,சின்னப்ப...\nஆசியப்பன் அஹமதுநாச்சியா (வயது 72) மரக்கடை\nஹஜ்ஜா ஜெய்னப் நாச்சியா (வயது 71) 6,நூரியா தெரு\nஆமினா பீவி (வயது 98) 29F,ரஹ்மானியா தெரு\nவெல்லக்கட்டி முஹம்மது அபூபக்கர் (வயது73) 224,பெரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/feb/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2868324.html", "date_download": "2018-12-14T10:07:01Z", "digest": "sha1:LCBZJ2F2HEQFGMBVC6YLD6CUO4TQXO4W", "length": 55975, "nlines": 182, "source_domain": "www.dinamani.com", "title": "நாடுகளுக்கிடையிலான தூதாண்மை உறவுகள், முகவர்களின் உரிமைகள், தனியுரிமைகள் மற்றும் காப்புவிலக்குகள்- Dinamani", "raw_content": "\nநாடுகளுக்கிடையிலான தூதாண்மை உறவுகள், முகவர்களின் உரிமைகள், தனியுரிமைகள் மற்றும் காப்புவிலக்குகள்\nBy C.P.சரவணன் | Published on : 22nd February 2018 04:29 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமிகப் பழங்காலம் முதல் நாடுகள் தங்களுக்கிடையிலான உறவை தூதர்கள் மூலமாகப் பராமரித்து வந்துள்ளன. ஒரு நாட்டின் மன்னர் தனது நட்பு நாட்டின் அரசவையில் நிரந்தரமாக தனது தூதுவப் பிரதிநிதியை அமர்த்துவதும், பகை நாட்டு மன்னரிடம் போர் பற்றியும் சமாதானம் பற்றியும் கருத்தப் பரிமாற்றங்கள் செய்வதற்குத் தூதர்களை அனுப்புவதும் அக்காலம் தொட்டே நடைமுறையில் இருந்துள்ளன. தூதர்களின் குணங்கள் மற்றும் கடமைகளை பற்றி அர்த்த சாஸ்திரம், திருக்குறள் போன்ற அக்காலத்திய நீதி நூல்கள் மன்னரின் ஆட்சி நிர்வாகத்திற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. ஆனால் இன்றைய காலத்தில் நாடைமுறையில் இருக்கும் தூதரக உறவுகள் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் முன்னேறிய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளன. நவீன தூதாண்மை உறவுகள் பற்றிய நடைமுறைகளையும் கடமைகளையும் வியன்னா மாநாடு போன்ற சர்வதேச மாநாடுகளும் உடன்படிக்கைகளும் ஒழுங்குபடுத்துகின்றன.\nதூதாண்மை உறவுகள் பற்றிய வியன்னா மாநாடு, 1961\nதூதாண்மை உறவுகள் பற்றிய வியன்னா மாநாடு 18 ,ஏப்ரல், 1961 அன்று சுதந்திரமான நாடுகளுக்கு இடையில் தூதரக உறவுகளை ஏற்படுத்துவது, பராமரிப்பது, முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியன பற்றிய விரிவான 53-ஷரத்துக்களைக் கொண்ட விதிமுறைகளை வகுத்துள்ளது. இம்மாநாடு, நூறாண்டுகளாக நடைமுறையில் இருந்து தூதரக உறவுகள் பற்றிய வழக்காறுகளை நவீன காலத்திற்கேற்பத் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சர்வதேச அளவில் தூதாண்மை உறவுகள் ஒழுங்குபடுத்துகிறது.\nதூதாண்மை உறவுகள் பற்றிய வியன்னா மாநாடு, நாடுகளின் அயல்நாட்டு உறவுகள் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டில் இருக்கும் அயல்நாட்டுத் தூதுவர் தான் இருக்கும் நாட்டின் தலையீடு இல்லாமல் தன் நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றுவதற்கு இம்மாநாடே அடிப்படையாகும். குறிப்பாக இந்த மாநாடு பின்வரும் முக்கியக் கூறுகளைக் கொண்டது.\n(i) அயல்நாட்டுத் தூதாண்மை முகவர்களை நியமிப்பதற்கான விதிமுறைகள்.\n(ii) தூதரக வளாகத்தின் மீறப்பட முடியாத புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும்.\n(iii) தூதுவப் பிரதிநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உள்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் அதிகாரவரம்பிலிருந்தும் கைது அல்லது பாதுகாவலில் வைக்கும் நடைமுறைகளில் இருந்தும் காப்பு விலக்கு.\n(iv) தூதண்மை முகவர், தன்னை அனுப்பிய நாட்டுடன் மேற்கொள்ளும் அனைத்த வகையான தூதரக கடிதங்கள் அல்லது ஆவணங்கள் அடங்கிய பைகள் திறக்கப்படாமலும் சோதனையிடப்படாமலும் அனுமதிக்கப்பட வேண்டும்.\n(v) மிகச் சில விதிவிலக்குகளுடன் உள்நாட்டின் உரிமையியல் மற்றும் நிர்வாக அதிகாரவரம்பில் இருந்து காப்பு விலக்கு.\n(vi) தூதாண்மை முகவர்கள் தங்களை வரவேற்றிருக்கும் நாட்டின் உள்நாட்டுச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்\nவியன்னா மாநாட்டில் வெளிப்படையாகச் சொல்லப்படாத விஷயங்கள் அணைத்தும் தூதாண்மை உறவுகள் பற்றிய வழக்காறுகளின் படியே நிர்ணயிக்கப்பட வேண்டும் என இதன் முடிவுரை தெளிவுபடுத்துகிறது.\nதூதாண்மை முகவர்களின் வகைப்பாடு (Classification)\nநாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகள் தூதாண்மை முகவர்கள் அல்லது தூதவப் பிரதிநிதிகள் மூலமாக நடைபெறுகின்றன. நாடுகளுக்கு இடையிலான உறவுகள் அடிப்படையில் அரசியல் உறவுகள் என்றும் வணிக உறவுகள் என்றும் இரு வகைகளாக உள்ளன. இவற்றில் தூதாண்மை உறவுகள் என்பது அரசியல் உறவுகளையே குறிக்கின்றன. எனவே இங்கு தூதாண்மை முகவர்களின் வகைப்பாடு என்பது அரசியல் தூதாண்மை முகவர்களின் வகைப்பாடே ஆகும். வணிக உறவுகளைப் பராமரிக்கம் வணிக முகவர்கள் பற்றி தனியே விவாதிக்கப்பட்டுள்ளது.\n1961 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு, தூதாண்மை முகவர்களை வரும் மூன்று வகையாக வகைப் படுத்துகின்றது.\n1) தூதர்கள் மற்றும் தூதுவப் பிரதிநிதிகள் (Ambassadars and Legates)\nதூதர்களும் தூதுவப் பிரதிநிதிகளும் முதல் நிலையில் உள்ள தூதாண்மை முகவர்களாவர். அவர்கள் ஒரு முழுமையான இறையாண்மை அரசின் முழு அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் ஆவர். அவர்கள் தங்களை அனுப்பும் நாட்டின் தூதர்காளக இருப்பர். இவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக குறுகிய காலத்திற்கு அனுப்பப்படுவதில்லை. மாறாக அனுப்பும் நாட்டு அரசிடமிருந்து மறு உத்தரவு வரும்வரை, நிரந்தரமாக அந்நாட்டின் தூதரகப் பணியாற்றுவார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக நியமிக்கப்படும் நிரந்தரப் பிரதிநிதிகளும் தூதர்களே ஆவர். தூதுவப் பிரதிநிதி எனப்படுவர், வாட்டிகனின் பிரதிநிதியாக போப் - ஆல் நியமிக்கப்படும் தூதாண்மை முகவராவார்.\n2. அமைச்சரவையின் முழு அதிகாரம் பெற்ற முகவர்கள் மற்றும் சிறப்புத் தூதுவர்கள்(Ministries pleni-potentiary and Envoys Extraordinary)\nஅமைச்சரவையின் முழு அதிகாரம் பெற்ற முகவர்களும் சிறப்புத் தூதுவர்களும் இரண்டாம் நிலைத் தூதாண்மை முகவர்கள் ஆவர் முதல் நிலை தூதாண்மை முகவர்களான தூதர்கள், த}துவப் பிரதிநிதிகளுடன் ஒப்பிடும் போது இவர்கள் குறைவான தனியுரிமைகளும் காப்புவிலக்கும் உடையவர்களாவர்.\n3. வெளியுறவுப் பொறுப்புத் தூதர் (Charge d’ Affaires)\nதூதாண்மை முகவர்களில் கடைசி நிலையில் உள்ளவர் வெளியுறவுப் பொறுப்புத் தூதர்களாவர். ஏனெனில் அவர்கள் ஒரு நாட்டின் தலைமையால் நேரடியாக நியமிக்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் வெளியுறவு அமைச்சர்களால் நியமிக்கப்படுபவர்களாவர். உரிமைகள், தகுநிலை ஆகியவற்றைப் பொறுத்த வரை இவர்கள் முன்னிரண்டு தூதாண்மை முகவர்களைக் காட்டிலும் குறைந்தவர்களாகவே கருதப்படுகின்றனர்.\nஇருப்பினும், முந்தய வழக்கம், மரியாதை மரபுகளைத் தவிர மேலே கண்ட மூன்று வகையான தூதாண்மை முகவர்களுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது என்று வியன்னா மாநாட்டின் ஷரத்து 14(2) கூறுகின்றது. நடைமுறையில் அவர்களின் தனியுரிமைகள், காப்பு விலக்கு போன்றவற்றில் இம்மூன்று வகையினருக்கும் இடையே எந்த வேறுபாடும் காட்டப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nவியன்னா மாநாட்டில் ஏற்கப்பட்ட விதிகளின்படி ஒரு நாட்டிற்கு தூதாண்மை முகவரை அனுப்பம் நாடு, அவரை வரவேற்கும் நாடு அவரை ஏற்க சம்மதிக்கிறது என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் தூதரை நியமித்த பிறகு அவரை வரவேற்கும் நாடு அவரை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டால் நாடுகளுக்கு இடையிலான உறவை அது அதிகம் பாதிக்கும். தன் நாட்டிற்கு அனுப்பப்படும் தூதுவரை ஏற்க மறுக்கும் நாடு அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை.\nஒரு நாட்டின் தூதராக நியமிக்கப்படுபவரின் நியமனம், நம்பிக்கைப் பத்திரம் (letter of Credence) எனும் அரசு ஆவணத்தின் மூலம் அவரை வரவேற்கும் நாட்டிற்கு அறிவிக்கப்டும். அத்துடன் தூதராக நியமிக்கப்பட்டவர் தன்னுடன், ஏதேனும் குறிப்பிட்ட பேச்சு வார்த்தை குறித்த அல்லது பிற குறிப்பான எழுத்து மூலமான வழிகாட்டுதல்கள் அடங்கிய ஆவணங்களையும் எடுத்துச் செல்வார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நபரை தங்களது தூதராக மற்றொரு நாட்டிற்கு நியமிக்கலாம். ஆனால் அத்தகைய நியமனத்தை அவரை வரவேற்கும் நாடு ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவ்வாறு நியமிக்க முடியும்.\nவியன்னா மாநாட்டில் ஏற்கப்பட்ட விதிகளில், ஷரத்து 3 இன்படி, பின்வருவன தூதாண்மை முகவர்களின் பணிகளுள் சிலவாகும்.\n(i) தன்னை வரவேற்றிருக்கும் நாட்டில் தன்னை அனுப்பிய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது.\n(ii) சர்வதேசச் சட்டம் அனுமதிக்கும் வரம்பிற்கு உட்பட்டு தன்னை வரவேற்றிருக்கும் நாட்டில் தன் நாட்டு நலன்களையும் தன் நாட்டுக் குடிமக்களின் நலன்களையும் பாதுகாப்பது.\n(iii) தன்னை அனுப்பிய நாட்டின் சார்பாக, தன்னை வரவேற்றிருக்கும் நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது.\n(iv) தன்னை வரவேற்றிருக்கும் நாட்டின் நிலவரம் மற்றும் வளர்ச்சிப் போக்குகளை சட்டப் பூர்வமான வழிமுறைகளின் மூலம் அறிந்து தன்னை அனுப்பிய நாட்டிற்கு அறிக்கையாக அனுப்பி வைத்தல், அதற்காக சட்ட விரோதமான வழிகளைப் பயன்படுத்தும் போது அதுவே உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.\n(v) தன்னை அனுப்பிய நாட்டிற்கும் வரவேற்றிருக்கும் நாட்டிற்கும் இடையில் நட்புறவை வளர்ப்பது.\nஇவை தவிர அவ்வப்போது தங்களுக்கு இடப்படும் பணிகளையும் தூதாண்மை முகவர்கள் மேற்கொள்வர். ஆனால் குறிப்பிட பணிகளுக்கு மட்டுமே நியமிக்கப்படும் தூதாண்மை முகவர்கள் அக்குறிப்பிட்ட பணிகளை மட்டுமே மேற்கொளவர்.\nகொள்கை அடிப்படை (Theoretical Basis)\nதூதாண்மை முகவர்களுக்கு அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டில் அளிக்கப்படும் உரிமைகள், தனியுரிமைகள், காப்பு விலக்குகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு முன்னர், அவை எதனடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.\nதூதாண்மை முகவர்களுக்கு சிறப்புரிமைகளும் காப்பு விலக்குகளும் அளிக்கப்படுவது பற்றி இரண்டு விதமான கொள்கைகள் நிலவுகின்றன. அவை (1) ஆள்நில எல்லைக்கு அப்பாற்பட்டது பற்றிய கொள்கை (2) பணி சார்ந்த கொள்கை ஆகியனவாகும்.\n1) ஆள்நில எல்லைக்கு அப்பாற்பட்டது பற்றிய கொள்கை (Theory of Extra-territoriality)\nஇக்கொள்கையின்படி தூதாண்மை முகவர்கள், அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டின் ஆள்நில அதிகாரவரம்பிற்கு வெளியில் உள்ளவர்கள் என்பதாலேயே அவர்களுக்கு தனியுரிமைகளும் காப்பு விலக்குகளும் வழங்கப்படுகின்றன. ஆள்நில எல்லைக்கு அப்பாற்பட்டது பற்றிய இக்கொள்கை பொருத்தமற்றது என விமர்சிக்கின்றனா. 1961 ஆம் ஆண்டு வியன்னா மாநாடும் இக்கொள்கை அடிப்படையை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇக்கொள்கையின்படி தூதாண்மை முகவர்களின் தனியுரிமைகளும் காப்புவிலக்குகளும், அவர்கள் உள்நாட்டு ஆள்நில அதிகாரவரம்பிற்கு அப்பற்பட்டவர்கள் என்பதால் அளிக்கப்படுவதில்லை. மாறாக அவர்களது பணியின் சிறப்புத் தன்மையின் காரணமாகவே அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஒரு வேற்று நாட்டில் இருந்து கொண்டு தன் நாட்டின் நலனுக்காக பணியாற்ற வேண்டிய அவர்களின் பணிச் சூழலைக் கருத்தில் கொண்டே தனியுரிமைகளும் காப்புவிலக்குகளும் அளிக்கப்படுகின்றன. இல்லாவிட்டால் அவர்களால் இப்பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போய்விடும். வியன்னா மாநாடும் பணிசார்ந்த கொள்கையின் அடிப்படையிலேயே தூதாண்மை முகவர்களின் தனியுரிமைகள், காப்புவிலக்குகள் பற்றிய வகைமுறைகளை வகுத்துள்ளது.\nதூதாண்மை முகவர்களின் உரிமைகள் தனியுரிமைகள் மற்றும் காப்புவிலக்குகள் (Rights, Privileges and Immunities)\n1. தூதாண்மை முகவர்களின் தனிநபர் பாதுகாப்பு (Inviolabilitty of Persons of Envoys)\nதூதாண்மை முகவரின் உடலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவரை வரவேற்றிருக்கும் நாட்டின் கடமையாகும். மற்றவர்களிடமிருந்து மட்டுமல்ல அவரை வரவேற்றிருக்கும் நாட்டின் அரசிடமிருந்தும் அவர் பாதுகாப்புப் பெற்றவராவர். எனவே தூதாண்மை முகவரை, உள்நாட்டு அரசு கைது செய்யவோ அவரது உடலுக்கு தீங்கு செய்யவோ கூடாது. 1961 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு, ஷரத்து 29 இன்படி, ஒரு தூதாண்மை முகவரை கைது செய்யவோ சிறையிலடைக்கவோ கூடாது. அது மட்டுமின்றி அவர் மீது அல்லது அவரது சுதந்திரம் அல்லது கண்ணியத்தின் மீது வரக்கூடிய தாக்கதல்களில் இருந்து அவரைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் அவரை வரவேற்றிருக்கும் நாட்டிற்கு உண்டு. ஆனால் அதே சமயத்தில், அவரை வரவேற்றியிருக்கும் நாட்டில் உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தும் அல்லது உளவு பார்க்கும் வேலைகளில் ஈடுபடமால் இருக்க வேண்டிய கடமை தூதாண்மை முகவருக்கும் உண்டு. அத்தகைய முறையற்ற செயல்களில் ஒரு தூதாண்மை முகவர் ஈடுபட்டால் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற அந்நாட்டு அரசுக்கு முழு உரிமை உண்டு.\n1992 இல் இந்தியா, பாகிஸ்தானின் தூதுவரை உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டி வேண்டாதவராக அறிவித்து நாட்டை விட்டு வெளியேற்றியது. அடுத்த இரு தினங்களில் பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரை பாகிஸ்தான் அரசு அதே குற்றச்சாட்டிற்காக கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது. அதற்குப் பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானின் தூதரக அதிகாரிகள் இருவரை வேண்டப்படாத நபர்களாக அறிவித்து நாட்டிடைவிட்டு வெளியேற்றியது.\nUnited States Diplomatic and Consular Staffs in Tehran Case(1980)- வழக்கில் 1979 இல் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூதரகத்தை, ஈரானிய கலகப் படை கைப்பற்றி அங்கிருந்த தூதர் மற்றும் தூதரக ஊழியர்களைப் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டது. ஈரான் அரசு, தூதாண்மை முகவர்களைப் பாதுகாக்கவோ மீட்கவோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அது பற்றி அமெரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. சர்வதேச நீதிமன்றம் ஈரானின் செயல் வியன்னா மாநாடு ஷரத்து 29 ஐ மீறிய செயலாகும். எனவே அமெரிக்க தூதரக அதிகாரிகளை மீட்பதற்கு ஈரான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது.\n2. குற்றவியல் அதிகாரவரம்பிலிருந்து காப்புவிலக்கு (Immunity from Criminal Jurisdiction)\n1961 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு, ஷரத்து 31 இன்படி, தூதாண்மை முகவர்களுக்கு அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டின் குற்றவியல் நீதிமன்ற அதிகாரவரம்பில் இருந்து கைப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்களை வரவேற்றிருக்கும் நாட்டில் சட்டங்களை மதித்து நடக்க வேண்டியது தூதாண்மை முகவர்களின் கடமையாகும். ஏதேனுமொரு தூதுவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டால், அது குறித்து அவரது நாட்டுத் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு அவரை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு கோரவே முடியும். ஒரு குற்றச் செயலுக்காக உள்நாட்டு நீதிமன்றத்தில் தூதுவர் ஒருவர் மீது குற்றவழக்கு தொடரப்பட்டால் அவர் அந்நீதிமன்றத்தில் மன்னிலையாகி வாதிட வேண்டிய அவசியமில்லை. தான் ஒரு தூதாண்மை முகவர் என்பதால் தனக்கு காப்புவிலக்கு உண்டு என்ற கடிதம் மூலம் நீதிமன்றத்தில் மன்னிலையாகி தனது வாதத்தை எடுத்து வைக்கிறார் எனில் அவர் தனக்குரிய காப்புவிலக்கை விட்டுக் கொடுத்து விட்டு உள்நாட்டு நீதிமன்ற அதிகாரவரம்பிற்குத் தன்னை தானே உட்படுத்திக் கொண்டுள்ளார் என்பதே பொருளாகும்.\nவரவேற்றிருக்கும் நாட்டின் குற்றவியல் அதிகாரவரம்பில் இருந்து தூதாண்மை முகவர்கள் காப்பு விலக்குப் பெற்றிருந்தாலும், அவர்கள் அந்நாட்டின் அரசுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டால் அவர்கள் அந்த காப்புவிலக்கை இழக்க நேரிடலாம். உதாரணத்திற்கு 1712 இல் இங்கிலாந்துக்கான ஸ்வீடன் நாட்டின் தூதுவர், இங்கிலாந்து மன்னருக்கு எதிரான சதிச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதைக் குறிப்பிடலாம்.\n3. உரிமையியல் அதிகாரவரம்பில் இருந்து காப்புவிலக்கு (Immunity from Civil Jurisdiction)\nதூதாண்மை முகவர்களுக்கு அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டின் உரிமையியல் நீதிமன்ற அதிகாரவரம்பில் இருந்து காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடனை திரும்ப வசூலித்தல், ஒப்பந்த மீறல் போன்றவற்றுக்காக தூதாண்மை முகவர் மீது உரிமையியல் வழக்கு தொடர முடியாது. ஆனால் வியன்னா மாநாடு ஷரத்து 31 இன்படி, தூதரகத்திற்காக அல்லாமல், தன்னை வரவேற்றிருக்கும் நாட்டில் தூதுவர் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்து தொடர்பான வழக்கு அல்லது தூதாண்மை முகவரின் வணிக அல்லது வியாபார நடவடிக்கைகளின் மூலம் எழும் தனிப்பட்ட வழக்குகளுக்கு அவர் மீது உரிமையில் வழக்கு தொடரப்படலாம்.\nஇந்தியாவில் தூதாண்மை முகவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு மத்திய அரசாங்கத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்று உரிமையியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 86 கூறுகின்றது. மத்திய அரசாங்கம், கைப்புவிலக்கு பெற்ற நடவடிக்கைகளில் தூதாண்மை முகவர் மீது வழக்குத் தொடர அனுமதி மறுக்கலாம் என்ற வழக்கில் ஒரு இந்தியக் குடிமகன், இந்தியாவில் இருந்து ஆப்பானிஸ்தான் தூதர் மீது வாடகை பாக்கிக்காக வழக்குத் தொடர மத்திய அரசிடம் அனுமதி கோரினார். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து விட்டது. அவர் உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணையில் வழக்குத் தொடர்ந்தார். டெல்லி உயர்நீதிமன்றம், ஆப்கானிஸ்தான் தூதரின் செயல் அவரது இறைமைப் பணி சார்ந்தது அல்ல என்பதால் மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.\nCentury Twenty One (P) Ltd-Vs-Union of India [ AIR 1987 Delhi 124] - என்ற வழக்கில் ஒரு இந்தியக் குடிமகன் புதுடெல்லியில் இருக்கும் அல்ஜீரியாவின் தூதரகத்தைப் புதுப்பித்து பராமரித்து வகையில் வரவேண்டிய தொகை பாக்கியை வசூலிப்பதற்காக வழக்குத் தொடர மத்திய அரசிடம் அனுமதி கேட்டார். ஆனால் மத்திய அரசாங்கம் அனுமதி தர மறுத்து விட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உரிமையில் நடைமுறைச் சட்டம் பிரிவு 86 இன்படி நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அயல்நாட்டுத் தூதுவர் மீது இந்தியாவில் வழக்குத் தொடரப்படலாம். இந்த வழக்கில் அல்ஜீரிய நாட்டுத் தூதரகப் பராமரிப்பிற்காக வரவேண்டிய பாக்கியை வசூலிக்க முடியாத சூழலை தன் நாட்டுக் குடிமகனுக்கு ஏற்படுத்தி, இரு நாட்டு உறவைப் பராமரிக்க இந்தியா முயல்வது அந்த உறவுக்கு மரியாதை தரக் கூடியதாக இல்லை. எனவே மத்திய அரசு அல்ஜீரிய தூதரகத்துடன் பேசி பரஸ்பரம் சமாதானமாக பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளை முயற்சிக்க வேண்டும். அயல்நாட்டுத் தூதர்கள் தர வேண்டிய வாடகை பாக்கி, பராமரிப்புத் தொகை பாக்கி போனற விஷயங்களுக்காக தூதாண்மை காப்புவிலக்கைக் காரணம் காட்டி இந்தியக் குடிமக்களை விரக்திக்கு உள்ளாக்குவது அந்தத் தூதரக உறவின் கண்ணியத்திற்கு இழுக்கேற்படுத்தக் கூடியதாகும் என்று தீர்ப்பளித்தது.\n4. தூதாண்மை முகவரின் குடியிருப்புக்கான காப்புவிலக்கு (Immunity regarding residence of Diplomate)\nதூதரக வளாகத்தைப் போலவே தூதாண்மை முகவர்கள் குடியிருக்கும் குடியிருப்பு வளாகத்திற்கும் காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரவேற்றிருக்கும் நாட்டின் காவல் படை, தேடுதல் அல்லது கைது செய்தல் போன்ற எந்நோக்கத்திற்காகவும் தூதாண்மை முகவர்களின் குடியிருப்பிற்குள் நுழையக் கூடாது. இதனை - என்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் மறு உறுதி செய்துள்ளது. ஒருவேளை தூதாண்மை முகவரின் குடியிருப்பிற்குள் காப்புவிலக்குப் பெறாத தேடப்படும் நபர் ஒருவர் தங்கியிருந்தால், அவரை அத்தூதாண்மை முகவரே தன்னை வரவேற்றிருக்கும் நாட்டின் அரசிடம் ஒப்படைத்து விடுவதே இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வரும் சர்வதேச மரபாக இருந்து வருகிறது.\n5. சாட்சியாக முன்னிலைப்படுத்துவதில் இருந்து காப்பு விலக்கு (Immunity from presenting as Witness)\nஉள்நாட்டு நீதிமன்றத்தில் சாட்சியாக முன்னிலைப் படுத்துவதில் இருந்து தூதாண்மை முகவருக்கு காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வழக்கிலும் சாட்சியாக வந்து சாட்சியமளிக்குமாறு தூதாண்மை முகவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் ஒரு தூதுவர், தனது காப்புவிலக்கை விட்டுக் கொடுத்து விட்டு தாமாக முன்வந்து சாட்சியமளிப்பதில் எந்தத் தடையுமில்லை.\n6. வரிவிதிப்பில் இருந்து காப்புவிலக்கு (Immunity from Taxation)\nதூதாண்மை முகவர்களுக்கு, அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டின் நேரடி வரிவிதிப்புகள் அனைத்தில் இருந்தும் முழு காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டச் சட்டப்படி செலுத்தப்பட வேண்டிய வருமான வரி, சேவை வரி போன்ற நேரடி வரிகளைச் செலுத்துமாறு தூதாண்மை முகவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அவர்கள் வாங்கும் சரக்குகளின் விலையுடன் சேர்க்கப்பட்டிருக்கும் விற்பனைவரி போன்ற முறைமுக வரிகளில் இருந்து காப்புவிலக்கு கிடையாது. அதுபோல அவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள், வியாபாரங்கிளன் மீதான உள்நாட்டு வரியைச் செலுத்த அவர்கள் கடமைப்பட்டவர்களாவர்.\nவரவேற்கும் நாட்டின் மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்றவும் வழிபடவும் தூதாண்மை முகவர்களுக்கு முழு உரிமை உண்டு.\n8. சுதந்திரமாக பயணிக்கும் உரிமை (Freedom of free travel)\nதூதாண்மை முகவர்கள், வரவேற்றிருக்கும் நாட்டின் எந்த இடத்திற்கும் தடையின்றி சென்று வருவதற்கான பயண உரிமையைப் பெற்றுள்ளனர். ஆனால் உள்நாட்டுப் பாதுகாப்புக் காரண்ஙகளுக்காக தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் செல்வதற்கு தூதாண்மை முகவருக்கு உரிமை கிடையாது.\n9. அலுவலக தகவல் தொடர்பு சுதந்திரம் (Freedom of Official Communication)\nதூதாண்மை முகவர்கள், தங்களது பணிகள், கடமைகள் ஆகியன தொடர்பாக தங்கள் நாட்டு அரசாங்கத்துடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்று வியன்னா மாநாடு, ஷரத்து 27 கூறுகின்றது.\n10. தூதாண்மை முகவரின் பைகளை சோதனையிடுவதில் இருந்து காப்புவிலக்கு (Immunity from Inspection of Baggages)\nவியன்னா மாநாடு, ஷரத்து 36 இன்படி, தூதாண்மை முகவர்களின் தனிப்பட்ட பைகளை வரவேற்றிருக்கும் நாடு சோதனையிடக் கூடாது. விதிவிலக்கான சூழ்நிலையில், காப்புவிலக்கிற்கு உட்படாத பொருட்கள் ஏதேனும் அவரது பையில் இருப்பதாக வலுவான ஆதாரம் இருந்தால் சோதனையிடலாம். அவ்வாறு சோதனையிடும் போது தூதாண்மை முகவர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் முன்னிலையிலேயே அச்சோதனை நடைபெற வேண்டும்.\nஒரு நாட்டிற்கு அனுப்பப்பட்ட தூதுவப் பிரதிநிதி, தனது பணியை ஏற்பதற்காக அந்நாட்டிற்கு செல்லும் வழியில் அல்லது தன் சொந்த நாட்டிற்குத் திரும்பும் வழியில், மூன்றாவது நாடு ஒன்றைக் கடந்து செல்லும் போது அல்லது மூன்றாவது நாட்டின் அனுமதிச் சீட்டுடன் அந்நாட்டில் தங்கிச் செல்லும் போது, அம்மூன்றாம் நாடு அத்தூதுப் பிரதிநிதிக்குரிய அனைத்து காப்புவிலக்கு உரிமையையும் தர வேண்டும். அதே போன்ற காப்புவிலக்கு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் உண்டு. தூதாண்மை முகவர்களின் இவ்வுரிமையே பாதையுரிமை அல்லது கடந்த செல்லும் வழியுரிமை எனப்படும்.\nBergman-Vs-De sieys(1946) -என்ற வழக்கில், பொலிவியாவிற்கான ப்ரெஞ்சு வெளியுறவு அமைச்சர் நியூயார்க்கை கடந்து செல்லும் வழியில், அவர் மீது உரிமையியல் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் ஒரு வெளியுறவு அமைச்சர் தான் பதவியல் இருக்கும் இடத்தில் இருந்து தனது சொந்த நாட்டிற்குச் செல்லும் வழியில் மூன்றாம் நாடு ஒன்றில் இறங்கியிருந்தாலும், அவருக்கு அம்மூன்றாம் நாடு காப்புவிலக்கு அளிக்க வேண்டும். எனவே அவர் மீது உரிமையில் வழங்குத் தொடர முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇந்த விதி வியன்னா மாநாடு, ஷரத்து 40 இல் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்விதியின்படி தூதாண்மை முகவருக்கு மட்டுமல்லாது, அவருடன் வரும் அல்லது அவருடன் சேர்ந்து கொள்வதற்காக தனியே வரும் வேறான வரும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புவிலக்கு உண்டு. தூதாண்மை முகவரின் பாதையுரிமையும் நாடுகளின் தீங்கற்ற பாதையுரிமையும் வேறு வேறான உரிமைகள் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅகதிக்கு ஒரு நாடு அளிக்கும் தங்குமிடமும் - பாதுகாப்பும்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/health/17429-kerala-is-the-best-state-for-newborn-children.html", "date_download": "2018-12-14T10:33:05Z", "digest": "sha1:LG2ST3CI3QSJ2NZTB3W2IZINX7RNB7GQ", "length": 6307, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கிறதா தமிழகம்? | Kerala is the best state for newborn children", "raw_content": "\nபச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கிறதா தமிழகம்\nஒரு வயதுக்கு முந்தைய பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியா முழுவதும் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்த புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைவாக கொண்ட மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இங்கு பிறக்கும் 1000 குழந்தைகளில், 1 வயதிற்கு முன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 6.\nபச்சிளம் குழந்தைகளின் இறப்பு சத்தீஸ்கர் மாநிலத்தின் அதிகம். இங்கு பிறக்கும் 1000 குழந்தைகளில், 1 வயதிற்கு முன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 54.\nஇந்த வரிசையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இங்கு பிறக்கும் 1000 குழந்தைகளில், 1 வயதிற்கு முன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 21.\nஇதேபோல் மற்ற மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை விவரம்\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nபுதிய விடியல் - 14/12/2018\nஇன்றைய தினம் - 13/12/2018\nசர்வதேச செய்திகள் - 13/13/2018\nபுதிய விடியல் - 13/12/2018\nகிச்சன் கேபினட் - 13/12/2018\nநேர்படப் பேசு - 13/12/2018\nஇன்று இவர் - வெற்றிவேல் - 13/13/2018\nநேர்படப் பேசு - 12/12/2018\nகிச்சன் கேபினட் - 12/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/jai-hanuman-songs", "date_download": "2018-12-14T10:34:34Z", "digest": "sha1:WWCUVP6JELWKC6JONLT5THOC5YWOM3S6", "length": 8646, "nlines": 143, "source_domain": "www.tamilgod.org", "title": " ஹனுமான் பாடல்கள் |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஸ்ரீ ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம்\nHome >> ஹனுமான் பாடல்கள்\nஸ்ரீ ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம் பாடல் ஸ்லோக வரிகள். Sri Hanuman Vadavanala Stothra Tamil Lyrics (பூதம், ப்ரேத, பிசாசு...\nதோஹாஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி | வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி || புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன...\nவேகமாக இணையதள‌ பக்கங்களை கண்டுகளியுங்கள்\nகுரோம், ஃப‌யர் ஃபாக்ஸ் போன்ற பிரபலமான‌ இணைய உலாவிகளின் (பிரவுசர்) மத்தியில் Brave...\n5 ஜி ஐபோன் 2020 இல் அறிமுகம் : அறிக்கை\nவயர்லெஸ் கேரியர்கள் (Wireless carriers) 5G இணைப்புக்கு தயாராகின்றன, செல்லுலார்...\nஉலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்\nஐரோப்பிய இரயில் உற்பத்தியாளரான அல்ஸ்டாம் (Alstom) உலகின் முதல் ஹைட்ரஜன் கலன்களாலான (...\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/40866", "date_download": "2018-12-14T10:30:08Z", "digest": "sha1:3UD7IPBE2VYMQUU6PCZ4KFPCBNNYM4B3", "length": 9443, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை - மக்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nபோதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை - மக்கள் ஆர்ப்பாட்டம்\nபோதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை - மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇரத்தினபுரி - கொலுவாவில - பாம்காடன் தோட்ட பிரதேசத்தில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேற்படி சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா தலைமையில் நேற்று பகல் பாம்கார்டன் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.\nஇதில் பெருந்திரலான தோட்ட மக்கள் கலந்து கொண்டனர்.\nமேற்படி ஆர்ப்பாட்டம் சில மணி நேரம் இடம்பெற்றது.\nசந்தேகநபரை உடனடியாக கைதுசெய்வதாக. பொலிஸார் உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.\nமேற்படி பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் மதுபானம்\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nபாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் பெரும்பான்மை இருக்கும் கட்சிக்கு ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமர தயாராக இருக்கின்றோம் .\n2018-12-14 16:04:02 காமினி லொக்குகே பாராளுமன்றம் எதிர்க்கட்சி\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nபாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ துறையில் உயர் கல்வியினை தொடர்வதற்கான புலமைபரிசில்களை அன்பளிப்புச் செய்துள்ளது.\n2018-12-14 15:59:00 பாகிஸ்தான் மருத்துவம் மருத்துவ துறை\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n2018-12-14 15:22:07 கிளிநொச்சி வரவு செலவு\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரசியல் பிரச்சினையை அமைதியான முறையிலும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதன் மூலம் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-12-14 15:07:24 வர்த்தமானி அரசியல் நெருக்கடி உயர் நீதிமன்றம்\nபடையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-14 15:26:15 கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டம்\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/lnqrE", "date_download": "2018-12-14T11:28:29Z", "digest": "sha1:VKTAWCFAZICTIFHLI5LJYTQ4VTBB7E6F", "length": 3742, "nlines": 100, "source_domain": "sharechat.com", "title": "Cargo lorry payment increases up to 25%; Rising vegetables are expensive - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "சரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு; அதிரடியாக உயரும் காய்கறிகள் விலை\nசரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு; அதிரடியாக உயரும் காய்கறிகள் விலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு; அதிரடியாக உயரும் காய்கறிகள் விலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு; அதிரடியாக உயரும் காய்கறிகள் விலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஸ்ரீஹரியின் 20 சிறந்த ஐயப்பன் பாடல்கள் | Srihari Top 20 Ayyappan Hits\nசரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு; அதிரடியாக உயரும் காய்கறிகள் விலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு; அதிரடியாக உயரும் காய்கறிகள் விலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு; அதிரடியாக உயரும் காய்கறிகள் விலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு; அதிரடியாக உயரும் காய்கறிகள் விலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு; அதிரடியாக உயரும் காய்கறிகள் விலை\nசரக்கு லாரிக் கட்டணம் 25% வரை அதிகரிப்பு; அதிரடியாக உயரும் காய்கறிகள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bibleuncle.org/2007/08/blog-post_841.html", "date_download": "2018-12-14T09:44:03Z", "digest": "sha1:ZRF5WZ6WMMGFJCLELAGKBKYQONTSDFC5", "length": 8778, "nlines": 98, "source_domain": "www.bibleuncle.org", "title": "பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nபாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்\nபாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,\nபாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் .\nதாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்\nஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர்\nபாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,\nபாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,\nபாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,\nஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் - பாலர்\nதேடி வந்தலையும் தேசிகருண்டு ,\nபாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,\nகூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு\nநாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு.--பாலர்\nஇன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே ,\nஅன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்\nஎண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு -பாலர்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/list-category-details.php?btype=1002", "date_download": "2018-12-14T10:06:49Z", "digest": "sha1:JV7FESBYRHCNJRJT45ZPM7JQEUHSP64F", "length": 7575, "nlines": 196, "source_domain": "helloosalem.com", "title": "Category Details - Helloo Salem", "raw_content": "\nநெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு முதல்வர் இன்று சேலம் வருகை நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம் சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM2l0ty&tag=A%20Tamil%20pun%20of%20St.%20Paul", "date_download": "2018-12-14T10:45:34Z", "digest": "sha1:TIYAOLIREVJH2VHXDDNMPHGUXQBFLKCW", "length": 6194, "nlines": 112, "source_domain": "tamildigitallibrary.in", "title": "A Tamil pun of St. Paul.", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு புத்தகங்கள்A Tamil pun of St. Paul.\nபதிப்பாளர்: Madras , 1926\nவடிவ விளக்கம் : i, 23 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T10:51:02Z", "digest": "sha1:QPUYDIHQLFIME62R3U7MZOAU5G2FSSVY", "length": 8429, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவர் தான் |", "raw_content": "\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியே\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவர் தான்\nஅரசியல் ஆதாயத்திற்காக ரபேல்விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பும் காங். தலைவர் ராகுல் குடும்பம் இடைத் தரகர் குடும்பம் என பா,ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.\nரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ., மற்றும் காங். கட்சிகள் ஒருவருக் கொருவர் மாறி மாறி குற்றச் சாட்டினை சுமத்தி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா கூறியது, ராணுவ ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் அரசியல் ஆதாயத்திற்காகவும், அரசியலில் புகழ்பெறவேண்டும் என்பதற்காக பொய்யான தகவலை பரப்புகிறார். அவர் கடந்த 2014-ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்த போது ராணுவ ஒப்பந்த விவகாரத்தில் இடைத்தரகராக காங். இருந்தது. இதன்மூலம் ராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவர் தான் என்றார்.\nபண மதிப்பிழப்பு காந்தி – நேரு குடும்பத்தின் 4…\nராகுல் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டில் வெப்பநிலை…\nரபேல் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறுகிறது\nஅரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி,…\nவாரிசு அரசியல் காங்.,ன் கலாச்சாரம். இந்தியாவினுடையது அல்ல.\nராகுல் காந்தியும், அரவிந்த் கேஜரிவாலும் மலிவு…\nசமித்பத்ரா, பா ஜ க, ராகுல், ராகுல் காந்தி\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஅயராத உழைப்பு அதுதான் அமித் ஷா\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது � ...\nராகுல்காந்தி, ஹிந்துபோல் வேடமிடுகிறார ...\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரி ...\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லா ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nபெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் மனதில் வ� ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-12-14T09:33:35Z", "digest": "sha1:JIE6HG6AEFGDYTFQCFJLZWADEQGIJJ6X", "length": 5985, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "ஏவுகனை |", "raw_content": "\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nஇந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல்\nஉலக அரங்கில் நேரம்பார்த்து சதம் அடித்து விட்டார், நிச்சயம் புட்டீனுடனான ஒப்பந்தம் இந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல். அதுவும் இந்த பரபரப்பான காலகட்டத்தில் அது மோடியின் வெற்றி. ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகனைகனை தடுப்பு சாதனத்தை வாங்கினால் ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஎஸ்.400, எஸ்.400 ஏவுகணை, ஏவுகனை, ரஷ்யா, ராணுவ பயிற்சி\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nசந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்� ...\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன� ...\nபிரதமர் நரேந்திரமோடி இன்று கசகஸ்தான் � ...\nஹாட்ரிக் அடித்தது ஜி எஸ் எல் வி \nஇந்தியாவில், கல்வியறிவு குறைவால் ஆண்ட� ...\nகடற்படை தளபதி சுக்ஜிந்தர் சிங் பதவி நீ� ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-12-14T10:45:23Z", "digest": "sha1:6S7Z5QX2OQC6L7E4X2BVX6YC455Q2UA3", "length": 6180, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "பழனி மலை |", "raw_content": "\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியே\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nபழனி ஆண்டவர் சிலையின் மகிமை\nதண்டாயுதபாணி கடவுளின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி மதம் இன்றி பல்வேறு மதப்பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகின்றனர். பழனியின் பெருமையைப் பற்றிக் கல்விமான் ......[Read More…]\nJune,4,12, —\t—\tபழனி மலை, பழனி மலையில், பழனி முருகன் கோவில், முருகனை\nகாசியை விட சிறந்த தலம் பழநி\nகாலம் முதல் இன்றுவரை மனிதர்கள் எந்த ஒரு செயலை செய்வதென்றாலும் முதலில் கடவுளை வணங்கியே ஆரம்பிக்கின்றனர் . குறிப்பாக இந்துக்கள் முழு முதற்கடவுளாக பிள்ளை யாரையே வணங்கி வருகின்றனர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை பிள்ளையாரை மிஞ்சி ......[Read More…]\nMarch,8,12, —\t—\tகோயில, கோவில், பழனி, பழனி மலை, பழனி மலையில், பழனியப்பா, பழனியில், முருகன்\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nகாசியை விட சிறந்த தலம் பழநி\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=177266&Print=1", "date_download": "2018-12-14T11:17:15Z", "digest": "sha1:S23CO7OZK3XS7N27STFFD5SONRMN3ABI", "length": 5690, "nlines": 74, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முத்துமல்லா ரெட்டியார் நூற்றாண்டு விழா| Dinamalar\nமுத்துமல்லா ரெட்டியார் நூற்றாண்டு விழா\nகடலூர் : கடலூர் சுப்ராயலு ரெட்டியார் மண்டபத்தில் நேற்று நடந்த முத்துமல்லா ரெட்டியார் நூற்றாண்டு விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார். மதுராந்தகம் அருகே கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமல்லா ரெட்டியார் கடந்த 1911ல் பிறந்தார். அவரது நூற்றாண்டு வழா கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி இண்டகரா சாப்ட்வேர் மேலாண் இயக்குனர் ஸ்ரீராம் சுப்ரமண்யா வரவேற்றார். விழாவில் பொள்ளாச்சி மகாலிங்கம் \"தலைமுறை வழிகாட்டி' என்கிற புத்தகத்தை வெளியிட அதனை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் பெற்றுக்கொண்டார். முத்துபாபு ரெட்டியார் குடும்ப காலண்டரை வெளியிட அதனை சென்னை முருகப்பா குழுமம் சீதா முத்தையா பெற்றுக் கொண்டார். புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், முத்துமல்லா ரெட்டியாருக்கு பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார். உழைக்கும் மக்கள் மாமன்றம் தலைவர் குசேலர், முன்னாள் முதல்வர் டி.ராமச்சந்திரன், புதுச்சேரி ராமனாதன், எம்.எல்.ஏ., அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.புலம்பாக்கம் முத்துகுமரப்பா ஏற்புரை வழங்கினார்.பேராசிரியை ராதிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1051177", "date_download": "2018-12-14T11:16:54Z", "digest": "sha1:BDICD4HR4F3BERSUXHDRSLK34VLLP74Z", "length": 19956, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "petitions challenging 121st constitutional amendment scrapping collegium system for appointment of judges in higher judiciary. | நீதிபதிகள் நியமன மசோதா எதிர்ப்பு மனு; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு| Dinamalar", "raw_content": "\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு\n20 ஆண்டு கால விஸ்வாசிக்கு உள்துறையை ஒதுக்கிய ...\nபாலியல் தொந்தரவு: தமிழருக்கு 11 ஆண்டு சிறை\nமேகதாதுவுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் ...\nஅதிமுகவை வீழ்த்த முடியாது: முதல்வர்\nரபேல் தீர்ப்பு மத்திய அரசு நடவடிக்கைக்கு கிடைத்த ... 3\nஅமளியால் பார்லிமென்ட் முடங்கியது 4\nதிமுக.,வில் இணைந்தார் செந்தில் பாலாஜி 2\nதிமுக.,வில் செந்தில் பாலாஜி : ஜெயக்குமார் கருத்து\nமகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர் 3\nநீதிபதிகள் நியமன மசோதா எதிர்ப்பு மனு; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு\nபுதுடில்லி: நீதித்துறையில் நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அதிகாரம் ஒரே நபரிடம் இருக்க கூடாது என்பதற்காகவும் பா.ஜ., அரசு இது தொடர்பான சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. லஞ்ச, ஊழல் புகார் நீதிபதிகள் மீது வந்ததை அடுத்தும், நியாமானவர்கள் நீதிபதியா வர வேண்டும் என்ற காரணத்திற்காகவும், மத்திய அரசு இந்த புதிய திருத்தத்தை கொண்டு வந்தது.\nகொலிஜியம் என்ற அமைப்பை கலைத்து, புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கென தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சட்ட அமைச்சர், மற்றும் திறம் படைத்த வல்லுனர்கள் 2 பேர் என 6 பேர் அடங்குவர்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் 121 ல் மாற்றம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தம் அரசியல் சட்டத்திற்கு முரணானது. இதனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு கோர்ட் ஏற்று கொண்டது. இதன் மீதான விசாரணை வரும் ஆக. 25 ம் தேதி நடக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nநீதித்துறையை வலுப்படுத்தவும், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மை ஏற்படவும் இந்த மாற்றம் கொண்டு வந்துள்ளதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜ்யசபாவில் தெரிவித்திருந்தார்.\n266 நீதிபதிகள் உடனடியாக நியமனம் : புதிய சட்டதிருத்த மசோதா உருப்பெற உள்ளதால், சுப்ரீம் கோர்ட், ஐ கோர்ட் நீதிபதிகள் நியமனத்தை நிறுத்தி வைக்க கேட்டு கொள்ளப்படும். 21 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்த நடைமுறை அதிகாரம் இனி தேசிய கமிஷனுக்கு போகும். 24 ஐகோர்ட்டுகளில் காலியாக கிடக்கும் 266 நீதிபதிகள் உடனடியாக நியமிக்கப்படுவர்.\nRelated Tags நீதிபதிகள் நியமன மசோதா ...\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமனுவின் நோக்கம் வழக்குகளை தேங்க வைக்க வேண்டும் என்பதா அல்லது பாராளுமன்றத்தை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவா\nமுருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா\nஎன்னது... எங்கள் \"தல\" மோடி அரசு கொண்டுவந்த இந்த சட்டதிருதங்களுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க போகிறதா என்ன தைரியம்.. இன்னைக்கு நம்ம தொண்டர்கள்.. இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தை பிய்த்து எறிவதோடு.. இந்த நீதிபதிகளையும் கடித்து குதற போகிறார்கள்.. அய்யய்யோ பாவம்.. யார் பெத்த பிள்ளைகளோ இந்த நீதிபதிகள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=86944&Print=1", "date_download": "2018-12-14T11:14:28Z", "digest": "sha1:YQ26EDBVMQHXMRHWGCNXFU7DN7SPN2DL", "length": 7818, "nlines": 74, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உலக விண்வெளி வார விழா: பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி| Dinamalar\nஉலக விண்வெளி வார விழா: பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி\nதிருநெல்வேலி: உலக விண்வெளி வார விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில், ராக்கெட்களுக்கு உந்து சக்தியாக பயன்படும் திரவ எரிபொருள் சோதனை மேற்கொள்ளும், திரவ திட்ட இயக்க மையம் செயல்படுகிறது. உலக விண்வெளி வாரம் வரும் அக்., 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது (வேர்ல்டு ஸ்பேஸ் வீக்). இதையொட்டி இந்த மையத்தின் சார்பில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் பயிலும் தமிழக பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.\"பிரபஞ்சத்தின் அற்புதங்கள்' என்ற தலைப்பில் தமிழிலும், அதே பொருள்படியான \"மிஸ்டிரியஸ் காஸ்மோஸ்' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதலாம். ஏ4 பேப்பரில், ஒரு பக்கத்தில் மட்டும் எழுதி 2,000 வார்த்தைகளுக்குள் கட்டுரை இருக்கவேண்டும். கட்டுரை அனுப்பும் மாணவரின் பெயர், வகுப்பு, பயிலும் பள்ளி, பள்ளி முகவரி, வீட்டு முகவரி, இருந்தால் மின்னஞ்சல் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். கட்டுரை அந்த மாணவரால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்த பள்ளி தலைமையாசிரியரின் ஒப்புதல் கடிதம் இணைக்கப்படவேண்டும்.கட்டுரைகள் செப்., 27ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கப்பெற வேண்டும். கட்டுரைகளை \"முதுநிலை நிர்வாக அதிகாரி, திரவ திட்ட இயக்க மையம், மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம், அஞ்சல் எண்:627 133' என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். உறையின் மேல் கட்டுரைப்போட்டி: \"டபிள்யூ. எஸ். டபிள்யூ' என ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும். தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு முறையே முதல், இரண்டாம் பரிசு என மொத்தம் நான்கு பரிசுகள் வழங்கப்படும். பரிசு பெற்ற மாணவர்களுக்கு விவரம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்.மகேந்திரகிரி திட்ட அலுவலக எண்கள்:04637-281510, மொபைல் எண்:94426 41510. வரும் அக்., 4ம் தேதி மகேந்திரகிரி மையத்தில் நடக்கும் உலக விண்வெளி வார விழாவின் துவக்க நாளில் பரிசுகள் வழங்கப்படும் என மகேந்திரகிரி மைய முதுநிலை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/mar/09/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-2877033.html", "date_download": "2018-12-14T09:36:31Z", "digest": "sha1:G2GI743IADUIFA2ZE56SF7DAEWX6RQ43", "length": 16239, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "தெலுங்கு தேசம் மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா- Dinamani", "raw_content": "\nதெலுங்கு தேசம் மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா\nBy DIN | Published on : 09th March 2018 04:41 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாஜக கூட்டணியில் தொடர்வதாக அறிவிப்பு\nதெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.செளதரி ஆகிய இருவரும் மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தனர். அவர்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மோடியிடம் வியாழக்கிழமை அளித்தனர்.\nஅதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் உள்ள ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தர மத்திய அரசு மறுத்ததை அடுத்து, தங்கள் கட்சியைச் சேர்ந்த இரு மத்திய அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகுவார்கள் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை அறிவித்தார்.\nஉணர்வுப்பூர்வமான பிரச்னை: தில்லியில் பிரதமர் மோடியிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ். செளதரி ஆகியோர் கூறியதாவது:\n'சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது ஆந்திர மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்னை. ஆனால், மத்திய அரசு இதற்கு உரிய முறையில் தீர்வுகாணவில்லை. மத்திய அரசு அளிக்கும் சிறப்பு நிதி, மாநிலத்தின் தேவைக்குப் போதுமானது இல்லை. அதே நேரத்தில் மத்திய அரசு, புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு எதையுமே செய்யவில்லை என்று கூறுவதும் நியாயமில்லை.\nகூட்டணியில் தொடர்வோம்: தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் நானும், செளதரியும் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளோம். அதே நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்தனர். கூட்டணியை திருமணத்துடன் ஒப்பிட்ட செளதரி, 'திருமணங்கள் நடைபெறும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் விவாகரத்து நடைபெறும்போது மகிழ்வதில்லை. ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் விவாகரத்துகளை மேற்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. நாங்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டோம். அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் தொடர்வது என்று எங்கள் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளார். நாங்கள் இனி எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுவோம். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறோம். அதற்காக தொடர்ந்து பாடுபடுவோம்' என்றார்.\n: தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, 'இது வெறும் ஊகங்களின் அடிப்படையிலானது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளையும் (அமைச்சர்கள் விலகல்) அவர்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இதுவும் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான்' என்று ஒய்.எஸ்.செளதரி பதிலளித்தார்.\nமத்திய அரசில் அசோக் கஜபதி ராஜு, விமானப் போக்குவரத்து துறை அமைச்சராகவும், ஒய்.எஸ்.செளதரி, அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சராகவும் இருந்தனர். தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16 எம்.பி.க்கள் உள்ளனர்.\nநெருக்கடி காரணமாகவே விலகல்- பாஜக\nநாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனந்த் குமார் இது தொடர்பாக கூறியதாவது:\nஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து நாங்கள் தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடத்திவந்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட தவறான பிரசாரம் மற்றும் அவர்களின் நெருக்கடி காரணமாக மத்திய அமைச்சரவையில் இருந்து விலக சந்திரபாபு நாயுடு முடிவெடுத்து விட்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆந்திரத்தில் அரசியல் சூழ்நிலையைக் கெடுத்து வருகின்றன. ஆந்திரத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.14,500 கோடியும், கூடுதல் நிதியாக ரூ.5,000 கோடியும் மத்திய அரசு அளித்துள்ளது. ஆந்திர மக்கள் நலனில் மோடி அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றார் அவர்.\nமோடி - நாயுடு தொலைபேசியில் பேச்சு\nபிரதமர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவை வியாழக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. முன்னதாக, புதன்கிழமை தங்கள் கட்சி அமைச்சர்களின் விலகல் முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்த சந்திரபாபு நாயுடு, இது தொடர்பாக தகவல் தெரிவிக்க பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவருடன் பேச முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.\nஆந்திர அமைச்சரவையில் இருந்து பாஜக விலகல்\nதெலுங்கு தேசம் கட்சியின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரு பாஜக அமைச்சர்களும் ராஜிநாமா செய்துவிட்டனர். சுகாதாரத் துறை அமைச்சர் காமினேனி ஸ்ரீனிவாச ராவ், அறநிலையத் துறை அமைச்சர் டி.மாணிக்யால ராவ் ஆகியோர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் வியாழக்கிழமை தங்கள் ராஜிநாமா கடிதத்தை அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayasrimahi.blogspot.com/2018/08/09.html", "date_download": "2018-12-14T10:34:32Z", "digest": "sha1:4UJQJPNRDWQO2YGYLCVRQC7TR5ITCEI4", "length": 25218, "nlines": 140, "source_domain": "jayasrimahi.blogspot.com", "title": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: உலக பழங்குடிகள் தினம் ஆகஸ்ட் 09.", "raw_content": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...\nநாம் கடந்துவரும் ஒவ்வொரு மணித்துளியும் வரலாற்றை வரைந்து கொண்டே இருக்கும்... கால‌ம் ந‌ம‌க்காக காத்திருக்காது நாம்தான் காலத்தை பயனுள்ளதாய் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்..\nபுதன், 8 ஆகஸ்ட், 2018\nஉலக பழங்குடிகள் தினம் ஆகஸ்ட் 09.\nஉலக பழங்குடிகள் தினம் ஆகஸ்ட் 09.\nபன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nதொல்பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி மக்கள்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.\nஉலக பழங்குடிகள் தினம் ஆகஸ்ட் 09.\nஉலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.தொல்பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் சபை 2005-15 காலக்கட்டத்தை மரபின மக்களின்(ஆதிவாசிகள்) தசாப்தமாக கடைப்பிடிக்கிறது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி சர்வதேச ஆதிவாசிகள் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\n“Indigenous Media, Empowering Indigenous Voices” (சுதேச ஊடகங்கள் மரபின மக்களின் குரல்களை பலப்படுத்துதல்) என்ற முழக்கத்தை இவ்வாண்டு முழக்கமாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது. ஆதிவாசி சமூகங்களின் பொருளாதார-சமூக முன்னேற்றம், கலாச்சார-சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு, சுகாதாரம் பேணல், மனித உரிமைகள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றிற்கு கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதே இத்தினம் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.\nஆதிவாசிகளின் பிரச்சனைகளை ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் உள்ளூர் ஊடகங்கள் நல்லதொரு பங்கினை ஆற்றி வருகின்றன. கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசி பிரிவுகள் உலக முழுவதும் வாழ்கின்றனர். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மரபின பிரிவினரின் மக்கள் தொகை எட்டரை கோடிக்கும் அதிகமாகும். தமிழகத்தில் பழங்குடி மக்கள் இன்றைக்கும் மலைத் தொடர்களில் வனங்களில் நிறைந்து வாழ்கின்றார்கள். இயற்கை எழில் மிக்க மேற்கு மலைச்சாரலில், கிழக்குமலைத் தொடரிலும் வாழ்ந்து வருகிறார்கள்\nகானா பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் ஃபார் சோசியல் பாலிசி’ நடத்திய ஆய்வில் உலகில் அதிகரித்து வரும் நகர மயமாக்கலே ஆதிவாசி மக்களை ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் அவையின் கீழ் 2002-ஆம் ஆண்டு மனித உரிமை கமிஷன் தயாரித்த அறிக்கையில் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசி மக்களின் இறையாண்மையின் மீதான அத்துமீறலே மனித உரிமை மீறலுக்கு வழிவகுப்பதாக கூறப்பட்டுள்ளது. இவை இரண்டையும் ஆராயும் பொழுது வளர்ச்சியடைந்த சமூகத்தின் கலாச்சாரத்தை இவர்கள் மீது திணிக்க முயல்வது ஆபத்தானது என்பத நாம் புரிந்துகொள்ள முடியும்.\nஉலகமெங்கும் உள்ள ஆதிவாசிகள் வாழ்வதற்காக போராடி வருகின்றார்கள்.\nஆதிவாசி மக்களின் இருப்பு, வாழ்க்கை சூழல், பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலைக் கொள்கிறது. உலகில் வறுமையில் வாடுவோரில் 15 சதவீதமும் பழங்குடியினர் ஆவர்.\nஇந்தியாவில் மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரால் ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம்,\nசட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரம், ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில் முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு அநியாயமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன.\n1990 களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய தாராளவாத திருப்பங்களின் பின்னர், அதிகரித்து வரும் அரசு வன்முறையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவந்தது, காடுகள், நிலங்கள், நதிகள், பொது மேய்ச்சல் நிலங்கள், கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சுரங்க வேலை. தொழிற்சாலை வளர்ச்சி. தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற ‘வளர்ச்சி திட்டம்’ என்ற போர்வையில் இந்திய அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது.\nஇந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும், காட்டுச் செல்வங்களும், நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி, பல பெரும் நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டது.\nஅரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கி பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும், அதன் மூலம் அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்கு தடையின்றி சுரண்டவும் வழிவகை செய்யும் என அஞ்சப்படுகிறது.\nபிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது.\nஅதாவது “ஏழையைக் கொல்வோம். ஏழ்மையை அல்ல” என்பதுதான் இந்திய அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது. இந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும், இத்தகைய முயற்சியில் குறுகிய கால வெற்றியும் கூட சந்தேகத்திற்கு உரியதாயினும் சாதாரண மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல அனுபவங்களிருந்து இதனை காணமுடியும். எனவே இந்திய அரசு ராணுவ படைகளை உடனே வாபஸ் வாங்கி. ஏழை மக்களின் துயரங்களை அதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய, அதன்மூலம் பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகை செய்யக் கூடிய திறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை உடனே கைவிட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களான அருந்ததி ராய், நோம் சோம்ஸ்கி, மைக்கேல் லெபோவிட்ஸ் போன்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினர்.\nஆனால் இந்திய நடுவண் அரசும், மாநில அரசுகளும் இவற்றையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அதன் உச்சக்கட்ட நடவடிக்கைதான் கடந்த ஜூன் 28-ஆம் தேதி சட்டீஷ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டம் கொட்டேகுடா பஞ்சாயத்திலுள்ள சர்கேகுடா கிராமத்தில் 19 அப்பாவி பழங்குடியின மக்கள் கொடூரமாக சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவமாகும்.\nஇவ்வாண்டின் விதைப்பு திருவிழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என கூடி பேசிக்கொண்டிருந்த பழங்குடியின மக்களை பயங்கர மாவோயிஸ்டுகள் என கூறி மத்திய ரிசர்வ் படை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியது. மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை இதுதான் என்றும், இது மிகப் பெரிய வெற்றி என்றும் அறிவித்து, மத்திய ரிசர்வ் போலீசுப் படை பெருமிதம் கொண்டது. அதற்கு ஒத்து ஊதினார் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், உண்மைச் சம்பவத்தை உள்ளூர் ஊடகங்கள் கசியவிட்டன. அப்பொழுதுதான் அந்த பயங்கரம் உலகிற்கு தெரியவந்தது. இச்சம்பவத்தை பார்க்கும் பொழுது நமது அரசு சீருடை அணிவித்து ஆயுதங்களை கொடுத்து மாதம் தோறும் சம்பளமும் அளித்து மனநோயால் பீடிக்கப்பட்ட பயங்கரவாதிகளை மாவோயிஸ்ட் வேட்டைக்கு அனுப்பியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.\nசெவ்விந்திய பழங்குடி மக்களின் இரத்தத்தை குடித்து இன சுத்திகரிப்பை அரங்கேற்றிவிட்டு உருவானதுதான் அமெரிக்கா என்ற தேசம். இன்று அமெரிக்கா-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யெமன் போன்ற நாடுகளில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் தீவிரவாத வேட்டை என்ற பெயரால் தாக்குதல்களை நடத்தி அப்பாவிகளை கொன்று குவித்து வருகிறது.\nமரபின மக்களை குறித்து ஆண்டுக்கு ஒரு தினம் மட்டுமே கவலைக் கொள்ளும் ஐ.நா, இத்தாக்குதல்கல் குறித்தெல்லாம் வெறும் ஒரு பார்வையாளராகவே இருந்து வருவது துரதிர்ஷ்ட வசமானதாகும்.\nஇலாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்ட உலமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளினால் பெரும் நிறுவனங்கள் தங்களின் சந்தைகளை விரிவுப்படுத்தும் நோக்கில் நடத்தும் படையெடுப்புகளால் பாரம்பரியமாக கட்டி காத்துவரும் வாழ்க்கை முறைகளும், பண்பாடுகளும் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் வாழ்வதற்காக போராடும் மரபின மக்களுக்கு ஆதரவாக மனிதநேயத்தை விரும்புவோர் களமிறங்க வேண்டும் என்பதே இத்தினத்தில் நாம் வைக்கும் கோரிக்கையாகும்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 8:00:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த தினம் ...\nஉலக கடித தினம் செப்டம்பர்-1\nகல்வியாளர் மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் ஆகஸ்ட் ...\nபாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் பிறந்த தினம் ஆகஸ...\nஅனைத்துலக காணாமற்போனோர் நாள் ( International Day o...\nஇந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த் (Dhyan Chand, ध्...\nஅன்னை தெரேசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26,1910.\nதேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் தலைவர் ...\nசென்னை தினம் ஆகஸ்ட் 22\nபொதுவுடமைத் தலைவர் ப. ஜீவானந்தம் பிறந்த தினம் ஆகஸ...\nசுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் பிறந்த நாள் ஆகஸ்...\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினம்...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஇந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 .\nசர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -ஆகஸ்ட் 13.\nசர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.\nஉலக பழங்குடிகள் தினம் ஆகஸ்ட் 09.\nதேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7.\nஇந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் ந...\nபசுமைப் புரட்சியின் தந்தை பிறந்த தினம்\nஉலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை....\nஇந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=26788", "date_download": "2018-12-14T09:34:56Z", "digest": "sha1:LWTLGGJXE6HPXOB5C4SCKADTWIKXISVE", "length": 12692, "nlines": 125, "source_domain": "kisukisu.lk", "title": "» ரஜினி, கமல் இடையே சமமான போட்டி", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story பூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nNext Story → நயன்தாராவை ஏன் பிடிக்கும்\nரஜினி, கமல் இடையே சமமான போட்டி\nதமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் ரஜினிகாந்த். உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன்.\nதமிழ் ரசிகர்களிடம் மட்டுமல்ல, இந்திய அளவிலும் பிரபலமான இருவரும் இன்றுவரை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி, கமல் படம் என்றாலே ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பு இருக்கிறது. 2 பேருமே மிகப்பெரிய நட்சத்திரங்கள்.\n‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ திரைக்கு வர தயாராகி வருகிறது. ‘காலா’ படம் அடுத்த மாதம் ‘ரிலீஸ்’ ஆகிறது. இதுதவிர புதுப்படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ திரைக்கு வரஇருக்கிறது. ‘சபாஷ் நாயுடு’ படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இப்போது ‌ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.\nபிரபல நடிகர்கள் என்ற முறையில் ரஜினி, கமல் இருவருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் அபிமான நடிகர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், கமல் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரஜினியும் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார். ரஜினிமன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கையும் நிர்வாகிகள் நியமனமும் நடந்து வருகிறது.\nகமல்ஹாசன் ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கமலின் ரசிகர்களும் அரசியல் அபிமானிகளும் அவருடைய டுவிட்டர் பக்கத்தை தொடர்கிறார்கள்.\nஇதுபோல் ரஜினியும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் அரசியல் அபிமானிகளும் இந்த டுவிட்டர் பக்கத்தை தொடர்ந்து வருகிறார்கள். ரஜினி, கமல் டுவிட்டர் பக்கங்களை தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரஜினி டுவிட்டர் பக்கத்தை 46 லட்சம் பேரும், கமல் டுவிட்டர் பக்கத்தை 46 லட்சம் பேரும் தொடர்கிறார்கள்.\nஅரசியலில் களம் இறங்கும் ரஜினி, கமல் இருவரையும் தொடர்பவர்கள் தலா 46 லட்சம் பேர் என்பது பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அரசியலில் இவர்களுக்கு மக்கள் ஆதரவும் இதுபோல் சரி சமமாக இருக்குமா என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்களிடம் எழுப்பி உள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/tamilnadu-lokayukta-another-eyewash-law/", "date_download": "2018-12-14T11:16:29Z", "digest": "sha1:TVYC4DQ6R7E37444JSXPGBQ3W3M6XLLA", "length": 20268, "nlines": 122, "source_domain": "new-democrats.com", "title": "தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் : இன்னும் ஒரு கண் துடைப்பு | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபெரிய பிளாஸ்டிக் மாசு படுத்துபவர்கள் – பிராண்ட் கம்பெனிகள்\nகொடைக்கானல் பாதரச நச்சு : யூனிலீவரின் இனவெறி கொள்கை\nதமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் : இன்னும் ஒரு கண் துடைப்பு\nFiled under அரசியல், கருத்து, தமிழ்நாடு\nசெய்தி: முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் “லோக் ஆயுக்தா” சட்டம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.\nகருத்து : சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்கிறார்கள். ஆனால், இப்போதுதான் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனியாக சட்டம் இயற்றுகிறார்கள். இருந்தாலும், காலம் காலமாய் ஏமாந்து போன மக்களாகிய நாம் இந்த சட்டத்தின் மூலம் நல்லது நடக்கும் என்று நம்புவதுதான் அவர்களது வெற்றி.\nஇதுவரைக்கும் எண்ணிலடங்கா குற்றச்சாட்டுகள் அமைச்சர்கள் அதிகாரிகள் செய்தும், அவற்றில் சில நீதிமன்றங்களிலேயே நிரூபிக்கப்பட்டும் கூட ஏற்கனவே அவர்களை தண்டிக்க சட்டங்கள் இருந்தும் அவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் சட்டங்கள் எல்லாம் பணம் உள்ளவருக்கு அதிகாரத்தில் உள்ளவருக்கு சாதகமாக இருக்குமே தவிர சாதாரண மக்களுக்காக இல்லை. அவ்வாறு இருக்கும் என்று சொல்பவர்களின் நோக்கம், சட்டம் நீதிமன்றம் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை முழுமையாக போய்விடக் கூடாது என்பதும் அவ்வாறு நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் மக்களை அடக்கி பல்வேறு கொள்ளைகளை நடத்த முடியாது என்பதும்தான். ஆதலால் அவர்களின் பொய்யான பரப்புரையை நம்மை நம்பச் சொல்கிறார்கள்.\nதிருட்டை விசாரிக்க திருடனே ஆட்களை தேர்ந்தெடுப்பது போல யாரெல்லாம் குற்றவாளிகள் என்று விசாரிக்க அந்த அமைப்பை உருவாக்குகிறார்களோ அதே குற்றவாளிகளான அமைச்சர்களை கொண்டு “லோக் ஆயுக்தா” அமைப்பின் நிர்வாகிககளை தேர்ந்தெடுக்கிறார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் எவ்வாறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று நாம் நம்ப முடியும்.\nபல அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலும்பணியிடை மாற்றம், பணியிடை நீக்கம் இதைத்தவிர வேறென்ன செய்தார்கள். உண்மையாகவே சட்டமும் நீதிமன்றங்களும் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு நேர்மையாக இருந்திருந்தால் சாதாரண மக்கள் சிறிய குற்றம் செய்தாலும் பாரபட்சம் இல்லாமல் தண்டிப்பது போல ஆளும் நபர்களையும் தண்டித்திருக்க வேண்டும். குற்றம் செய்த அதிகாரிகள் அமைச்சர்களின் சொத்துக்கள் முழுவதும் பறிக்கப்பட்டிருக்க வேண்டும்; தகுந்த தண்டனையை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.இந்த அரசு கட்டமைப்பில் அவ்வாறு என்பது நடக்கப் போவதில்லை என்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது. ஏனென்றால் நேர்மையான கருத்துக்கள் தெரிவித்தால் கூட இப்போது குற்றம் என்று தண்டிக்கப்படும்படி அரசு கட்டமைப்பு சீரழிந்து சின்னாபின்னமாகிவிட்டது.\nஆவின்பால், மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, வங்கிகள் என்று பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடந்ததும் அதை அப்படியே மூடிமறைக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பித்தது நாடறிந்த உண்மை. குற்றவாளிகள் பணபலத்தில் உயர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதாலும் தடயங்கள் எளிதாக அழிக்கப்பட்டு நிரபராதிகள் போல வேஷம் போடுவதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு எதிராக மக்கள் போராடினால் அதே பணவலிமையினால் அதிகாரத்தால் ஆயுதங்களை பயன்படுத்தி அடக்கி ஒடுக்கிறார்கள் சுட்டுக் கொலை செய்கிறார்கள்.\nஅரசு கொண்டுவரும் திட்டங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும். மாறாக, இங்கே வாழ்வாதாரத்தை அழிக்கும்படியான திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு காரணம் அதிகாரிகள் அமைச்சர்கள் லஞ்சம் வாங்கி கொண்டு திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.\nஇப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்குமா அல்லது விசாரித்துதான் தண்டனை கொடுக்கப்படுமா இல்லவே இல்லை. படித்துக்கொண்டிருக்கும் பாமரன் உனக்கும் எனக்கும்தான், “சட்டம் அதன் கடமை செய்யும்”. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாலாட்டும் நாயாகத்தான் இருக்கும்.\nஒரு சில விபரங்களை பார்க்கலாம்\nவிசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய முடியுமா\nஅப்படி ஒரு தேவை எழுவதாக லோக் ஆயுக்தா கருதினால், அரசு ஊழியரின் மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யலாம். அந்த பரிந்துரையை, எழுத்துப்பூர்வ வாதங்களை அளித்து நிராகரிக்க அரசுக்கு உரிமை உண்டு. இந்த சரத்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தாது.\nநடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு எது\nஅரசு ஊழியருக்கு தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர், அமைச்சர்களுக்கு முதலமைச்சர், முதலமைச்சருக்கு ஆளுநர்.\nபு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு,\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nகௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவேலை நிறுத்தப் போராட்டத்தில் 40,000 வெரிசான் (Verizon) ஊழியர்கள்\nநிறுவனத்துடனான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுமார் 40,000 வெரிசான் ஊழியர்கள் புதன் கிழமை அன்று வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். இது சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க...\n70 குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. பா.ஜ.க அரசின் கிரிமினல் அலட்சியமும் ஊழலும்\n\"மருத்துவமனை அதிகாரிகள் இந்த பிரச்சினையைப் பற்றி முதலமைச்சரிடம் கூறியதாகவும் அதற்கு அவர் அமைச்சர் தாண்டனை ஒரு முறை ஏறிட்டு பார்த்து விட்டு அமைதியாகி விட்டதாகவும் எங்களுக்கு தெரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puttalamonline.com/2018-01-02/puttalam-other-news/129750/", "date_download": "2018-12-14T09:53:08Z", "digest": "sha1:FVVUHJOYJUES7QQWHNOII6EJYO6LUE6J", "length": 5127, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளை - Puttalam Online", "raw_content": "\nஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளை\nநுவரெலிய நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து, தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று காலை 08.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் லொறியை மறித்து பின்னர் மிளகாய் பொடியை சாரதி மற்றும் பணத்தை கொண்டு சென்ற நிறுவன ஊழியர் மீதும் தூவி விட்டு பணப் பைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதுடன்\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nShare the post \"ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளை\"\nPAKSA அமைப்பின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரண வினியோக நிகழ்வு\nபுத்தளத்தில் விநியோகிக்கப்பட்ட நீரின் நிறம் மாற்றம்\nஇளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி தொடர்பான அறிமுக நிகழ்வு\nஜே.பீ ஒழுங்கை உள்ளக வீதி புனர்நிர்மானம்\nபுத்தளம் கரப்பந்தாட்ட வீரர்களுக்கு திறந்த அழைப்பு\nதிரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ உற்சவம்\nஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ரவூப் ஹக்கீம்\nசமாதான நீதவானாக றிஸ்வி ஹூசைன் சத்தியப்பிரமானம்\nபுத்தளம் நகரமண்டபத்தில் சிறுவர்களுக்கான செயலமர்வு\nதமிழ் சிங்கள இடது சாரிகள் குப்பை எதிர்ப்பில் பங்கேற்பு\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://surpriseulagam.blogspot.com/2012/06/blog-post_27.html", "date_download": "2018-12-14T10:17:18Z", "digest": "sha1:BSEMZYC6DJKKFHZFKVI32BQJXURBYD7H", "length": 6572, "nlines": 88, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "மனைவிக்காக மலையைக் குடைந்த மா மனிதர்! ~ surpriseulagam", "raw_content": "\nமனைவிக்காக மலையைக் குடைந்த மா மனிதர்\nமலையைக் குடைந்த மா மனிதர்\nஇது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கயை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.\nபீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார். சிறிது நாட்களில் சுகவீனப்பட மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் தசரத் . கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ் என்ற ஊர் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கான மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு செல்ல மலையை குடைந்து 13 கி.மீ.தொலைவில் பாதை அமைக்க முடியும்.\nஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை.30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார் தசரத். மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள், சேர்ந்து உழைக்க யாரும் வரவில்லை. ஆனாலும் விடாமுயற்சியால் பாதை அமைக்கும் பணியை 1981 ம் ஆண்டு முடித்தார். 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோ\nமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில்\nஇன்று பள்ளியை அடைகிறார்கள். வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மரியாதை கிடைக்கவில்லை. 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் மரியாதையுடன் அடக்கம் செய்தத அரசு\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nமனைவிக்காக மலையைக் குடைந்த மா மனிதர்\nகாட்டை உருவாக்கிய அதிசய மணிதர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1kuty", "date_download": "2018-12-14T10:03:27Z", "digest": "sha1:ZO7IH6NOYBXP6KER2CVCCVBQHHR7UPYX", "length": 5010, "nlines": 71, "source_domain": "tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\n245 1 0 |a முத்திராராட்சசம் |n இரண்டாம் பகுதி\nBooks Category நாட்டுடைமயாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/galleries/photo-events/2018/mar/01/sri-kanchi-jayendra-saraswathi-last-rites-held-11184.html", "date_download": "2018-12-14T10:38:55Z", "digest": "sha1:PGDDA4NCBFPM4IQCOQPRSJGMMDJJJBGS", "length": 5222, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீ ஜயேந்திரர் உடல் நல்லடக்கம்- Dinamani", "raw_content": "\nஸ்ரீ ஜயேந்திரர் உடல் நல்லடக்கம்\nகாஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது மடாதிபதி, காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று சித்தியடைந்தார். இந்நிலையில் வேத மந்திரங்கள், அபிஷேக ஆராதனைகளுடன் ஸ்ரீ ஜயேந்திரரின் உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.\n69ஆவது மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நல்லடக்கம்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.horoscience.com/2014/09/yogas-in-horoscope-kalpadrumaparijata.html", "date_download": "2018-12-14T10:00:14Z", "digest": "sha1:OF62SWFOHZKIM5Z33O55KT7UIOEPAARI", "length": 12380, "nlines": 111, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Yogas in Horoscope – Kalpadruma/Parijata Yoga -- ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – கல்படுரும/பாரிஜாத யோகம்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nYogas in Horoscope – Kalpadruma/Parijata Yoga -- ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – கல்படுரும/பாரிஜாத யோகம்\nயோகங்கள் எல்லாம் ஜாதகத்தில் உள்ள கிரகங்களால் உண்டாகுபவை. ஜாதகத்தில் ஒரு கிரகம் அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்களின் கூட்டு கலவையால் யோகம் உண்டாகும். சுப யோகங்கள் நன்மையை தருபவை. அசுப யோகங்கள் கெடுதல் பலன் கொடுப்பவை.\nஇன்றயை பதிவிலும் இனிமேல் வரவிருக்கும் பதிவிகளில் நான் முடிந்த அளவிற்கு முக்கியமான சில் யோகங்களை பற்றி கூறவிருக்கிறேன். ஆனால் யோகங்களின் கிரக கட்டமைப்புகள் பற்றி நான் விரிவாகக் கூற இயலாது ஏனேனில் அது புதிதாக ஜோதிடத்தை கற்பவர்களுக்கு குழப்பத்தை உருவாக்கும்.\nநீங்கள் உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்களை அறிவதற்கு Jagannatha Hora போன்ற மென்பொருளை பயன்படுத்தலாம்.\nஇன்று நாம் ஒரு முக்கியமான ஒரு யோகத்தை பற்றி பார்ப்போம். அதன் பெயர் கல்படுரும/பாரிஜாத யோகமாகும். இந்த யோகத்தை பற்றி பலருக்ரு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய ஆராய்ச்சியின் படி, இந்த யோகமானது ஒரு அதிர்ஷ்ட யோகம் ஆகும். இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் இருக்குமேயானால் அவர்கள் சந்தகத்திற்கு இடமின்றி ஒரு அதிர்ஷ்டசாலியே. சிலருக்கு இந்த யோகமானது 25 வயதிற்கு பிறகு நன்றாக வேலை செய்யும்.\nஇந்த யோகம் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா என்று பார்க்க, உங்கள் ஜாதகத்தை Jagannatha Hora வில் திறவுங்கள்.\nமேலே உள்ள “Strengths” டேப்யை கிளிக் செய்யுங்கள்\nகீழே உள்ள “Other strengths”யை கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் ஜாதகத்தில் இருக்கும் அனைத்து யோகங்களையும் இங்கு காணலாம். மேலே சொல்லப்பட்டுள்ள கல்படுரும/பாரிஜாத யோகம் இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு இருந்தால் நீங்களும் உலகத்தில் உள்ள பல அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர். இல்லை என்றால் கவலை வேண்டாம் இதே போல் இதவிட இன்னும் நிறைய யோகங்கள் உள்ளன. அதை பற்றி நாம் இனி வரவிற்கும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.\nஇந்த கல்படுரும/பாரிஜாத யோகமானது எல்லோருடைய ஜாதகத்திலும் இருக்காது ஏனேனில் இது ஒரு அரிவகை கிரக அமைப்புகளை கொண்டு உருவாவதாகும்.\nகல்படுருமஎன்றால் பிரபஞ்ச விருட்சம் ஆகும், பாரிஜாதம் என்பது அதன் மலர் ஆகும். எனவே இந்த விருட்சம் ஆனது விருப்பங்களை நிறைவேற்றும் தன்மையுடையது. ஆகவே இந்த யோகம் இப்பெயர் பெற்றதால், ஒருவருடைய ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால் அவர்களுடைய விருப்பங்கள் எளிதில் நிறைவேரும். அதிர்ஷ்டம் புரியாத வகைகளில் அவர்களை தேடி வரும்.\nஎனது நன்பர் ஒருவரது ஜாதகத்தில் இந்த அரிய யோகம் உள்ளது. அதன் படத்தை மேலே கொடுத்துள்ளேன்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shibani-dandekar-12-02-1840769.htm", "date_download": "2018-12-14T10:22:16Z", "digest": "sha1:UK7HU7VECYY7NKENOXT42FVGJEAKRQ7N", "length": 5056, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளி - சர்ச்சை புகைப்படம் உள்ளே.! - Shibani Dandekar - தொகுப்பாளி | Tamilstar.com |", "raw_content": "\nநிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளி - சர்ச்சை புகைப்படம் உள்ளே.\nநடிகைகள் தற்போது நிர்வாண புகைப்படம் வெளியிடுவது கவர்ச்சியை காட்டுவது என்பதெல்லாம் வழக்கமாகி விட்டது. குறிப்பாக இதில் பாலிவுட் நடிகைகளே முன்னிலை வகிக்கிறார்கள்.\nஇந்நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி தொகுப்பாளியாக வலம் வந்து நடிகையானவர் Shibani Dandekar. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது இவர் நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார், இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிவி வருகிறது.\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.astroved.com/articles/2018-march-months-rasi-palan-for-simha", "date_download": "2018-12-14T11:07:34Z", "digest": "sha1:CBS6C2XJY465BNKWEPXYRGQPNIIMQAV6", "length": 14001, "nlines": 275, "source_domain": "www.astroved.com", "title": "March Monthly Simha Rasi Palangal 2018 Tamil,March month Simha Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nமேஷ ராசி குரு ...\nசிம்ம ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்கள் முயற்சிக்கும் உங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் உகந்த நேரம். நீங்கள் அதிக பொறுப்புகளை எதிர்கொள்வீர்கள். உங்கள் பணிகளை நீங்கள் முடிக்க அதிக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் பணி சம்பந்தமாக நீங்கள் புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். புதிய நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இந்த மாதத்தின் பிற்பகுதியில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். சிம்ம ராசி - காதல் / திருமணம் இந்த மாதத்தின் முதல் பகுதி உங்கள் காதலுக்கு உகந்ததாக காணப்படுகின்றது. இது புதிய தொடக்கங்களுக்கு வழி வகுக்கும். உங்கள் காதல் மலரும். திருமணம் போன்ற சுப நிகழ்சிகளுக்கு இது உகந்த மாதம். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் புரிந்துணர்வின்மை காரணமாக உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். உங்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம்: ராகு பகவான் ஹோமம் சிம்ம ராசி - நிதிநிலைமை இந்த மாதத்தின் முதல் பகுதியில் நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக காணப்படும். சேமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். உங்கள் சேமிப்பை கவனமாகக் கையாள வேண்டும். இல்லையெனில் சில பிரச்சினைகள் ஏற்படும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்தி முடிந்த அளவு சேமிப்பது சிறந்தது. உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி குபேர ஹோமம் சிம்ம ராசி - வேலை பணியைப் பொறுத்தவரை மாதத்தின் பிற்பகுதியில் சற்று அனுகூலமற்ற நிலைமை காணப்படும். நீங்கள் வேலை இழக்க நேரலாம். அல்லது பணிச்சுமைகள் அதிகமாகக் காணப்படலாம். எனவே புதிய வேலை தொடர்பான முடிவுகளை மாதத்தின் முதற் பகுதியில் எடுப்பது சிறந்தது. மாதத்தின் முதற் பகுதியில் முன்கூட்டி திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது அவசியம். சிம்ம ராசி - தொழில் இந்த மாதம் உங்கள் தொழிலுக்கு உகந்த மாதம் அல்ல. மாதத்தின் முதற் பகுதியில் தொழிலை மேம்படுத்துவதற்கான அல்லது நல்ல லாபம் காண்பதற்கான சாத்தியமில்லை. என்றாலும் நீங்கள் முயற்சி எடுத்தால் ஓரளவு சமாளிக்க இயலும். மாதத்தின் பிற்பகுதியில் தொழிலில் போட்டியாளர்கள் அதிகம் காணப்படுவார்கள். உங்களால் அதனை சமாளிக்க இயலாத நிலை காணப்படும். சிம்ம ராசி - தொழில் வல்லுநர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் விரைவாகவும் உறுதியுடனும் செயல்படுவீர்கள். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பரிகாரம் : ஹனுமான் ஹோமம் சிம்ம ராசி - ஆரோக்கியம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக காணப்படாது. மாதத்தின் பிற்பகுதியில் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உணவு முறையில் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் கண்களில் கவனம் செலுத்த வேண்டும். பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ தன்வந்தரி ஹோமம் சிம்ம ராசி - மாணவர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் படிப்பில் கவனம் இழக்க வாய்ப்புள்ளது. மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். படிப்பில் கவனம் சிறந்து காணப்படும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரலாம். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் : 1,3,4,6,7,8,11,12,13,14,21,22,23,26,27,28,30 அசுப தினங்கள் : 2,5,9,10,15,16,17,18,19,20,24,25,29,31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48853-we-burned-about-money-by-fire-train-robbers.html", "date_download": "2018-12-14T11:37:52Z", "digest": "sha1:LWNNIXLEJO4DDFBGZEMLHBMZQVMG26UH", "length": 13206, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "பணத்தை தீ வைத்து எரித்தோம்: ரயில் கொள்ளையர்கள் வாக்குமூலம்! | We burned about money by fire: Train robbers", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nபணத்தை தீ வைத்து எரித்தோம்: ரயில் கொள்ளையர்கள் வாக்குமூலம்\nசென்னை ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களை பணமதிப்பிழப்பு காரணமாக தீயிலிட்டு எரித்தோம் என ரயில் கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nகடந்த 2016, ஆகஸ்ட் 8.ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு, கொள்ளையர்கள் ரூ.5.78 கோடியை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீஸார், இது தொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். மேலும், மத்தியப் பிரதேசம் குணா மத்திய சிறையிலும், அசோக் நகர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக் கும்பல் தலைவன் மோகர் சிங், ருசி பார்தி, கலியா என்ற கிருஷ்ணா, மகேஷ் பார்தி, பில்டியா ஆகியோரை கடந்த 30 -ஆம் தேதி கைது செய்து, விசாரணை செய்து வந்தனர்.\nவிசாரணையில், \"மோகர்சிங்குக்கு கிரன், சங்காராம், ரசி, மகேஷ், பாசு, ஆமீன், தாராம் என்ற 7 சகோதரர்களும் கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். மேலும், ஆதாய கொலையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு இவர்களுக்கு தலைவனாக இருந்த கிரேனை காவல்துறையினர் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.\nஇதன் பின்னர் பல்வேறு கொள்ளை வழக்குகளில் மோகர்சிங் சகோதரர்கள் சிறைக்குச் சென்றனர். தங்களை பற்றி காவல்துறைக்கு தகவல் அளித்ததாக கூட்டாளி இருவரை கொலை செய்துவிட்டு மோகர் சிங் தலைமறைவானார். இந்நிலையில், கடந்த 2016 -ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த மோகர்சிங் விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், புதுச்சேரி, அரக்கோணம் ஆகியப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில்வே தண்டவாளம் அருகில் வசித்து வந்துள்ளார்.\nஅப்போது சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதை அறிந்த மோகர்சிங், இதற்காக சேலம்- சென்னை இடையே பலமுறை ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது சின்னசேலம் - விருத்தாசலம் இடையே 45 நிமிடம் ரயில் மிகவும் மெதுவாக செல்வதை நோட்டமிட்டுள்ளார். இதையடுத்து, சம்பவம் நடந்த அன்று சின்னசேலம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும்போது என்ஜின் பகுதி வழியாக ஏறிய மோகர்சிங் தரப்பினர், சரக்குப் பெட்டிக்கு சென்றுள்ளனர். பேட்டரி கட்டர் மூலம் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர். பணத்தை லுங்கிகளில் மூட்டையாக கட்டி வெளியே எடுத்து வந்துள்ளனர்.\nவிருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு அருகே வயலூர் பகுதியில் ரயில் வந்தபோது, ஏற்கெனவே திட்டமிட்டபடி பணத்தை ரயிலில் இருந்து கீழே வீசியுள்ளனர்.அப்போது தயாராக இருந்த மற்றொரு கும்பல், பண மூட்டைகளை எடுத்து சென்றுள்ளது. இதையடுத்து மோகர்சிங் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.\nஇந்நிலையில், அதே ஆண்டு நவம்பர் மாதம், ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால், ஐநூறு ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல், அந்த நோட்டுக்களை தீயிலிட்டு எரித்துள்ளார்\" என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்த சிபிசிஐடி, இந்த வழக்கில் உதவி செய்த போபால் காவல் ஆய்வாளர் மற்றும் தமிழ்நாடு சிபிசிஐடி சிறப்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபணமதிப்பிழப்பால் திணறல்: ரூ.5.78 கோடி ரயில் ஓட்டைக் கொள்ளையர்கள் வாக்குமூலம்\nரயில் கொள்ளை: ரூ.5.78 கோடியை செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம்\nசென்னை - ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கில் 5 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்\nசேலம் ரயில் கொள்ளை: முடிச்சுகள் அவிழ்கிறது\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n7. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinemafia.in/category/tamil/tamil-news/page/2/", "date_download": "2018-12-14T10:31:23Z", "digest": "sha1:MBBGD4DWURJA55VV7PISXNEBLDNNFDPU", "length": 10235, "nlines": 94, "source_domain": "tamil.cinemafia.in", "title": "Tamil News – Page 2 – CineMafia", "raw_content": "\nவைரல் ஆகிறது ஷ்ரேயாவின் முத்தம்\nநடிகை ஷ்ரேயா சமீபத்தில் ரஷ்ய டென்னிஸ் பிளேயர் ஆந்தரே கோஸ்ச்செவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண வரவேற்பில் இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியானது . இந்தப் [...]\nபடுக்கையை பகிர்ந்துகொள்ளும் நடிகைகள் பட்டியல்\nபிரபல தயாரிப்பாளரான K.E.ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு பகீர் தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.”சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்கள் குறி. அவர்கள் [...]\nகிறிஸ்டோபர் நோலனுடன் இணையும் கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கிய பின்னர் தற்போது இந்தியன்-2 படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். இது அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் விரைவில் அவர் உலகின் [...]\nஅதிக விலைக்கு விற்கப்பட்ட காலா\nரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான காலா வின் சாட்டலைட் உரிமை மொத்தமாக 75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது . இது நாலாவது இடத்தில உள்ளது .இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக [...]\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் பிரமாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார், அப்படத்தில் இவர் ராணியாக நடிக்க அதற்காக தன் தோற்றத்தை மாற்றி வருகின்றார். இப்படத்தின் பட்ஜெட் ரூ [...]\nகமல் ஹாசனின் புதிய கெட்டப்\nநடிகர் கமல்ஹாசன் விரைவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் இந்தப் படத்திற்காக பெரிய மீசையை வளர்த்து வருகிறார். இந்த கெட்டப்பில் உள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. அரசியலுக்கு [...]\nஹிந்திக்கு போகிறது விக்ரம் – வேதா\nவிஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “விக்ரம்வேதா” இப்போது இந்தியில் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி இதன் இந்தி வடிவத்தையும் இயக்குகிறார்கள். [...]\nபான் மசாலா – சிக்கலில் ஜேம்ஸ் பாண்ட்\nபான் மாசலா விளம்பரப் படத்தில் நடித்த ஹாலிவுட் பிரபலம் ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் ப்ரஸ்னனுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக விளக்கம் கேட்டு டெல்லி அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பியர்ஸ் தனக்கு பான் [...]\n”சினம்” குறும்படத்திற்கு 8 விருதுகள்\nதமிழ் குறும்படம் “சினம்” கல்கத்தாவில் நடைபெற்ற அனைத்துலக குறும்பட விழாவில் சிறந்த நடிகை, துணை நடிகை உட்பட எட்டு பிரிவுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. சாய் தன்ஷிகா நடித்திருக்கும் இக்கு ரும்படத்தை நேசன் [...]\nகார்த்திக் சுப்புராஜின் பேசாப் படம் “மெர்குரி”\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது நான்காவது படைப்பான “மெர்குரி ” படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். கமல் எடுத்த “பேசும் படம்” இந்தியாவில் நீண்ட காலத்திற்கு பின்னான வசனம் இல்லாத திரைப்படமாக [...]\nடிச. 14லில் வெளியாகும் “டாப் ஸ்டார்” பிரசாந்த் படம்\nதாரை தப்பட்டை – விமர்சனம்\nத்ரிஷ்யம் (ஹிந்தி) – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilperikai.blogspot.com/2010/01/", "date_download": "2018-12-14T10:36:12Z", "digest": "sha1:6C26JB7MLJPOK4SLLC6V5U2H5DKX3IEZ", "length": 4042, "nlines": 73, "source_domain": "tamilperikai.blogspot.com", "title": "தமிழ் பேரிகை", "raw_content": "\n \"சமுதாயம் காப்பது \"சத்ரியன்\" தர்மம் வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும் வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்\nஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் ‍‍‍‍‍‍~ எதற்க்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்\nநான் கேட்டேன் ~ கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும்\nஅதற்க்கு அவர் சிரித்தபடி சொன்னார் ~ என்னைப்பார், ஒரு ரூபாய்க்கு அரிசியும், ரூ. 140 க்கு பருப்பும் (ஆடு அரைப்பணம் ------ முக்கப்பணம்) வாங்கி சமைத்து உண்டு உறங்கிவிடுவேன். போரடித்தால் அரசு வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துவிடுவேன், உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் சென்று உயர் சிகிச்சை பெற்றுவிடுவேன் ராஜமரியாதையுடன் (பொதுவார்டில் இருந்தால் மட்டுமெ என்பது முக்கியம்).\nநான் கேட்டேன் ~ உழைக்காமல் எப்படி இத்தனையும் கிடைக்கும் என்று\nஅதற்க்கு அதிர சிரித்துவிட்டு சொன்னார் ~ நான் யார் தெரியுமா தமிழ்நாட்டின் குடிமகன், என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்க்கு எரிவாயு அடுப்பும் இலவசம், பொழுதுபோக்கிற்க்கு(பல அறிய அறிவுசார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் ) வண்ணத்தொலைக்காட்சிபெட்டி மின்சாரத்துடன் இலவசம் , உழைக்காமல் நோய் வந்தால் குடுப்பத்தார்க்கு உயிர்காக்கும் உயர்சிகிச்சையும் இலவசம் பிறகு எதற்க்காக உழைக்கவேண்டும்\nஇணையதள வடிவமைப்பாளர், தேனினும் இனித்திடும் செந்தமிழின் ஓர் ஆர்வலன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2018/natural-beauty-tips-using-potato-022734.html", "date_download": "2018-12-14T10:05:06Z", "digest": "sha1:XJDVMZIR3EH7UA3SUPJVAVH4YAGBL7FL", "length": 16688, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "நரை முடி முதல் முக கருமை வரை, அனைத்திற்கும் தீர்வு தரும் உருளைக்கிழங்கு...! | Natural Beauty Tips Using Potato - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நரை முடி முதல் முக கருமை வரை, அனைத்திற்கும் தீர்வு தரும் உருளைக்கிழங்கு...\nநரை முடி முதல் முக கருமை வரை, அனைத்திற்கும் தீர்வு தரும் உருளைக்கிழங்கு...\nமுகத்தை அழகாக வைக்க பல்வேறு முறைகளிருந்தாலும், இயற்கை ரீதியான முறைகளே அதிக பலனை தரும். முகம் அழகாகவும் மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். முகத்தை வெண்மையாக்க நம்மில் பலர் எண்ணற்ற வேதி பொருட்களை முகத்தில் பூசி முக அழகை கெடுத்து வருகின்றோம். முகத்தின் அழகை இவ்வாறு நாம் கெடுத்து வந்தால், மிகவும் பாதிக்கபடும்.\nமுகம் அழகாக இருக்க ஒரு சில காய்கறி அழகியல் முறைகள் உதவும். அந்த வகையில் முகத்தை அழகாக மாற்ற உருளை கிழங்கும் உதவும். உருளை கிழங்கில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது முகத்தை பட்டுபோல மாற்றும். இந்த பதிப்பில் முடி மற்றும் முகத்தை பொலிவு பெற வைக்க எவ்வாறு உருளைக்கிழங்கை பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉருளைக்கிழங்கை வறுத்து சாப்பிட அனைவருக்குமே பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் ருசியான ஒரு உணவு வகையாகும். அந்த அளவுக்கு இது சமையலுக்கு உதவுகிறதோ, அதே அளவிற்கு இது முடி மற்றும் முகத்தின் அழகையும் பராமரிக்கிறது.\nமற்ற காய்கறி வகைகளை போன்றே இதிலும் ஏராளமான ஊட்டசத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள ஆரோக்கிய நலன்கள் இதோ...\nபெரும்பாலானோருக்கு முகத்தில் தழும்புகள் அதிகம் இருக்கும். இது அவர்களில் முக அழகை கெடுத்து விடும். அந்த வகையில் முகத்தில் உள்ள தழும்புகளை இந்த உருளை கிழங்கு ஃபேசியல் சரி செய்கிறது.\nஉருளை கிழங்கு சாறு 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு 2 ஸ்பூன்\nமுல்தானி மட்டி 2 டீஸ்பூன்\nமுகத்தில் உள்ள தழும்புகளை மறைய வைக்க, முதலில் உருளைக்கிழங்கை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அவற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஃபேசியலை முகத்தில் தழும்புகள் உள்ள இடத்தில பூசி வந்தால் தழும்புகள் மறையும்.\nMOST READ: எகிப்தியர்கள் முதல் அமெரிக்க பிரசிடெண்ட் வரை, தாடிக்குள் ஒளிந்திருக்கும் பல சுவாரசிய உண்மைகள் இதோ..\nமுகம் மிகவும் வறண்டு இருந்தால் கீறல்கள், சொரசொரப்புகள் ஏற்படும். இதனால் முக அழகே கெட்டு விடும். முகத்தை கீறல்கள் இல்லாமல் வைத்து கொள்ள இந்த குறிப்பு போதும். மேலும், இது முகத்தின் வறட்சியை முழுமையாக போக்கி விடும்.\nமுகத்தில் உள்ள வறட்சி நீங்க முதலில், தயிரை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் உருளைக்கிழங்கை சாறாக்கி கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் மூசி மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஃபேசியல் முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முக வறட்சி தீர்ந்து விடும்.\nநரை முடி இப்போதெல்லாம் முக்கால் வாசி பேருக்கு இருக்கிறது. இந்த நரை முடியை கருமையாக மாற்ற பல்வேறு வழி முறைகள் உள்ளது. அவற்றில் இந்த முறை மிக எளிமையானது.\nதலையில் உள்ள நரைகளை குணப்படுத்த, உருளைக்கிழங்கை முதலில் தோல் உரித்து கொள்ள வேண்டும். அடுத்து, அந்த தோலை நீரில் போட்டு கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி, அந்த நீரை தலைக்கு தடவி குளிக்கவும். இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நரைகள் மறைய தொடங்கும்.\nMOST READ: வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா\nமுடி உதிர்வது மிக மோசமான விஷயம் தான். இதனை சரி செய்ய முதலில் உருளைக்கிழங்கை சாறு பிழிந்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் 2 டீஸ்பூன் கற்றாழை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து தலை முடியின் அடி வேரில் தடவி குளித்து, வந்தால் முடி உதிர்வு நின்று விடும். அத்துடன் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி மற்றும் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைகட்டின பூண்டை தினமும் சாப்பிடறது எவ்வளவு நல்லதுனு தெரியுமா\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபக்கவிளைவுகள் இல்லாமல் ஒரே வாரத்தில் 3-5 கிலோ குறைக்க உதவும் நிருபிக்கப்பட்ட எளிய டயட்\nஇன்ஸ்டாகிராம்ல நடக்குற பித்தலாட்டத்த பாருங்களேன்... # Funny Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bibleuncle.org/2000/02/21.html", "date_download": "2018-12-14T09:41:07Z", "digest": "sha1:QTT24JWOIBJKI3NZNDGH72WLU2AUADII", "length": 16133, "nlines": 92, "source_domain": "www.bibleuncle.org", "title": "21. மீதியானியர்கள் மற்றும் கிதியோன் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › பைபிள் கதைகள்‍-பழைய‌ ஏற்பாடு\n21. மீதியானியர்கள் மற்றும் கிதியோன்\nஇஸ்ரவேல் மக்கள் கடவுளின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கடவுள் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். இதனால் இஸ்ரவேல் மக்கள் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள குகைகளில் தஞ்சமடைந்தனர். மீதியானியர்கள் பெரும் திரளாக வந்து இஸ்ரவேல் மக்களின் வயல்வெளிகளையும் கால் நடைகளையும் நாசம் செய்து கொன்டிருந்தனர். அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.அதற்கு கடவுள் நீங்களோ என் சொல்லைக் கேளாதே போனீர்கள் என்றார் பின்பு அவர்களுக்கு மணமிறங்கினார்.\nமானாசேவின் வம்சத்தில் வந்த கிதியோனிடம் கடவுளின் தூதன்\nபராக்கிரமசாலியே கடவுள் உன்னோடே இருக்கிறார். நீ போய் மீதியானியருக்கெதிராக போராடி இஸ்ரவேல் மக்களைக் காப்பாற்று என்று சொன்னார். அதற்கு கிதியோன் நான் எளியவன்; நான் எப்படி இதை செய்யமுடியும் என்று கேட்டான். நீ கடவுளின் துனையோடு இதைச்செய்வாய் என்றார். அப்போது கிதியோன் நீ கடவுளின் தூதுவன் என்று எப்படி நான் தெரி ந்த்து கொள்வது என்று கேட்டான்.அப்பொழுது கடவுளின் தூதன் அவனை நோக்கி, நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின் மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். அப்பொழுது கடவுளின் தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; துதன் மறைந்து போனார்.\nஅங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்.\nஅப்பொழுது கிதியோனும் அவனோடு இருந்த மக்களும் நீரூற்றின் கிட்டப் போய் தங்கினார்கள். அப்போது கடவுள் கிதியோனிடம் இத்தனை மக்கள் போரிடச் சென்றால் தன் கைகளால் வெற்றி பெற்றோம் என்று மக்கள் நினைத்துவிட இடம் கொடுக்க கூடாது என்று இருதயத்தில் பயமுள்ளவர்கள் திரும்பலாம் என்று கிதியோனை சொல்லச் சொல்லி சொன்னார், கிதியோன் இதைச் சொன்னவுடன் இருபதாயிரம்பேர் திரும்பிச் சென்றனர். மீதம் பதினான்காயிரம் பேர் மட்டும் இருந்தனர். மீண்டும் கிதியோனிடம் கடவுள் அவர்களை நீரூற்றில் தண்ணீர் குடிக்குமாறு சொன்னார், அதில் நக்கி தண்ணீர் குடிப்பவனை மட்டும் தேர்ந்தெடு என்று சொன்னார். அதில் முந்நூறு பேர் மட்டும் கடவுள் சொன்னபடி நீர் குடித்தனர். அவர்களை நூறு நூறு பேராய், மூன்று படைகளாய் பிரித்தான்.\nமீன்டும் கடவுள் கிதியோனுக்கு தைரியம் வரவைக்க மீதியானியரின் கூடாரம் அருகில் போகச் சொன்னார். அங்கே இருவர் இஸ்ரவேல் படைகளைப்பற்றி மிகவும் மிரண்டுபோய் பேசிக் கொன்டு இருந்தனர். மேலும் இருவர் ஒரு சொப்பனத்தைப் பற்றி பேசினர். அதாவது, இதோ ஒரு கனவு கண்டேன்; சுடப்பட்ட ஒரு கோதுமை அப்பம் மீதியானியரின் தங்கியிருந்த இடத்தின் கூடாரத்திற்கு வந்து கூடாரத்தை தள்ளிவிட்டது கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.அன்றிரவு கடவுள் மீதியானியரின் மீது படையெடுக்கச்சொன்னார். கிதியோன் மூன்று படைகளையும் எக்காளமும் தீவட்டியையும் பானைகளையும் எடுத்துக்கொண்டு புறப்படச் சொன்னான்.\nநான் அங்கு என்ன செய்கிறேனோ அதையே நீங்களும் செய்யுங்கள் என்றும் கட்டளையிட்டான்.\nமீதியானியரின் படையருகே சென்றவுடன் மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கடவுளுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு, அந்த‌ சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது அப்பகுதில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள். முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கடவுள் அப்பகுதியெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; மீதியானியர்கள் ஒழிக்கப்பட்டார்கள்.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/143340-sperm-count-50-lower-in-sons-of-fathers-who-smoke-study.html", "date_download": "2018-12-14T09:40:40Z", "digest": "sha1:P2TVXAQAABYRYNLE6XIRWT62RYPIYGRC", "length": 19479, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "புகைபிடிக்கும் அப்பாக்களால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு! | Sperm count 50% lower in sons of fathers who smoke: Study", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:55 (28/11/2018)\nபுகைபிடிக்கும் அப்பாக்களால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு\n``மனைவி கருவுறும் சமயத்தில் புகைபிடிக்கும் கணவரால், அவர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளிடம் உயிரணுக்கள் 50 சதவிகிதம் குறைவாக இருக்கலாம்\" என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.\n``புகைபிடிக்கும் பழக்கம் தலை முதல் கால் வரை உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும்\" என்பது மருத்துவர்கள் தொடர்ச்சியாகக் கூறும் எச்சரிக்கை. இந்நிலையில், புகைப்பழக்கத்தால் புகைபிடிப்பவர்களின் உடல்நலன் மட்டுமல்லாது, அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும் என்று ஸ்வீடனைச் சேர்ந்த லுண்ட் பல்கலைக்கழம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\n`புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து அந்தப் பல்கலைக்கழகம் அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. 17 முதல் 20 வயதுக்குட்பட்ட 104 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வின் முடிவில், ``மனைவி கருவுறும் சமயத்தில் கணவர் புகைபிடித்திருந்தால், அவற்றில் உள்ள நிகோட்டின் முதலான நச்சுகள் பிறக்கப்போகும் குழந்தைகளிடமும் மரபுரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று தெரியவந்திருக்கிறது. அதாவது, ஒருவர் சிகரெட் பிடிப்பது அவரை மட்டும் பாதிப்பது இல்லை. அவருக்குப் பிறக்கும் ஆண் குழந்தைக்கும் மரபுரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிக்காத அப்பாக்களைவிட புகைபிடிக்கும் அப்பாக்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் விந்துவில் 50 சதவிகிதம் குறைவான உயிரணுக்கள் இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\nகுழந்தைகளை அடித்து வளர்த்தால் ஆபத்து... எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nசரவெடியால் அதிர்ந்த அண்ணா அறிவாலயம் - ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைவது ஏன் - காரணத்தைக் கூறும் ஈ.வி.கே.எஸ்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68328/cinema/Kollywood/Vidharth-joints-in-Jyothika-film.htm", "date_download": "2018-12-14T09:36:45Z", "digest": "sha1:5BA3VPX77AXTHKUHLQUHVGO7Q4BBFDXX", "length": 9990, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜோதிகா படத்தில் இணைந்த விதார்த் - Vidharth joints in Jyothika film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் | டாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன் | ஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி. | கதாநாயகி இல்லாத கார்த்தி படம் | சீதக்காதி படத்தில் 17 நாடக நடிகர், நடிகைகள் | மலேசியா சிங்கப்பூர் ரசிகர்களை சந்திக்க செல்லும் பிரஷாந்த் | விஸ்வாசத்திற்கு மீண்டும் குடைச்சல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஜோதிகா படத்தில் இணைந்த விதார்த்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெற்றி பெற்ற படம் தும்ஹாரி சுலு. இப்படம் தமிழில், ஜோதிகா நடிப்பில் ரீ-மேக்காக உள்ளது. ராதா மோகன் இயக்குகிறார். மொழி படத்திற்கு பிறகு மீண்டும் ஜோதிகாவும், ராதா மோகனும் இணைந்து பணியாற்றுகின்றனர். தனஞ்செயன் தயாரிக்கிறார்.\nதற்போது இந்தப்படத்தில் நடிகர் விதார்த்தும் இணைந்துள்ளார். இவர், ஜோதிகாவின் கணவராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சினிமா ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக் முடிந்ததும் படப்பிடிப்பை துவக்குகிறார்கள்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபாலுமகேந்திரா நூலகம் திறப்பு ஜெகபதி பாபுவை ஹிந்திக்கு அழைத்து ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமகளிர் மட்டும் -2 வில் கூட விதார்த் நடித்திருந்தாரே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன்\n30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர்\nடாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன்\nஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி.\nகதாநாயகி இல்லாத கார்த்தி படம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜோதிகா சம்பளம் ரூ.1.5 கோடி\n'குஷி-2'ல் குஷியாக நடிப்பேன்; ஜோதிகா\nஜோதிகா படத்தை பார்க்க ஏற்பாடு செய்த கல்லூரி\nஜோதிகாவின் ஹலோ வேற லெவல் : சிம்பு\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=23710", "date_download": "2018-12-14T09:48:47Z", "digest": "sha1:74XXKCWEHRYM5IMDPKGILWYWY4UK7B76", "length": 9869, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி…", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story கையில் வாசகத்தை மாற்றிய நயன்தாரா…\nNext Story → அடுத்த தேர்தலில் நிற்பேன்…\nஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி…\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nபின்னர் பொருளாளர் கார்த்தி பேசும்போது, ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம். இதற்காக கமல், ரஜினியிடன் ஒப்புதல் பெற்றுள்ளோம். அறக்காவல் குழு ஒப்புதல் பெறப்படும்’ என்றார். உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 60 வயதுக்கு மேல் உள்ள உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்ய முடியவில்லை. ஜி.எஸ்.டியால் நடிகர் சங்க கட்டடம் கட்ட மதிப்பீடு செய்த தொகையைவிட கூடுதல் செலவாகி வருகிறது.’ என்றார்.\nகடந்த வருடம் இதுபோல், சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சூர்யா, கார்த்தி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nசினி செய்திகள்\tDecember 3, 2018\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinemafia.in/the-handmaiden-wins-at-bafta/", "date_download": "2018-12-14T09:54:36Z", "digest": "sha1:ZJEVSAL6TNXYMA4ZHTHBP3ZE62TS3DUH", "length": 4454, "nlines": 72, "source_domain": "tamil.cinemafia.in", "title": "BAFTA விருதை வென்ற கொரிய திரைப்படம் – CineMafia", "raw_content": "\nBAFTA விருதை வென்ற கொரிய திரைப்படம்\nஇந்த வருடத்திற்கான BAFTA விருதினை கொரியா வின் The Handmaiden திரைப்படம் வென்றுள்ளது . இந்த படத்தினை கொரியா வின் மிக பெரிய இயக்குநரான Park Chan-wook இயக்கி உள்ளார் .\nஇந்த திரைப்படம் முன்னரே பல விருதுகளை வென்றுள்ளது.இந்த திரைப்படத்தின் இயக்குனர் Park Chan-wook எடுத்த ” old boy” என்ற திரைப்படம் உலகப் புகழ் பெற்றது .\nஹிந்திக்கு போகிறது விக்ரம் – வேதா\nகமல் ஹாசனின் புதிய கெட்டப்\nடிச. 14லில் வெளியாகும் “டாப் ஸ்டார்” பிரசாந்த் படம்\nதாரை தப்பட்டை – விமர்சனம்\nத்ரிஷ்யம் (ஹிந்தி) – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.asiriyar.com/2018/01/", "date_download": "2018-12-14T09:51:57Z", "digest": "sha1:5PEYKPKZYO7MHDM3MA2RFLQI4MUNJ546", "length": 70921, "nlines": 1283, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: January 2018", "raw_content": "\nஆட்டம், பாட்டம், மேளதாளத்துடன் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக சுமந்து சென்ற பொது மக்கள்\n என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது\n எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்\nஇந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் 'பூர்ண சந்திரகிரகணம்' இது.\nஇந்தியாவில் மாலை 5.17 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.41 மணிக்கு முடிகிறது.\nபுதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ள பள்ளிகளை பார்வையிடவுள்ள குழுக்களின் பட்டியல் பள்ளிவாரியாக வெளியீடு.\n'ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு'\n70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - டாப்'\nபிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் : ஓட்டுனர் உரிமம் பெற சலுகை\nபள்ளி கல்வியின் திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nTET முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பணி நியமனம் அளிப்பதில்லை RTI பதில்\nதமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை\nமாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் - 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகுரூப் 4 தேர்வு எப்போது ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன\nநாளை வானில் 'மூன்று' நிலா\n+2 மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வு-கல்வித்துறை\nDEE -கலைத்திருவிழா-திட்டம் -மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு ஒத்துழைப்பு நல்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு இயக்குனர் உத்தரவு\nDEE -தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை\nDEE - Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-பதிவேற்றம் செய்ய இயலாத ஆசிரியர் விவரங்கள் மற்றும் விடுபட்ட ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 31.01.2018 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி:\nதமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்படும் ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். என்றால் என்ன\nTRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது\nஊதிய முரண்பாடு - தீக்குளிப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் அதிரடி முடிவு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு\nஅரசு அலுவலகம் மற்றும் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களில் எந்தெந்த தலைவர்கள் புகைப்படங்களை வைக்கலாம் \nHRA - திருத்திய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்குதல்- கிராம எல்லைகள் மற்றும் நகர எல்லைகள் குறித்து அறிக்கை வெளியிடுதல் குறித்து கரூவூல முதன்மை செயலர் கடிதம்\nTET - ஆசிரியர் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஉயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு\nகனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்பதில் குழப்பம்\nகுடியரசு தினத்தில் மாணவனை கொடி ஏற்ற சொல்லிய தலைமை ஆசிரியர், ஏன் தெரியுமா..\nஇன்று [28.01.2018] மற்றும் [11.03.2018] போலியோ சொட்டு மருந்து முகாம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம்-நடைபெறும் இரு நாட்களிலும் ஒத்துழைப்பு நல்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 43,051 மையங்களில் சிறப்பு ஏற்பாடு\nபாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் வேலை: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nபள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபோட்டித் தேர்விற்கான மையம் அனைத்து ஒன்றியங்களிலும் துவக்கம்\n6வது ஊதியக்குழுவில் 9300-34800+4200 ஊதிய கட்டுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கல்வி தகுதி என்ன\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்\nEMIS - மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு.\n2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்\nமாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்\nபுதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்\nரூ.98 க்கு எல்லாமே ப்ரீ...\nமே மாதம் TET நடத்த திட்டம்\nAsiriyar.com வாசக நண்பர்களுக்கு 69-ஆவது குடியரசு தின வாழ்த்துக்கள்\nமாணவர்களிடம் உரையாற்றிட பள்ளி ஆசிரியர்களுக்கான 69-வது குடியரசு தின விழா உரை\nமாற்று திறனாளி மாணவர்களுக்காக சைகை மொழியில் நமது தேசிய கீதம் - A must watch video by all\n4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு\nஉண்மைத் தன்மை ஆய்வு - இனி CEO அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்\nசேலம் மாவட்டம் நகர்புறம் ஒன்றிய பள்ளிகளை குழு ஆய்வு செய்தல் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்ளல் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nCM CELL - பிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்கும் மாநகராட்சி நகராட்சி வீட்டுவாடகைப்படி உண்டு நிதித்துறை பதில்\nHRA | RTI - அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம்- RTI தகவல்\nகுடியரசு தினத்திற்கான \"தேசபக்தி மற்றும் MARCH PAST\" பாடல்\nCLICK HERE - தமிழ்த்தாய் வாழ்த்து\nCLICK HERE - கொடிப்பாடல்\nCLICK HERE - ஒவ்வொரு பூக்களுமே\nCLICK HERE - அச்சம் அச்சம் இல்லை\nCLICK HERE - இந்திய நாடு என் நாடு\nINCOME TAX : வருமான வரி பிடித்தம் 80c= 150000(savings) மற்றும் 80ccd(1)B= 50000 (cps amount) முதன்மை ஆணையர் இந்திய வருமான வரித்துறை அவர்களின் தெளிவுரை\nசனிக்கிழமை(27/01/2018) அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வேலை நாள்: KANCHIPURAM DEEO PROC\nதமிழகத்தில் 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்\nDSE PROCEEDINGS-412 போட்டி தேர்வு பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பூதியம் மற்றும் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு ஆணை\nTEACHERS PROFILE-இன்று 25.01.2018 மாலை 5 மணிக்குள் தங்களது பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் Teacher's Profile மற்றும் பதவி வாரியன Post Summary ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்\nஉயர்திரு.பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதயசந்திரன் அவர்களுடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நிர்வாகிகள் சந்திப்பு\nஉயர்திரு.பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதயசந்திரன் அவர்களை www.asiriyar.com இணையதள ஆசிரியர் திரு.சரவணன் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nசந்திப்பின் போது உயர்திரு.பள்ளிக்கல்வி செயலாளர் திரு.த.உதயசந்திரன்.IAS அவர்கள் www.asiriyar.com வலைத்தளத்தை நன்கு அறிந்துள்ளதாகவும், செயல்பாடுகள் பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தார். மேலும் ஆசிரியர் சார்ந்த செய்திகள் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பயன் தரும்படி செய்திகளையும் திறன்மிக்க ஆசிரியர்களை அனைவரும் அறியும் வண்ணம் செய்திகளையும் பதிவிடும்படி அறிவுரைகளை நல்கினார்.\n\"உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் திரு த. உதயசந்திரன் அவர்களுக்கு www.asiriyar.com சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்\"\nமதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.கருப்பசாமி அவர்களுடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நிர்வாகிகள் சந்திப்பு\nமதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் அவர்களுடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நிர்வாகிகள் சந்திப்பு\nமதிப்புமிகு SCERT இயக்குனர் திரு.ராமேஸ்வர முருகன் அவர்களுடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நிர்வாகிகள் சந்திப்பு\nமதிப்புமிகு துணை இயக்குனர்களுடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நிர்வாகிகள் சந்திப்பு\nகவனம் தேவை ( 5ஆம் வகுப்பு , சமூக அறிவியல்) - VIDEO LESSON\nமாணவனிடம் மண்டியிட்டு படிக்க சொல்லும் ஆசிரியர்\nகல்வி நிலையங்களில் அரசு விழாக்களுக்கு தடை\nஉயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: சங்கங்கள் எதிர்ப்பு\nநேர்மை அதிகாரி திரு.#உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆட்சிப் பணி)\nDSE : 29.01.2018 குள் EMIS முடிக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்\nIAS ஆக பதவி உயர்வுபெற்ற மதிப்புமிகு கார்மேகம் அவர்களுக்கு பயிற்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nIAS ஆக பதவி உயர்வுபெற்ற மதிப்புமிகு கார்மேகம் அவர்களுக்கு பயிற்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nCM CELL - சனிக்கிழமை பள்ளி வேலை நாள் பற்றிய முதல் அமைச்சரின் தனிப்பிரிவு தகவல்\nFLASH NEWS - மாணவர் பஸ் பாஸ் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nபள்ளி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வரும் பஸ் பாஸ் தொடரும் என்றும் அரசு பாலிடெக்னிக் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் அரசுப் பேருந்தில் கட்டணச் சலுகை நீடிக்கும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nEMIS - அனைத்து மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE\n2011க்கு பிறகு PP 750ஐ அடிப்படை ஊதயத்தோடு இணைத்து வழங்கியது தவறு நாமக்கல் ஆணை. நாள் : 09.01.2018\nஅரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாதஇறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்\nதொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: முதல்வர் பெருமிதம்\nEMIS - மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nCPS, ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளை அரசிடம் பிரதிபலிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனரிடம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் வலியுறுத்தல்\nஇன்று(22.01.2018) அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில்,\nFlash News :RTE - \"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\" - பள்ளி கல்வித் துறை\nவரும் கல்வியாண்டில் புதிய முடிவு அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை\nDEE -Teacher Profile-பதிவிடப்பட்ட விவரங்களை பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க AEEO க்களுக்கு உத்தரவு\nஎம.எல்.ஏ-மந்திரிகளின் குழந்தைகள் கட்டாயம் அரசுப் பள்ளியில் படிங்க வேண்டும்.\nதூய்மை விருதுக்கு பள்ளிகள் தேர்வு\nஆசிரியர்கள் போராட்ட காலத்திற்கு ஈடு செய்ய வேண்டிய நாட்கள் - DEEO உத்தரவு\nJACTTO-GEO போராட்டம் ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக் கோரி அல்ல மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nஆட்டம், பாட்டம், மேளதாளத்துடன் அரசு பள்ளிக்கு தேவை...\n என்ன செய்யலாம், என்ன செய்யக...\n'ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு'\n70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - ட...\nபிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் தி...\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் : ஓட்டுனர் உரிமம் பெற ...\nபள்ளி கல்வியின் திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி ந...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்...\nTET முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என...\nதமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை\nமாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் - 15 ஆயிரம் ஆசிரிய...\nகுரூப் 4 தேர்வு எப்போது\nநாளை வானில் 'மூன்று' நிலா\n+2 மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வு-...\nDEE -கலைத்திருவிழா-திட்டம் -மாவட்ட முதன்மைக்கல்வி ...\nDEE -தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018...\nDEE - Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-ப...\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 31.01.2018 அன்று ஒரு நா...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வ...\nதமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்ப...\nTRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது\nஊதிய முரண்பாடு - தீக்குளிப்பு போராட்டம் நடத்த ஆசிர...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர...\nஅரசு அலுவலகம் மற்றும் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களில...\nHRA - திருத்திய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்ட...\nTET - ஆசிரியர் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்ப...\nஉயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக...\nகனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்...\nகுடியரசு தினத்தில் மாணவனை கொடி ஏற்ற சொல்லிய தலைமை ...\nபோலியோ சொட்டு மருந்து முகாம்-நடைபெறும் இரு நாட்களி...\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகா...\nபாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் வேலை: இளைஞர்கள...\nபள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது க...\nபோட்டித் தேர்விற்கான மையம் அனைத்து ஒன்றியங்களிலும்...\n6வது ஊதியக்குழுவில் 9300-34800+4200 ஊதிய கட்டுக்கு...\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்\nEMIS - மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள்...\n2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இ...\nமாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்த...\nபிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்...\nபுதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்\nரூ.98 க்கு எல்லாமே ப்ரீ...\nமே மாதம் TET நடத்த திட்டம்\nAsiriyar.com வாசக நண்பர்களுக்கு 69-ஆவது குடியரசு ...\nமாணவர்களிடம் உரையாற்றிட பள்ளி ஆசிரியர்களுக்கான 69-...\nமாற்று திறனாளி மாணவர்களுக்காக சைகை மொழியில் நமது த...\n4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு த...\nஉண்மைத் தன்மை ஆய்வு - இனி CEO அலுவலகத்தில் பெற்றுக...\nசேலம் மாவட்டம் நகர்புறம் ஒன்றிய பள்ளிகளை குழு ஆய்வ...\nCM CELL - பிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்...\nHRA | RTI - அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில்...\nகுடியரசு தினத்திற்கான \"தேசபக்தி மற்றும் MARCH PAST...\nசனிக்கிழமை(27/01/2018) அனைத்து வகை தொடக்க மற்றும் ...\nதமிழகத்தில் 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...\nDSE PROCEEDINGS-412 போட்டி தேர்வு பயிற்சி மையங்களு...\nஉயர்திரு.பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதயசந்திரன் அவ...\nஉயர்திரு.பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதயசந்திரன் அவ...\nமதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.கருப்பசாம...\nமதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் ...\nமதிப்புமிகு SCERT இயக்குனர் திரு.ராமேஸ்வர முருகன் ...\nமதிப்புமிகு துணை இயக்குனர்களுடன் \"அனைத்திந்திய ஆ...\nகவனம் தேவை ( 5ஆம் வகுப்பு , சமூக அறிவியல்) - VIDEO...\nமாணவனிடம் மண்டியிட்டு படிக்க சொல்லும் ஆசிரியர்\nகல்வி நிலையங்களில் அரசு விழாக்களுக்கு தடை\nஉயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்க...\nநேர்மை அதிகாரி திரு.#உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆ...\nDSE : 29.01.2018 குள் EMIS முடிக்க வேண்டும் - இயக்...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO அறிவிப்பு\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO PROC\nFLASH NEWS: CPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\n17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - விடுமுறை என WhatsApp-ல் வரும் செய்தி தவறானது\nபள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO அறிவிப்பு\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO PROC\nFLASH NEWS: CPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\n17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - விடுமுறை என WhatsApp-ல் வரும் செய்தி தவறானது\nபள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188510/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-14T10:16:08Z", "digest": "sha1:RZEQF4QCHABJQGXYJN3CZPFUFMQ4SAOW", "length": 10590, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் இடத்தில் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் இடத்தில்\nஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் இடத்தில் உள்ளது.\nஅந்த அணி இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடி 3லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.\n3 போட்டிகளில் இரண்டு வென்றுள்ள கிங்ஸ் இலெவன் பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nசென்னை சுப்பர் கிங்ஸ், ராஸ்தான் ரோயல்ஸ், ஆகிய அணிகளும் 4 புள்ளிகளையே பெற்றுள்ள போதும், சராசரி ஓட்டப்பெறுமதியின் அடிப்படையில் 3ம் மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன.\nகொல்கட்ட நைட் ரைடர்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர், டெல்லி டெயார்டெவில்ஸ், ஆகிய அணிகள் தலா இரண்டு புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.\nமும்பை இந்தியன்ஸ் இன்னும் எந்த போட்டியிலும் வெற்றிகொள்ளாத நிலையில், புள்ளி எதனையும் பெறவில்லை.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅவுஸ்திரேலியாவை தாக்கவுள்ள சக்திவாய்ந்த சூறாவளி\nஅமெரிக்காவிற்கு ஏதிலியாக சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nமகன் திருமணத்துக்கு சென்ற தாய், தந்தை உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக பலி\nநேபாளத்தில் பேருந்தும் - ஜீப் வண்டியும்...\nஃப்ரான்ஸில் துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொலை\nஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை எச்சரித்துள்ள பிரித்தானிய பிரதமர்\nவடமேல் மாகாணத்தில் பத்து இலட்சம் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் முன்னெடுப்பு\nதேயிலை உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதென்னை பயிர்ச்செய்கை சபையால் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்று மாலை\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nUpdate : நாடே எதிர்ப்பார்த்துள்ள நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் சற்றுமுன் கிடைத்த செய்தி\nமரணத்தால் கொதித்தெழுந்த மக்கள் - காவல்நிலையத்தை சுற்றிவளைத்து தாக்குதல் - காணொளி\nஐ.தே.முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை\nஇலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்\nஅன்டார்டிக்காவில் சாதனை படைத்த இலங்கையர்\nஇரண்டாவது டெஸ்டிலும் இந்தியா ஆதிக்கம்\nசிறிலங்கா கிரிக்கட் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும்\nசர்வதேச கிரிக்கட் பேரவை கிரிக்கட் நாடுகளிடம் கோரியுள்ள முக்கிய விடயம்\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/marina-protest/13252/", "date_download": "2018-12-14T09:55:38Z", "digest": "sha1:OKCTT642CU76OOIVW472UGDSSRJVCTSQ", "length": 6962, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Marina Protest - அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!", "raw_content": "\nHome Latest News மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி\nMarina Protest – சென்னை: “சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி தர முடியாது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமெரினாவில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு,\nமெரினாவில் 90 நாள் தொடர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அஜய் ரத்தோகி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nமேலும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து, தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.\nகுறிப்பாக, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் குவிந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம், பொதுக்கூட்டம் போன்றவைகளை நடத்த தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது.\nமேலும் போராட்டம் நடத்த அனுமதி கேட்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, அதையும் மீறி போராடுபவர்களைக் கைது செய்தனர், மேலும் மெரினா கடற்கரையே காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.\nஇந்நிலையில், மெரினாவில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், போராட்டம் நடத்த அனுமதி தர முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி\nPrevious articleபுரோ கபடி லீக் : மும்பை வெற்றி\nNext articleஉங்கள் இதயத்தை பாதுகாக்க வேண்டுமா\nஇணையத்தை கலக்கும் சர்கார் புது டீஸர் – ரசிகர்கள் கொண்டாட்டம்.\nஇயக்குனர்களின் சிகரம் கே.பாலச்சந்தரின் மனைவி மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/ajith-denies-thala-165107.html", "date_download": "2018-12-14T10:32:25Z", "digest": "sha1:KYYW5GVM7LJ27YDGZCL5JLNJKJZOMRWZ", "length": 9666, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தலைப்பில் 'தல'? வேண்டவே வேண்டாம்! - அஜீத் எதிர்ப்பு | Ajith denies for 'Thala'! | தலைப்பில் 'தல'? வேண்டவே வேண்டாம்! - அஜீத் எதிர்ப்பு - Tamil Filmibeat", "raw_content": "\nதனது புதிய படத்துக்கு தல என தலைப்பு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அஜீத்.\nவிஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இந்தப் படத்துக்கு ரசிகர்களே 'தல' என பட்ட பெயரிட்டு அழைக்கின்றனர்.\nஇந்தத் தலைப்பே நன்றாக இருப்பதால், அதையே வைத்துக் கொள்ளலாம் என எழுத்தாளர் சுபா யோசனை சொல்ல, டைட்டில் பிடிபடாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த இயக்குனருக்கும் அந்த யோசனை ஓகேவாகிவிட்டது.\nஆனால் அஜீத் அதனை ஏற்கவில்லையாம்.\n\"தல என்றால் என்னை மட்டுமே குறிப்பது போலாகிவிடும். கதைக்கு தேவையான தலைப்பை தேர்வு செய்து வையுங்கள்,\" என்று கூறிவிட்டாராம்.\nஎவ்வளவோ கன்வின்ஸ் செய்ய முயன்றும் அஜீத் பிடிவாதமாக இருந்ததால், இப்போது வேறு பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/viswaroopam-piracy-cyber-crime-police-ban-youtube-168828.html", "date_download": "2018-12-14T10:41:22Z", "digest": "sha1:63X4E7R52M35J3JMMAOLAEDX672DQV2S", "length": 10870, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யுட்யூபில் வெளியான விஸ்வரூபம்... உடனடியாக தடை செய்த கமல் தரப்பு! | Viswaroopam piracy: Cyber crime police bans youtube accounts | யுட்யூபில் வெளியான விஸ்வரூபம்... உடனடியாக தடை செய்த கமல் தரப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n» யுட்யூபில் வெளியான விஸ்வரூபம்... உடனடியாக தடை செய்த கமல் தரப்பு\nயுட்யூபில் வெளியான விஸ்வரூபம்... உடனடியாக தடை செய்த கமல் தரப்பு\nசென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் இன்று காலை திடீரென யுட்யூப் வீடியோ தளத்தில் வெளியானது.\nஅதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் அந்த வீடியோ இடம்பெற்ற கணக்கு முடக்கப்பட்டது.\nவிஸ்வரூபம் படம் சில வெளிநாடுகளில் வெளியான இரண்டாம் நாள் நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னும் சில வெளிநாடுகளில் ஓடிக்கொண்டுள்ளது. மற்ற நாடுகளைப் பொறுத்தவரை, படம் வெளியான இரண்டாவது வாரமே ஒரிஜினல் டிவிடிகளே வந்துவிடும் நிலை உள்ளது.\nஇந்த சூழலில் தமிழகம் - புதுவையில் முழு தடையும், மற்ற மாநிலங்களில் பகுதி தடையும் விதிக்கப்பட்டுள்ள விஸ்வரூபத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து திருட்டு டிவிடிகள் வரத் தொடங்கிவிட்டன. சென்னையில் மிக சுலபத்தில் ரூ 25-க்கே டிவிடிக்கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.\nஇந்த நிலையில், விஸ்வரூபம் முழுப் படத்தையும் சிலர் இன்று யுட்யூப் தளத்தில் பதிவேற்றிவிட்டனர். இது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து உடனடியாக அந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.\nயூ டியூபில் விஸ்வரூபத்தை வெளியிட்டது யார் எனவும், அதை பதிவிறக்கம் செய்தவர்கள் யார் எனவும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் வெறும் நடிகர் அல்ல சிறந்த சர்வதேச நடிகர்: வைரல் புகைப்படம் #IARAAward\nலதாவுக்கு பின்னால் நிற்கும் பெண் யார்: தேவையில்லாத பேச்சுக்கு முடிவுகட்டுங்க ரஜினி சார்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/12/uk-mps.html", "date_download": "2018-12-14T11:23:57Z", "digest": "sha1:ZL5LVLFSJV53EADM4T7BMYCGUXZKAE6J", "length": 10149, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ஜெனீவாவில் அழுத்தம் கொடுங்கள்! அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரித்தானியா / ஜெனீவாவில் அழுத்தம் கொடுங்கள் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு\n அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு\nதமிழ்நாடன் December 05, 2018 பிரித்தானியா\nஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பரிந்துரைகளை அமுலாக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த நாட்டின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.\nதமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்டை சந்தித்து இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.\n2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த யோசனையின் சரத்துக்கள் இன்னும் முழுமையாக அமுலாக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாததத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகிறது. இந்தநிலையில் அதற்கு முன்னதாக இந்த விடயத்தில் தீர்க்கமான அழுத்தங்களை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/102-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-14T11:04:39Z", "digest": "sha1:VXK3S64FFKBJFJ3LTJLVTS344DCA3Y6H", "length": 19394, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன் | ilakkiyainfo", "raw_content": "\n102 வயது முதி­ய­வ­ராக நடிக்கும் அமிதாப் பச்சன்\nநடிகர் அமிதாப்பச்சன் பொலிவூட் திரைப்­ப­ட­மொன்றில் 102 வயது முதி­ய­வ­ராக நடிக்­கிறார்.\nஅமி­தாப்­பச்­ச­னுக்கு 75 வயது ஆகி­றது. இந்த வய­திலும் வித்­தி­யா­ச­மான வேடங்­களில் நடித்து வரு­கிறார். ஏற்­க­னவே ‘பா’ படத்தில் குள்ள மனி­த­ராக வந்தார். தற்­போது 102 நொட் அவுட் எனும் படத்தில் அவர் நடித்து வரு­கிறார்.\nஇப்­ப­டத்தில் 102 வயது முதி­ய­வ­ராக அமிதாப்பச்சன் நடிக்­கிறார். அவரின் 75 வயது மக­னாக ரிஷி கபூர் நடிக்­கிறார். அமிதாப் பச்­சனும் 66 வய­தான ரிஷி கபூரும் 27 வரு­டங்­க­ளுக்கு பின்னர் இப்­ப­டத்தில் இணைந்து நடிக்­கி­றார்கள்.\nதந்­தைக்கும், மக­னுக்கும் உள்ள பாசப் போராட்­டத்தை மைய­மாக வைத்து நகைச்­சுவை கதை­யம்­சத்தில் இந்தப் படம் தயா­ரா­கி­றது. இதன் படப்­பி­டிப்பு விறு­வி­றுப்­பாக நடந்து வரு­கி­றது. மே மாதம் வெளி­யி­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ளனர்.\nஇந்­தி­யாவின் தேசிய விருது வென்ற மேக்அப் மற்றும் சிகை­ய­லங்­கார கலை­ஞ­ரான பிரீத்­திஷீல் சிங் அமிதாப் பச்­சனை வயது முதி­ய­வ­ராக மாற்­றி­யள்­ளனர். ரிஷி கபூ­ருக்கும் அவர் மேக்அப் செய்­துள்ளார்.\nஇது குறித்து ப்ரீத்­திஷீல் சிங் கூறு­கையில், “நான் குழந்­தை­யாக இருந்­த­போதே அமி­தாப்பும் ரிஷி கபூரும் திரை யில் மின்னும் நட்­சத்­தி­ரங்­க­ளாக விளங்­கி­ய­வர்கள். அவர்கள் இன்னும் இத­யங்­களை ஆள்­கின்­றனர்.\nஅவர்­கள் தமது மிகுந்த திற­மைகள், நட்­சத்­திர அந்­தஸ்து ஆகி­ய­வற்­றுக்கு மத்தியிலும் மேக் அப் செய்து கொள் வதற்காக மிக நீண்ட நேரம் பொறுமையாக அமர்ந்திருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை 0\nரஜினிக்கும் கமலுக்கும் சமமான முக்கியத்துவம் – அனிருத் 0\nரஜினி ஏன் தேம்பி தேம்பி அழுதார் ரஜினிகாந்த் பற்றி 68 சுவாரஸ்ய தகவல்கள் ரஜினிகாந்த் பற்றி 68 சுவாரஸ்ய தகவல்கள்\nயோகி பாபுவுடன் இணையும் யாஷிகா ஆனந்த் 0\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன் 0\n11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டது – கதறும் பவர்ஸ்டார் 0\nஇளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றை கிழித்து பிணத்தை எடுக்கும் அதிர்ச்சி காட்சி\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://surpriseulagam.blogspot.com/2012/08/blog-post_15.html", "date_download": "2018-12-14T09:29:04Z", "digest": "sha1:B5AWJDDVCMFUSYA2Z7SENJQ2OOV7H4N6", "length": 4124, "nlines": 80, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "விஜய்,விஜய்,விஜய்..........? ~ surpriseulagam", "raw_content": "\nஒரே குழப்பமா இருக்கா ஆமாம் ரசிகர்களே, விஜய் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு நல்லதலைப்பை தேடிக்கொண்டிருக்கிறார் மதராஸபட்டினம் விஜய். இந்நிலையில் தற்போது புதிய செய்தியாக படத்தின் வில்லனாக பிரபல பிண்னனி பாடகர் ஜேசுதாசின் மகனும் பிண்னனி பாடகருமாகிய விஜய் ஜேசுதாஸ் நடிக்கிறார் ஆக படத்தில் 'மூன்று விஜய்', படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இயக்குநர் விஜய் இயக்கிவரும் ”தாண்டவம்” படத்தின் ஆடியோ இன்று ரிலீஸ் ஆவது குறிப்பிடதக்கது,எனவே தனது அடுத்த படத்திற்கான வேலையை துவங்கிவிட்டார் மதராஸபட்டினம் விஜய். இளையதளபதி விஜயும் தனது துப்பாக்கி படத்தினை முடிக்கும் தருவாயில் நடித்துகொண்டிருக்கிறார், தனது அடுத்தபடம் யோகன் முடிந்தவுடன் இப்படத்தின் படப்படிப்பு துவங்கும் என எதிர்பார்கப்படுகிறது.\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nதமிழனின் கட்டிடகலையின் உச்சம் ' அங்கோர்வாட் கோயில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thenthulikal-tamil.blogspot.com/2016/10/best-story2.html", "date_download": "2018-12-14T09:43:05Z", "digest": "sha1:DDFEZWB7UBVZFHDVOK2G6AGEPCGOZPU4", "length": 14708, "nlines": 128, "source_domain": "thenthulikal-tamil.blogspot.com", "title": "தேன்துளிகள்!: உன்னை திருத்து", "raw_content": "\nவியாழன், 27 அக்டோபர், 2016\nஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.\nஅவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.\nபல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.\nஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்னியாசி வந்தார்.\nஅவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.\nஅந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.\nஅந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.\nபணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.\nஉடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.\nவெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே\nநிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.\nஅவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.\nசில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.\nசன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் தங்கள் முதலாளியின் கட்டளை இது என்று கூறினார்கள்.\nசன்னியாசி அதற்கு, என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள் என்றார்.\nபணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான்.\nஇந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்\nஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன் என்றான் அவன் மிகப்பணிவோடு. நான் என்ன சொன்னேன் என்றார் சன்னியாசி. பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா என்றான்.\n நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.\nஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி\nவாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது.\nஉன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா\nநம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.\nநம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.\nஅது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் திருந்த வேண்டியது நாம்தான் என்பது புரிகிறது...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசத்திய பாதை இஸ்லாம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\nஒரு நிமிடத் கதை (3)\nநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே \nகல்வியே அழியாத செல்வம் விளக்கம் : கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை. கதை : கடலோரப் பக...\n👈👉💯🔐🔰 பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர...\n☤மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். ☤ ☣ என்னுடைய சவப்பெட்டியை தலை சி...\nஉன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்க...\n ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு தி...\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது,...\n... இதோ சில வழிகள்...\n... இதோ சில வழிகள்... * பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்த...\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள்\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் ஜாக்கிரதை சமூக வலைத்தளங்களில் தங்கள் செல்ஃபிக்க...\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ..\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை .. ஒரு முறை ஒரு மனிதர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி எதோ கூற...\nதேன்துளிகள்....... 2016/10/26. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/07/blog-post_611.html", "date_download": "2018-12-14T09:29:21Z", "digest": "sha1:45PSCGX5CATTNZYPSCV6NZ7HFENOVTFW", "length": 28267, "nlines": 123, "source_domain": "www.kalvinews.com", "title": "புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்! புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்! - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nபுதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும் புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்\nகடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கல்வித்துறையில் நீட் தேர்வால் நிலவிய சிக்கலான சூழ்நிலைகளைத் தொடர்ந்து… பாடத்திட்ட மாற்றம் வரை முடிவெடுக்கப்பட்டது. அது பிரம்மாண்டமாக மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி அதே எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் பலரின் கூட்டு உழைப்பால் உருவாகியிருக்கிறது புதிய பாடநூல்கள். இந்த புதிய பாடத்திட்டம் மற்றும் அதற்கான ஆய்வு, ஆசிரியர்களுக்கு பயிற்சி பற்றியெல்லாம் நாம் கட்டாயம் பேச வேண்டும். பெற்றோர்களிடையே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய கனவுகள் பிரம்மாண்டமாக இருக்க, அதற்கு அரசிடம் அவர்களுக்கான எதிர்பார்ப்புகள் கூடுதலாக ஏற்பட அதையும் சமரசம் செய்யுமளவிற்கு பேசப்படும் ஒரு பெரும் செய்தியாகிவிட்டன பாடநூல்கள்..\nசரி அப்படி என்னதான் இருக்கின்றது இந்த புதிய பாட நூலில்... வளர்ந்து வரும் தொழில்நுட்பமும், பல்வேறு போட்டித்தேர்வுகளுமே புதுப்புத்தகத்துக்கான வாசலை திறந்துள்ளன என்றால் மிகையாகாது எனலாம். பாடநூல்களில் சுலபமாக மாற்றத்தை கொண்டுவர முடியாது. பாடப்புத்தகங்களுக்கென்றே ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதை மீறாமல் உயிர்ப்புள்ள ஒரு பாடப்புத்தகத்தை உருவாக்குவது உண்மையில் ஒரு பெரிய சாதனை, அதை இப்பாடநூல்கள் மெய்ப்பிக்கின்றன. அதே சமயம் ஒரு சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.\nஒவ்வொரு பாடத் தலைப்புகள் ஆரம்பத்திலும் QR Code , கணித மேதைகளின் குறிப்புகள் தந்து, கற்றல் விளைவுகளையும் வகுத்துள்ளனர். அதற்குப் பிறகே அறிமுகத்திற்கு செல்கின்றது. பெட்டிச் செய்திகளும் பட விளக்கங்களும், முன்னேற்றத்தைச் சோதித்தலுக்கான பகுதிகளும் தந்திருப்பதோடு குறிப்புகளுக்கான சிறு சிறு பெட்டிகளும்கூட தொடர்ந்து தந்துள்ளது பாராட்டத்தக்கது. கணக்குக் கலைச் சொற்களுக்கான பக்கங்கள் புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் தந்திருப்பது கூடுதல் சிறப்பு, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இணையச் செயல்பாடு (ICT CORNER) என்ற புதிய முறையும் ஒவ்வொரு பாட இறுதியிலோ இடையிலோ தந்து தி பெஸ்ட் என்று சொல்லுமளவிற்கு தயாரித்திருப்பது கண்டு பேரானந்தம்.\nபாடநூல் உருவாக்கக் குழுவின் பெயர்ப் பட்டியல் கூட இறுதிப் பக்கத்தில் தந்திருப்பதும் உள்ளபடியே மகிழ்ச்சி, ஆக எந்தவிதத்திலும் புத்தகம் மிக மிக அழகும் செறிவும் வாய்ந்ததாக இருப்பதை மறுக்கவோ மறுதலிக்கவோ இயலாது. அதோடு நில்லாமல் மேல்நிலை வகுப்பிற்கான 11 ஆம் வகுப்பு புத்தகங்கள் அவ்வளவும் செறிவு மிக்கவை. மிகச்சிறந்த வேள்விகளாக எண்ணி இப்பணிகளை செய்துள்ளது அறியலாம். பாடக் கருத்துகளின் ஆழம் மிக மிகத் தேவையான பகுதிகளே. தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) புத்தகங்களுக்கு இணையான தரமான புத்தகங்களை வழங்கியது மிக மிகப் பாராட்டத்தக்க செயல்.\nபோட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் சிந்தனைகளை மாணவருக்கு அளிக்கும் பெரும் விழிப்புணர்வை இப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்குவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறலாம். ஜூன் மாதம் முழுவதும் முடிந்து ஜூலை மாதமும் முடிவடையப்போகும் சூழலில் ஒவ்வொரு ஊரிலும் ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இதில் புதிய புத்தகங்களை எவ்வாறு மாணவரிடத்தில் கொண்டு செல்வது என்பது பற்றியும் QR CODE பயன்பாடு எவ்விதம் எடுத்துச் செல்வது என்பது பற்றியும் விடாது இரு நாட்கள் பயிற்சி கொடுக்கப்படுகின்றன.\nமுதலில் உதயச் சந்திரன் பொதுவாகப் புதிய பாடநூலை மாணவரிடம் கொண்டுசெல்ல வேண்டிய தேவை, அதன் உருவாக்கம் பற்றிய நீண்ட உரையும் தொடர்ந்து குறிப்பிட்ட பாடங்களுக்குப் பிரத்யேகமாகப் பேசப்பட்டுள்ள உரை, அதோடு பாடநூல் தயாரிப்புக் குழுவில் பங்கேற்று மதிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்களது உரையும் காணொலியில் தந்து ஆசிரியர்களை ஆர்வமூட்டும் நிகழ்வு பயிற்சியில் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர்கள் விவாதித்து புத்தகத்தின் நிறை குறைகள் பேசப்பட்டு தாள்களில் எழுத்துப் பூர்வமாகப் பெறப்படும் முறைகளும் நிகழ்கின்றன. ஆங்காங்கே உயர் அதிகாரிகள் வந்து பார்வையிடுகின்றனர். எல்லாமும் மிகச் சரியாகப் போகின்றன.\nஒரு ஆசிரியராக இப்புத்தகங்கள் பற்றிய பார்வையைப் பல ஆசிரியர்களின் குரலாக உங்களுக்குத் தரவே கடமைப்பட்டுள்ளேன்... மதிப்பீட்டுப் பகுதி நமது மாணவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்கிறார் ஒரு 9 ஆம் வகுப்பின் ஆங்கில ஆசிரியர். பாடத்தின் பயிற்சிப் பகுதிகள் மிக அதிகமாக உள்ளது. அனைத்தையும் கொடுக்கப்பட்ட கால அளவில் முடிப்பதென்பது சவாலான விஷயமே என்ற கருத்தும் கூறப்படுகிறது. முக்கியமாக 6 மற்றும் 9 ஆம் வகுப்பில் ஒரு பருவத்தில் குழந்தைகளுக்கும் கொடுத்து கற்றல் விளைவுகளை அறுவடை செய்துவிட சூழல்கள் உள்ளனவா என்பது மிகப் பெரும் கேள்விக் குறி.\nபோட்டித் தேர்வை மனதில் கொண்டே முழுப் புத்தகமும் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பது மற்ற மாணவரை மனதில் வைக்க மறந்துவிட்டனரோ என எண்ண வைக்கிறது. எல்லோருடைய குரல்களிலும் ஒலிக்கும் ஏக்கம் நேரமின்மை. முப்பருவமாகப் பிரித்த பிறகு குழந்தைகள் குறுகிய காலத்தில் ஒரு மிக நீண்ட முழுப் புத்தகத்தைப் புரிந்து கற்றல் நிகழ்ந்து மாற்றம் பெறுவதில் சிக்கல், பக்கங்கள் மிக அதிகமாக உள்ளன. ஏனெனில், ஆசிரியர்களுக்கு கோப்புகள் தயாரிக்கும் பணி கூடுதல் சுமை எனவும், எல்லாக் குழந்தையையும் எளிதில் அத்தனையையும் கற்க அழைத்து வருவது வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் இயலாத ஒன்று.\nமிக முக்கியமான ஒன்று, QR CODE இன் பகுதிகளை வகுப்பறையில் பயன்படுத்துவது எவ்வாறு ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவார்கள், எல்லோருமா பயன்படுத்துவார்கள் என்றால் அது கேள்விக்குறியே. ஒரு வகுப்பின் 30 (அ) நாற்பது மாணவர்களுக்கும் எவ்வாறு இதைக் காட்டுவது ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவார்கள், எல்லோருமா பயன்படுத்துவார்கள் என்றால் அது கேள்விக்குறியே. ஒரு வகுப்பின் 30 (அ) நாற்பது மாணவர்களுக்கும் எவ்வாறு இதைக் காட்டுவது 45 நிமிடத்தில் பாடநூலின் சிலபஸ் என சொல்லப்படும் பாடப்பகுதியை முடிப்பார்களா 45 நிமிடத்தில் பாடநூலின் சிலபஸ் என சொல்லப்படும் பாடப்பகுதியை முடிப்பார்களா QR CODE பயன்படுத்துவார்களா மாணவரின் பிரச்னைகளை அணுகி அவர்களைப் படிக்கத் தயாரிப்பு செய்வார்களா ஏனெனில், சிறு அலைபேசியில் 2 மாணவரை வேண்டுமானால் ஒன்றாக அழைத்துக் காட்டலாம்.\nவகுப்பு முழுவதிற்கும் அதைக் காட்டுதல் முழுவதும் இயலாதது. ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்மார்ட் கிளாஸ் என்று சொல்லப்படும் வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதைவிட 11 ஆம் வகுப்பில் புத்தகத்தின் அதிகப் பாடச் சுமையால் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் மாணவர்கள் ஃபர்ஸ்ட் குரூப் என்று சொல்லப்படும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவில் சேர அஞ்சி வெளியேறும் சூழல், ஒரு தலைமை ஆசிரியர் ஈரோடு மாவட்டத்தில் கூறும்போது ஒரு குறிப்பிட்ட பள்ளியில் அந்தப் பாடப் பிரிவு சேர்க்கை பூஜ்ஜியம், நன்றாக தேர்வு முடிவுகள் தந்து சிறப்பான பள்ளி எனப் பெயர் பெற்ற தனது பள்ளியில் கடந்த ஆண்டைவிட 11 ஆம் வகுப்பு சேர்க்கை ஏறத்தாழ பாதியாகக் குறைந்தும் கணினி வகுப்புப் பிரிவில் மிகக் குறைவான சேர்க்கை எனவும்,\nஇது ஆரோக்கியமற்ற சூழலை உண்டுபண்ணி இருக்கிறது எனவும் வருத்தப்படுகிறார். காரணம், உயிரியல் பிரிவு புத்தகங்களில் மட்டுமே 1000 பக்கங்கள் கொண்டுள்ளன, தம் பள்ளியில் ஜூன் மாதம் படித்து விட்டு இயற்பியல், வேதியியல் பாடச் சுமையைத் தாங்க முடியாமல் வேறு பிரிவிற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ள மாணவர்களைக் குறிப்பிட்டு வருத்தப்படுகிறார். வேலூர் மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் மேற்சொன்ன காரணத்தால் மாணவர் இல்லாததால் அந்தப் பாடத்திற்கு ஆசிரியர் தேவையற்றதாகி அந்தப் பணியிடம் நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என்கிறார்.\nஇது தமிழகத்தின் பல பள்ளிகளுக்கும் பொருந்தும். இவற்றை சரிகட்ட மாற்று வழி என்ன என்ற சிந்தனையை உங்கள் முன்வைக்கிறேன். மீண்டும் மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா என்ற சிந்தனையை உங்கள் முன்வைக்கிறேன். மீண்டும் மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா யோசியுங்கள். மற்றுமொரு பெரிய சிக்கல் ஆங்கில வழியாக மாறிக்கொண்டிருக்கும் தமிழ்வழிப் பள்ளிகள், அங்கே தமிழ் வழியே கற்பித்துக் கொண்டுள்ள ஆசிரியர்களே ஆங்கில வழியில் கற்பிக்கப் பணிக்கப்படுகின்றனர். எந்தவித பயிற்சியும் இல்லாமல், ஆங்கிலத்தை தமிழ் வழியிலேயே கற்பிக்கும் சூழலில் ஆங்கில வழியில் உள்ள பாடநூல்கள் மற்றொரு சவால்.\nபாடநூல்கள் தனியாகப் பேசக்கூடிய பொருள் அல்ல, அது பள்ளி சூழல், ஆசிரியர் நிலை, திறன்கள், குழந்தைகளின் திறன்கள், தலைமை ஆசிரியரின் கவனம், உயர் அலுவலர்களின் அணுகுமுறை, தேர்வு முறைகள், பெற்றோர் சமூகம் எல்லாமும் இணைந்த ஒரு சங்கிலிப் பிணைப்பு. ஆகவே, பள்ளிகளில் உண்மைநிலையில் தகுந்த சூழலும், ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தியும் திறம்பட மேற்பார்வை செய்யும் தலைமையும் நிறைந்த பள்ளிகளாக இருப்பதோடு மாணவரிடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களது மனப்பான்மையும்தான் உள்ளபடியே மாற்றங்களை விளைவித்து புத்தகத்தின் சிறப்புகளை வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்கும்.\n(அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர்)\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nமாவட்ட வாரியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நீண்டநாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், அடிக்கடி விடுப்பு எடுப்போர் பட்டியல் அனுப்புமாறு இயக்குனர் , சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு\nதொடக்க கல்வித்துறையில் நீண்டநாள் பள்ளிக்கு வராமல் விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 1,2...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/today-rasi-palan-10-03-2018/", "date_download": "2018-12-14T10:21:15Z", "digest": "sha1:EHHTLNI57VRUN75JVZSZHODDOLJ7F5E6", "length": 21983, "nlines": 150, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 10-03-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 10-03-2018\nஇன்றைய ராசி பலன் – 10-03-2018\nபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nஇன்று எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை முக்கியமான விஷயத்தில் உங்களுடைய ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் ஆதாயம் ஏற்படும்.\nமன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிரிகள் பணிந்துபோவார்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பது சாதகமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.\nகாலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தாய் வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ அனுகூலம் உண்டாகும்.\nவாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்டகரமான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nதந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.\nசுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வெளியூர்ப் பயணம் செல்ல நேரிட்டால், கைப் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் சமயோசிதமான யோசனை பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.\nஇன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தா லும், தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nமகிழ்ச்சி தரும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யவேண்டி இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.\nஎதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். மாலை யில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்றைய ராசி பலன் – 14-12-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2016/2137/", "date_download": "2018-12-14T10:16:18Z", "digest": "sha1:6V57MVXWZLIWDQOS3MCSARU2XDLVKCUH", "length": 11431, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "விமல் வீரவன்சவிடம் ஆறு மணித்தியாலங்கள் விசாரணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- – GTN", "raw_content": "\nவிமல் வீரவன்சவிடம் ஆறு மணித்தியாலங்கள் விசாரணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nமுன்னாள் அமைச்சரும் ஜே.என்.பி.யின் தலைவருமன விமல் வீரவன்ச நேற்றைய தினம் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.\nவிமல் வீரவன்சவிடம் சுமார் ஆறு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nவிமல் வீரவன்ச அமைச்சராக கடiமாயற்றிய வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைக்கேடுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையானார்.\nமுன்னதாக அவர் இந்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதும், இரண்டு தடவைகள் ஆணைக்குழுவில் பிரசன்னமாக தவறி இருந்தார்.\nவீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சின்கீழ் இயங்கிய பொறியியல் கூட்டுத்தாபன வானங்கள் மற்றும் எரிதிரவம் என்பன தனிப்பட்ட செயல் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமேலும், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட வீடுகள் மற்றும் கடைத் தொகுதிகள், உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறான முறைகேடுகள் காரணமாக அரசாங்கத்துக்கு சுமார் ஆயிரம் லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பாரியல் ஊழல்கள் குறித்த விசாரணைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனுக்கான இராணுவ உதவியை மீளபெறும் தீர்மானம் அமெரிக்க செனட்டில் நிறைவேறியது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவின் கிழக்குப் பகுதியில், நூற்றுக்கணக்கானோரின் உடல்கள் புதைக்கப்பட்ட ஏழு மனிதப் புதைகுழிகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர்\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பலவீனமடைந்து வருகின்றது – ஒபாமா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஅலப்போவின் முக்கிய இடமொன்றை கைப்பற்றியதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு:\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை , December 14, 2018\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை… December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143527-complain-against-the-sri-lankan-navy-who-drowned-the-boat-fishermen-announce-strike.html", "date_download": "2018-12-14T09:41:18Z", "digest": "sha1:ITSWM7II6JVGDJI7UVTMX5JBGPLG2372", "length": 19001, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "படகை மூழ்கடித்து இலங்கைக் கடற்படை அட்டூழியம் - வேலைநிறுத்தத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்! | Complain against the Sri Lankan Navy, who drowned the boat; fishermen announce strike", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (30/11/2018)\nபடகை மூழ்கடித்து இலங்கைக் கடற்படை அட்டூழியம் - வேலைநிறுத்தத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீன்பிடிப் படகை முட்டி, மூழ்கடித்த இலங்கைக் கடற்படைமீது நடவடிக்கை எடுக்கக் கோரி, படகின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.\nராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் காலை, வேலாயுதம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் காட்டுராஜா, தங்கவேலு, ராமு, வர்க்கீஸ் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், அன்று மாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், தங்கள் கப்பலினால் தமிழக மீனவர்களின் படகை முட்டி, கடலில் மூழ்கடித்ததுடன், படகில் இருந்த 4 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று காலை கரை திரும்பிய மற்ற மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் படகு மூழ்கடிக்கப்பட்டதுகுறித்தும், மீனவர்கள் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டதுகுறித்தும், மூழ்கிய படகின் உரிமையாளர் வேலாயுதத்திடம் தெரிவித்துள்ளனர்.\nவேலாயுதமும், தனது படகைக் கடலில் மூழ்கடித்த இலங்கைக் கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் நால்வரும், இலங்கைக் கடற்படையினரால் காங்கேசன் துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காங்கேசன் துறை போலீஸார், மீனவர்களை இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஆனந்த ராஜா, மீனவர்களை டிசம்பர் 14-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறிய செயலைக் கண்டித்தும், சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேஸ்வரம் மீனவர்கள், நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.\n`கஜா'விலும் சாயாத பனைமரங்கள்... காரணம் என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nசரவெடியால் அதிர்ந்த அண்ணா அறிவாலயம் - ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைவது ஏன் - காரணத்தைக் கூறும் ஈ.வி.கே.எஸ்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/list-category-details.php?btype=1007", "date_download": "2018-12-14T10:24:27Z", "digest": "sha1:3JTCJU5CA3EH772SZ35ANUZAZ4IO7Q5Z", "length": 7144, "nlines": 183, "source_domain": "helloosalem.com", "title": "Category Details - Helloo Salem", "raw_content": "\nநெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு முதல்வர் இன்று சேலம் வருகை நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம் சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://puttalamonline.com/2018-01-03/puttalam-art-culture/129812/", "date_download": "2018-12-14T10:40:21Z", "digest": "sha1:RDKO66LNXGMEWOXPZOOCDXZCBF73YCNR", "length": 12377, "nlines": 67, "source_domain": "puttalamonline.com", "title": "ஒற்றையடி-மைல் 06 - Puttalam Online", "raw_content": "\n“மூடுபனி” பார்க்கும் போது எனக்கு எப்படியும் வயது 14 இற்கு மேல் இருந்திருக்க வாய்ப்பில்லை, இன்னும் பிரதாப் போத்தனின் நடிப்பு மறக்கவும் இல்லை, அந்த திரைப்படத்தில் ஒரு பாடல் வரும், “You ought to love music you know” என்று பிரதாப் போத்தன் தொடங்கி வைக்க,\n“ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்…” என்று சற்று பார்வையை தாழ்த்தி ஒரு பெண் கேட்பாள், அவள் மாபெரும் அழகியெல்லாம் இல்லை, தோற்றத்தில் மிகவும் சாதாரணமாக நம் பக்கத்து வீட்டுப்பெண்ணைப் போல இருப்பாள். இன்றைய அழகின் அங்கீகாரங்களான மிணுக்கும் தோலோ வெள்ளை வெளேரென்ற தசைகளைச்சூழ கட்டியெழுப்பப்பட்ட கவர்ச்சியின் குறியீடுகளோ அவளிடம் இல்லை. ஆனால் அவளிடம் பக்கத்து வீட்டுப்பெண்களிடம் என்றுமே இருந்திராத ஒன்று இருந்தது, அது அவளது கண்களில் இருந்த வசீகரம்\n” என்ற அவளது அதியற்புத காந்தக் குரலின் வினாவுக்கு “கொஞ்சம் பாட வரும்” என்று அசால்ட்டாக பிரதாப் போத்தன் கடக்க அதன் பின் அவர்கள் சிரிக்க, அந்த உரையாடலின் நடுவில் இளையராஜா சில Chord களை தவழவிட்டு அதிலிருந்தே பிறப்பிக்கும் அந்த Lead உம் அங்கு அந்த பெண் பிறப்பிக்கும் கிறக்கமும் அப்படியே என்னை தூக்கி சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு வயது 24 ஆகி இருந்தது. காலம் அதைத்தான் நமக்கு செய்துவிடுகிறது.\nநீண்டதொரு காலப்பெருவெளியினூடு நாம் நீத்திக்கடக்கும் போது நமது பார்வையும், நோக்கமும், ஏக்கமும் மாறி எங்கெங்கோவெல்லாம் கரையேறி நிற்கின்றோம். போலீஸ்காரன் ஆகி ‘டிஷ்யூம்’ சுடுவேன் என்ற நான் இன்று மெக்கானிக்கல் இன்ஜினியராக இருப்பது குறித்து நான் பாரியதொரு பிரயத்தனம் எடுத்துக்கொண்டதாக நினைவே இல்லை. லொத்தர் கூண்டுக்குள் துள்ளும் பந்து போல அடைக்கப்பட்ட உலகுக்குள் சுற்றியோடும் எமக்கு காலமும் உறவுகளும் தரும் உந்துதலும் தள்ளுகையும் நமது இருப்பை நிர்ணயித்து விடுகின்றன. இதுவாகத்தான் ஆகி முடிப்பேன் என்ற எதுவும் எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் கடந்த காலம் நமக்கு தந்தவற்றை பார்க்கும் போது அடைவுகளை விட இழப்புகள்தான் பாரிய தாக்கமொன்றை நிகழ்த்தி இன்னும் அது குறித்த கனவுகளை என்றாவதொரு இரவில் பிறப்பித்து மிரட்சியடையச்செய்கின்றன. காலத்தின் வழியே எமக்கு கிட்டியவை எம் வாழ்வோட்டத்தின் உந்தத்தை மிகைக்கச்செய்து ஓட்டத்தின் வழியேயயான எதிர்பார்ப்புகளையும் அதன் விளைவான பாரிய காயங்களையும் உண்டாக்கிவிடுகின்றது. இழப்புகள்தான் கற்பிக்கவல்லன.\nநடிகை ஷோபா தற்கொலை செய்துகொள்ளும் போது வயது வெறுமனே 17, அவளது உயிரை மட்டுமே அவளால் விடுவித்துக்கொள்ள முடிந்தது, உயிரை விடுவித்துக்கொள்ளும் அளவு இந்த சமூகம் அவளுக்கு கொடுத்த மன அழுத்தங்களையும், துன்ப சுவடுகளையும் அந்த பிரேதம் தூக்கியே சென்றது, சமூகம் எல்லா குற்றங்களையும் இழைத்து விட்டு “அவள் கோழை” என்று சொல்ல மட்டுமே லாயக்குடனிருந்தது. இப்படித்தான் நாம் பல சமூகக்கொலைகளை நிகழ்த்தி விட்டு இறுதி ஊர்வலத்தில் மந்தைகளாக நடந்து மீள்கின்றோம்.\nசென்ற வருடம் நமக்கு எதை தந்ததோ இல்லையோ, எம்மத்தியில் இருந்து டெங்கு எனும் நோயால் பலரை பறித்தது. “அப்ஸல் தம்பி… எப்படா படிச்சு முடிஞ்சு வெளாட வருவ..” என்று காணும் போதெல்லாம் கேட்கும் மனாஸிர் காக்கா இப்போது அந்த வினாவை கேட்பதில்லை, மண்ணறையில் வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், இது போல எத்தனை எத்தனை உறவுகளை இழந்தது புத்தள சமூகம்\nவெறுமனே காரணத்தை டெங்கு என மொழியத்தெரிந்த நமக்கு அது குறித்து மேலும் பேச விருப்பில்லை. சூழல் சுத்தம் பேண மறந்து நாம் நிகழ்த்திய சமூகக்கொலைகளின் பேரேடு 2017. சந்துக்கு சந்து,வீதிக்கு வீதி பலி கொடுத்தோம், எல்லாம் நடந்தும் மிக சாதாரணமாக வீதி மூலையில் ஒரு மேட்டுக்குப்பையை எழுப்பியும் வைத்திருக்கின்றோம் இன்னுமொரு சமூகக்கொலையை நிகழ்த்த\nசத்தியமாக காலம் என்னவெல்லாம் செய்து விடுகிறது, சந்தியில் குப்பை பேக்கை வீசி வரும் எனக்கு ஒரு ப்ளாஸ்டிக் போத்தலை பாதையில் வீசக்கூடாதது குறித்த தெளிவு வரும்போது வயது 17, உங்களுக்கு எத்தனை வயதாக வேண்டும்\nPAKSA அமைப்பின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரண வினியோக நிகழ்வு\nபுத்தளத்தில் விநியோகிக்கப்பட்ட நீரின் நிறம் மாற்றம்\nஇளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி தொடர்பான அறிமுக நிகழ்வு\nஜே.பீ ஒழுங்கை உள்ளக வீதி புனர்நிர்மானம்\nபுத்தளம் கரப்பந்தாட்ட வீரர்களுக்கு திறந்த அழைப்பு\nதிரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ உற்சவம்\nஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ரவூப் ஹக்கீம்\nசமாதான நீதவானாக றிஸ்வி ஹூசைன் சத்தியப்பிரமானம்\nபுத்தளம் நகரமண்டபத்தில் சிறுவர்களுக்கான செயலமர்வு\nதமிழ் சிங்கள இடது சாரிகள் குப்பை எதிர்ப்பில் பங்கேற்பு\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/11/blog-post_320.html", "date_download": "2018-12-14T11:12:41Z", "digest": "sha1:4YMLA7EXUDFOZ7VL5GJITEJTXG5MNYBY", "length": 7853, "nlines": 110, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : ஓ ! இட் இஸ் பணியாரம் .ஓட்ஸ் பணியாரம்", "raw_content": "\n இட் இஸ் பணியாரம் .ஓட்ஸ் பணியாரம்\nபள்ளியிலிருந்து வீடுதிரும்பி வந்த குழந்தை மம்மி பசிக்குது\nலஞ்ச் சாப்பிட்டாயா என்று கேட்டால்\nகொஞ்சம் சாப்பிட்டேன் என்பாள் .\nதினமும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் நிகழ்ச்சிதான்.\nசரி சரி கைகால் கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டுவா உனக்கொரு\nசர்பிரைஸ் காத்திருக்கு என்றுசொன்னால் ,சொன்ன வேலையை செய்துவிட்டு ஓடிவந்து டைனிங் டேபிள் மேல் இருப்பதைப்-\nஇட் இஸ் பணியாரம். சந்தோஷத்தில் சாப்பிட\nஆரம்பிக்கிறது குழந்தை. தாயின் மனம் பூரிக்கிறது.\nஎப்படி செய்வது , கொஞ்சம் பார்க்கலாமா\nபணியாரம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.\nநான் ஒருகப் ஓட்ஸை லேசாகவறுத்து ,பொடித்து ,\nஅதோடு அரைக்கப் பொடித்த வெல்லம்,ஒரு பழம் ,\nசிறிது ஏலப்பொடி ,தேவையான அளவு பால் சேர்த்து\nகரைத்து சிறிது நேரம் ஊறவைத்து .நெய்விட்டு பணியாரங்களாக சுட்டெடுத்தேன்.\nசாப்பிட சுவை, குழந்தைகளின் கொண்டாட்டம்,\nதாயின் குதூகலம் .அதுதான் ஓட்ஸ் பணியாரம்.\nஓடி பிடித்து விளையாடும் குழந்தைகளை\nஓட்ஸ் பலகாரங்கள் கொண்டு கட்டி போடுங்கள்\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2015/07/09/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-12-14T09:30:47Z", "digest": "sha1:DP2X7LTZ6YMEKSKD6BP23ODY76MYQS55", "length": 8921, "nlines": 405, "source_domain": "blog.scribblers.in", "title": "கல்வியினால் மயக்கம் தெளியும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » கல்வியினால் மயக்கம் தெளியும்\nநூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்\nபாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்\nகோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்\nமாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே. – (திருமந்திரம் –295)\nசாஸ்திரங்களைக் கற்று அறிவு நுன்மை அடையப் பெறாதவர்கள், காமத்தைப் பற்றிக் கொண்டு, தம்மிடம் உள்ள மற்ற நல்ல பண்பினால் கிடைக்கக் கூடிய பயன்களையும் கெடுத்துக்கொள்கிறார்கள். கம்பு ஒன்றைக் கையில் எடுத்தாலே கூடியிருக்கும் பறவைகள் தன்னாலே ஓடி விடுவதை போல, சாஸ்திரங்களைக் கற்றுத் தெளிந்து ஞானம் அடைந்தால் காமம் போன்ற மயக்கங்கள் தன்னாலே ஓடி விடும். ஆனாலும் மக்கள் ஆசையை பற்றிக் கொண்டு மனம் மயங்குகிறார்களே\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், கல்வி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ நல்வாழ்விற்கு வழித்துணையாய் வருபவை\nOne thought on “கல்வியினால் மயக்கம் தெளியும்”\nமனதை நெருடிய வாக்கியங்கள் ……\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/xGqQ7", "date_download": "2018-12-14T11:27:19Z", "digest": "sha1:BGSGK2JN5CI2WBAGNJFG3OZ36LXUCYNH", "length": 2368, "nlines": 63, "source_domain": "sharechat.com", "title": "The first woman newswriter in the history of Saudi Arabia - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "சவுதி அரேபியாவில் புதிய வரலாறு படைத்த முதல் பெண் செய்தி வாசிப்பாளர்\nசவுதி அரேபியாவில் புதிய வரலாறு படைத்த முதல் பெண் செய்தி வாசிப்பாளர்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசவுதி அரேபியாவில் புதிய வரலாறு படைத்த முதல் பெண் செய்தி வாசிப்பாளர்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசவுதி அரேபியாவில் புதிய வரலாறு படைத்த முதல் பெண் செய்தி வாசிப்பாளர்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசவுதி அரேபியாவில் புதிய வரலாறு படைத்த முதல் பெண் செய்தி வாசிப்பாளர்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இ ஆசாம்\nசவுதி அரேபியாவில் புதிய வரலாறு படைத்த முதல் பெண் செய்தி வாசிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-12-14T10:09:33Z", "digest": "sha1:KWX62TTKYZIPODLNTZF7P53BVT74CCUG", "length": 4316, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இலச்சினை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இலச்சினை யின் அர்த்தம்\nஉயர் வழக்கு ஒரு அரசு, அமைப்பு, நிறுவனம் போன்றவற்றின் அதிகாரம், குறிக்கோள் போன்றவற்றைக் குறிப்பிடும் வகையிலோ அடையாளப்படுத்தும் வகையிலோ அமைந்திருக்கும் சின்னம்.\n‘சேர அரசர்களின் இலச்சினையான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்ட முத்திரை நாணயம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/cmr-university-announces-cmruat-2016-exam-dates-001288.html", "date_download": "2018-12-14T11:17:13Z", "digest": "sha1:6APE6AWCDGIG3L7WDVPDZRCGQ62ESIXE", "length": 9884, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெங்களூரு சிஎம்ஆர் பல்கலை. சேர்க்கை தேர்வு தேதி அறிவிப்பு!! | CMR University Announces CMRUAT 2016 Exam Dates - Tamil Careerindia", "raw_content": "\n» பெங்களூரு சிஎம்ஆர் பல்கலை. சேர்க்கை தேர்வு தேதி அறிவிப்பு\nபெங்களூரு சிஎம்ஆர் பல்கலை. சேர்க்கை தேர்வு தேதி அறிவிப்பு\nபுதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள சிஎம்ஆர் பல்கலைக்கழக சேர்க்கைக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபெங்களூரிலுள்ள சிஎம்ஆர் பல்கலைக்கழகம் பல்வேறு படிப்புகளுக்கு புகழ்பெற்றதாகும். இந்த பல்கலைக்கழகத்திலுள்ள படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு சிஎம்ஆர்யுஏடி தேர்வு என பெயரிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறும்.\nஇந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பி.டெக் உள்ளிட்ட படிப்புகளில் 2016-ம் கல்வியாண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.\nஇந்தத் தேர்வு எழுத விரும்புவோர் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இயற்பியல், கணிதம் கண்டிப்பாக படித்திருக்கவேண்டும். வேதியல், பயோடெக்னாலஜி, உயிரிழல், தொழில்நுட்பப் பாடங்களையும் படித்திருக்கவேண்டும். குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். சிஎம்ஆர் பல்கலைக்கழக இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். பதிவுக்கட்டணமாக ரூ.750 செலுத்தவேண்டும்.\nஏப்ரல் தேர்வுகளுக்கு பதிவு செய்ய கடைசி தேதி ஏப்ரல் 3 ஆகும். மே தேர்வுகளுக்கு பதிவு செய்ய மே 1 கடைசி தேதி ஆகும். ஜூன் தேர்வுகளுக்கு பதிவு செய்ய கடைசி தேதி மே 29 ஆகும்.\nகூடுதல் விவரங்களுக்கு http://www.cmr.edu.in/cmruat-2016/ என்ற லிங்க்கைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் பதிவு செய்யலாம்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு முடிவு\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/regina-is-the-younger-version-ramya-krishnan-krishna-vamsi/", "date_download": "2018-12-14T10:23:21Z", "digest": "sha1:MCD6BALN26MK4VYMZJCD67N2QMNEZOEB", "length": 8377, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த நடிகை 'குட்டி நீலாம்பரி'யாம்: சொன்னதே ரம்யாவின் ஆத்துக்காரர் தான் - Cinemapettai", "raw_content": "\nHome News இந்த நடிகை ‘குட்டி நீலாம்பரி’யாம்: சொன்னதே ரம்யாவின் ஆத்துக்காரர் தான்\nஇந்த நடிகை ‘குட்டி நீலாம்பரி’யாம்: சொன்னதே ரம்யாவின் ஆத்துக்காரர் தான்\nஹைதராபாத்: ரெஜினா கசான்ட்ராவை பார்த்தால் தனது மனைவி ரம்யா கிருஷ்ணனின் யங் வெர்ஷனை பார்த்தது போல் உள்ளது என்று இயக்குனர் கிருஷ்ண வம்சி தெரிவித்துள்ளார். சாய் தரம் தேஜ், ரெஜினா கசான்ட்ரா, சந்தீப், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரை வைத்து கிருஷ்ண வம்சி இயக்கியுள்ள தெலுங்கு படம் நட்சத்திரம். இந்த படம் இந்த மாத இறுதியில் ரிலீஸாக உள்ளது.\nஅதிகம் படித்தவை: தனுஷின் 'அம்மா கணக்கு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஹீரோயின் ரெஜினா பற்றி கிருஷ்ண வம்சி கூறும்போது\nரெஜினா என் மனைவி ரம்யா கிருஷ்ணனின் யங் வெர்ஷன் என்பதை இந்த படத்தில் வேலை செய்த போது தான் தெரிய வந்தது என்றார். தமிழில் ரெஜினா உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ளார். சிக்ஸ் பேக் வைத்துள்ள ஒரே தமிழ் ஹீரோயின் ரெஜினா என்று உதயநிதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/06150920/1216751/TNEB-extends-bill-payment-in-4-districts-affected.vpf", "date_download": "2018-12-14T11:18:38Z", "digest": "sha1:NEFGR35METVCWVZOIQ7PZBZ6QYRHV5TG", "length": 16683, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு || TNEB extends bill payment in 4 districts affected by Gaja cyclone", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு\nபதிவு: டிசம்பர் 06, 2018 15:09\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. எனவே, புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு டிச.26 வரையும், தஞ்சை மாவட்டத்திற்கு டிச.31 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம். தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் டிச.31வரை மின்கட்டணம் செலுத்தலாம்.\nநாகையில் 14 பிரிவுகளில் உள்ள நுகர்வோர் டிச.26 வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம். திருவாரூர் கோட்டங்களிலும், புதுக்கோட்டையின் அனைத்து கோட்டங்களிலும் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி 3வது முறையாக அவகாசத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நீட்டித்துள்ளது.\nதாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் அவகாசம் பொருந்தும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. #GajaCyclone\nகஜா புயல் | கஜா புயல் பாதிப்பு | மின் கட்டணம்\nகஜா புயல் பற்றிய செய்திகள் இதுவரை...\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் - வானிலை மையம்\nகஜா புயலை எதிர்கொள்ள சென்னையில் போலீஸ் உஷார்\nகஜா புயல் தீவிரம் அடைந்தது - 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nகஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்\nகஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்\nமேலும் கஜா புயல் பற்றிய செய்திகள்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/11/SLArmy.html", "date_download": "2018-12-14T11:18:49Z", "digest": "sha1:JCZPHFYDRZXRCM3B2HBFLENUHOJLGFVR", "length": 11454, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "வெளியே வந்தது இராணுவ உந்துருளிப் படையணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / யாழ்ப்பாணம் / வெளியே வந்தது இராணுவ உந்துருளிப் படையணி\nவெளியே வந்தது இராணுவ உந்துருளிப் படையணி\nடாம்போ November 26, 2018 முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்\nயாழ்.குடாநாட்டில் கடந்த காலங்களில் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளை அரங்கேற்றிய இராணுவத்தினரின் உந்துருளிப் படையணி மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளது.பலாலி படைத்தளத்திலிருந்து இயக்கப்படும் குறித்த அணி கடந்த சில வருடங்களாக வீதியில் காணக்கிடைக்காத ஒன்றாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் குடாநாட்டின் நகரப் பகுதி மற்றும் தென்மராட்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.\nயாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதிகளிலும் வடமராட்சியின் சில பகுதிகளிலும் நேற்றுக் காலையில் உலாவிய உந்துருளிப் படையணியினர் மாலையில. நகரின் பலாலி வீதி , காங்கேசன்துறை வீதிகளின் ஊடாக நகரின் மையப் பகுதிக்குள் உலாவினர் 12 உந்துருளிகளில் ஆயுதம் தாங்கிய படையினரே இவ்வாறு வலம் வந்தனர்.\nஇவ்வாறு உந்துருளியில் பயணித்த படையினர் பயணித்தமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாதபோதிலும் மிகவும் வேகமாக அச்சுறுத்தலான வகையிலேயே பயணித்தமையினை கண்ட மக்கள் பதற்றமடைந்த நிலையில் ஒதுங்கி நின்றனர்.\nகுறிப்பாக மாவீரர்துயிலுமில்லங்களை இலக்கு வைத்து முகங்களை கறுப்பு துணிகளால் மூடிக்கட்டியவாறு குறித்த ரோந்து அணி செயற்பட்டது.\nபலாலி முகாமினுள் இருந்தே குறித்த அணி புறப்பட்டு வந்ததுடன் திரும்பி சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமாவீரர் தினத்தன்று மக்களை அச்சமூட்டி வீடுகளுள் முடக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகின்றது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/91114/", "date_download": "2018-12-14T10:42:54Z", "digest": "sha1:6YF3KCZ7IQWSJJG3SYDDQZVTKFYT3FFL", "length": 11775, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் நீர்வேலி வாள்வெட்டு – தேடப்பட்டவர் காவற்துறையில் சரணடைந்தார்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் நீர்வேலி வாள்வெட்டு – தேடப்பட்டவர் காவற்துறையில் சரணடைந்தார்..\nயாழ்ப்பாணம் நீர்­வேலி வாள்­வெட்டுச் சம்­ப­வத்தில் தொடர்புபட்டவர் என்ற குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்டு வந்­த­வ­ர் சரணடைந்த நிலையில் கைது செய்­யப்பட்டு உள்­ளதாக காவற்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த சந்தேக நபரை விளக்கமறியில் வைக்க நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.\nயாழ்ப்பாணம் நீர்­வேலி செம்­பாட்டு பிள்­ளை­யார் ஆலயத்திற்குள் கடந்த மே மாதம் இடம்பெற்ற வாள்­வெட்டு சம்பவத்தில் அப் பகுதியை சேர்ந்த இரு­வர் காயமடைந்திருந்தனர். இந்த சம்பத்துடன் தொடர்புடையவர்களாக கூறப்பட்டு இணு­வில் தாவடி போன்ற பகுதிகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்­கள் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.\nஇச் சம்பத்துடன் தொடர்புடைய ஏனையோரை காவற்துறையினர் தேடி வரும் நிலையில் சந்தேகநபர் சட்­டத்­த­ரணி ஒரு­வர் மூல­மாக யாழ்ப்­பாண நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.\nஎனி­னும் அவ­ரைப் காவல் நிலை­யத்­தில் சர­ண­டை­யு­மாறு நீதி­வான் தெரி­வித்­த­தை­ய­டுத்து நேற்று முன்­தி­னம் அவர் காவல் நிலை­யத்­தில் சட்­டத்­த­ரணி ஊடாக சரணடைந்தார். அத்துடன் குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\nஇவர் சார்பில் முன்னிலையான சட்­டத்­த­ரணி பிர­தீ­பன், சந்­தே­க­ந­ப­ருக்­கும் வாள்­வெட்­டுச் சம்பவத்திற்கும் தொடர்­பில்லை என்றும் நண்பர் ஒருவரை சந்திக்கவே அவ் இடத்திற்குச் சென்றதாகவும் கூறினார்.\nவழக்கை ஆராய்ந்த யாழ்ப்­பாண நீதி­மன்ற மாவட்ட நீதி­ப­தி­யும் மேல­திக நீதி­வா­னு­மா­கிய வி.இரா­மக்­க­ம­லன், சந்­தேக நபரை இன்­று­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு உத்தரவிட்டார்.\nTagsஇணு­வில் தாவடி யாழ்ப்பாணம் நீர்­வேலி வாள்­வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை ,\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..\nவடமாகாண கூட்டுறவு அமைச்சின் கூட்டுறவு கிராம வங்கியில் பாரிய ஊழல்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க முடியாது மத்திய அரசு அடம்பிடிக்கிறது…\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில் December 14, 2018\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை , December 14, 2018\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-14T10:53:47Z", "digest": "sha1:NS65JDBZ57HPY4ULP4JONAJXKICSLUJJ", "length": 6176, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "பழனி மலையில் |", "raw_content": "\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியே\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nபழனி ஆண்டவர் சிலையின் மகிமை\nதண்டாயுதபாணி கடவுளின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி மதம் இன்றி பல்வேறு மதப்பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகின்றனர். பழனியின் பெருமையைப் பற்றிக் கல்விமான் ......[Read More…]\nJune,4,12, —\t—\tபழனி மலை, பழனி மலையில், பழனி முருகன் கோவில், முருகனை\nகாசியை விட சிறந்த தலம் பழநி\nகாலம் முதல் இன்றுவரை மனிதர்கள் எந்த ஒரு செயலை செய்வதென்றாலும் முதலில் கடவுளை வணங்கியே ஆரம்பிக்கின்றனர் . குறிப்பாக இந்துக்கள் முழு முதற்கடவுளாக பிள்ளை யாரையே வணங்கி வருகின்றனர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை பிள்ளையாரை மிஞ்சி ......[Read More…]\nMarch,8,12, —\t—\tகோயில, கோவில், பழனி, பழனி மலை, பழனி மலையில், பழனியப்பா, பழனியில், முருகன்\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nகாசியை விட சிறந்த தலம் பழநி\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/11/blog-post_3865.html", "date_download": "2018-12-14T11:11:23Z", "digest": "sha1:D2HMFZPAPQ3RTSRZ5LQA27DCAGRKRI5Y", "length": 11098, "nlines": 130, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : தினமும் ஒரு திருப்புகழ் - அருள் பெற", "raw_content": "\nதினமும் ஒரு திருப்புகழ் - அருள் பெற\nதினமும் ஒரு திருப்புகழ் - அருள் பெற - நாள் 9\nராகம் :- பேகட / ஸாரங்கா\nகடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்\nகதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி\nஅவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி\nதமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ\nயிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்\nஎவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ\nஅரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே\nஅருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.\nகருத்துரை:-கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின்\nவயிற்றில் இருந்து கரு முற்றிப் பக்குவம் அடைந்து\nகடைசியில் பூமியில் வந்து பிறந்து குழந்தையின் வடிவத்தில்\nதோன்றி குழந்தையை அங்கு கழுவியெடுத்து சுரக்கும்\nமுலைப்பாலை ஊட்டுவிக்க தரையிலே கிடந்தும், அழுதும்,\nஉள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும், நடை பழகியும்,\nஅரைநாண் கட்டியும், காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,\nபொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும், முதிர்ந்து\nவளர்ந்து வயது ஏறி, அருமையான பெண்களின் நட்பைப் பூண்டு நோய்வாய்ப்பட்டு அலைந்து திரிந்தது போதும். (இனிமேல்)\nஉனது அருள் கடாட்சத்தை எப்போது பெறுவேனோ\nசூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி)\nவெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன் கர் இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்திட,\n(இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து, அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்\nபுகழும் குணம் வாய்ந்த மருமகனே, பிரம்மாவையும் தண்டித்து, கோபித்து,\n(பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து, அன்புடன் அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.\nதொடரும் திருப்புகழ் ................. தொடர்ந்து வாருங்கள்\nLabels: தினமும் ஒரு திருப்புகழ்\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://belgaum.wedding.net/ta/videomasters/1354799/", "date_download": "2018-12-14T10:52:11Z", "digest": "sha1:RG2DZ4A7PL2SRW2AYSRHTUQHT7UPNFXE", "length": 3135, "nlines": 50, "source_domain": "belgaum.wedding.net", "title": "வெட்டிங் வீடியோகிராஃபர் Pro-link visual media, பெல்காம்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 3\nபெல்காம் இல் Pro-link visual media வீடியோகிராஃபர்\nகூடுதல் சேவைகள் உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோ, வெட்டிங்கிற்கு முந்தைய வீடியோ, ஸ்டூடியோ படப்பிடிப்பு, கூடுதல் வெளிச்சம், உதவியாளருடன் மல்டி கேமரா ஃபிளிம்மிங்\nஎவ்வளவு நாட்களுக்கு முன்பு ஒருவர் வென்டரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 1 Month\nசராசரி வீடியோ டெலிவரி டைம் 1 மாதம்\nபேசும் மொழிகள் இந்தி, கன்னடா\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (வீடியோக்கள் - 3)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,74,411 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mentamil.com/ta/paoraulaataratatairakaana-naopala-paraicau-araivaikakapapatatatau", "date_download": "2018-12-14T11:10:52Z", "digest": "sha1:K7AMDL53PTAGUOB6CM6ERIV6HKPPTHXL", "length": 11629, "nlines": 119, "source_domain": "mentamil.com", "title": "பொருளாதரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nவட தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு புயல் எச்சரிக்கை\n4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விவோ நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் ‍- பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஇங்கிலாந்து உள்துறை அமைச்சக பிடியில் விஜய் மல்லையா\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம்\nகர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி - டாஸ் வென்றது ஆஸ்திரேலியா\nமகாராஷ்டிராவில் தியானத்தில் இருந்த பெளத்த மத துறவியைக் கொன்ற சிறுத்தை \nபாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு செய்யும் சவுதி\nமெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nபொருளாதரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகியோர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்களான வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோர் வென்றுள்ளனர்.\nவில்லியம் நார்தாஸ் பருவநிலை மாற்றம் தொடர்புடைய பொருளாதார ஆய்வுகளுக்காக நோபல் பரிசைப் பெறுகிறார்.\nநீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு உதவும் கண்டுபிடிப்புகளுக்காக பால் ரோமருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடது பால் ரோமர், வலது வில்லியம் நார்தாஸ்\nநோபல் பெற்றது குறித்து பால் ரோமர் குறித்து கூறும்போது, \"மனிதர்கள் நினைத்தால் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கலாம். நாம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்தால் நாம் ஆச்சரியப்படும் முடிவுகளைப் பெறலாம். நாம் நினைக்கும் அளவு இது கடினமானது அல்ல'' என்றார்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை அடுத்த அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது, இந்நிலையில் இன்றுடன் இந்த 2018 ஆம் ஆண்டிற்கான நோபல் சீசன் நிறைவடைகிறது.\nஇந்த ஆண்டு ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் ஒன்பது மில்லியன் க்ரோனோர்(ஸ்வீடன் நாட்டு பணம்) ($ 1.01 மில்லியன், € 871,000) பரிசு தொகை வழங்கப்படுகிறது.\nஒரே துறையின் கீழ் பலர் வெற்றி பெறும் பட்சத்தில் பரிசு தொகையை அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் ‍- பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம்\nபாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு செய்யும் சவுதி\nபிரிட்டிஷ் பிரதமர் தெரசா 2022 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் பதவி விலக திட்டம் \nதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை செயலாளர் - ராபர்ட் வில்லியம்ஸ் நியமனம்\nஇன்றைய கூகுள் டூடுல் 13-12-2018 - \"ஜெமினைட் விண்கற்கள்\"\nவட தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு புயல் எச்சரிக்கை\n4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விவோ நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் ‍- பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஇங்கிலாந்து உள்துறை அமைச்சக பிடியில் விஜய் மல்லையா\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம்\nகர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி - டாஸ் வென்றது ஆஸ்திரேலியா\nமகாராஷ்டிராவில் தியானத்தில் இருந்த பெளத்த மத துறவியைக் கொன்ற சிறுத்தை \nபாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு செய்யும் சவுதி\nமெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-for-05-august-2018-021992.html", "date_download": "2018-12-14T09:42:20Z", "digest": "sha1:7VKTXLR4RYDRM7HPHI772STW6V7DYOPR", "length": 23792, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த மூன்று ராசிக்காரர்கள் இன்னைக்கு கொஞ்சம் கவனமா இருக்கலாமே?... | horoscope for 05 August 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த மூன்று ராசிக்காரர்கள் இன்னைக்கு கொஞ்சம் கவனமா இருக்கலாமே\nஇந்த மூன்று ராசிக்காரர்கள் இன்னைக்கு கொஞ்சம் கவனமா இருக்கலாமே\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்\nகுடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடைய முழுமையான ஆதரவு கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பயணங்களின் மூலமாக உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற ஆரம்பிக்கும். பேசுகின்ற போர் கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள். வீட்டில் குழந்தைகளின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.\nரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களிடம் சக ஊழியர்களுடைய வீண் விவாதங்களைத் தவிர்ப்பது மிக நல்லது. நீங்கள் திட்டமிட்ட செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எந்த சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய செலவுகளால்நெருக்கடியான சூழல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடைய பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nமிதுனம்: 22 மே – 21 ஜூன்\nபுதிய தொழில்கள் தொடங்குவதற்கான உங்களுடைய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். உறவினர்களுடைய முழு ஆதரவினால் தொழிலில் சில மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளுடன் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nகடகம்: 22 ஜூன் - 22 ஜூலை\nஉங்களுடைய உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனங்கள் வாங்கி, மகிழ்வீர்கள். புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். தாய்வழியிலான உறவினர்களுடன் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nசிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்\nவெளியூா பயணங்களினால் கொஞ்சம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு அனுகூலமான பலன்களே கிடைக்கும். தொழிலில் உங்களுடைய லாபங்கள் இருமடங்காக உயர ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த நபரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் முனைவோருக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nகன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்\nகுடும்பத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களுடைய நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேற ஆரம்பிக்கும். உங்களுடைய நட்பு வட்டாரங்கள் விரிவடையத் தொடங்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசனை செய்து, பழைய பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். தொழில் செய்கின்றவர்களுக்கு பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதுலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்\nஎந்த காரியத்தையும் மன தைரியத்துடன் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்து வந்த சின்ன சின்ன இன்னல்கள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த உறவுகள் மேம்படும். உங்களுடைய தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில சில புதுமையான விஷயங்களை செய்ய முயற்சி செய்வீர்கள். பிறருடைய பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் சொல்வதைக் கொஞ்சம் தவிர்த்து விடுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.\nவிருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்\nஉங்களுடைய முக்கியமான பணிகளைப் பிறரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடைய அன்பும் ஆதரவும் கிடைக்க ஆரம்பிக்கும். உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.\nதனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்\nவீட்டில் பிள்ளைகளுடைய மகிழ்ச்சியும் உறவினர்களால் அதிக ஆதாயமும் கிடைக்கும். வீட்டுக்கு விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரிய மகான்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் இருந்து வந்த சின்ன பிரச்னைகளைத் தீர்க்க வீட்டில் உள்ளவர்களுடைய ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன மஞ்சள் நிறமும் இருக்கும்.\nமகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி\nஉங்களுக்கு இருக்கின்ற மறைமுக எதிர்ப்புகளினால் இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய செயல்களினால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nகும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி\nஇதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளால் இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய செயல்களினால் மற்றவர்கள் பயன் அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். நெருக்கமானவர்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nமீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்\nதிருமணப் பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு சாதகமாகவே முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செயல்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உங்கள் மீதான நம்பிக்கைகள் சீர்குலைவதற்கான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைகட்டின பூண்டை தினமும் சாப்பிடறது எவ்வளவு நல்லதுனு தெரியுமா\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nAug 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவைரம் பாய்ஞ்ச உடம்பு வேணுமா ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் எப்படி சாப்பிட வேண்டும்\nஉங்க பிறந்த நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்...\nகல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, சித்தர்களின் இந்த மூலிகைகளே போதும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/40910/", "date_download": "2018-12-14T10:59:43Z", "digest": "sha1:UWLFVUZOX6OQQ3AV3ALLSAMT54Z3A4BA", "length": 12345, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் மேன்முறையீடு – GTN", "raw_content": "\nநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் மேன்முறையீடு\nதமிழீழ விடுதலைப் புலிகள், மேன்முறையீட்டு நீதிமன்றம், விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அநுராதபுரம், அன்டனோவ்-32 விமானம்\nநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதென, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் வழங்கிய கட்டளையை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபுலிகள் அமைப்பின் எறிகணைப் படையணியின் முக்கியமானவரான புவலன் என்றழைக்கப்படும் இராசதுரை ஜெகன் சார்பிலேயே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி, பலாலியிலிருந்து இரத்மலானைக்குப் சென்று கொண்டிருந்த அன்டனோவ்-32 விமானம் வில்பத்துவ சரணாலயத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதலில் சுட்டுவீழ்த்தப்பட்டதில் ரஷ்ய விமானி மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 31 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்த வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எறிகணைப் படையணியின் முன்னாள் உறுப்பினர்களான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவருக்கு எதிராகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில், அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இருவரும், இம்மாதம் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nTagsnews srilanak news tamil news tamilnews அநுராதபுரம் அன்டனோவ்-32 விமானம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலைப்புலி உறுப்பினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை ,\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..\nவைத்திய பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்:-\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில் December 14, 2018\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை , December 14, 2018\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilperikai.blogspot.com/2015/01/", "date_download": "2018-12-14T09:46:45Z", "digest": "sha1:IKOZBRGGEJJ76PMCLRH2ZD2OQ2N5B2JH", "length": 16303, "nlines": 210, "source_domain": "tamilperikai.blogspot.com", "title": "தமிழ் பேரிகை", "raw_content": "\n \"சமுதாயம் காப்பது \"சத்ரியன்\" தர்மம் வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும் வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்\nதமிழுக்காக ஒரு மளிகைக் கடைக்காரர்\nஉன்னதமான சேவை செய்யும் மாமனிதர். வாழ்க பல்லாண்டு\nமதுரையில் ஒரு புத்தக ஐயா…. 9578797459.\nஉங்களுக்கு தமிழில் ஏதேனும் நூல்கள் தேவைப்படலாம்.அப்போது நீங்கள் இவரை ஒரு முறை அழையுங்கள்.புத்தகம் இருந்ததால் கொடுப்பார்,இல்லை தேடியாவது கொடுப்பார்.தொலைவில் இருந்தால் அனுப்பிவைப்பார்.ஏனென்றால் இதுதான் பல ஆண்டுகாலமாக இவரது வாழ்க்கை.நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் முனைவர் பட்ட ஆய்வுக்கு குறிப்புதவி நூல்களை தேடி கொடுத்து உதவியவர்.ஐயா முருகேசன் அவர்கள்.அகவை 70 கடந்தவர்.மதுரை காமராஜ் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்களுக்கு இந்த தமிழ்ப்பெரியவரை தெரியாமல் இருக்க முடியாது.\nஒரு மளிகைக் கடைக்கரராக வாழ்வை தொடங்கி,பழைய புத்தக விற்பனையளராக மாறி,பின்னர் தன்னிடம் சேர்ந்த நல்ல தமிழ் நூல்களின் பெருமையை அறிந்த பின் இத்தகைய நூல்கள்,அறிவாக பயன்படவேண்டும் என்று மாணவர்களை தேடிச்சென்று அளிப்பார்.இப்படி தொடங்கிய வாழ்க்கை அப்படியே தொடர்கிறது.பிள்ளைகள் அனைவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.துணைவரும் இல்லை.ஒரு தனி மனிதராக தம் வாழ்க்கையை தொடர்கிறார்.வீடெல்லாம் புத்தகம் தான்.நடைபாதையை தவிர அனைத்து இடமும் புத்தக அடுக்குகள் தான். மாணவர்கள் …\nதமிழ் இலக்கணச் சொற்களுக்கு ஆங்கிலம்\nமுதல் எழுத்து – Primary letter\nபண்புப் பெயர் – Abstract Nouns\nதொழிற் பெயர் – Verbal Nouns\nஇடுகுறிப் பெயர் – Conven…\nதமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்\nதமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..\nதிருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812\nதிருக்குறளின் முதல் பெயர்- முப்பால்\nதிருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133\nதிருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380\nதிருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700\nதிருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250\nதிருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330\nதிருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.\nதிருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194\nதிருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை\nதிருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை\nதிருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்\nதிருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி\nதிருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள\nசிதம்பரம் ‎நடராஜர்‬ கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nசிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.\nமுன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.\n(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).\n(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இ…\nமூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்மொழியின் பெருமை\n‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது. தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்றலோ, பிறந்ததாக, வாழ்ந்ததாக அடையாளங்கள் இல்லை. பங்கியா(பாண்டியா) என்ற நிலப்பகுதி பிளவுபட்டு லுரேசியா, கோண்டுவானா என்று இருந்த குமரிக் கண்டம் பகுதியில் இயற்கைச் சீற்றத்தினால் பல்வேறு மாறுபாட்டினை அடைந்தன. கி.மு.300இல் தென்கடலில் பயணம் செய்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ் பங்கியாவைப் ‘பண்டேயா‘ எனக் குறிப்பிட்டுள்ளார். அத…\nஇணையதள வடிவமைப்பாளர், தேனினும் இனித்திடும் செந்தமிழின் ஓர் ஆர்வலன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=671069", "date_download": "2018-12-14T11:12:30Z", "digest": "sha1:DWHRQTE6Z3FZUWONF4KYPXLKYZVXXITL", "length": 21693, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Siraruvipatti gets its first solar lamps | ஐ... எங்க வீட்லயும் \"லைட்' வந்துருச்சு..: சோலார் கிராமமான \"சிற்றருவிப்பட்டி'| Dinamalar", "raw_content": "\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு\n20 ஆண்டு கால விஸ்வாசிக்கு உள்துறையை ஒதுக்கிய ...\nபாலியல் தொந்தரவு: தமிழருக்கு 11 ஆண்டு சிறை\nமேகதாதுவுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் ...\nஅதிமுகவை வீழ்த்த முடியாது: முதல்வர்\nரபேல் ஒப்பந்த தீர்ப்பு : ஆதரவும், எதிர்ப்பும் 3\nஅமளியால் பார்லிமென்ட் முடங்கியது 4\nதிமுக.,வில் இணைந்தார் செந்தில் பாலாஜி 2\nதிமுக.,வில் செந்தில் பாலாஜி : ஜெயக்குமார் கருத்து\nமகனை செயல் தலைவராக்கிய சந்திரசேகர் 3\nஐ... எங்க வீட்லயும் \"லைட்' வந்துருச்சு..: சோலார் கிராமமான \"சிற்றருவிப்பட்டி'\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி 83\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nதங்கம் விலை குறைந்தது ஏன்\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., 77\nதேர்தல் முடிவு: ராஜ்நாத் விளக்கம் 129\nமதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் வெள்ளிமலைப்பட்டி ரோடு வரை பஸ் செல்லும். பிறகு மூன்று கி.மீ., தூரம் குண்டும் குழியுமான சாலையை கடக்க வேண்டும். விவசாயத்தைத் தவிர வேறு எதையும் அறியாத மக்கள். நெல், கரும்பு, வாழை, துவரை விளைகிறது. ஊருக்குள் சென்றால் ஆங்காங்கு சிறு குடிசைகள்...இதுதான் சிற்றருவிப்பட்டி.\n21ம் நூற்றாண்டிலும் இரவில் நிலவொளியை மட்டும் நம்பி வாழ்கின்றனர். அமாவாசை இரவில் அதுவும் இருக்காது. நபார்டு வங்கியின் நீர்வடித் திட்டத்தின் கீழ், மலையில் இருந்து வீணாகும் தண்ணீரை ஆங்காங்கு தேக்கி வைக்க, தேர்வான இக்கிராமம், தற்போது சோலார் கிராமமாகியுள்ளது. மொத்தம் 25 குடும்பங்கள், 16 வீடுகளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சோலாரின் பயனை விளக்க நான்கு மாதங்கள் ஆகின. வங்கி உதவிப் பொதுமேலாளர் சங்கர் நாராயணனின் முயற்சியால், இங்குள்ள எட்டு வீடுகளில் இரவில் வீட்டுக்குள் வெளிச்சத்தை பார்க்கின்றனர். நபார்டு வங்கி மூலம் மத்திய அரசின் நேரு \"சோலார் மிஷன்' மானியம் 40 சதவீதம் தரப்படுகிறது.\nவெளிச்சத்தைக் கண்டு வியக்கும் மக்களின் வெள்ளந்தியான வார்த்தைகள் இதோ...\nஅய்யாவு: ஒரு வீட்டுக்கு \"சோலார் லைட்' அமைக்க 28 ஆயிரம், வங்கிக் கணக்கு துவங்க, மற்ற செலவு சேர்த்து 30ஆயிரம் ரூபாய். எங்களிடம் 10 சதவீத பங்களிப்பு கேட்டாங்க. 40 சதவீதம் நபார்டு மானியம். மீதி 50 சதவீதத் தொகையை, அ.வல்லாளப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனா தந்துச்சு. தினமும் விளக்குக்கு பத்து ரூபா செலவு பண்ணோம். அந்தக் காசை சேர்த்து வச்சு, மாதம் 350 ரூபாய் கடன் அடைக்கிறோம்.\nமீனாட்சி: என் மகனுக்கு 15 வயசாச்சு. நடக்க மாட்டான். அவன வச்சுகிட்டு ராத்திரி ரொம்ப கஷ்டப்பட்டேன். இருட்டுல என்ன இருக்குனே தெரியாது. வெளியில் நாலு கட்டைய வச்சு எரிச்சு, சோறாக்குவோம். அந்த வெளிச்சத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்துருப்போம். விளக்குக்கு மண்ணெண்ணெய் ஊத்தி கட்டுப்படியாகாது. இப்பத்தான் நிம்மதியா மூச்சுவிடுறோம். சோலார் கருவி மூலமா, வீட்ல ரெண்டு \"லைட்', வாசல்ல ஒரு \"லைட்', ஒரு \"பேன்' சுத்துது. ரொம்ப மழை, புயலடிச்சா... வெயில் குறைஞ்சுரும். அந்தநேரம் ஒரு \"லைட்' மட்டும் போட்டுக்குவோம்.\nராஜலட்சுமி (எட்டாம் வகுப்பு): மேலூர் ஸ்கூல்ல தங்கி படிக்கிறேன். லீவு நாள்ல வீட்டுக்கு வந்தா... \"லைட்டே' இருக்காது. \"சோலார் லைட்' போட்டதுக்குப்புறம் என் நண்பர்களிடம், \"ஐ... எங்க வீட்லயும் \"லைட்' வந்துருச்சு'னு பெருமையா சொன்னேன். \"ஷெல்கோ' சோலார் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. மீத எட்டு வீடுகளுக்கும் விரைவில் \"சோலார்' மூலம் வெளிச்சம் கிடைக்க போகிறது. மதுரையில் \"சோலார் கிராமம்' என்ற பெருமை, சிற்றருவிப்பட்டிக்கு கிடைத்துள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅரசின் கான்கிரீட் வீடுகள் திட்டம் இன்னமும் அங்கு அமலாகவில்லையா இது போன்ற அறிய செய்திகளை தினமலர் வெளியிடவேண்டும்..\nசோலார் ஒரு சிறந்த மாற்று வழி, மின்சார உற்பத்திக்கு...\nசோலார் மட்டுமா நம்மக்கு நிலையான கரண்ட் கொடுக்க முடியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/religion/religion-news/2018/mar/01/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2872503.html", "date_download": "2018-12-14T11:04:44Z", "digest": "sha1:OP4CWUJYCWDJVE5LGWWFPRAXEGRACOTX", "length": 13314, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Ravishwarar Temple, Vyasarpadi- Dinamani", "raw_content": "\nஅதிசய கோயில்: சூரியக்கதிர்கள் தினமும் சிவலிங்கத்தின் மேல் விழும் அதிசயம்..\nPublished on : 01st March 2018 04:07 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது புராதன கோயில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அதிசயங்கள் நடந்துள்ளது. அந்தவகையில் அதிசய கோயில்களைத் தேடி நாம் எங்கேங்கோ அலைகிறோமே தவிர நமக்கு அருகில் இருக்கும் கோயில்களில் என்ன அதிசயம் நிகழ்ந்திருக்கின்றது என்பதை நாம் அறிந்திருக்கமாட்டோம்.\nஒரு சில குறிப்பிட்ட சிவன் கோயில்களில் வருடத்திற்கு ஒருமுறை இருமுறை என சூரியக்கதிர்கள் சிவன்மீது விழும் அதிசயத்தை கேள்விப்பட்டிக்கின்றோம். ஆனால், நாம் இன்று பார்க்கப்போகும் கோயிலில் தினமும் சூரியக்கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழுகின்றதாம். என்னே அதிசயம் பாருங்கள்.\nசென்னை, வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோயில் தான் அந்த அதிசய கோயில் ஆகும். சுமார் 500 வருடங்களுக்கும் பழமையானதாகும். இந்தக் கோயிலில் உள்ள சிவன் சன்னதிக்கு மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால் இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறுகிறது. இக்கோயிலில் சிவபெருமான் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கின்றார். இவரது சன்னதி எதிரில் வாசல் கிடையாது.\nதென்திசையில் உள்ள வாசல் வழியாக நழைந்துதான் இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில் சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைந்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன்பின்புதான் காலசந்தி பூஜை செய்கின்றனர்.\nசிவன் சன்னதி முன் மண்டபத்தில் சூரியன் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை உத்தராயண தட்சிணாயன புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி, ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.\nசிவபெருமானுக்கு எதற்காக இந்தப் பெயர் வந்ததது தெரிந்துகொள்ள வேண்டாமா....\nசூரியபகவானின் மனைவியான சமுக்ஞாதேவி, அவரது உக்கிரம் தாங்காமல் தனது நிழல் வடிவைப் பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்றுவிட்டால், சாயா தேவி எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்துகொண்டாள். இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சமுக்ஞாதேவி தன்னை\nபிரிந்துசென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சமுக்ஞாதேவியைத் தேடிச்சென்றார். வழியில் யாகம் நடத்திக்கொண்டிருந்த பிரம்மாவை சூரியன் கவனிக்காததால், பிரம்மாவிடம் மானிடனாகக் கடவது என்று சாபம் பெற்றார் சூரியன்.\nஇந்த சாபம் நீங்க நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரஷ்டை செய்து, சிவனை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் சாபவிமோசனம் கொடுத்தருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன் அந்த லிங்கத்தில் ஐக்கியமானர். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால் அவரது பெயரிலேயே ரவீஸ்வரர் (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.\nஇங்குள்ள அம்பாளிடம் வேண்டிக்கொள்ளத் திருமணத்தடை நீங்கும். நாகதோஷம் நிவர்த்தித்தலம். ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொண்டால், தோஷம் விலகுவதாக ஐதீகம்.\nஇக்கோயில் சென்னை, பெரம்பூர் வியாசர்பாடியில் மூர்த்தி அய்யங்கார் தெருவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிசய கோயில்: இலை, தழைகள் பாறைகளாக மாறும் விடைதெரியாத மர்மம்..\nஅதிசய கோயில்:தலைகீழாக விழும் கோபுர நிழல்\nsun Ravishwarar Temple Vyasarpadi Perambur ரவீஸ்வரர் கோயில் அதிசய கோயில் வியாசர்பாடி\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/22607/", "date_download": "2018-12-14T10:48:52Z", "digest": "sha1:IV2355EHCT3NXITGGTBRWXCBESZPNIHF", "length": 9033, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சந்தியா எக்நெலிகொடவிற்கு சர்வதேச விருது – GTN", "raw_content": "\nசந்தியா எக்நெலிகொடவிற்கு சர்வதேச விருது\nகாணாமல் போன ஊடகவிலயாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி, சந்தியா எக்நெலிகொடவிற்கு சர்வதேச விருது ஒன்று வழங்கப்பட உள்ளது. ‘தைரியத்திற்கான சர்வதேச பெண்’ என்ற விருது வழங்கப்பட உள்ளது.\nஅமெரிக்க முதல் பெண்மணி மெலினா ட்ராம்பிடம் சந்தியா இந்த விருதினை பெற்றுக்கொள்ள உள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அனுசரணையுடன் இந்த விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsசந்தியா எக்நெலிகொட சர்வதேச விருது தைரியத்திற்கான சர்வதேச பெண்' ராஜாங்கத் திணைக்களம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை ,\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..\nநாட்டை பிளவடையச் செய்யாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – பிரதமர்\nஅக்கராயன் மேம்பாலம் தொடர்பில் மீண்டும் வலியுறுத்தப்படும் கோரிக்கை\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில் December 14, 2018\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை , December 14, 2018\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68336/tamil-news/Srireddy-leaks-reveals-chat-with-Koratala-siva.htm", "date_download": "2018-12-14T11:17:51Z", "digest": "sha1:FEBRZOP7YSLT7AYUR5DPID6A35OUSRIU", "length": 9758, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஸ்ரீரெட்டி லீக்ஸில் பிரபல இயக்குனர் - Srireddy leaks reveals chat with Koratala siva", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநக்சலைட்டாக சாய் பல்லவி | தமன்னா போட்ட குத்தாட்டம் | வெங்கி மாமாவில் ஸ்ரேயா | சம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா | பின்வாங்கிய அதர்வாவின் பூமராங் | தனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி | நம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஸ்ரீரெட்டி லீக்ஸில் பிரபல இயக்குனர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரை நிர்வாண போராட்டம் செய்து தெலுங்கு சினிமாவை அதிர வைத்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். முதலில் ராணாவின் தம்பி அபிராமின் பெயரை வெளியிட்டவர், பின்னர் கதாசிரியர் கோனா வெங்கட்டின் பெயரை வெளியிட்டார்.\nஇப்போது மகேஷ்பாபு, பிரபாஸ் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் பிரபல இயக்குனர் கொரட்டல்லா சிவாவின் பெயரை அம்பலப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீரெட்டி. தன்னிடம் சிவா, வாட்ஸ்அப்பில் ரொமான்ட்டிக்காக பேசிய விஷயங்களையும் வெளியிட்டுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஇம்சை அரசன் 2 - நடிக்க வடிவேலு மறுப்பு ... நலன் குமாரசாமி படத்தில் பிரியா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா\nதனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி\nராஜேந்திர பிரசாத் ஒரு மன நோயாளி : ஸ்ரீரெட்டி தாக்கு\nஅமிதாப் - ஆமீர்கான் மீது ஸ்ரீரெட்டி பாய்ச்சல்\nPV999 படம் ஸ்ரீரெட்டியின் கதையா\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/list-category-details.php?btype=1208", "date_download": "2018-12-14T11:07:04Z", "digest": "sha1:N7O2WGTOHJO2KSNEPCPUSZRLAHOEQCQG", "length": 8262, "nlines": 182, "source_domain": "helloosalem.com", "title": "Category Details - Helloo Salem", "raw_content": "\nநெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு முதல்வர் இன்று சேலம் வருகை நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம் சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2", "date_download": "2018-12-14T10:31:40Z", "digest": "sha1:YOUGGT426QWWGVXZFWJFXM2BJDVSB4UK", "length": 3921, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குறுமணல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குறுமணல் யின் அர்த்தம்\nசன்னமான மினுமினுப்புடன் இருக்கும் மென்மையான மணல்.\n‘காற்றடித்துத் தரையெங்கும் குறுமணல் படிந்திருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2018-12-14T11:02:35Z", "digest": "sha1:OJGCPB2AXPNYACXRGUPZTRYBJLTO537B", "length": 28547, "nlines": 231, "source_domain": "ilakkiyainfo.com", "title": "குரங்கணி காட்டுத்தீ! – ட்ரெக்கிங் வந்த புதுமண தம்பதி உயிரிழந்த சோகம் | ilakkiyainfo", "raw_content": "\n – ட்ரெக்கிங் வந்த புதுமண தம்பதி உயிரிழந்த சோகம்\nகுரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த இருவர் ஈரோட்டை சேர்ந்த புதுமண தம்பதி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த புதுமண தம்பதி திவ்யா-விவேக் ஆகியோருக்கு திருமணம் முடிந்து மூன்றரை மாதங்களே ஆகிறது.\nதுபாயில் இருந்த விவேக் கடந்த மார்ச் 1ம் தேதி நாடு திரும்பியுள்ளார். சொந்த நாட்டுக்கு வந்த கையோடு தன் மனைவியுடன் ட்ரெக்கிங் சென்றுள்ளார்.\nமலேயேற்றத்துக்கு முன்பு, விவேக் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், கொழுக்குமலை பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதாக புகைப்படத்துடன் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.\nகுரங்கணி தீ விபத்தில் மீட்கப்பட்டவர்கள் மதுரை அரசு மருத்துவமனை உட்பட அப்பல்லோ, மீனாட்சி மிஷன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான சிகிச்சை வசதிகளை துரிதப்படுத்த மதுரை கலெக்டர் வீரராகவராவ் மருத்துவமனையில் இருக்கிறார்.\nதேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் பேசுகையில் ‘குரங்கணி காட்டுத்தீயிலிருந்து இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 10 பேருக்கு எந்தக் காயமும் இல்லை. 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகாட்டுத்தீயில் சிக்கி 9 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், போலீஸார், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டும் 9 பேரை காப்பாற்ற முடியவில்லை.\nதீ விபத்தை பார்த்து பதற்றப்பட்டு ஓடியதால், 9 பேர் பள்ளத்தில் விழுந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர். உயிரிழந்த 9 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன’ என்றார்.\n*ஈரோட்டைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.\n*சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.\n*குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 4 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n*உயிரிழந்தவர்களில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள்.\n*காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த விபின் என்பவரின் உடல் மலைப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.\nகுரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கிய 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\nதேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர்.\nகொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.\nஉள்ளூர் மக்கள் உதவியுடன் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். முதலில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தகவல் தெரியவந்துள்ளது.\nஅதன்படி, இரு அணிகளாக மொத்தம் 39 பேர் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். இரண்டு பிரிவுகளாகச் சென்ற அவர்களில் சென்னையிலிருந்து 27 பேரும், ஈரோட்டிலிருந்து 12 பேரும், சென்றுள்ளனர்.\nஇவர்களில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.\nபோடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய் அமைச்சர் உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.\nமூவரும் நள்ளிரவு 3 மணி வரை குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தனர். இதன்பின், சுமார் 3.50 மணியளவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குரங்கணி வந்தார்.\nஅவர் நம்மிடம் பேசும் போது, “கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 3 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்படும். அதில் ஒன்று காட்டுத் தீயை அணைக்கவும், மீதமுள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் பயன்படுத்தப்படும். மீட்கப்பட்ட 27 பேரும் காயங்கள் அடிப்படையில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅதில், 6 பேர் தேனி அரசு மருத்துவமனைக்கும், 3 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ளோர் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்” என்றார்.\nவனத்துறையுடன் இணைந்து ஆயுதப்படையின் பயிற்சி காவலர்கள் 150-க்கும் மேற்பட்டோர் மலைகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதேபோல் கோவை விமானப்படை தளத்திலிருந்து கருடா 1, கருடா 2 என்ற பெயரிடப்பட்டுள்ள இரண்டு அணிகள் மீட்புப் பணிக்காக குரங்கணி வந்துள்ளன. இவற்றில் ஓர் அணி மீட்புப் பணிக்காகவும், மற்றொரு அணி மருத்துவ உதவிக்காகவும் வந்துள்ளனர்.\nமேலும், ஒரு ஹெலிகாப்டரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. இதனால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது.\n- கே. சஞ்சயன் (கட்டுரை) 0\nகாதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல் 0\nவிஜய் மல்லையாவின் 16 கோடி, 30 கோடி ரூபாய் சொகுசுப் படகுகள் இனி என்னவாகும்\nநாடாளுமன்றத்தை கலைத்தது தவறு; ஜனாதிபதியின் வர்த்தமானி சட்டவிரோதமானது: உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்தும் மிக்க தீர்ப்பு 0\n“மனித மாமிசம் சாப்பிட்டு சலிப்புத்தட்டி விட்டது”: தோளில் தொங்கிய பையில், மனித மாமிசத்துடன் போலிஸில் சரணடைந்த நபர் 0\nரஜினி ஏன் தேம்பி தேம்பி அழுதார் ரஜினிகாந்த் பற்றி 68 சுவாரஸ்ய தகவல்கள் ரஜினிகாந்த் பற்றி 68 சுவாரஸ்ய தகவல்கள்\nஇளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றை கிழித்து பிணத்தை எடுக்கும் அதிர்ச்சி காட்சி\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayasrimahi.blogspot.com/2018/08/2-1876.html", "date_download": "2018-12-14T11:27:52Z", "digest": "sha1:SINV56DHD6L2ESN5ATE3DO6ZMPLU6PVT", "length": 17739, "nlines": 132, "source_domain": "jayasrimahi.blogspot.com", "title": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா பிறந்த நாள் ஆகஸ்ட் 2, 1876.", "raw_content": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...\nநாம் கடந்துவரும் ஒவ்வொரு மணித்துளியும் வரலாற்றை வரைந்து கொண்டே இருக்கும்... கால‌ம் ந‌ம‌க்காக காத்திருக்காது நாம்தான் காலத்தை பயனுள்ளதாய் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்..\nபுதன், 1 ஆகஸ்ட், 2018\nஇந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா பிறந்த நாள் ஆகஸ்ட் 2, 1876.\nஇந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா பிறந்த நாள் ஆகஸ்ட் 2, 1876.\nபிங்கலி வெங்கைய்யா , (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆவார். வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தார்.\nமசிலிபட்டியில் தனது மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கேம்பிரிட்ஜ் (சீனியர் கேம்பிரிட்ஜ்) பட்டத்தை முடிக்க கொழும்பிற்குச் சென்றார். பின் இந்தியா திரும்பியதுடன், அவர் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின், இலாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது மற்றும் சப்பானியம் படிக்கச் சேர்ந்தார்.\nநிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார்.\nதென்-ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போரில் இவர் இந்திய-பிரித்தானிய படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.\nகாக்கினாடாவில் இந்திய தேசிய காங்கிரசின் சந்திப்பின்பொழுது, தனிபட்ட ஓர் கொடியை உருவாக்க அறிவுறுத்தினார். மகாத்மா காந்தி வெங்கைய்யாவை கொடியின் அடவை உருவாக்க வேண்டினார். விசயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசிய கொடியை அறிமுகப் படுத்தினார்.\nமுதலில் கொடியின் நடுவில் ஓர்\nஇராட்டை இருந்தது, பின் அவ்விடத்தில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியைப் பருத்தித் துணியில் மட்டுமே கையால் தைக்கவேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டது. வேறு துணிகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஇந்திய தேசிய கொடி; சில அரிய தகவல்கள்\nஇந்திய தேசியக் கொடி, ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும், 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு.\nகொடியை உருவாக்கியவர்அசோக சக்கரம், கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில், நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப்படுகிறது.\nவாழ்வை குறிக்கும் சக்கரம் அசோக சக்கர சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னேறி செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும். தேசியக் கொடியின் காவி நிறம், துாய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படுகிறது.\nகொடி உருவான வரலாறு 1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத்தை தலைவராகவும், மவுலானா அபுல் கலாம் ஆசாத், கே.எம். பணிக்கர், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரையும் குழு நபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை, நியமிக்க விவாதித்தது.\n23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம், மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது.\nஇந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப்பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய தேசியக் கொடி, முதல் முதலாக சுதந்திர இந்தியாவில், 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் ஏற்றப்பட்டது.\nஇந்தியா குடியரசு நாடான பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை, சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப, மெட்ரிக் அளவு முறையாக 1964-ல் மாற்றப்பட்டது.இந்த அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு (அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கிறது.\nகொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது, மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.கொடிக்கு பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம் (உல்லன்) இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்க வேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 6:03:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த தினம் ...\nஉலக கடித தினம் செப்டம்பர்-1\nகல்வியாளர் மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் ஆகஸ்ட் ...\nபாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் பிறந்த தினம் ஆகஸ...\nஅனைத்துலக காணாமற்போனோர் நாள் ( International Day o...\nஇந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த் (Dhyan Chand, ध्...\nஅன்னை தெரேசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26,1910.\nதேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் தலைவர் ...\nசென்னை தினம் ஆகஸ்ட் 22\nபொதுவுடமைத் தலைவர் ப. ஜீவானந்தம் பிறந்த தினம் ஆகஸ...\nசுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் பிறந்த நாள் ஆகஸ்...\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினம்...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஇந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 .\nசர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -ஆகஸ்ட் 13.\nசர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.\nஉலக பழங்குடிகள் தினம் ஆகஸ்ட் 09.\nதேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7.\nஇந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் ந...\nபசுமைப் புரட்சியின் தந்தை பிறந்த தினம்\nஉலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை....\nஇந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/padma-6.html", "date_download": "2018-12-14T11:14:00Z", "digest": "sha1:N77P2BZOYPF25EHWIWWJHGRL6NFQLOTI", "length": 12632, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நூல் விடும் பத்மப்ரியா! | Padmapriya willing to become a Director - Tamil Filmibeat", "raw_content": "\n» நூல் விடும் பத்மப்ரியா\nநிறைய நடித்து சாதனை படைத்து டயர்ட் ஆகி விட்ட பத்மப்ரியா அடுத்து, லைட், கேமரா, ஆக்ஷன் எனசொல்லப் போகிறாராம். அதாவது டைரக்ஷனில் குதிக்கப் போகிறாராம்.\nசேரனின் கண்டுபிடிப்பான கோபிகா படு வேகமாக முன்னேறி ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என படுபிசியாக உள்ளார். அடுத்த கண்டுபிடிப்பான பத்மப்ரியாவும் தமிழில் வேகமாக முன்னேறி வந்தார். ஆனால்அவரது வாய்த்துடுக்கும், கிளாமர் கடலில் ஓவராக குதித்ததும் அவருக்கு விரோதமாக போய் விட்டது.\nஅலம்பல் அலமேலு என முத்திரை குத்தப்பட்டு விட்டதால் பத்மப்ரியாவுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள்வரவில்லை. இதனால் கபால் என மலையாளத்துக்குத் தாவினார். அங்கே அடுத்தடுத்து நிறையப் படங்கள்வந்ததால் அப்படியே மலையாளத்தில் செட்டிலாகி விட்டார்.\nஅவருக்கும், முன்னணி நடிகையான காவ்யா மாதவனுக்கும்தான் இப்போது யார் நம்பர் ஒன் என்பதில் அங்கேகடும் போட்டியே. கோபிகாவும் கூட மாட போட்டியில் நிற்கிறார்.\nஇந்த நிலையில் நடிப்புதான் இப்போதைய தொழில் என்றாலும் கூட, இயக்குநராவதுதான் தனது நீண்ட நாளையகனவு என்று கூறி வருகிறார் பத்மா. தான் நடித்து வரும் இயக்குநர்களிடம் டைரக்ஷன் குறித்து நிறைய கேட்டுவைத்துள்ளதாக கூறும் பத்மா,\nஇப்போது தான் ஏற்கனவே நடித்த இயக்குநர்களிடம் (தமிழ் இயக்குநர்களிடம்), தன்னை அசிஸ்டென்ட் ஆகசேர்த்துக் கொள்ளுமாறு கோரி ஓலை விட்டுள்ளாராம். நடிப்பில் திருப்திகரமாக செய்து விட்டேன். அடுத்துஇயக்குநராகப் போகிறேன். கையில் சில கதைகள் உள்ளன. தொழில் ரீதியாக இயக்குநராவதற்கு முன்பு பிரபலஇயக்குநர் ஒருவரிடம் முறைப்படி அசிஸ்டென்ட் ஆக சேர்ந்து முழுமையாக தெரிந்து கொள்ளஆசைப்படுகிறேன் என்கிறாராம் பத்மா.\nசேரன், விஷ்ணுவர்த்தன் ஆகியோரிடம் பத்மாவின் ஓலை போயுள்ளதாம். ஆனால் இருவருமே இதுகுறித்துஎந்தப் பதிலையும் தரவில்லையாம். சேரன், நவ்யாவோடு படு பிசியாக உள்ளார் (மாயக்கண்ணாடிபடத்தில்தான்). விஷ்ணுவர்த்தனும் அடுத்த படம் குறித்த வேலையில் இறங்கி விட்டார்.\nஇவர்களிடமிருந்து வரும் பதிலைப் பொறுத்துதான் டைரக்ஷனில் குதிப்பது குறித்து முடிவெடுக்கவுள்ளாராம்பத்மா. அதற்கு முன்பாக வீட்டில் தனியாக இருக்கும்போது லைட், கேமரா, ஆக்ஷன் என்று சொல்லி, சுய பயிற்சிஎடுத்துக் கொள்கிறாராம்.\nபத்மாவுக்கு இயக்குநர்கள் இதயத்தில் இடம் கிடைக்காமல் போய் விடுமா என்ன\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் வெறும் நடிகர் அல்ல சிறந்த சர்வதேச நடிகர்: வைரல் புகைப்படம் #IARAAward\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/09/19/venkatapathy.html", "date_download": "2018-12-14T11:24:16Z", "digest": "sha1:DI3CF6CBLRXWZUGN77SE57MG5H7ANFLG", "length": 12796, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆவணங்களைப் பெற்றார் வெங்கடபதி | tansi case documents handed over to venaktapathy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nடான்சி வழக்குத் தொடர்பான 10,000 பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களைசென்னை உயர்நீதிமன்றம், டான்சி அப்பீல் வழக்கில் அரசுத் தரப்பு வக்கீலாகஆஜராகும் வெங்கடபதியிடம் வழங்கியது.\nடான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கு ஆகியவை தொடர்பானஅனைத்து ஆவணங்களையும் தன்னிடம் தராமல் இவற்றின் மீதான அப்பீல் மனுக்களைவிசாரிக்கக் கூடாது என்று வெங்கடபதி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்திருந்தார்.\nஆனால் அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து சுப்-ரீம் கோர்ட்டில்மனு செய்து வழக்கு விசாரணைக்கு ஸ்டே வாங்கினார்.\nஅதன் பின்னர் சுப்ம் கோர்ட், வெங்கடபதிக்கு வழக்குகள் சம்பந்தமான அனைத்துஆவணங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇதையடுத்து இரவு பகலாக ஆவணங்களை -நகல் எடுக்கும் பணி -நடந்தது.இந்தப்பணி செவ்வாய்க்கிழமை பிற்பகல் -முடிந்தது. அதன் பிறகு வெங்கடபதியிடம்ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டன.\n10,000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது இந்த ஆவணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சென்னை செய்திகள்View All\nப்யூர் வெஜ், வெஜ், நான்-வெஜ்.. சென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை.. பகீர் கிளப்பும் புகைப்படம்\nசிகிச்சைக்காக அப்பா அமெரிக்காவுக்கு செல்கிறார்.. விஜய பிரபாகரன் தகவல்\nதினகரன், திமுக.. இரண்டும் எடுபடாத பிராண்டுகள்.. ஒரு புண்ணியமும் இல்லை.. ஜெயக்குமார் தாக்கு\nதிமுகவில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி அதிரடி பேட்டி.. டிடிவி தினகரன் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nவிஜய பிரபாகரன் ப்ரோ.. அதுக்குள்ள வாக்கு வங்கியை கேட்டா எப்படி.. புரியலையே\n4 மாசத்துக்கு முன்னாடியே நின்னு போச்சு.. கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப போய்ட்டார்.. தினகரன்\nபச்சை துரோகம்.. இதுக்கு அதிமுகவுக்கே போயிருக்கலாம்.. செ. பாலாஜி மீது பாயும் அமமுக\nஜல்லிக்கட்டு போராட்ட விசாரணை கமிஷனின் ஆயுள் காலம்.. மேலும் 3 மாதம் நீட்டிப்பு\n செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் கொடுத்த அசத்தல் வரவேற்பை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/03194327/1216265/alcohol-smuggling-arrested-two-student-in-cuddalore.vpf", "date_download": "2018-12-14T11:16:50Z", "digest": "sha1:UEYZKVJ6DCVUGK4UBTPOUQMZYR6T5K3Q", "length": 14342, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுவையில் இருந்து கடலூருக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 மாணவர்கள் கைது || alcohol smuggling arrested two student in cuddalore", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபுதுவையில் இருந்து கடலூருக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 மாணவர்கள் கைது\nபதிவு: டிசம்பர் 03, 2018 19:43\nகடலூரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\nகடலூரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\nகடலூர் மது விலக்கு போலீசார் இன்று அதிகாலை ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.\nகாருக்குள் அட்டைப் பெட்டிகள் இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். உள்ளே மதுப்பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதனை தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 2 வாலிபர்களையும் பிடித்து மதுவிலக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில் அவர்கள் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதும், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.\nஇதையொட்டி அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மது பாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nகவுண்டம்பாளையம் அருகே அதிகாரி போல் நடித்து நகை திருடிய வாலிபர்\nஅரக்கோணம் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி: கணவர்-மாமியார் மீது புகார்\nவிருதுநகரில் கூடுதல் வட்டி கேட்டு பிரச்சினை: வாலிபர் தற்கொலை முயற்சி\nதிண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்த கும்பல்\nஎச். ராஜாவை கண்டித்து ரெட்டிச்சாவடியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamildigitallibrary.in/inscriptions-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8", "date_download": "2018-12-14T09:44:08Z", "digest": "sha1:N2IBD3TJKT3ACX2R3ZK57NNCTZISX75I", "length": 11175, "nlines": 87, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nமுகப்பு கல்வெட்டுகள் வட்டெழுத்து ஆலகிராமம்\nஅமைவிடம் - சமண குகைத்தளம்\nவரலாற்றுஆண்டு் - கி.பி.5-ஆம் நூற்றாண்டு\nகல்வெட்டு பதிக்கப்பெற்ற ஆவணம் - Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை\nசுருக்கம் - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரர் கோயிலில் அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார், லகுலீசுவரர், முருகன் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கருவறையில் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் புடைப்புச் சிற்பம் ஒன்று சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மூத்த பிள்ளையார் சிற்பம் 75 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலத்தில் உள்ள நீண்ட சதுர பரப்பில் புடைப்பாக வெட்டப்பட்டுள்ளது. பரியங்க ஆசனத்தில் அமர்ந்துள்ள மூத்த பிள்ளையார், இரண்டு கரங்களைக் கொண்டுள்ளார். வலது கரத்தில் தடியை ஆயுதமாகவும், இடது கரத்தில் ஒடித்த தந்தத்தையும், இடையில் ஆடையும், காலில் தண்டையும், மார்பில் புரிநூலும், மேற்கைகளில் (தோளில்) கடகமும், முன்கையில் காப்பும் கட்டப்பட்டுள்ளன. தலையை அலங்கரிக்கும் மகுடம், பூக்கூடையை கவிழ்த்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆலகிராம மூத்த பிள்ளையார் அமர்ந்திருக்கும் பீடத்தில் , மூன்று வரிகளில் கல்லெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த் எழுத்தின் அமைதி, பூலாங்குறிச்சி கல்லெழுத்தின் அமைதிக்கு பின்னும், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குடைவரை கோயிலில் உள்ள கல்லெழுத்து அமைதிக்கு முந்தையதும் ஆகும். அதாவது, கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும். விழுப்புரம் மாவட்டம், அரசலாபுரத்தில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட \"கோழி நினைவு' கல்லில் உள்ள கல்லெழுத்தும் செஞ்சி அருகே திருநாதர் குன்றில் உள்ள நிசீதிகை கல்லெழுத்தும், அவலூர்பேட்டை அருகே உள்ள பறையன்பட்டு பாறை மீது வெட்டப்பட்ட நிசீதிகை கல்லெழுத்தும், பெருமுக்கல் கீறல்வரைவுகள் அருகே உள்ள கல்லெழுத்துகள் யாவும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் சிற்பத்தில் உள்ள கல்லெழுத்து பாடம் \"பிரமிறை பன்னூரு சேவிக --------மகன் -------- கிழார் கோன் ----------கொடுவித்து' இந்தக் கல்வெட்டு வாசகம், இந்தப் பிள்ளையாரை செதுக்கிய சிற்பியைப் பற்றிய கருத்தினைக் கூறுகிறது. கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முந்து தமிழ் வட்டெழுத்துகளுடன் காணப்படும் ஆலகிராம மூத்த பிள்ளையார் இந்திய வரலாற்றுக்கு ஒரு புதிய வரவாகும். ஆய்வில் கண்டறியப்பட்ட முந்து தமிழ் வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய ஆலகிராமத்து மூத்த பிள்ளையார் சிற்பமே, தமிழகத்தில் உள்ள விநாயகர் சிற்பங்களில் முதன்மையானதாகும்.\nமொழியும் எழுத்தும் - வட்டெழுத்துக் கல்வெட்டு\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tamil/blogger/PARITHI%20MUTHURASAN", "date_download": "2018-12-14T09:38:02Z", "digest": "sha1:UA33PDOTZQREXUOYVE36RFW37KH4C2XN", "length": 5568, "nlines": 53, "source_domain": "tamilmanam.net", "title": "PARITHI MUTHURASAN", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nவெற்றியைத் தேடி...5 (தொடர் சிந்தனை)\nPARITHI MUTHURASAN | கட்டுரை | சிந்தனை | நிகழ்வுகள்\nநமது வெற்றியைத் தேடிய பயணத்தில் இடையூறுகள் நிறைய வரும்... அதில் தவிர்க்க முடியாதது நம்மை ஆளும் அரசாங்கம் முதன்மையானது என்பதை அறிவீர்களா... புகை(யிலை) பிடித்தல், மது அருந்துதல்,செக்ஸ் இணைய தளங்கள் ...\nவெற்றியைத் தேடி...4 (தொடர் சிந்தனை)\nPARITHI MUTHURASAN | #வெற்றியைத்தேடி | கட்டுரை | சிந்தனை#TNதேர்தல்2016\nவெற்றியைத் தேடிய நமது பயணத்தில் முக்கியமானது நாம் வாழும் சமுதாயத்தில், நாம் சந்திக்கும் மனிதர்களில் நமது செயல்பாடு எப்படிப்பட்டது என்பதே தீர்மானிக்கும். நாம் தவறு செய்யும் போது மன்னிப்பு ...\nவெற்றியைத் தேடி...3 (தொடர் சிந்தனை)\nPARITHI MUTHURASAN | #வெற்றியைத் தேடி | கட்டுரை | கருணாநிதி\nவெற்றியைத் தேடிய பயணத்தில் பல இடையுகள் வெளியே இருந்து பலரால் வரும் என்பதை அறிந்தோம் அதுக்கும் மேல.... நமது வெற்றியைத் தடுக்கும் எதிரி சில நேரங்களில் நம்முள்ளேயே இருப்பான் இக்கரைக்கு அக்கரை பச்சை ...\nவெற்றியைத் தேடி...2 (தொடர் சிந்தனை)\nவெற்றியைத் தேடி செல்லும் பயணத்தில் நமக்கு பல இடையூறுகள் வரக்கூடும். அவைகள் நம் பேராசையை தூண்டி கடைசியில் நாம் அடைய வேண்டிய வெற்றியை சீரழித்துவிடும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ...\nவெற்றியைத் தேடி.... 1 (தொடர் சிந்தனை)\nPARITHI MUTHURASAN | #வெற்றியைத் தேடி | கட்டுரை | சிந்தனை\nஇது வாழ்க்கையில் நாம் வெற்றி பெற என்ன செய்யவேண்டும் என்று ஒரு முன்னோக்கு சிந்தனை மட்டுமே எல்லோருக்குள்ளும் ஒரு திறமை உண்டு. ஆனால், அதை வெளிப்படுத்தும் விதத்திலேயே நம் ...\n’2.0’ திடீர் 400 கோடி... முதல் நாளே செத்த குருவி மூன்றாவது நாள் உயிரோடு வந்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/galleries/photo-news/2018/feb/20/canada-prime-minister-justin-arrives-at-gandhi-asharam-11158.html", "date_download": "2018-12-14T10:17:47Z", "digest": "sha1:62ZHH3UPN6ZJJEPCKYENYRULK64VEZVL", "length": 5356, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சபர்மதி ஆசிரமத்திற்கு கனடா பிரதமர் வருகை- Dinamani", "raw_content": "\nசபர்மதி ஆசிரமத்திற்கு கனடா பிரதமர் வருகை\nஇந்தியாவில் தனது குடும்பத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்டனர். ஆசிரம நிர்வாகிகள் அவர்களுக்கு நூல்மாலை அணிவித்து ராட்டை வடிவ நினைவுப் பரிசையும் வழங்கினர்.\nகனடா பிரதமர் ஜஸ்டின் குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரம்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/pulan-visaranai/20303-pulan-visaranai-24-02-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-12-14T09:40:49Z", "digest": "sha1:CQ7X326XFHE4YX7DGOWK2MZE3NLTBQTD", "length": 3580, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புலன் விசாரணை - 24/02/2018 | Pulan Visaranai - 24/02/2018", "raw_content": "\nபுலன் விசாரணை - 24/02/2018\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nபுதிய விடியல் - 14/12/2018\nஇன்றைய தினம் - 13/12/2018\nசர்வதேச செய்திகள் - 13/13/2018\nபுதிய விடியல் - 13/12/2018\nகிச்சன் கேபினட் - 13/12/2018\nநேர்படப் பேசு - 13/12/2018\nஇன்று இவர் - வெற்றிவேல் - 13/13/2018\nநேர்படப் பேசு - 12/12/2018\nகிச்சன் கேபினட் - 12/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Job+opportunity?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-14T09:52:21Z", "digest": "sha1:PIU3GNYZKX3T6DNL5H2LCKAW7CIOP3JD", "length": 8832, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Job opportunity", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nடி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nதடைகளை தாண்டி போலீஸ் ஆக ஜொலிக்கும் திருநங்கை சுபஸ்ரீ..\nஇந்திய விமானப்படையில் வேலை - தமிழர்களுக்கான வாய்ப்பு..\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : 8வது படித்தவருக்கும் பணி\nஅரசு வேலைக்கு காத்திருக்கும் 24 லட்சம் இன்ஜினீயர்கள்\nசென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு\nஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் \n - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப்பணி\nதாய், தந்தையை இழந்த பெண்ணுக்கு ஆட்சியர் கருணையால் அரசுப்பணி\n“சாதி அடிப்படையில் பதவி உயர்வை மறுக்கக் கூடாது” - கமல்\nமத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ\nடி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nதடைகளை தாண்டி போலீஸ் ஆக ஜொலிக்கும் திருநங்கை சுபஸ்ரீ..\nஇந்திய விமானப்படையில் வேலை - தமிழர்களுக்கான வாய்ப்பு..\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : 8வது படித்தவருக்கும் பணி\nஅரசு வேலைக்கு காத்திருக்கும் 24 லட்சம் இன்ஜினீயர்கள்\nசென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு\nஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் \n - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப்பணி\nதாய், தந்தையை இழந்த பெண்ணுக்கு ஆட்சியர் கருணையால் அரசுப்பணி\n“சாதி அடிப்படையில் பதவி உயர்வை மறுக்கக் கூடாது” - கமல்\nமத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=55", "date_download": "2018-12-14T10:34:15Z", "digest": "sha1:MAN2WU3UCHYOXVFIZ4O5TEUOBM4VQYP3", "length": 22412, "nlines": 65, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nஇக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஅருள்மிகு ஏலவார்குழலி உடனுறை தழுவக்குழைந்தநாதர்\nபதிகங்கள்: வெந்தவெண்பொடி -1 -133 திருஞானசம்பந்தர்\nமறையானை -2 -12 திருஞானசம்பந்தர்\nகருவார்கச்சி -3 -41 திருஞானசம்பந்தர்\nபாயுமால் -3 -114 திருஞானசம்பந்தர்\nகரவாடும் வன் -4 -7 திருநாவுக்கரசர்\nநம்பனை நகரமூன் -4 -44 திருநாவுக்கரசர்\nஓதுவித்தாய் -4 -99 திருநாவுக்கரசர்\nபண்டுசெய்த -5 -47 திருநாவுக்கரசர்\nகூற்றுவன் -6 -64 திருநாவுக்கரசர்\nஉரித்தவன் -6 -65 திருநாவுக்கரசர்\nஆலந்தான் -7 -61 சுந்தரர்\nமெய்த்தொண்டர் -11 -29 பட்டினத்தடிகள்\nமாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. கள்ளக்கம்பனை, நல்லகம்பனை என்பவைகளில் காண்க.\nகாஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே சுமார் 2-5.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது.சென்னை, செங்கற்பட்டு, திண்டிவனம், அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்தும் காஞ்சிபுரம் வரப் பேருந்துகள் உள்ளன.\nஇறைவரின் திருப்பெயர்: தழுவக்குழைந்தநாதர். உலகம் உய்ய ஆகமவழியின்படி இறைவரைப் பூசிக்க இறைவியார் கயிலையினின்று காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கே கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அது பொழுது இறைவர் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று. திருவேகம்பர் என்ற வேறு பெயரும் உண்டு.\nஇறைவியாரின் திருப்பெயர்: ஏலவார்குழலி, காமாட்சியம்மை.\nஇவர் தெற்குத் திருவாசலில், ஆயிரக்கால் மண்டபத்தின் முன் புறத்தில் எழுந்தருளியிருக்கின்றார்.\nதலப்பெருமை: இது முத்திதரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம். கே்ஷத்திர வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத்தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், இவர்கள் அருள்பெற்ற பதி. இதில் பிர்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.\nஇக்கச்சிஏகம்பத்திற்கு மாத்திரம் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை மூவராலும் பாடப் பெற்றவை. இவ்வூரில் (காஞ்சிபுரத்தில்) கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.\nஇக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாம் சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.\nதிருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும்.\n1. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி (கி.பி.1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன்ருருபிறரில் விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது.\n2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (கி.பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன.\n3. ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது.\n4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (கி.பி.1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (கி.பி.1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது.\n5. ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது.\n6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (கி.பி.1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது.\n7. கோபுரம்: விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (கி.பி.1456) கல்வெட்டு இருக்கிறது.\nஏகாம்பரநாதருக்கும், நாச்சியார் காமாட்சிக்கும் தேவை காவலன், திருவணைகாவலன், வேதியர்காவலன், வீரகஞ்சுகன், புவனேகவீரன், சமரகோலாகலன் சகாப்தம் 1391 இல் தன்பெயரால் புவனேகவீரன் சந்தியாக ஒருசந்தி பூசைக்கும், மாதம் பிறந்த நட்சத்திரத்திற்கும் விசேட பூசை நடக்கும்படிக்கு அமுதுபடி, கறியமுது, இலையமுது, அடைக்காயமுது, திருப்பரிவட்டம், சாத்துப்படி திருவிளக்கு உட்பட வேண்டும் நிவந்தங்களுக்குப் பாண்டி மண்டலத்து வீரநாரயண வளநாட்டுப் புவனேக வீரநல்லூரையும் சமரகோலாகல நல்லூரையும் விட்டுள்ளான்.\nசகயாண்டு 1187 இல் திருஏகம்பமுடையார் திருமுன்பு திருநொந்தாவிளக்கு ஒன்றைச் சந்திர சூரியர் உள்ளவரை எரிப் பதற்குப் புலியூர்க்கோட்டத்து வல்லங்கிழான் பள்ளி கொண்டான் கோயிற் பிள்ளைவைத்துள்ளான். சகயாண்டு 1172 இல் காஞ்சிபுரத்து உடையார் திருஏகம்பமுடைய நாயனார்க்கு ஜயங்கொண்ட சோழ மண்டலத்துத் தாமர்க்கோட்டத்துக் களத்தூரைத் திருவிடையாட்டம் நீக்கி, ஊர் அடங்கலும் கணபதிதேவன் சந்திக்குத் திருவமுதுபடிகறியமுது உள்ளிட்ட வியஞ்சனங்களுக்கும் சாத்தியருளத் திருப்பரி வட்டங் களுக்கும் திமேற்பூச்சு கற்பூரம் பனிநீர் உள்ளிட்டவற்றிற்கும் இச்சந்தி பூசிக்கும் நம்பிமார்க்கும், திருப்பரிசாரகர்க்கும், திருமஞ்சனம் எடுப் பார்க்கும், திருப்பள்ளித்தாமம் தொடுப்பார்க்கும் மற்றும் இச்சந்திக்கு வேண்டும் நிவந்தங்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. இராஜராஜதேவர்க்குயாண்டு இரண்டா வதில் சளுக்கியநாராயணன் மனுமசித்தரசன் திருஏகம்பமுடையார்க்குத் தேவதானமாக மாற்பட மடுவில் பொன்மேந்தகம்பன் வளாகம் என்னும் பெயருள்ள ஆயிரம் குழி நிலத்தை விட்டுள்ளான். இராஜராஜதேவர்க்குயாண்டு பதினைந்தில் ஏகம்பமுடையார்க்குத் திருநுந்தாவிளக்குக்குப் பால்பசு பத்து, சினைப்பசுப் பன்னிரண்டு, வறள்பசு ஆறு, கிடாரி நான்கு, ரிஷபம் ஒன்று ஆக உருக்கள் முப்பத்து மூன்று விடப்பட்டுள்ளன.\nமூன்றாங்குலோத்துங்க சோழனின் இருபத் தேழாம் ஆட்சியாண்டில் சயங்கொண்டசோழ மண்டலத்து ஷ்ரீமத் குவளாலபுர பரமேஸ்வரன், கங்ககுலோற்பவன், சீயகங்கன் அமரா பரணனான திருஏகம்பமுடையான் ஏகம்ப முடையார்க்கு நொந்தா விளக்கு ஒன்றினுக்கு முப்பத்திரண்டு பசுவைக் கொடுத்துள்ளான்.\nகச்சி ஏகாம்பரநாதர் கோயிலின் கீழக்கோபுரத்திற்கு அருகில் ஆலாலசுந்தரன் மடம் ஒன்று இருந்தது. புதுக்கோடு மருந்தவள்ளலின் சிஷ்யனாகிய திருநாவலூர், கூடலுடையான் தழுவக்குழைந்தான் நிலம் அளித்திருந்தான். அம்மடத்தைப்பற்றி, சகம் 1403-இல் குறிப்பிடப் பெற்றுள்ளது. இதுவன்றி ஈசானதேவர் மடம் ஒன்றும் இருந்தது.\nபதினாறு கால் சித்திரமண்டபத்திற்கு எதிரில் உள்ள தாண்டவதேவர் கோயிலும், திரயம்பகேஸ்வரர் கோயிலும் அரசனது மகளாகிய திரயம்பக்க தேவியால் கட்டப்பெற்றதாகும். சகம் 1378-இல் ஏற்பட்ட மல்லிகார்ச்சுன தேவ மகாராயர் கல்வெட்டு, புதுப்பாக்கம், வேளையூர் இவை இரண்டு ஊர்களும் திருவேகம்ப முடைய நாயனார்க்கும், காமாட்சி தேவியார்க்கும் முறையே கொடுக்கப்பட்டன என்பதைக் குறிக்கின்றது.\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/05/12/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-12-14T11:08:46Z", "digest": "sha1:3SZM43SMXZY3UNVFALRLXMWWF63FQSAG", "length": 10776, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திடுக! – சாலைப்பணியாளர்கள் கோரிக்கை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nராஜஸ்தான்: முதல்வராக அசோட் கெலாட் தேர்வு\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திடுக\nபணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திடுக\nநாமக்கல், மே 11-பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். சீருடை மற்றும் ஆபத்துப்படி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை அரசே தொடர்ந்து நடத்திட வேண்டும். தனியாருக்கு சாலைகளை ஒப்படைப்பதை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமைவகித்தார். மாநில துணைத் தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தனசேகரன், பாலகிருஷ்ணன், கனகராஜ் மற்றும் ஜாகீர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக பொருளாளர் பார்த்தீபன் நன்றி கூறினார்.\nPrevious Articleநாகர்கோவிலிலிருந்து கூடுதல் பேருந்து இயக்கம்\nNext Article தமுஎகச கிளை அமைப்பு\nடெண்டர் ஊழல்: எஸ்பி வேலுமணிக்கு துணை போகும் சென்னை மாநகராட்சி ஆணையர் -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nராஜஸ்தான்: முதல்வராக அசோட் கெலாட் தேர்வு\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143396-chennai-conclave-ckkumaravel-speech.html", "date_download": "2018-12-14T11:15:12Z", "digest": "sha1:TFZXRRY3PFDCTWZZK3NQ4JFOXJQMJTJD", "length": 22466, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்கள் தொழில் தொடங்கலாம்! - வழிகாட்டுகிறார், நேச்சுரல்ஸ் சி.கே.குமாரவேல் | Chennai Conclave C.K.Kumaravel speech!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:05 (29/11/2018)\n - வழிகாட்டுகிறார், நேச்சுரல்ஸ் சி.கே.குமாரவேல்\nதொழில்முனைவுத்திறன் என்பது எம்.பி.ஏ படிப்பிலோ, பண மதிப்பிலோ கிடையாது. மாற்றி யோசிப்பதே தொழில்முனைவுத்திறன். அனைவரும் பிரச்னையாகப் பார்த்ததை எங்களது தந்தை தொழில்வாய்ப்பாகப் பார்த்தார். அதனால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது.\nசென்னையில் டிசம்பர் 8, 15,16 தேதிகளில் நாணயம் விகடன் சார்பாக ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ் நடைபெறுகிறது. கான்க்ளேவ் 8-ம் தேதி நிகழ்வில், நேச்சுரல் சலூன் & ஸ்பா நிறுவனத்தின் சி.இ.ஓ., சி.கே.குமாரவேல், `பணி உருவாக்கம் - தொழில்முனைவோர்களின் தர்மம்' (Job Creation - A Dharma of Entrepreneurs) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.\nகடலூரைச் சேர்ந்த குமாரவேலின் தந்தை சின்னிகிருஷ்ணன், சாஷே பாக்கெட்டுகளில் அடைத்த ஷாம்பு விற்பனையைத் தொடங்கி, இந்திய சில்லறை விற்பனைத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். அப்படி முதன்முதலில் கொண்டுவந்ததுதான் வெல்வெட் ஷாம்பு சாஷே. தன் தந்தையின் தொழில்திறன் குறித்து ``ஒருமுறை சிங்கப்பூருக்குச் செல்லும்போது ஷாம்பு பாட்டில் எடுத்துப்போனார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஷாம்பு பாட்டில் உடைந்து அவரது சட்டையெல்லாம் பாழாகிவிட்டது. அந்தச் சிக்கலைக்கூட ஒரு தொழில்வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, `இந்த ஷாம்பு பாட்டில் பலருக்கும் பிரச்னையாக இருக்கிறது. இதை சாஷேயில் அடைத்து விற்பனைக்குக் கொண்டுவந்தால் இப்படியான சிக்கல்கள் இருக்காது' என யோசித்தார். அப்படிக் கொண்டுவந்ததுதான் வெல்வெட் ஷாம்பு சாஷே. தொழில்முனைவுத்திறன் என்பது எம்.பி.ஏ படிப்பிலோ, பண மதிப்பிலோ கிடையாது. மாற்றி யோசிப்பதே தொழில்முனைவுத்திறன். அனைவரும் பிரச்னையாகப் பார்த்ததை எங்களது தந்தை தொழில்வாய்ப்பாகப் பார்த்தார். அதனால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது.\" என்று சி.கே.குமாரவேல் குறிப்பிடுகிறார்.\nகடந்த 2000-ம் ஆண்டில் இவரும், இவரின் மனைவியும் இணைந்து நேச்சுரல் சலூன் & ஸ்பா நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அந்த நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் வெற்றி ரகசியம் குறித்துக் கூறும்போது, ``நமது ஊர் சலூன் கடைகளில் இருக்கும் பிரச்னைகளைப் பற்றி யோசித்தோம். பியூட்டி பார்லர் என்பது மேல்தட்டு மக்களுக்கானதாக இருக்கும். இன்னொருபுறம், அனைத்து மக்களுக்குமான சலூன் கடைகளின் உள்கட்டமைப்பு அத்தனை சிறப்பாக இருப்பதில்லை. அப்போது எங்கள் சிந்தனையில் உதித்ததுதான் அனைவருக்கும் ஏதுவான தரமான பியூட்டி பார்லர். எங்களது `நேச்சுரல்ஸ்' பியூட்டி பார்லரைத் தொடங்கியபோது எனக்கோ, எனது மனைவிக்கோ எந்த முன்அனுபவமும் கிடையாது. உண்மையான உழைப்பை உரிய காலத்தில் போடுவதற்கு முன், அதில் உள்ள பிரச்னைகளை தொழில்ரீதியிலான வாய்ப்பாக மாற்றிக்கொள்வது எப்படி என்பதை யோசிக்க வேண்டும். இதுதான் எங்களது வெற்றி ரகசியம்.\" என்கிறார்.\nமேலும், ``எந்தத் தொழிலையும் சிஸ்டமேட்டிக்காகப் பண்ணுவதே தொடர்ச்சியான வெற்றிக்கு உதவும். ரகசியம் காப்பதுபோல் செய்தால் நம்முடைய வெற்றியை விரிவுபடுத்த முடியாது. இந்தக் கருத்தை தாரக மந்திரமாகக் கொண்டே நேச்சுரல் ஃப்ரான்சைஸி நிறுவனங்களை தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறோம். உங்கள் வீடுகளில் இருக்கும் பெண்கள் அனைவரையும் தொழில்முனைவோராகவோ, பணிக்குச் செல்பவர்களாகவோ மாற்றி, அவர்களையும் வருமானம் ஈட்டுபவர்களாக, சுயச்சார்பு உடையவர்களாக மாற்றுங்கள்.\" என்றும் கூறுகிறார் குமாரவேல். கான்க்ளேவ் நிகழ்ச்சியில் இவரது சிறப்புரை, தொழில்முனைவோர்கள் மத்தியில், பணி உருவாக்கம் குறித்தும் தொழில்முனைவோர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவானதொரு பார்வையை உருவாக்குவதாக அமையும்.\nசென்னையில் `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ கலந்துகொள்ள...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'மது' கூட்டாளிகள்... தினகரன் அறிக்கையின் ஆணிவேர் என்ன\n`ராஜபக்சே ரைட் ஹேண்ட்; சிறையில் கேங்க் லீடர்' - புழல் சிறை எஸ்.பி பதிலால் சீறிய நீதியரசர்கள்\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபுதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு நடத்திய லத்திசார்ஜ்\nபழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/adhisaara-guru-peyarchi-palangal/", "date_download": "2018-12-14T10:37:55Z", "digest": "sha1:5YL7EJ5MPJVI7AV6Y2VBCKGX73QMPKIQ", "length": 28316, "nlines": 164, "source_domain": "dheivegam.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2018 | Guru peyarchi palangal 2018", "raw_content": "\nHome குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி 2017 அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் – ஏப்ரல் மாதம் வரை\nஅதிசார குரு பெயர்ச்சி பலன்கள் – ஏப்ரல் மாதம் வரை\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nகடந்த வருடம்(2017) ஆவணி மாதம் 17 ஆம் தேதி குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் என்பது நாம் அறிந்ததே. குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே வேறு ராசிக்கு முன்னோக்கி சென்றால் அதை நாம் அதிசாரம் என்கிறோம். அந்த வகையில் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி முதல் ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வரை அதிசாரத்தில் குரு பகவான் செல்வதால் உங்கள் ராசிக்கு என்ன பலன்களை தரப்போகிறார் என்று பார்ப்போம் வாருங்கள்.\nமேஷ ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் செல்கிறார். இதன் காரணமாக உங்களுக்கு தேவை இல்லாத பல செலவுகளும் பண நெருக்கடியும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதே போல உடல் அளவிலும் மனதளவிலும் சற்று சோர்ந்து காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு மன கசப்புகள் வந்து செல்லும். அலுவலக பணிகளிலும் தொய்வு இருக்க கூடும். வியாபாரிகள் நல்ல யுக்தியோடு உழைத்தால் மட்டுமே எதிர்பாத்த லாபத்தை பெறக்கூடிய காலம் இது. நீங்கள் முருகப்பெருமானை வழிபாட்டு வந்தால் பிரச்சனைகள் சற்று குறையும்.\nமேஷ ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nரிஷப ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு இதன் காரணமாக நன்மைகள் நடக்கும். கானவன் மனைக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பண பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். திருமணத்திற்காக வரன் பார்ப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வரன் அமையும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வருவதன் மூலம் உங்கள் வாழ்வு மேலும் சிறப்படையும்.\nரிஷப ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nமிதுன ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் செல்கிறார். இதன் மூலம் உங்களுக்கு சில பிரச்சனைகள் வரும். கணவன் மனைவிக்கு இடையே தேவை இல்லாத சண்டை வந்து செல்லும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் காரியம் நடக்காமல் போக வாய்ப்புளளது. அரசாங்கம் சார்ந்த விடயங்கள் தடைபடும். ஒரு சிலருக்கு கௌரவ குறைவான சில சிக்கல்களும் வரும். ஆகையால் கவனமாக இருப்பது நல்லது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்த பிரச்சனைகள் யாவும் மறைந்து நல்ல பலன்கள் வந்து சேரும். பெருமாளை வணங்கி வந்தால் உங்களுக்கான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்.\nமிதுன ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nகடக ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் செல்கிறார். இதன் காரணமாக நீங்கள் பல நல்ல பலன்களை பெற போகிறீர்கள். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் தீரும். சொத்து விடயத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். பிள்ளைகளால் நன்மதிப்பை பெறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களில் அறிமுகம் கிடைக்கும். அலுவலக பணியில் உள்ளோருக்கு பதவி உயர் அல்லது சிறந்த பணிக்கான அவார்ட் போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதனால் லாபமும் அதிகரிக்கும். அனைத்து நன்மைகளையும் நீங்கள் எந்த தடையும் இன்றி பெற தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.\nகடக ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nசிம்ம ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் செல்கிறார். இதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்வது அவசியம். பணி காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லவேண்டிய சூழல் ஏற்படலாம். ஒரு சிலருக்கு பணியில் இடமாற்றம் அல்லது தங்கி இருக்கும் வீட்டில் இருந்து வேறு வீட்டிற்கு மாறுவது போன்ற சூழல்கள் ஏற்படலாம். வியாபாரிகளும் சரி அலுவலக பணிகளில் ஈடுபட்டுளோரும் சரி தேவை இல்லாமல் வாயை கொடுத்து யாரிடமும் பிரச்சனை செய்யாமல் இருப்பது நல்லது. ஆஞ்சிநேரையை வழிபட்டு வந்தால் தடைகள் விலகும்.\nசிம்ம ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nகன்னி ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் செல்கிறார். இதன் காரணமாக உங்களுக்கு கலவையான பலன்கள் இருக்கும். உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள் ஆனால் அதே சமயம் அவர்கள் உங்களிடம் பணம் அல்லது வேறு ஏதாவது உதவியை கேட்டு தொந்தரவும் செய்யக்கூடும். மனதளவில் சில குழப்பங்கள் அவ்வப்போது வந்து மறையும். சொத்து சம்மந்தமான முடிவுகளை எடுக்கையில் நிதானமாக இருந்து பலரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. அலுவலக பணி எப்போதும் போல இருக்கும். வியாபாரிகள் சோம்பேறியாக இல்லாமல் கடுமையாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். முடிந்தவரை பெருமாள் கோவிலுக்கு சென்று அரச்சனைகள் செய்தால் நன்மைகள் பெருகும்.\nகன்னி ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதுலாம் ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் செல்கிறார். இதனால் மனதளவில் உங்களுக்கு பக்குவம் வரும். எதையும் சாதிக்கும் துணிவு பிறக்கும். இதுவரை இருந்து வந்த உடல் பிணிகள் நீங்கும். இதுவரை ஏதோ ஒரு காரணத்தால் தடை பட்டு வந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நடக்கும். வீட்டில் பண புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்கும். அலுவலகத்தில் நர் பெயர் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வந்தால் நல்ல பலன்களை அனைத்தும் கை கூடிவரும்.\nதுலாம் ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nவிருச்சிக ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசியில் அமர்கிறார். இதன் காரணமாக சில நேரங்களில் குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்ப பிரச்சனைகளை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. செய்யும் வேலைகள் அனைத்திலும் கவனம் தேவை. நீங்கள் செய்யும் சிறிய தவறுகள் கூடு பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் காலம் இது. அலுவலக பணியில் உள்ளவர்கள் மிகுந்த கவனத்தோடு பணியாற்றுவது நல்லது. வியாபாரிகள் சக வியாபாரிகளிடம் உஷாராக இருப்பது நல்லது. துன்பங்கள் விலக தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.\nவிருச்சிக ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதனுசு ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் செல்கிறார். இதன் காரணமாக நீங்கள் கலவையான பலன்களை பெறுவீர்கள். வீட்டில் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தேவை இல்லாமல் குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் பகிர்வதை தவிருங்கள். மூன்றாவது நபர்களால் குடும்பத்தில் தேவை இல்லாத பிரச்சனைகள் வரக்கூடும். அலுவலகத்தில் பணி சற்று அதிகமாக இருக்கும். ஆனால அதற்கான பாராட்டுகளை நீங்கள் பெற கால தாமதம் ஆகும். வியாபாரிகள் சிறந்த உக்தியோடு வியாபாரம் செய்வது அவசியம். திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிப்பட்டு வந்தால் பிரச்சனைகள் குறையும்.\nதனுசு ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nமகர ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் செல்கிறார். இதனால் உங்களுக்கு பல நல்ல விடயங்கள் நடக்கும். இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே உறவு மேம்படும். அலுவலகத்தில் நன் மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சனிபகவானை சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் அனைத்து விடயங்களும் தடை இன்றி கிடைக்கும்.\nமகர ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nகும்ப ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நற்பலன் மற்றும் சற்று மந்தமான பலன் என இரண்டும் கலந்தே இருக்கும். பண வரவை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த படி இருக்கும். ஆனால் தேவை இல்லாத சில சிக்கல்கள் ஏற்படும். மறைமுக எதிரிகளால் வியாபாரிகளுக்கும் அலுவலக பணியில் இருப்பவர்களுக்கும் சில தொல்லைகள் இருக்க கூடும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை கொள்வது அவசியம். இந்த காலகட்டத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாழ்வில் சங்கடங்கள் விலகி நன்மை அதிகரிக்க தட்சிணாமுர்த்தியை வழிபட்டு வாருங்கள்.\nகும்ப ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nமீன ராசி நண்பர்களை பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை குரு பகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் செல்கிறார். இதன் மூலம் உங்களுக்கு நற்பலன்களே அதிகம். சொத்து ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். தாயின் அரவணைப்பு இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.\nமீன ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇது போன்ற ஜோதிடம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் அறிய தெய்வீகம் மொபைல் ஆப் ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nகுரு பெயர்ச்சியான இன்று எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் கோவிலுக்கு செல்ல வேண்டும் \nஇன்று நடந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கான பலனும் பரிகாரமும்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 மீனம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2018/12/06080238/1216684/Free-promises-are-not-good-for-democracy-Vice-President.vpf", "date_download": "2018-12-14T11:15:43Z", "digest": "sha1:25FU6JPE7ZS3RQVDFCTEN7JVLOG7OAXP", "length": 15365, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல: வெங்கையாநாயுடு || Free promises are not good for democracy Vice President Venkaiah Naidu", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல: வெங்கையாநாயுடு\nபதிவு: டிசம்பர் 06, 2018 08:02\nதேர்தலின்போது இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல என்று துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறியுள்ளார். #BJP #VenkaiahNaidu\nதேர்தலின்போது இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல என்று துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறியுள்ளார். #BJP #VenkaiahNaidu\nஆந்திர மாநிலத்தில் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nஅரசியல்வாதிகள் ஒரு கட்சியை விட்டு மாற்றுக்கட்சியில் சேருவதற்கு அவர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு மாற்று கட்சிக்கு செல்ல வேண்டும்.\nதேர்தலின்போது அரசியல் கட்சிகள் முதலில் தங்களது மாநிலத்தின் வருவாய் எவ்வளவு செலவு எவ்வளவு போன்ற விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இலவச அறிவிப்புகள் ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. இதனால் நிதி விரயமாகிறது.\nசுப்ரீம் கோர்ட்டில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் 4,127 நிலுவையில் உள்ளது. அரசியல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் வழக்குகளை குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் விசாரிக்க நீதிமன்றங்கள் முன்வரவேண்டும். ஆனால் தற்போது விசாரணையின் காலஅளவை ஆண்டுக்கணக்கில் நீட்டிக்கும் நிலையே உள்ளது.\nஇதுபோன்று குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிப்பதற்கென சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். #BJP #VenkaiahNaidu\nவெங்கையா நாயுடு | பாஜக | மத்திய அரசு |\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nதிருப்பதியில் சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nராகுல் காந்தியின் தவறான பிரச்சாரம் அம்பலம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமித் ஷா கருத்து\nசபரிமலை பற்றி அவதூறு - ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nவாஜ்பாய் உருவம்பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளிவருகிறது\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/sandals-floaters/florsheim+sandals-floaters-price-list.html", "date_download": "2018-12-14T10:14:37Z", "digest": "sha1:3EQR6BC7RIYT32A3ELY5WR2KGUJMZTIN", "length": 20860, "nlines": 398, "source_domain": "www.pricedekho.com", "title": "பிலாஷுஐம் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் விலை 14 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிலாஷுஐம் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் India விலை\nIndia2018 உள்ள பிலாஷுஐம் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பிலாஷுஐம் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் விலை India உள்ள 14 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 12 மொத்தம் பிலாஷுஐம் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ் SKUPDf5iY8 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Homeshop18, Indiatimes, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பிலாஷுஐம் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\nவிலை பிலாஷுஐம் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ் SKUPDfDKzk Rs. 1,798 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ் SKUPDfDCuz Rs.873 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10பிலாஷுஐம் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\nலேட்டஸ்ட்பிலாஷுஐம் சண்டல்ஸ் & பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nபிலாஷுஐம் மென் S லெதர் சண்டல்ஸ் அண்ட் பிளாட்டர்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/toners/toners-price-list.html", "date_download": "2018-12-14T10:55:46Z", "digest": "sha1:ICT3HMYOBXRWNIF2LQZMZYPOKXRVDEUC", "length": 19253, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள டோனெர்ஸ் விலை | டோனெர்ஸ் அன்று விலை பட்டியல் 14 Dec 2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2018உள்ள டோனெர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டோனெர்ஸ் விலை India உள்ள 14 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 41 மொத்தம் டோனெர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு மதரா கபோர்ட்டிங் டோனர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Indiatimes, Naaptol, Grabmore போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டோனெர்ஸ்\nவிலை டோனெர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஹப் மஜெந்தா டோனர் போர் ஹப் கலர் 9850 மஃப் Rs. 6,923 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ரெவ்யுர் ஸ்கின் டோனர் வித் டி எஸ்ட்ராக்ட் Rs.87 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ஹ௨வ் பிளஸ் Toners Price List, ஜோவ்ஸ் Toners Price List, லிவிங் ப்ரோப் Toners Price List, லோட்டஸ் ஹெர்பல்ஸ் Toners Price List, நிவேதா Toners Price List\nஹ௨வ் பிளஸ் வாட்டர் வைட் அட்வன்செது பிரைடேனிங் டோனர்\nதாத்தா பாஸ் மிஸ்ட் ரெயின் ஷோவ்ர்\nதாத்தா பாஸ் மிஸ்ட் மொன்சூன்\nலூப்கள் பாரிஸ் டெர்மோ எஸ்பிஎர்டிஸ் ரேவிதலிபிட் ஆன்டி வ்றிங்களே அண்ட் பிரமிங் அக்வா மிளகிய டோனர்\nஹப் பழசக் டோனர் போர் ஹப் கலர் 9850 மஃப்\nரெவ்யுர் ஸ்கின் டோனர் வித் டி எஸ்ட்ராக்ட்\nஒஸ்யஃளா சுசும்பேர் ஸ்கின் டோனர்\nஹ௨வ் பிளஸ் மாறினே டோனர்\nஎலிசபெத் பார்த்தேன் விசிப்பிலே டிஃபரென்ஸ் ஆயில் பிரீ டோனர்\nமனுபாக்ட்டுரை சென்சிடிவ் ஸ்கின் சூத்தின் பாசில் டோனர் வித் அல்மோன்ட் ஆயில்\nஒஸ்யஃளா ரோஸ் பெட்டல்ஸ் ரெபிரெஷ்ஷிங் ஸ்கின் டோனர்\nபஸ்ஸின் இந்தூல்ஜ் அலோ ட்ரீ டோனர்\nசட்டவிக் ஓர்கானிக்ஸ் பிரெஷ் ரோஸ் டோனர்\nகாயா அசின் பிரீ புரிப்பியிங் டோனர்\nசோல் ட்ரீ அலோ அண்ட் ரோஸ் வாட்டர் வித் ஸ்கின் டோனிங் லிகோரிஸ்\nஅலோ வேதா சிப்ரஸ் விட்ச் ஹேசல் அஸ்டரிங்கென்ட் பாஸ் டோனர்\nஇரத்த ரேவியிங் பாஸ் டோனிக் வித் போமெக்ரானைட் மின்ட்\nலூப்கள் பாரிஸ் டெர்மோ எஸ்பிஎர்டிஸ் ஹைட்ராப்பிரேஷ் இன்ஸ்டன்ட் பிரெஸ்னஸ் டோனிங் வாட்டர்\nஜோவ்ஸ் ரோஸ் ஸ்கின் டோனர்\nஹப் மஜெந்தா டோனர் போர் ஹப் கலர் 9850 மஃப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thagaval360d.com/2018/10/12/", "date_download": "2018-12-14T10:05:33Z", "digest": "sha1:35ZI2VKWZWVENFTUJGSMCLDX5BZYMPL3", "length": 15130, "nlines": 159, "source_domain": "www.thagaval360d.com", "title": "அக்டோபர் 12, 2018 » தகவல் 360d", "raw_content": "\nநாள்: அக்டோபர் 12, 2018\nமன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..\nஎஸ்.பி.செந்தில் குமார் அக்டோபர் 12, 2018\tNo Comments அஷ்டமுடி ஏரிஇயற்கை அழகுகேரளாகொல்லம்சுற்றுலாடச்சுத் தேவாலயம்படகுப் பயணம்பயணம்பறவைப் பார்த்தல்மன்றோ தீவுமூழ்கும் அபாயம்வல்லம்\nகேரளாவில் வரலாறு காணாத பெரு வெள்ளம். 30 பேர் பலி என்ற செய்தி வந்து கொண்டிருந்த போதுதான், எங்கள் பயணம் கேரளாவை நோக்கி இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட பயணம் அது. ரயிலில் முன் பதிவு செய்து,…\nமேலும் வாசிக்க... மன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..\nதமிழகத்தின் மிக உயரமான அருவியும் மர்மமான காட்டுக் கோயிலும்\nஎஸ்.பி.செந்தில் குமார் ஜூலை 21, 2018\t10 Comments\nஇந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய பலவீனமான முதல் கோட்டை\nஎஸ்.பி.செந்தில் குமார் ஆகஸ்ட் 1, 2018\t8 Comments\nஈகோயிஸம் உண்மையான அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nஎஸ்.பி.செந்தில் குமார் ஜூலை 19, 2018\t6 Comments\nகாசி மாநகரம் பற்றி நாம் அறியாத விசித்திரங்களும் ஆச்சரியங்களும்\nஎஸ்.பி.செந்தில் குமார் ஜூலை 24, 2018\t6 Comments\nபகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லை\nகவிஞர் பி.முருகேசன் ஆகஸ்ட் 7, 2018\t5 Comments\nநன்றி இங்கு இருக்கும் பெருமை சிறப்பு...\nநன்றி எங்கள் ஊர் அருவியைப் பற்றி...\n'பிளாக் டைகர்' Chennai Elliot's Beach Honey Bee. அந்தமான் அம்மா அரசன் அஷ்டமுடி ஏரி இந்திய உளவாளி இயற்கை அழகு ஈகோ ஈகோயிஸம் உணர்வு கொம்புகள் எலியட்ஸ் கடற்கரை எலிவால் அருவி ஒரு ரூபாய் கங்கை நதி கன்னியாகுமரி கருப்பு கலங்கரை விளக்கம் காசி நகரம் காசி விசாலாட்சி ஆலயம் காசி விஸ்வநாதர் ஆலயம் காமராஜ் சாலை காமாட்சியம்மன் கார்ல் ஷ்மிட் நினைவுச் சின்னம் காலபைரவர் கிழக்கிந்திய கம்பெனி குமரி மாவட்டம் கேன்சர் கேரளா கைதிகள் கொடைக்கானல் கொல்லம் கோட்டை அருங்காட்சியகம் கோப்பெருஞ்சோழன் சங்கலிங்கனார் சிறைச்சாலை சுகதேவ் சுற்றுலா சூப்பர் மார்க்கெட் சென்னை சென்னை மாகாணம் சென்னை மாநகரம் செல்லுலார் ஜெயில் சேதுபதி சோம்பல் ஜார்ஜ் கோட்டை டச்சுத் தேவாலயம் தமிழ்நாடு தலையார் அருவி தலையாறு திமிர் தியாகி துர்காதேவி தேசப்பற்று தேனீக்கள் தேன் சுரப்பிகள் தேவதானப்பட்டி நட்பு நாட்டுத் திமிர் பகத்சிங் படகுப் பயணம் பயணம் பறவைப் பார்த்தல் பாகிஸ்தான் பிசிராந்தையார் பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் மண் கோட்டை மன்னர்கள் மன்றோ தீவு மறைக்கப்பட்ட உண்மைகள் மார்பகப் புற்றுநோய் மிக உயரமான அருவி மூழ்கும் அபாயம் மெரினா கடற்கரை ரவீந்திர கவுசிக் ராசகுரு ராணித் தேனீ ராமநாத சுவாமி ராமநாதபுர அரண்மனை லிப்ட் வசதி லைட் ஹவுஸ் வரலாற்று ஆய்வாளர் வல்லம் வாழ்க்கை வாஷிங் மெஷின் விசித்திர வாழ்க்கை வீரபாண்டிய கட்டபொம்மன் வேதனைக் கடிதம் ஹாஸ்டல் மாணவி\nமன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..\nஎஸ்.பி.செந்தில் குமார் அக்டோபர் 12, 2018\tNo Comments\nகேரளாவில் வரலாறு காணாத பெரு வெள்ளம். 30 பேர் பலி என்ற செய்தி வந்து கொண்டிருந்த போதுதான், எங்கள் பயணம் கேரளாவை நோக்கி இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட பயணம் அது. ரயிலில் முன் பதிவு செய்து,…\nகாமாட்சியம்மன் உருவாக்கிய தமிழகத்தின் உயரமான அருவி\nஎஸ்.பி.செந்தில் குமார் ஆகஸ்ட் 29, 2018\tNo Comments\nநாம் ஏற்கனவே எலிவால் அருவி என்றழைக்கப்படும் தலையார் அருவி பற்றியும் மூங்கிலணை காமாட்சியம்மன் பற்றியும் பார்த்தோம். இந்தப் பதிவில் அந்த அருவியின் அடிவாரத்திற்கு செல்லும் விதத்தையும் அங்கிருக்கும் மர்மமான கோயில் பற்றிய வரலாற்றையும் பார்ப்போம்.…\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nஎஸ்.பி.செந்தில் குமார் ஆகஸ்ட் 14, 2018\t1 Comment\nஅது 1967-ம் வருடம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 19 ஆண்டுகள் முடிந்திருந்தன. பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தையும், விடுதலைப் போராட்டத் தியாகங்களையும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்த காலம், இதற்கு ஆட்சியாளர்களும் விதிவிலக்கல்ல. அப்படி மறக்கப்பட்ட…\nகுமரி மாவட்டம்: ஓர் ஆய்வாளனின் வரலாற்றுப் பாதை – 1\nடாக்டர் எஸ்.பத்மநாபன் ஆகஸ்ட் 8, 2018\tNo Comments\nநான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் அல்ல. வரலாற்று ஆசிரியரும் அல்ல. பள்ளியிலோ, கல்லூரியிலோ தமிழ்த்துறையில் அல்லது வரலாற்றுத் துறையில் நான் பணியாற்றியதில்லை. பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி எழுத்துப்பணிக்காக விருப்ப ஓய்வு பெற்றவன்.…\nபகத்சிங் உள்பட மூன்று பேரும் தூக்கு மேடையில் கொல்லப்படவில்லை\nகவிஞர் பி.முருகேசன் ஆகஸ்ட் 7, 2018\t5 Comments\nமரண தண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கு மேடைக்கு வந்த வீர இளம் சிங்கம் பகத்சிங்கின் ஒளி மிகுந்த முகத்தை மறைக்க கறுப்புத் துணியைக் கொண்டுவந்த போது காவலாளியிடம், “என் தாய்த்திருநாட்டைப் பார்த்துக் கொண்டே உயிர்விட விரும்புகிறேன்.…\nமன்றோ தீவு: நமக்கருகில் இப்படியொரு மயக்கும் தீவா..\nகாமாட்சியம்மன் உருவாக்கிய தமிழகத்தின் உயரமான அருவி\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nவாசகர்கள் தங்கள் சொந்த படைப்புகளை எங்கள் வலைத்தளத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். தகுதியானவை பதிவிடப்படும்.\n‘கூகுள் ஃபார் தமிழ்’ என்ற பெயரில் கூகுள் நிறுவனம் சென்னையிலும் மதுரையிலும் கருத்தரங்கை நடத்தியது. அதில் ஆங்கிலம் தவிர்த்த இந்திய மொழிகளில் தகவல் உள்ளடக்க வறட்சி இருப்பதாக தெரிவித்திருந்தது. அதுவே இந்த வலைத்தளம் புதிதாக தொடங்க தூண்டுதலாக அமைந்தது. அதனால்தான் நமக்கு தெரிந்த தகவல்களை வரலாற்று நிகழ்வுகளை அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் ‘அறிவோம் அனைத்தும்’ என்ற உட்தலைப்பு இடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/instagram", "date_download": "2018-12-14T09:55:52Z", "digest": "sha1:CDQIEOGPSENMPXYXC7G3T6SHS56WQFRH", "length": 11374, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஇன்ஸ்ட்டாகிராமிலும் வந்தாச்சு வாய்ஸ் மெசேஜ் வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி': விராட் கோலிக்கு 'க்யூட்' பிறந்தநாள் வாழ்த்து\n'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவிண்வெளியில் நாசா கண்டறிந்த 'சிரிக்கும் முகம்'\nவிண்வெளியில் நிறுவப்பட்டுள்ள ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா 'சிரிக்கும் முகம்' போன்ற தோற்றம் கொண்ட விண்மீன் கூட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.\nதினமணி இணையதளத்தின் ‘உங்கள் வீட்டு கொலு இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’ புகைப்படங்கள்\nநீங்கள் எடுக்கும் அழகான புகைப்படங்கள் தினமணி டாட் காம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (www.instagram.com/webdinamani) வெளியிடப்படுகிறது.\nஇன்ஸ்டாகிராம் அமைப்பின் புதிய தலைவராக ஆடம் முஸ்சேரி பதவியேற்கிறார்\nசமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்அப் போன்று தகவல்களை பகிரும் அமைப்புகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. இதில் தங்களது\n யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும்\nநீங்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவரா\nசெப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம். அதை முன்னிட்டு இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீங்கள் ஜாலி டிரிப் சென்ற இடங்களை க்ளிக் செய்து இந்தப் போட்டிக்கு அனுப்புங்கள்.\nஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அவமானம்\nஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நிறத்தின் காரணமாக அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஅமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய போட்டோக்கள் இவைதான்\nஅரவிந்த்சாமியுடன் நடித்து வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்குப் பிறகு, 'அதோ அந்த பறவை போல'\nஇணையத்தைக் கலக்கும் ஏழு மாத ஜப்பான் குழந்தை: என்ன காரணம் தெரியுமா\nஜப்பானில் ஏழு மாத குழந்தை ஒன்று தனது அழகான தலை முடியாலும், முகபாவங்களாலும் இணையத்தில் 'சூப்பர் ஸ்டாராக' உருவெடுத்துள்ளது.\nஅதிக வருவாய் ஈட்டும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களில் இடம்பிடித்த விராட் கோலி\nஅதிக வருவாய் ஈட்டும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளார்.\nஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது சுறாக்களிடம் சிக்கிய பிரபல இன்ஸ்டாகிராம் மாடல்\nபிரபல புகைப்பட வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் மற்றும் சாமானியர்கள் என அனைவரும் தத்தம்\n'காதலர் தினம்' திரைப்பட நாயகிக்கு புற்றுநோய்: அமெரிக்காவில் சிசிச்சை\nதமிழில் 'காதலர் தினம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சோனாலி பிந்த்ரே புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி அமெரிக்காவில் சிசிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.\nசர்வதேச இசை தினத்தில் நடிகை அதிதி ராவ் பாடிய பாடல் இதுதான் (விடியோ)\nஜூன் 21 சர்வதேச யோகா தினம் மட்டுமல்ல, அன்றுதான் சர்வதேச இசை தினம். வொர்ல்ட் ம்யூசிக் டே என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி\nஇன்ஸ்டகிராமில் இணைந்தார் நடிகர் அமீர் கான்\nஇன்று தனது 53-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் பிரபல நடிகர் அமீர் கான். இதனையொட்டி அவர் இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/october-month-rasi-palan/", "date_download": "2018-12-14T10:36:02Z", "digest": "sha1:BXIV7NTA2GIGTVLUGPJJGIYRMMG7OJBN", "length": 43126, "nlines": 251, "source_domain": "dheivegam.com", "title": "அக்டோபர் மாத ராசி பலன் 2018 | October matha rasi palan 2018", "raw_content": "\nHome ஜோதிடம் மாத பலன் அக்டோபர் மாத ராசி பலன் 2018\nஅக்டோபர் மாத ராசி பலன் 2018\nஉங்களின் பொருளாதார நிலையில் சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய காலமிது. நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் நீண்ட தடை தாமதத்திற்கு பின்பே உங்களுக்கு கிடைக்கும். உங்கள் உடலுக்கு, அடிக்கடி பயணங்களின் போது புதிய உணவுகளை உண்பதாலும் சிலருக்கு வயிறு சம்பந்தம்மான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல் அசதி மிகும்.\nகுடும்பத்தில் உள்ளவர்களும் சில உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டு மீள்வார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படும் உறவினர்களளோடு அனுசரித்து நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஉத்தியோகிஸ்தர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கும் பல விதமான அலைச்சல்கள், தடங்கல்களை சந்தித்த பிறகே நல்ல வேலை வாய்ப்பு அமையும். கலைத்தொழில் இருப்பவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் கடன் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,\nகூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி\nஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து\nநாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.\nஉடல் நலம் நன்றாக இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறிது நோய்வாய்ப்பட்டு மீண்டும் குணமாகும் நிலையிருக்கும்.ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசைய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.\nபணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு கொடுத்த தொகையை வட்டியுடன் திரும்ப பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் தொழில், வியாபாரங்களை விரிவு படுத்தும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும்.\nவெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே\nதிருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\nஅவ்வப்போது நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். பெரும் தொகையை கடனாக கொடுத்தவர்கள் அதை சுலபத்தில் வசூல் செய்ய முடியாமல் தவிப்பார்கள். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.\nபிறருக்கு கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக சதிகளை செய்வார்கள்.\nதிருமணம் வயது கொண்ட பெண்களுக்கு நல்ல வரன் அமையும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று மந்த நிலையை அடைவார்கள்.எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்\nபொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை\nஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி\nஅன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே\nகணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் பெருகும். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், நோய்கள் நீங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும்.\nபுதிய வீடு, மனை, வாகனங்களை வாங்கும் அமைப்பு ஏற்படும்.பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைபேறில்லாமல் தவித்த பெண்களுக்கு புத்திர பாக்கியங்கள் உண்டாகும். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச\nசாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு\nவாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று\nஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே\nசுக வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாகும். சுப காரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். வீண் செலவுகள் ஏற்படலாம். புத்திர வழியில் மனக்கவலைகள் உருவாகும். பிறரின் சொந்த விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது. தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nகுடும்பத்தில் வயதானவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். உடலில் அசதியும், மனதில் கவலைகளும் அதிகரிக்கும்.வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும்.\nவேலை தேடுபவர்கள் பல அலைச்சல்களுக்கு பிறகு புதிய வேலை கிடைக்க பெறுவார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நன்மை தரும்.\nபாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்\nகாரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்\nபேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,\nநீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழ்நிலை இருக்காது. திருமண, புது வீடு போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். பிறருடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். பயன்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையிலேயே இருக்கும்.\nகுடும்பத்தேவைகளுக்காக கடன் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். ஊழியர்கள் எதிலும் சற்று பணிந்து போவது தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். விவசாய தொழில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும்.\nஎல்லாவற்றிலும் கடின முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே விரும்பிய பலன்களை பெற முடியும்.கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்\nபண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே\nஎண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்\nமண் கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.\nஉடல் நிலை நன்றாக இருக்கும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். கொடுத்த கடன்களும் சரியான வட்டியுடன் மீண்டும் வந்து சேரும். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வழிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள்.\nதொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும்.வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள். உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறக்கூடும். நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் விரும்பியவாறு உங்களுக்கு வெற்றி உண்டாகும்.\nபிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும்.வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி\nஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி\nஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில்\nஅஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்\nபேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் மிகவும் தாமதமாகவே கிடைக்கும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. உங்களுக்கு மேல் உயர்பதவிகளிலிருப்பவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.\nஆடம்பர மற்றும் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகும்.\nகல்வியில் சிறக்க மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறருடைய விடயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிறருக்கு பணத்தை கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபங்களை தொழிலில் பெற முடியும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்\nவழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே\nபாரதியார் கவிதைகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பிறருடனான பணம் கொடுக்கல் வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத் தாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் வெளிநபர்களிடமும் பேசும் போது கவனமுடன் இருப்பது நல்லது. தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் எதுவும் இருக்காது. பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதின் மூலம் தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்க முடியும்.\nவியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும்.உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் வழியிலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.\nதிருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\nஉங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவியுயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெருந்தொகையை முதலீடாக போட்டு செய்யும் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும்.\nபொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறக்கூடிய காரியங்களை செய்வீர்கள்.பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.வாகனங்களை ஊட்டும் போது அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசீர் ஆர் கழலே தொழுவீர்\nவார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,\nஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்\nகார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே.\nகுடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.பிறருடன் பேசும் போது கனமுடன் பேச வேண்டும்.தொலைதூர பயணங்களால் வீண் பொருள் மற்றும் கால விரயம் ஏற்படும்.\nபெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nகுடும்பத்தில் பெரியவர்களுக்கு மனக்கவலைகள் அதிகம் ஏற்படும். அவர்களின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள்.\nஉறவினர்களோடு உங்களுக்கு பிரச்சனைகள் எழலாம். பணவரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் ஒரு சிலருக்கு தாமதங்களும் பிரச்சனைகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து நன்றாக படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்\nகுற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்\nமற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்\nகற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.\nகணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.\nநீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும்.குழந்தைகள் வழியில் அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனம் சற்று குழப்ப நிலையில் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும்.\nஅரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்.தொழில், வியாபாரங்களில் லாபம் கிடைக்கும்.புதிய வாகனங்கள் வாகும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,\nவார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், காதல் பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஅக்டோபர் மாத ராசி பலன்கள்\nடிசம்பர் மாத ராசி பலன் 2018\nகார்த்திகை மாத ராசி பலன் 2018\nநவம்பர் மாத ராசி பலன் 2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/1491-students-get-degrees-university-hyderabad-000659.html", "date_download": "2018-12-14T10:15:54Z", "digest": "sha1:6UNEO2CJW4GS5BS6XK63TSDQ2I67CMJU", "length": 9222, "nlines": 97, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 1,491 மாணவர்களுக்கு பட்டம்!! | 1491 students get degrees in University of Hyderabad - Tamil Careerindia", "raw_content": "\n» ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 1,491 மாணவர்களுக்கு பட்டம்\nஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 1,491 மாணவர்களுக்கு பட்டம்\nசென்னை: புகழ்பெற்ற ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற 1,491 மணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபதில் அமைந்துள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.\nவிழாவில் தெலங்கானா மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் சி. ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் 1,491 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தெலங்கானா மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பட்டங்களை வழங்கி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.\nஇந்த பட்டம் பெற்றவர்களில் 191 பேர் பிஎச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,180 ஆக உயர்ந்தது.\nமேலும் 23,900 மாணவர்கள் இதுவரை இந்த பல்கலைக்கழகத்திலிருந்து பட்டங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.\nஇந்த ஆண்டு பட்டம் பெற்றவர்களில் 109 பேர் தங்கப் பதக்கம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு முடிவு\nசிஏ பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/12/Jaffna-minisupal7.html", "date_download": "2018-12-14T11:22:51Z", "digest": "sha1:SPAMQ5INQGNVSNLQ7JWGDH37ZR5OZLEN", "length": 17338, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் மாநகரசபையின் பட்ஜெட் தோற்கடிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / யாழ் மாநகரசபையின் பட்ஜெட் தோற்கடிப்பு\nயாழ் மாநகரசபையின் பட்ஜெட் தோற்கடிப்பு\nதமிழ்நாடன் December 07, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nயாழ். மாநகரசபையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை(07-12-2018) காலை-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார்.\nமக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான பட்ஜெட்டாக காணப்படுவதால் குறித்த பட்ஜெட்டைத் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.\nஎனினும், குறித்த பட்ஜெட்டைத் தோற்கடிக்கப்பட்ட பட்ஜெட்டாகத் தாம் கருதவில்லை எனத் தெரிவித்த யாழ். மாநகர சபையின் முதல்வர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறும் சபை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.\nபட்ஜெட்டை யாழ். மாநகர சபை முதல்வர் சபையில் சமர்ப்பித்த பின்னர் தனது கொள்கை விளக்க உரையை முடித்த பின்னர் பட்ஜெட்டை வாக்கெடுப்புக்கு விடுவதே முறையானதென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.எனினும் முதல்வர் அதற்குச் சம்மதிக்கவில்லை.\nஇந்நிலையில் பட்ஜெட்டில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதாகவிருந்தால் இதனை நிராகரிக்கப்பட்ட பட்ஜெட்டாக ஏற்று செய்யத் தயாராகவிருப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூற்றை முதல்வர் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் பட்ஜெட்டுக்கான வருமான சீர்திருத்தங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.\nமாநகர சபையின் அமர்வு மதியநேர உணவு வேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான போது பட்ஜெட்டுக்கான செலவீன சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பானது.\nஇதன்போது வருமானத்தில் 350 மில்லியன் ரூபா குறைகின்ற காரணத்தால் செலவைக் குறைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் சார்ந்த செலவுகள் காணப்படாதததுடன் முற்றுமுழுதாக ஆடம்பரச் செலவுகளுக்கும், வெளிநாட்டுச் செலவுகளுக்கும், கடன்களுக்கும் இந்த பட்ஜெட்டில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, செலவுகளை சீர்திருத்தி தகுந்த செலவீனமுள்ள பட்ஜெட்டை சபையில் சமர்ப்பிக்குமாறு மாநகர சபையின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், எம். மயூரன் ஆகியோர் வலியுறுத்தினர். இதேபோன்று வருமானத்திற்குத் தகுந்தவாறு செலவு சீர்திருத்தங்களை மேற்கொண்டு பட்ஜெட்டை புதுப்பித்துச் சபையில் சமர்ப்பிக்குமாறு வேறொரு கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் வலியுறுத்தினர்.\nஇதனையடுத்து பட்ஜெட் வருமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் போன்று செலவீன சீர்திருத்தங்களையும் சபை உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டுமென யாழ். மாநகர சபை முதல்வர் கேட்டுக் கொண்டார். முழு செலவீன விபரங்களையும் தற்போது எங்களால் ஒவ்வொன்றாக எழுதிக் கணித்துக் கொண்டிருக்க முடியாது. 530 மில்லியன் ரூபாவுக்கான செலவீன விபரங்களையும் எங்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். எனவே, இந்த பட்ஜெட்டை தோற்கடிக்கப்பட்ட பட்ஜெட்டாகவே எங்களால் கருத முடியும்.இது தொடர்பில் நாம் கலந்தாலோசித்தே முடிவெடுக்க முடியுமெனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஎனினும், சபையின் முதல்வர் நிராகரிக்கப்பட்ட பட்ஜெட்டாக கருதக் கூடாது என அழுத்தமாகத் தெரிவித்தார். இதனையடுத்து சபையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. இதன் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி கட்சி இரு கட்சி உறுப்பினர்களும் இணைந்து கழுத்தறுத்து விட்டதாகவும் யாழ்.மாநகர சபையின் முதல்வர் கடுமையாக குற்றச்சாட்டினார். குறித்த குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரன் இரு பகுதியினரும் சேர்ந்து கழுத்தறுத்து விட்டதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். எங்களுக்கு ஈ.பி.டி.பியுடனருடன் சேர வேண்டிய அவசியமில்லை. எனவே, குறித்த குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/lg-2-ton-split-ac-lsa6ar2m-price-p7q3zY.html", "date_download": "2018-12-14T10:05:40Z", "digest": "sha1:732YGTCHHDSXYLK6Q2O5QCGGVSVJZU7X", "length": 14193, "nlines": 298, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம்\nலஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம்\nலஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம் சமீபத்திய விலை Jul 13, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 2 Ton\nஸ்டார் ரேட்டிங் 2 Star\n( 32 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 410 மதிப்புரைகள் )\n( 45 மதிப்புரைகள் )\n( 6041 மதிப்புரைகள் )\n( 133 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\nலஃ 2 டன் ஸ்ப்ளிட் அச லஸ௬ர்௨ம்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-14T09:37:30Z", "digest": "sha1:5PCY6FDITCZWB4RY2A67SSSTBFKSEMRI", "length": 4158, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "இயற்கை", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | இயற்கை | உறவுகள் | கருவெளி ராச.மகேந்திரன்\nஎழுத்தாளன் என்றஅறிமுகம் எனக்குக் கருப்பொருளை மட்டுமல்ல உறவுகளையும் உணர்வுகளையும் உலகிடமிருந்துகொண்டு வந்து குவித்து விடுகிறது. சமீபத்தில் உறவாகிப் போன இயற்கை மருத்துவச்சி அபிநயாவின் ...\nகுற்றால வலி(ழி) | சிறுகதை தேனியில் வெளியிடப்பட்டது\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | அவனோடு ஒரு பயணம் | இயற்கை | கதைகள்\nஅன்புடையீர் வணக்கம். உங்களில் பலரைப் போலஎனக்கும் “கலை”வடிவங்கள் மிகவும் பிடித்தமானது. அதிலும் கவிதைகள், கதைகள், ஓவியங்கள், இசை என்றால் நேரம் போவதே தெரியாமல் ...\nஇதே குறிச்சொல் : இயற்கை\n5 மாநில தேர்தல் முடிவுகள் Cinema News 360 Events General IEOD News Tamil Cinema Uncategorized ieod option slider அரசியல் அரசியல்வாதிகள் ஆய்வுகள் இணைய தளம் இந்தியா உலகத் தொழிலாள வர்க்கம் கட்டுரை காங்கிரஸ் சாந்தி பர்வம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தமிழ்லீடர் தலைப்புச் செய்தி தேர்தல் முடிவு நரேந்திர மோடி பா.ஜ.க பா.ஜனதா பாஜக தோல்வி பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் மோடி அலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/jan/11/can-you-live-in-chennai-without-knowing-tamil-2843033.html", "date_download": "2018-12-14T10:09:17Z", "digest": "sha1:G32ZZWZEPS2ZK42SSV5VBQEFYPSHCAPO", "length": 17412, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "can you live in chennai without knowing tamil?!|தமிழ் தெரியாமல் சென்னையில் காலம் தள்ள முடியுமா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nதமிழ் தெரியாமல் சென்னையில் காலம் தள்ள முடியுமா\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 11th January 2018 06:21 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇப்படி ஒரு கேள்வி விவாத இணையதளமொன்றில் கேட்கப்பட்டிருந்தது. யோசித்துப் பார்க்கையில் ‘முடியும்’ என்று தான் தோன்றுகிறது.\nசென்னையில் தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தாலும் கூட நிச்சயம் காலம் தள்ளி விட முடியும். ஏனென்றால் தமிழ் தான் பேசுவேன் என்று அடம்பிடிப்பவர்களைத் தவிர மற்ற ஏனையோரில் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் அத்துப்படி. குறைந்த பட்சம் பட்லர் ஆங்கிலத்திலாவது ஆங்கிலம் மட்டுமே பேசிடப் பிரியம் கொண்டவர்கள் நிறைந்த ஊர் இது. அவர்களுடன் நீங்கள் தமிழில் பேசினாலும் கூட ஆங்கிலத்தில் தான் பதில் சொல்வார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் பதில் சொல்லியும், தொடரும் உரையாடலின் போது நீங்கள் தமிழில் பதில் சொல்லிக் கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களை கொசுவைப் போலப் பாவித்து உங்களிடம் பேசுவதைத் தவிர்த்து விட்டு இதர பட்லர் ஆங்கில விற்பன்னர்களுடன் தங்களது கடலையைத் தொடர்வார்கள். ஆகையால் சென்னையைப் பொருத்தவரை தமிழ் பேசத் தெரியாதது ஒரு பெருங்குற்றமாக இங்கத்திய மக்களால் கருதப்படவில்லை.\nபுறநகர்ப் பகுதிகளில் கட்டட வேலைகளுக்கென வரும் வட இந்தியர்கள் தமிழ் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, அவர்களுக்காக ‘தோடா... தோடா இந்தி மாலும்’ சொல்லி ‘தஸ் அண்டா 60 ரூபீஸ்’ (10 முட்டை 60 ரூபாய்) என்று காக்டெய்லாக இந்தி பேசி பொருட்களை விற்பது நம்மூர் மளிகைக் கடை அண்ணாச்சிகளுக்கு பிரமாதமான வேலை இல்லை. பிழைக்க வந்த இடத்தில் அவர்கள் தமிழ் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, பிழைப்புக்காக நாம் இந்தி தெரிந்தாற் போல காட்டிக் கொள்ள முயல்வதும் இங்கு வாடிக்கையே அங்கே மட்டுமா தெருவுக்கு ஐந்தாறு அழகு நிலையங்கள் வந்த பின், அங்கே வேலைக்கென வந்து நிற்பவர்களில் பாதிக்குப் பாதி வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தவர்களே அந்தப் பெண்களுக்கு தமிழ் கொஞ்சிக் கொஞ்சி இத்தனூண்டாக வருமென்றாலும், அதைக் கேட்டுக் கொள்ள தமிழ் கூறும் நல்லுலகில் பெண்களுக்குப் போதிய அவகாசங்களோ, சகிப்புத் தன்மைகளோ இருந்ததில்லை. ஆம், நம்மூர் பார்லர்களில் பெரும்பாலான நாரீமணிகளும் ஸ்டைலாக ஆங்கிலம் பேசி பதிலுக்கு அந்த வடகிழக்கு இந்தியப் பெண்கள் தரும் உடைந்த ஓட்டை உடைசல் ஆங்கிலத்தைக் காதாரக் கேட்டு மகிழ்ந்து கொள்கிறார்கள்.\nபெருநகர ஷாப்பிங் மால்களில் தமிழ் பேசுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அங்கே தொட்டதற்கெல்லாம் ஆங்கிலம் மட்டுமே அதுமட்டுமல்ல, யோசித்துப் பாருங்கள் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன் அலைவரிசைக்கான கஸ்டமர் கேர் சேவை தொடங்கி, டி.வி, கட்டில், ஃப்ரிஜ், ஏ.சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கஸ்டமர் சேவை, இந்தியாவின் A டூ Z வரையிலான அனைத்துத் தகவல்களையும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் பெறத்தக்க வகையில் இயங்கும் ஜஸ்ட் டயல் மொபைல் சேவை, என எல்லாவிதமான சேவைகளையும் நீங்கள் இணைய வழியாகவோ அல்லது அலைபேசி வழியாகவோ பயன்படுத்த வேண்டுமெனில் உங்களுக்கு குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் உரையாடத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் ஒன்று சொல்ல நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள எல்லாமே குழப்படியாக முடிந்து உச்சபட்ச டென்சனில் அலற வைக்கக் கூடியவை இவை. சுருக்கமாகச் சொல்வதெனில் நாம் பயன்படுத்தும் அலைபேசிச் சேவைகளும், வங்கி கஸ்டமர் கேர் சேவைப் பிரிவுகளும் எல்லாவகையிலும் நம்மை ஆங்கிலம் பேச நிர்பந்திக்கக் கூடியவையாக மட்டுமே நீடித்து வருகின்றன.\nஆகையால், இங்கே பிழைப்புக்கென வந்தவர்கள் எவராயினும் மொழி தெரியாவிட்டாலும் கூட காலத்தை ஓட்ட முடியும் என்ற நிலையே இங்கே நீடிக்கிறது.\nஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தமிழ்நாடு உறுதியுடன் இருக்கிறது. அது என்னவென்றால்; அயலகத்திலிருந்து இங்கே பெட்டியைக் கட்டிக் கொண்டு பிழைக்க வரும் எவரையும் தமிழகம் எப்போதும் தனது மொழியால் அச்சுறுத்த விரும்பியதில்லை. மாறாக அவர்களை அரவணைத்துக் கொள்ளவே இந்தப் புண்ணிய பூமி விரும்பி இருக்கிறது. விரும்புகிறது. இங்கே தமிழரற்ற பிற மாநிலத்தார் நினைவு கொள்ள வேண்டிய ஒரே ஒரு முக்கியமான விஷயம்... தமிழ்நாட்டில் தமிழ் பேசத் தெரியாவிட்டால் கூட மக்கள் சகித்துக் கொள்வார்கள். ஆனால், பிழைப்புக்காக இங்கே வந்து விட்டு, தமிழர்களை இரண்டாம் தரமாகக் கருதி இழிவாகப் பேசினால் மட்டும் தமிழ் கூறும் நல்லுலகம் அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. ஆகவே, தமிழ் தெரியாத யார் வேண்டுமானாலும் சென்னையில் வந்து தங்கள் குப்பையைத் தாராளமாகக் கொட்டிக் கொள்ளலாம். தகைமைசால் சென்னை வாழ் மக்கள் அதைச் சகித்துக் கொள்வார்கள். ஆனால், ஒருபோதும் அவர்களது தன்மானத்தைச் சீண்டிவிடாதீர்கள். தாங்கிக் கொள்ளவே மாட்டான் தமிழன் நீங்கள் அன்பைக் கொடுத்தால் பதிலுக்குப் பன்மடங்காக அன்பைக் கொட்டத் தெரிந்த தமிழர்களுக்கு நீங்கள் வஞ்சத்தைப் பரிசளித்தால் பதிலுக்கு வஞ்சத்தைத் தரமாட்டார்கள் மாறாக உங்களை அஃறிணை லிஸ்டில் சேர்த்து விட்டு பொருட்படுத்தாது போய்க் கொண்டே இருப்பார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாலண்டரில் ‘கெர்ப்போட்ட ஆரம்பம்’ என்றிருப்பதன் அர்த்தம் தெரிந்தால் அசந்து போவீர்கள்\nஇன்று உழைப்புச் சுரண்டலுக்கான சர்வதேச மனிதக்கடத்தல் மற்றும் மனித வணிக எதிர்ப்பு தினம்\nவைரமுத்துவின் தமிழ் ஆண்டாளும் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும்...\nமஞ்சள் நீராட்டுவிழா அலைஸ் ‘யெல்லோ ஃபெஸ்டிவல்’\nதினமணி இணையதள வாசகர்களுக்கான ‘ பொங்கலோ பொங்கல்’ கலர்ஃபுல் ரங்கோலி கோலப்போட்டி\nதமிழ் சென்னை tamil chennai ஆங்கில மோகம் english love\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/mar/09/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA-2876921.html", "date_download": "2018-12-14T10:45:43Z", "digest": "sha1:UGOGL4OIVQG734D6A74SZFJXCA5HUMPG", "length": 10805, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஆர்எம்பி கட்சித் தொண்டர்கள் மீதான தாக்குதல்: கேரள சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் கூட்டணி வெளிநடப- Dinamani", "raw_content": "\nஆர்எம்பி கட்சித் தொண்டர்கள் மீதான தாக்குதல்: கேரள சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் கூட்டணி வெளிநடப்பு\nBy DIN | Published on : 09th March 2018 01:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகேரளத்தில் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி (ஆர்எம்பி) தொண்டர்கள் மீது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.\nகேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த மூத்த தலைவரான டி.பி.சந்திரசேகரன் ஆர்எம்பி கட்சியைத் தொடங்கினார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்டுதலின் பேரில் ஒரு கும்பலால் கடந்த 2012-ஆம் ஆண்டில் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகும் அக்கட்சியினர் மீது ஆளும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nஇந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தின் ஒஞ்சியம் பகுதியில் ஆர்எம்பி கட்சித் தொண்டர்கள் மீது ஆளுங்கட்சியினர் கடந்த மாதத் தொடக்கத்தில் நடத்தி தாக்குதல் குறித்து அம்மாநில சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா வியாழக்கிழமை பிரச்னை எழுப்பினார். இது குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதம் நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவர் மேலும் பேசியது:\nஆர்எம்பி தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக போலீஸார் இதுவரை ஒரு வழக்கையும் பதிவு செய்யவில்லை.\nஅதனால்தான் இந்த விவகாரத்தை பேரவையில் எழுப்புகிறோம். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது என்று சென்னிதலா குறிப்பிட்டார்.\nஅதற்கு முதல்வர் பினராயி விஜயன்பதிலளித்துப் பேசுகையில், 'எதிர்க்கட்சிகள் எழுப்புவதற்கு வேறு விவகாரம் இல்லாததால் இந்தப் பிரச்னையை எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அங்கு நிலைமை அமைதியாக உள்ளது' என்று தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கொண்டுவந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் நிராகரித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51138-from-driving-license-to-marriage-certificate-delhi-govt-to-deliever-40-services-at-doorstep.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-12-14T09:29:50Z", "digest": "sha1:SDUWVHS24WOBGWXD5RQGHSJITRT2CAE5", "length": 10680, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓட்டுநர் உரிமத்திற்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை.. வீடு தேடியே வரும்..! | From Driving License to Marriage certificate delhi govt to deliever 40 services at doorstep", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nஓட்டுநர் உரிமத்திற்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை.. வீடு தேடியே வரும்..\nஓட்டுநர் உரிமமோ, அல்லது திருமண சான்றிதழோ எதுவாகினும் இனி நீங்கள் தேடி சென்று வாங்க வேண்டியதில்லை. உங்களின் வீடு தேடியே வரும். ஆனால் இது தமிழகத்தில் அல்ல. நாட்டின் தலைநகரான டெல்லியில்.\nசமீபத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கான சேவைகள் இனி வீடு தேடி வரும் என ட்வீட் செய்திருந்தார். அதில், “ ஆட்சியில் ஒரு புரட்சி. ஊழலுக்கு ஒரு பெரிய அடி. மக்களுக்கான ஒரு சூப்பர் வசதி. உலகத்தில் எந்தவொரு இடத்திலும் இல்லாத சேவை” என குறிப்பிட்டிருந்தார்.\nRead Also -> நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு\nRead Also ->அடுத்த 50 ஆண்டுக்கு பாஜக ஆட்சி - அமித் ஷா\nஅதன்படி ஓட்டுநர் உரிமமோ, திருமண சான்றிதழோ எதனையும் பெற அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் கால் கடுக்க காத்து நிற்க தேவையில்லை. எதுவாகியினும் உங்களின் வீடு தேடியே வரும். இந்த திட்டம் இன்று முதல் டெல்லியில் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக ரேஷன் கார்டு, திருமண பதிவு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்பட 40 வகையான சான்றிதழ்கள் வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கப்பட உள்ளன.\nஉதாரணத்திற்கு ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமென்றால் அவர்கள் அதற்காக நியமிக்கப்பட்ட கால் சென்டருக்கு போன் செய்ய வேண்டும். அதன்படி அங்கிருந்து உங்களின் இல்லத்திற்கே வந்து அதற்கான ஆவணங்கள் மற்றும் தேவையான விவரங்களை சேகரித்துச் செல்வார்கள். இதன்பின் மீண்டும் வீடு தேடியே ஓட்டுநர் உரிமம் உங்களுக்கு வந்துவிடுவம். ஆனால் வாகனம் ஓட்டும் சோதனைக்காக மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மோட்டார் லைசென்ஸ் அலுவலகத்திற்கு ஒருமுறை செல்ல வேண்டும். டெல்லி அரசின் இந்த திட்டத்திற்கு வழக்கமான கட்டணத்தை விடு கூடுதலாக 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.\nவண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2019 ஜூலை முதல் புதிய ஓட்டுநர் உரிம சான்றிதழ்..\nஇந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தா போதும்.. இங்கெல்லாம் ஓட்டலாம்..\nசெல்போன் பேசிக்கொண்டு பைக் ரைடு : 7 மாதத்தில் 63 ஆயிரம் லைசன்ஸ் ரத்து\nஇனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்\nசவுதியில் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய முதல் இந்திய பெண்\nசவுதியில் முதன்முறையாக பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம்\nபோதையில் டிரைவிங்: 6,412 பேரின் லைசென்ஸ் ரத்து\nமூன்று மாதங்களில் 77,000 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து\nநடிகர் ஜெய் ஓட்டுநர் உரிமம் ரத்து - நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/49505-bjp-president-amit-shah-meets-indian-cricketer-mahendra-singh-dhoni.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-12-14T10:46:32Z", "digest": "sha1:GCEKKSISBROUHCMKN5D456DNL64XYWSW", "length": 9592, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனியுடன் பாஜக தலைவர் அமித்ஷா சந்திப்பு | BJP President Amit Shah meets Indian cricketer Mahendra Singh Dhoni", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதோனியுடன் பாஜக தலைவர் அமித்ஷா சந்திப்பு\nவருகின்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ (சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்) என்ற திட்டத்தை பாஜக வகுத்துள்ளது. அதன்படி, பாஜக தலைமை 50 முக்கிய பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவது. அதோடு, பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்த்து ஒட்டுமத்தமாக ஒரு லட்சம் பேரை சந்தித்து, மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்ட வேண்டும் என்ற திட்டத்தையும் அக்கட்சி உருவாக்கியுள்ளது.\nஇந்நிலையில், ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ திட்டத்தின் படி பாஜக தலைவர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இன்று சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள தோனியின் இல்லத்தில் மாலை 6.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் இருந்தார்.\nசமீபத்தில் லதா மங்கேஷ்கர், கபில் தேவ், மாதுரி திக்ஸிட், தல்பீர் சிங் சுஹாக் உள்ளிட்ட பிரபலங்களை அமித்ஷா சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது, தோனியை சந்தித்துள்ளார்.\n25 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு : நெகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்\nஅமெரிக்காவில் குடும்பத்துடன் விஜயகாந்த் சுற்றுலா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக மேட்ச் ஃபிக்ஸிங் - எம்.பி விமர்சனம்\n“காங்கிரஸ் பெற்றது வஞ்சக வெற்றி” - உ.பி முதலமைச்சர் யோகி\nஉள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்: அமர்நாத்\nவெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா\n5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்\n“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி\n“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்\nமிசோரமில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது ஏன்\n“பாஜக தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன்” - முதல்வர் ரமன் சிங்\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n25 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு : நெகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்\nஅமெரிக்காவில் குடும்பத்துடன் விஜயகாந்த் சுற்றுலா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/47936-bangladesh-crash-to-their-lowest-total-after-roach-s-five.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-12-14T10:13:27Z", "digest": "sha1:V4FKPXXFIXMYMRLSUBVSIAZ2Q75HH27M", "length": 11002, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘4 பேர் டக் அவுட்’ - 43 ரன்னில் சுருண்டு வங்கதேச அணி பரிதாபம் | Bangladesh crash to their lowest total after Roach's five", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\n‘4 பேர் டக் அவுட்’ - 43 ரன்னில் சுருண்டு வங்கதேச அணி பரிதாபம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 43 ரன்னில் சுருண்டது.\nவங்கதேசம் அணி முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது.\nவங்கதேச அணி சார்பில் தமிம் இக்பால், லிடன் தாஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அந்த அணி 10 ரன்கள் எடுத்திருந்த போது தமிம் இக்பால் 4 ரன்னில் ரோச் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதேவேகத்தில் அடுத்தடுத்து களமிறங்கியவர்களை, வந்த வேகத்தில் பெவிலியன் திருப்பி அனுப்பினர் ரோச். கண் இமைக்கும் நேரத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டே இருந்தன. 18 ரன்கள் இருக்கும் போது அடுத்தடுத்து மூன்று விக்கெட்கள் வீழ்ந்தன. ரோச் ஒரு கட்டத்தில் நிறுத்த, கம்மில் விக்கெட்டுகளை வரிசையாக சாய்த்தார். சிறிது நேரம் நிலைத்து ஆடிய தாஸ் 25(53) ரன்னில் ஆட்டமிழந்தார்.\nஇறுதியில் வங்கதேசம் அணி 18.4 ஓவர்களில் 43 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 5 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மிஸ் 3, ஹோல்டர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.\n2000-01 ஆம் ஆண்டில் இருந்து வங்கதேசம் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 43 ரன் என்பதே அதன் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் ஆகும்.\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\n“அந்த வயதில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை” - வெளியான ஒரு உண்மை சாட்சியம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கதேசத்தில் வெடித்தது அரசியல் வன்முறை : 2 பேர் பலி, பலர் படுகாயம்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்ரவுண்டர் ஹபீஸ் ஓய்வு\n’அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு விட்டேன்’: தவான்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஏன் பங்களா. கிரிக்கெட் கேப்டன் விளக்கம்\nபாகிஸ்தானின் வெற்றியை பறித்த இந்திய வம்சாவளி வீரர்\nதேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்\n45 விநாடியில் தப்பிய சென்னை விமானம்: நடுவானில் பெரும் விபத்து தவிர்ப்பு\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி : இந்திய அணி அறிவிப்பு\nRelated Tags : West Indites , Bangladesh , Test Match , வங்கதேசம் , மேற்கிந்திய தீவுகள் , டெஸ்ட் கிரிக்கெட்\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\n“அந்த வயதில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை” - வெளியான ஒரு உண்மை சாட்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50381-ias-officers-transferred.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-12-14T10:29:17Z", "digest": "sha1:AONJT5OZXA4JWA7X7G2TDYUYCCD5I4YX", "length": 8843, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் | IAS Officers Transferred", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nமூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன் ஈரோடு ஆட்சியராகவும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கிருஷ்ணகிரி ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் மதுரை மாவட்ட ஆட்சியராகவும், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபட்ட பகலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: வைரல் வீடியோ\nமீண்டு வந்த கோலி மீண்டும் முதலிடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“கஜா புயல் நிவாரண நிதிக்கு 87 கோடி நன்கொடை”- தமிழக அரசு\n15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை\nடிச.15,16ல் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாவிரியில் அணை கட்டுவது எங்கள் உரிமை - கர்நாடகா அரசு\nவெளிமாநில இளம்பெண் கும்பகோணத்தில் பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது\nபயிர்க் காப்பீட்டில் முறையாக இழப்பீடு வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்ட பகலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: வைரல் வீடியோ\nமீண்டு வந்த கோலி மீண்டும் முதலிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/4", "date_download": "2018-12-14T10:39:06Z", "digest": "sha1:FJTMOCULVDZBHLVBYQ77FGRRJWZ5IQRR", "length": 8941, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸ்மார்ட்போன்", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஸ்மார்ட்போன் மெதுவாக என்ன காரணம்\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\nவெளியானது விவோ ஒய்71: பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்\nஇந்த லிஸ்ட்டில் உங்க ஸ்மார்ட்போன் இருக்கா\nஇந்த லிஸ்ட்டில் உங்க ஸ்மார்ட்போன் இருக்கா\nஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்\nதிடீரென வெடிக்கும் ஸ்மார்ட்போன்கள்... தவிர்ப்பது எப்படி..\nலீக் ஆனது ‘ஒன் ப்ளஸ் 6’ ஸ்மார்ட்போன் ஃபியூசர்ஸ்\nகூகுள்-ஏர்டெல் இணைந்து தயாரிக்கும் ஸ்மார்ட்போன்: மார்ச் வெளியீடு\n கண்டிப்பா நீங்க படிச்சே ஆகணும்\nசோனி 'எக்ஸ்பெரியா எல்2' வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள்\nஜியோ, கூகுளுடன் மீடியாடெக் தயாரிக்கும் ஆண்ட்ராய்ட் கோ ஸ்மார்ட்போன்\nகூல்பேட் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6000 தள்ளுபடி..\nஸ்மார்ட்போன் மெதுவாக என்ன காரணம்\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\nவெளியானது விவோ ஒய்71: பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்\nஇந்த லிஸ்ட்டில் உங்க ஸ்மார்ட்போன் இருக்கா\nஇந்த லிஸ்ட்டில் உங்க ஸ்மார்ட்போன் இருக்கா\nஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்\nதிடீரென வெடிக்கும் ஸ்மார்ட்போன்கள்... தவிர்ப்பது எப்படி..\nலீக் ஆனது ‘ஒன் ப்ளஸ் 6’ ஸ்மார்ட்போன் ஃபியூசர்ஸ்\nகூகுள்-ஏர்டெல் இணைந்து தயாரிக்கும் ஸ்மார்ட்போன்: மார்ச் வெளியீடு\n கண்டிப்பா நீங்க படிச்சே ஆகணும்\nசோனி 'எக்ஸ்பெரியா எல்2' வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள்\nஜியோ, கூகுளுடன் மீடியாடெக் தயாரிக்கும் ஆண்ட்ராய்ட் கோ ஸ்மார்ட்போன்\nகூல்பேட் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6000 தள்ளுபடி..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/cinema/2911-meen-kuzhambum-mann-paanaiyum-movie-crew-share-their-experiences.html", "date_download": "2018-12-14T10:21:24Z", "digest": "sha1:ECDNWOUWIJ5LYTZ7RFRQWYQET6RKDB5F", "length": 5634, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீன்குழம்பும் மண்பானையும் திரைப்படக்குழுவினரின் அனுபவம் | Meen Kuzhambum Mann Paanaiyum movie crew share their experiences", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nமீன்குழம்பும் மண்பானையும் திரைப்படக்குழுவினரின் அனுபவம்\nமீன்குழம்பும் மண்பானையும் திரைப்படக்குழுவினரின் அனுபவம்\nபாடும் நிலா பாலு -04-06-2018\nஎன் வழி தனி வழி - 12/12/17\nதரமணி திரைப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழைக் கேட்டுப் பெற்றார் இயக்குநர் ராம்\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.suryakannan.in/2010/06/blog-post_9750.html", "date_download": "2018-12-14T10:09:22Z", "digest": "sha1:EF32TN3Z4KQK5XFKKYZ5IEIHYVW5ICKQ", "length": 11218, "nlines": 163, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: ஸ்நாப் ஷாட்", "raw_content": "\nபெரும்பாலும் VLC Media Player சமிபகாலமாக அனைவராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்ற ஒரு மீடியா பிளேயர். இது இலவசம் மற்றும் விண்டோஸ் லினக்ஸ் போன்ற இயங்குதளங்களிலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது இதன் சிறப்பம்சம். இந்த மென்பொருளை ஒரு ப்ளேயராக மட்டும் பயன் படுத்தி வருபவர்கள் பலர். ஆனால் இதில் ஒரு சாதாரண பிளேயர் என்பதையும் தாண்டி பல வசதிகள் உள்ளிணைக்கப் பட்டுள்ளன. இது குறித்து ஏற்கனவே சில இடுகைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.\nநாம் ஒரு திரைப்படத்தை VLC ப்ளேயரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் நீங்கள் விரும்பும் ஒரு குறிப்பிட்ட ஃபிரேமை மட்டும் ஸ்நாப் ஷாட் (தெளிவாக) எடுத்து உங்கள் கணினியின் சுவர்தாளாக இட வேண்டும் அல்லது சேமிக்க வேண்டும் என விரும்பினால், தேவையான திரைப்படத்தை VLC யில் திறந்து கொண்டு, படம் ஓடும் பொழுது, இதன் Video menu வில் உள்ள Snapshot ஐ க்ளிக் செய்தால் போதும். ஆனால் இந்த முறையில் சரியாக நமக்கு தேவையான ஃபிரேமை மிகச் சரியாக எடுப்பது சற்று சிரமம்தான்.\nஇதிலுள்ள Advanced Controls ஐ திரையில் தோன்ற வைத்தால், இந்த செயலை நாம் ஒரே கிளிக்கில் செய்து விட முடியும். இதை திரையில் வர வைக்க, View மெனுவிற்கு சென்று Advanced Controls ஐ க்ளிக் செய்தால் போதுமானது.\nஇனி தேவையான காட்சி திரையில் தோன்றும் பொழுது, இதிலுள்ள Snapshot பொத்தானை அழுத்தினால் போதுமானது. அது மட்டுமின்றி Frame by Frame ஆக தொடர்ந்து உங்களுக்கு ஸ்நாப் ஷாட் தேவைப்பட்டால் அதற்கும் இதில் வசதி தரப்பட்டுள்ளது.\nஅதிர்ச்சியாகாமல் மேலும் படியுங்கள். இப்படி சேமிக்கப்படும் படங்கள் PNG வடிவில் உங்கள் My Pictures folder க்குள் சேர்க்கப்படும். இதில் உங்களுக்கு தேவையான படத்தை சுவர்தாளாக வைத்துக் கொள்ளலாம்.\nVLC ப்ளேயரை தரவிறக்கம் செய்ய\nவீடியோவை வால் பேப்பராக அமைக்க\nகாப்பி & பேஸ்ட் கவனமா இருங்க..\nகாப்பி & பேஸ்ட்.. தொடர்ச்சி\nNetBook / CD/DVD Drive இல்லாத கணினிகளில் இயங்குதளத...\nஇப்படி ஒரு இமெயில் உங்களுக்கு வந்தால்\nவிண்டோஸ் 7/ விஸ்டா - தொல்லைதரும் அறிவிப்பை நீக்க\nகூகிள் buzz -ல் உங்கள் பிரைவசி\nவிண்டோஸ் செக்யூரிட்டி - 1\nவிண்டோஸ் - எளிதாக பேக்கப் எடுக்க\nResize ஆகாத விண்டோவை Resize செய்ய\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் - ஒரு பார்வை\nவிண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும்\nபுகைப்படங்களில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தெளிவாக ...\nPDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nவிண்டோஸ் செக்யூரிட்டி - 2\nகால்குலேட்டரில் கணக்கு போடலாம். இணையத்தில் உலாவ மு...\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?p=6346", "date_download": "2018-12-14T11:25:43Z", "digest": "sha1:7F2XRWGK6XPWJC4EMNKUQVQEFM7EAB5F", "length": 20241, "nlines": 234, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை “மடத்துவாசல் பிள்ளையாரடி” என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு பதின்மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து பதினான்காவது ஆண்டில் காலடி வைக்கிறேன்.\nபால்ய காலத்து ஈழத்து வாழ்வியலில் இருந்து எழுத்தாளர்கள் தாம் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்பட்டார்கள். தேடித் தேடி வாசிப்பதோடு நின்று விடாது எழுதி அதைப் பதிப்பிக்கவும் வேண்டுமென்ற வேட்கையில் அப்போது நானும் பள்ளிப் பிராயத்தில் இருந்தே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.\nஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளோசு உதயன் பத்திரிகை அப்போது கொண்டு வந்திருந்த அருச்சுனா என்ற சிறுவர் சஞ்சிகையில் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போது வே.வரதசுந்தரம் அருச்சுனா இதழின் ஆசிரியராக இருந்தார். என்னுடைய முதல் சிறுவர் நாவல் “ஆனந்தன்” ஐ அருச்சுனாவின் தொடராகக் கொண்டு வர இருந்த சமயம் உதயன் பத்திரிகைக் காரியாலயம் மீது விமானக் குண்டு வீச்சு பாய்ச்சப்பட்ட போது அருச்சுனாவின் ஓட்டமும் நின்று போனது. அதோடு என் எழுத்துப் பயணமும் ஒரு தற்கால விடுமுறை எடுத்துக் கொண்டது. ஆனாலும் தேடித் தேடி வாசிப்பது மட்டும் ஓயவில்லை.\nஅவ்வப்போது அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ஈழமுரசு, உதயம் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.\nஇந்தச் சூழலில் வலைப்பதிவு (Blog) யுகம் என்னுள் தேங்கியிருந்த எழுதும் ஆர்வத்தை மடை திறப்புச் செய்தது. வலைப்பதிவு உலகின் சிறப்பு என்னவெனில் அது எழுதுபவரையும், வாசிப்பவரையும் மிக அணுக்கமாக வைத்துக் கொள்வது. நான் ஒன்றை எழுதப் போக அதை இன்னொரு கோணத்தில் பார்க்கும் வாசகனையும், இன்னும் தேடலும் பதித்தலும் நிறைந்த வாசகர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் வலைப்பதிவு உலகம் வெறுமனே எழுத மட்டும் களத்தை வழங்காமல் கற்றுத் தேறிக் கொண்டே இருக்கவும் வழி ஏற்படுத்தியது.\nஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.\nஇறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.\nஇன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.\nஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.\nஇதுவரை “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி”, மற்றும் “பாலித் தீவு – இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.\nதமிழ்ச் சூழலில் இயங்கும், இயங்கிய கலைஞர்கள், படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன்.\nஎனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக\nஎன்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக\nஎனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக\nகாணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர\nஎன்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,\nநான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர\nகங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்\nஅருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/\nஎன்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.\nஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற “அனுமதி பெறாது பிரசுரிக்கும்” புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.\nஇதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.\nதொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.\nPrevious Previous post: சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/food/2018/9-healthy-drinks-you-should-drink-first-thing-in-the-morning-022974.html", "date_download": "2018-12-14T11:11:16Z", "digest": "sha1:YHNVKDMIPWZQUF6KJOV6OYTMQ26IGV3J", "length": 23621, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 9 பானங்களில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க... உங்கள எந்த நோயும் அண்டாது... | 9 Healthy Drinks You Should Drink First Thing In The Morning - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த 9 பானங்களில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க... உங்கள எந்த நோயும் அண்டாது...\nஇந்த 9 பானங்களில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க... உங்கள எந்த நோயும் அண்டாது...\nஉங்கள் காலை வழக்கங்கள் என்ன ஒரு விரைவான குளியல், ஒரு விரைவான காலை உணவுடன் அவசரமாக வேலைக்குச் செல்வது ஒரு விரைவான குளியல், ஒரு விரைவான காலை உணவுடன் அவசரமாக வேலைக்குச் செல்வது இதுதான் உங்கள் காலை வழக்கமாக இருந்தால், காலையில் ஆரோக்கியமாக ஏதாவது குடிக்கும் ஒரு மாற்றத்தை நீங்கள் கொண்டு வர வேண்டும். காலையில் நீங்கள் என்ன குடிக்க வேண்டும் என்பதை இந்தக் கட்டுரை உங்களுக்கு தெரிவிக்கும்,\nநீங்கள் இரவில் தூங்கும்போது, ​​உங்கள் உடலுக்குத் தேவையான திரவங்கள் வழங்கப்படுவதில்லை. எனவே காலையில் எழுந்தவுடன், ஆரோக்கியமான பானங்களால் உங்கள் உடலுக்குத் தேவையான திரவங்களை வழங்குவது அவசியம். ஆனால் அவை காபி அல்லது தேநீர் அல்ல\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதல் முக்கிய காலை பழக்கம், எழுந்தவுடன் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான பானங்களையும் உங்கள் தினசரி காலையில் இணைத்துக் கொள்ளலாம், அது உங்கள் நேரத்தை அதிகம் உட்கொள்வதில்லை.\nகாலையில் நீங்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்களின் ஒரு பட்டியல் இங்கே,\n6. கோஜி பெர்ரி ஜூஸ்\nMOST READ: ரெட் அலர்ட் என்பதன் உண்மை அர்த்தம் என்ன எந்தெந்த பகுதி பாதிக்கும்\nஜீரா அல்லது சீரக விதைகள் செரிமானத்தை விரைவுபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன.இது செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுவதற்கும், செரிமான செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் உதவுகிறது. இதன் மூலம் வயிற்றுப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஜீரா நீர் ஒரு பெரிய எனர்ஜி பூஸ்டர். எனவே காலையில் உங்கள் எனர்ஜியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் மந்தத்தை நீக்குகிறது.\nஎப்படிச் செய்வது: ஒரு கப் தண்ணீருக்கு 1 டீஸ்பூன் ஜீரா சேர்த்து கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஅஜ்வெய்ன்(ஓமம்) அல்லது கரோம் விதைகள் இரைப்பைக் குடல் வலி நீக்கும் பண்புள்ள தைமாலைக் கொண்டுள்ளன. இந்த தைமால் செரிமானத்தை மேம்படுத்துகின்ற அத்தியாவசிய எண்ணெய், அமிலத்தன்மை நீக்கம் மற்றும் எடை இழப்புகளை ஊக்குவிக்கிறது. கரோம் விதைகளில் இருக்கும் தைமோல் வயிற்றில் இரைப்பைச் சாறுகளை சுரக்க வைக்கிறது, இதனால் செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.\nஎப்படி செய்வது: அரை டீஸ்பூன் அஜ்வெய்ன் விதைகளை 1 கப் தண்ணீரில் கலந்து, கொதிக்க வைக்கவும். அது குளிர்ச்சியடைந்தவுடன், வடிகட்டி குடிக்கலாம்.\nMOST READ: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை... பெருமாளின் அருள்பெற எந்தெந்த ராசி என்னென்ன செய்ய வேண்டும்\nநீங்கள் வெற்று நீரைக் குடிக்க சலித்துப்போகும் போதெல்லாம், ஏன் மூலிகைகள், ஆப்பிள் சைடர் வினிகர், வெள்ளரிக்காய் அல்லது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்ற பழங்களை தண்ணீரின் சுவையை அதிகரிக்க அதனுடன் சேர்க்க முயற்சி செய்யக்கூடாது எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு நோயெதிர்ப்பு அதிகரிக்கும் வைட்டமின் சி- யைக் கொண்டுள்ளன. ஆப்பிள் சீடர் வினிகர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. வெள்ளரிக்காய் உங்கள் உடலில் நீரேற்றத்திற்கு உதவுகிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது, மற்றும் துளசி அல்லது புதினா போன்ற மூலிகைகள் ஆன்டி பயோடிக், ஆன்டி - பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.\nஎப்படிச் செய்ய வேண்டும்: ஒரு ஜக்கில் தண்ணீரை ஊற்றி, மேலே உள்ள பொருட்களில் ஒன்றினை அதனுள் சேர்க்கவும். சுவையூட்டுவதற்காக 2 முதல் 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.\nகாலையில் உங்கள் நேரத்தை காப்பாற்றிக் கொள்ள, மேலுள்ள கலவையை இரவில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து,காலையில் தண்ணீரில் இருந்து மூலப்பொருளை நீக்கி குடிக்க வேண்டும்.\nகாலையில் வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீர் குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்துகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்பிற்கும் உதவுகிறது. தேங்காய் நீர், பல வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்கள் உட்பட கனிமங்களால் நிறைந்தது. இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கத் தேவையான முக்கியமான இரண்டு எலக்ட்ரோலைட்களான சோடியம் மற்றும் பொட்டாசியதைக் கொண்டுள்ளது.\nஇயற்கை ஜுஸ்களை குடித்தல் உங்கள் உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. காய்கறிகளை ஜுஸ் வடிவத்தில் எடுத்துக் கொள்ளும்போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலால் எளிதாக உறிஞ்சப்படுகின்றன. பச்சை இலை காய்கறிகள், அதாவது கீரை மற்றும் காலே போன்றவை உடலின் ஆற்றல் மட்டங்களை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அவை உங்கள் செல்களுக்கு ஆக்ஸிஜனை அளிப்பதில் உதவுவதோடு, காலையில் உங்கள் சோம்பலைப் போக்கவும் உதவுகின்றன.\nஎப்படி செய்ய வேண்டும்: நீங்கள் பயன்படுத்துகிற காய்கறிகளை பொடிப் பொடியாக வெட்டி சிறிது நீர் அல்லது தேங்காய் நீரைச் சேர்த்து ப்ளண்டரில் போட்டு அரைக்கவும்.\nஅலோவேரா சாறு, இரைப்பை அழற்சி நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க் குறிக்கும் உதவுகிறது. இது செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு ஆகியவற்றைச் சமாளிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.\nஎப்படி செய்ய வேண்டும்: கற்றாழையை கிழித்து அதிலிருந்து வெள்ளை ஜெல்லை பிரித்தெடுக்கவும். 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை எடுத்து ப்ளண்டரில் போடவும்.அதில் 3 கப் தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும்.\nஇஞ்சித் தேநீரை காலையில் எடுத்துக்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசௌகரியம் ஆகியவற்றைக் குறைக்கும், ஏனெனில் இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. மேலும், இஞ்சி தசை வலி மற்றும் வேதனையையும் குறைக்கிறது. மேலும் காலை உடற்பயிற்சிக்குப் பிறகு நீங்கள் அதைக் குடிப்பதால் நல்ல பயனடைவீர்கள்.\nஎப்படி செய்ய வேண்டும்: உரித்து நறுக்கிய இஞ்சியை ஒரு கப் தண்ணீரில் சேர்க்கவும். கொதிக்க வைத்து 1 எலுமிச்சையின் சாறைச் சேர்க்கவும். பிறகு அதை வடிகட்டிக் குடிக்கவும்.\nMOST READ: இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா தினமும் 1 சாப்பிடுங்க... அப்புறம் இதெல்லாம் நடக்கும்\nஉங்கள் காலையை சிறப்பாகத் தொடங்க மற்றொரு சிறந்த வழி தக்காளிச் சாறு. தக்காளி, 95 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டிருக்கும். அது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கும். மேலும் இது உங்கள் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது, அதிக அளவிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தொற்றுக்களை அழித்து நோயெதிர்ப்பு அமைப்பைப் பலப்படுத்துகிறது ஒரு பெரிய நச்சுநீக்கி பானமாக செயல்படுகிறது.\nஎப்படி செய்வது: பிளெண்டரில் 1 துண்டு தக்காளி மற்றும் 3 கப் தண்ணீரை சேர்க்கவும். ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறைச் சேர்த்து மென்மையான கலவை வரும் வரை அரைக்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைகட்டின பூண்டை தினமும் சாப்பிடறது எவ்வளவு நல்லதுனு தெரியுமா\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nOct 6, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்ஸ்டாகிராம்ல நடக்குற பித்தலாட்டத்த பாருங்களேன்... # Funny Photos\nவைரம் பாய்ஞ்ச உடம்பு வேணுமா ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் எப்படி சாப்பிட வேண்டும்\nஉங்க பிறந்த நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/uco-bank-invites-application-25-law-officer-engineer-posts-001144.html", "date_download": "2018-12-14T10:26:51Z", "digest": "sha1:25ES5CQWFRYW6O7IZN3QAEYJ7HCX42BK", "length": 9152, "nlines": 93, "source_domain": "tamil.careerindia.com", "title": "யூகோ வங்கியில் சட்ட வல்லுநர், என்ஜினீயர்களுக்கு பணியிடம்!! | UCO Bank Invites Application for 25 Law Officer & Engineer Posts 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» யூகோ வங்கியில் சட்ட வல்லுநர், என்ஜினீயர்களுக்கு பணியிடம்\nயூகோ வங்கியில் சட்ட வல்லுநர், என்ஜினீயர்களுக்கு பணியிடம்\nசென்னை: யூகோ வங்கியில் சட்ட அதிகாரிகள், என்ஜினீயர்களுக்கு பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nமொத்தம் 25 பணியிடங்கள் காலியாகவுள்ளன. சட்ட அதிகாரிகள் பணியிடம் 21-ம், என்ஜினீயர் பணியிடங்கள் 4-ம் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் தேர்வு செய்யப்படும். அதன் பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து வங்கிகள் சார்பில் நேர்முகத் தேர்வும் இருக்கும்.\nபொது மற்றும் இதரப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.\nகல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்கள் யூகோ வங்கியின் இணையதளமான https://www.ucobank.com/-ல் காணலாம்.\nவிண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nமத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/keyar-s-comment-irks-actresses-177773.html", "date_download": "2018-12-14T11:13:58Z", "digest": "sha1:7FGOANA7LOEK6OJMZ7FAEBJ5WUQHUJSF", "length": 10325, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனி ஹீரோயின்களுக்கு சம்பளம் பாக்கி வையுங்கள்!- கேயார் போட்ட குண்டு | Keyar's comment irks actresses - Tamil Filmibeat", "raw_content": "\n» இனி ஹீரோயின்களுக்கு சம்பளம் பாக்கி வையுங்கள்- கேயார் போட்ட குண்டு\nஇனி ஹீரோயின்களுக்கு சம்பளம் பாக்கி வையுங்கள்- கேயார் போட்ட குண்டு\nசென்னை: இனி ஹீரோயின்களுக்கு கொஞ்சம் சம்பள பாக்கி வையுங்கள் என்று அதிரடியாக கருத்து தெரிவித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான கேயார்.\nபட்டத்து யானை பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், \"இப்போதெல்லாம் ஹீரோயின்கள் பெரும்பாலும் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ஆனால் பாலிவுட்டில் அப்படியில்லை. அங்கே விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் ஹீரோயின்கள் வந்தே தீர வேண்டும்.\nஇந்தப் படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜுன் பரவாயில்லை... புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரைப் பாராட்டுகிறேன்.\nஒரு படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அந்தப் படம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும். ஆகையால் படம் முடிந்தவுடன் சம்பளம் முழுவதையும் கொடுக்காமல், சிறிதளவு சம்பளத்தை பாக்கி வைத்து, படம் விளம்பரப்படுத்துதல் வேலை முடிந்ததும் அந்த சம்பளத்தை கொடுக்கலாம்,'' என்றார்.\nகேயாரின் பேச்சு நடிகர் நடிகையர் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதில் நடிகர் சங்கம் தலையிட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-39963224", "date_download": "2018-12-14T10:57:11Z", "digest": "sha1:GF3NUDRVYSUTTOBPFXUALDJEBHU27N6Z", "length": 13087, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "குல்புஷன் ஜாதவ் வழக்கு: ஐசிஜே தீர்ப்பை புறக்கணித்த/ஏற்றுக் கொண்ட சில முன்னுதாரணங்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nகுல்புஷன் ஜாதவ் வழக்கு: ஐசிஜே தீர்ப்பை புறக்கணித்த/ஏற்றுக் கொண்ட சில முன்னுதாரணங்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதனது நாட்டு குடிமகனான குல்புஷன் ஜாதவை, மற்றொரு நாடு (பாகிஸ்தான்) தூக்கிலிடுவதற்கு எதிராக ICJ எனப்படும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டு அது தொடர்பாக தற்போது தீர்ப்பு வந்துள்ள நிலையில், இது போன்ற மூன்று அரிதான வழக்குகள் சர்வதேச நீதிமன்றதுக்கு வந்ததையும், இவ்வழக்குகளில் வெளிவந்த தீர்ப்புகள் கடைபிடிக்கப்பட்டனவா என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption சர்வதேச நீதிமன்றம் சந்தித்த குல்புஷன் ஜாதவ் வழக்கு\nதன் நாட்டு குடிமகனான ஏஞ்சல் பிரான்ஸிஸ்கோ பிரெர்டுவை தூக்கிலிட அமெரிக்க உத்தரவிட்டதற்கு எதிராக, கடந்த 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சர்வதேச நீதிமன்றத்தை பராகுவே அணுகியது.\nஇந்த வழக்கின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், மேற்கூறிய நபர் தூக்கிலிடப்பட திட்டமிடப்பட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nநீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரை, பிரெர்டு தூக்கிலிடுவதை அமெரிக்கா தாமதிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது.\nஆனால், தான் திட்டமிட்டப்படி ஏப்ரல் 14-ஆம் தேதியன்று தூக்கு தண்டனையை அமெரிக்கா நிறைவேற்றியது. பின்னர், இந்த வழக்கை பராகுவே திரும்பப் பெற்றது.\nImage caption குல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதிட்டது\nலாகிராண்ட் வழக்கு ( அமெரிக்காவுக்கு எதிராக ஜெர்மனி)\nஅமெரிக்க அதிகாரிகளிடம் தன் நாட்டை சேர்ந்த வால்டர் பெர்ன்ஹார்ட் லாகிராண்ட்டுக்கு கருணை வழங்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, சர்வதேச நீதிமன்றத்தை ஜெர்மனி அணுகியது.\nகடந்த 1982-ஆம் ஆண்டு, ஒரு வங்கியை கொள்ளையடிக்க முயற்சி செய்த போது, ஒரு நபரை கொன்றும் மற்றொரு பெண்ணை காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லாகிராண்ட் மற்றும் அவரது சகோதரருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், லாகிராண்டுக்கு அவரது நாட்டு தூதரக சேவைகளை அணுகும் உரிமை இருப்பது கூட அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.\nஇவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை லாகிராண்ட் தூக்கிலிடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், திட்டமிட்டபடி அமெரிக்கா தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது.\nஅவேனா வழக்கு ( அமெரிக்காவுக்கு எதிராக மெக்சிகோ)\nவியன்னா ஒப்பந்தத்தை மீறி, 54 மெக்சிகோ நாட்டவரை கைது செய்து அவர்களுக்கு மெக்சிகோ தூதரகத்தை அணுகும் உரிமை குறித்து கூட தெரிவிக்காமல் மரண தண்டனை வழங்கப்பட்டதாக அமெரிக்கா மீது குற்றம்சாட்டி சர்வதேச நீதிமன்றத்தை மெக்சிகோ அணுகியது.\nஇந்த வழக்கில் தூதரக சேவையை பெறுவது முக்கியமான அம்சமாக இருந்தது.\nஇறுதியாக, இந்த வழக்கில் தொடர்புடைய 51 பேர் தொடர்பாக வியன்னா மாநாட்டு ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்த சர்வதேச நீதிமன்றம், எஞ்சியுள்ள 3 பேர் விஷயத்தில் தனது முடிவை அமெரிக்கா மறுஆய்வு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டது.\nமெக்சிகோ நாட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர்கள் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் மறுஆய்வு செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டது.\nஇது குறித்த பிற செய்திகள்:\nகுல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை\nபாகிஸ்தானில் \"இந்திய உளவாளி\" கைது; இந்திய அரசு மறுப்பு\nஇந்திய உளவாளி என சந்தேகிக்கப்பட்டவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bibleuncle.org/2007/08/blog-post_87.html", "date_download": "2018-12-14T09:39:31Z", "digest": "sha1:Y2RWTFDNBL6YLO6NEFEPNURJTG3YE2V2", "length": 8631, "nlines": 98, "source_domain": "www.bibleuncle.org", "title": "கண்டேனென் கண் குளிர | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nகண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று\nகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண்\nஉறறோக- குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக் -கண்\nஓயாது -தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்\nபாவேந்தர்- தேடிவரும் பக்தர் பரனை ,\nஆவேந்தர் -அடிதொழும் அன்பனை, என் என்பனை நான் -கண்\nஇத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்\nமண்ணோர் -இருள்போக்கும் மாமணியை ,\nவிண்ணோரும் -வேண்டி நிற்கும் வின்மநியைக் , கண்மணியைக் -கண்\nஅண்டினோர்க் -கன்புருவாம் ஆரணனை ,\nகண்டோர்கள் -கவிதீர்க்கும் காரணனை,பூரணனைக் -கண்\nமுன்னறி -யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்- கண்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bibleuncle.org/2010/02/1.html", "date_download": "2018-12-14T09:39:58Z", "digest": "sha1:JGWXRJW63BPS32CEB3KP3YSUSWVSANBN", "length": 19054, "nlines": 88, "source_domain": "www.bibleuncle.org", "title": "பைபிளின் ஐந்தாம் நாளும் அறிவியலும் (பகுதி-1) அறிவியல் பொய்யா? | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nபைபிளின் ஐந்தாம் நாளும் அறிவியலும் (பகுதி-1) அறிவியல் பொய்யா\nஅன்பானவர்களே நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி இந்த படைப்பின் இரகசியங்கள் தொடரில் இன்று மிக முக்கியமான ஒரு காரியத்தைக் குறித்து தியானிக்கப் போகிறோம், இன்று அறிவியலாளர்கள் உயிரின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி செய்து மனிதன் வேறு கிரகங்களில் வாழ முடியுமா என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு ஆராய்கிறார்கள். சனியின் துனைக்கோளான டைட்டனில் குளிர்ச்சியால் மீத்தேன் வாயு திரவ வடிவத்தில் இருப்பதாகவும், பூமியில் எரிமலைகள் நிறைந்த தென் பசுபிக் பகுதியில் தார் (சாலை போட பயன்படும் பொருள்) வழியும் இடங்களின் அடியில் சில நுன்னுயிர்கள் இருப்பதாகவும், அவை மீத்தேனை மட்டுமே சுவாசிப்பதாகவும், சொல்லுகிறார்கள். மேலும் டைட்டன் துனைக்கோளின் சூழ்நிலையை சோதனைக் குழாயில் உண்டாக்கி அதில் உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கூறுகள் உண்டாகுவதையும் நிரூபித்திருக்கிறார்கள்.\nஅதேபோல வியாழனின் துனைக்கொள் ஒன்றில் பூமியின் பாறைகளை ஒத்த இறுக்கத்தோடு தண்ணீர் உறைந்திருப்பதையும், அதன் அடியில் திரவ பெருங்கடல்கள் இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்கே உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் இருப்பதை நிரூபிக்க துறுவப் பகுதிகளில் 36000 ஆண்டுகள் பழமையான பனிப்பாறைகளின் உள்ளே உயிர் வாழும் சில பாக்டீரியாக்களையும், இருளான குகைகளில் வாழும் பூஞ்சைகளையும் உதாரனமாகச் சொல்லுகிறார்கள். நல்லதுதான் ஆனால் இவை ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகளாக மட்டுமே இருக்கின்றன. ஒருவேளை அறிவியல் வளர்ச்சி இன்னும் அதிகமாகும் போது உயிரி தொழில் நுட்ப அறிவியலைப் பயன்படுத்தி இத்தகைய சூழ்நிலை வாழ ஒருவேளை வழிகானப்படலாம். இதை பைபிள் மிகவும் தெளிவாகச் சொல்லுகிறது (எபிரேயர் 2;8), ஆனாலும் இன்னும் அவை நடைபெறவில்லை என்றும் சொல்லுகிறது.\nஅரைகுறையான கிறிஸ்தவர்கள் தவிர யாரும் அறிவியலை எதிர்க்க மாட்டார்கள். நானும் அறிவியலுக்கு எதிரியல்ல, காரணம் அறிவியலும், மனிதனுடைய அறிவும், அறிவியலில் ஆராயப்படும் அனைத்து காரியங்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டது. அதே சமயம் அறிவியலில் சில மனிதத் தவறுகள் இருக்கின்றன. உதாரனமாக பரினாமக்கொள்கை போன்றவை, இந்த தவறுகள் எப்படி நிகழ்ந்தன என்பதை நாம் விரிவாக ஆராய்வோமா\nஅறிவியல் கோட்பாடுகளில் மனிதத் தவறுகளுக்கு யார் காரணம்\nகடவுள் மனிதனை உருவாக்கியபோது, முற்றிலும் அறிவுள்ளவனாகவும், சகலமும் அவனுக்குக் கீழ்பட்டிருக்கும்படியே அவன் உருவாக்கப்பட்டான். ஆனால் இந்த கட்டுரைத் தொடரின் ஆரம்ப பதிவுகளில் நாம் கண்ட பிசாசு என்பவனின் தந்திரத்தினால் பொய்யான சில செய்திகள் மக்கள் மனங்களில் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவை, தற்பெருமை, நம்மால் எல்லாம் முடியும் என்ற அகங்காரம் ஆகியவை. இவை மனிதனுக்கு உறுவாக்கும் தீங்கு என்னவென்றால் கடவுளை மறக்கச்செய்தல் ஆகும். அதாவது நாமே எல்லாம், கடவுள் என்று ஒருவர் இல்லை அவரை நாம் சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்ற ஒரு பொய்யை சாத்தான் நம் அனைவரின் மனதிலும் விதைத்து விட்டான். கடவுளுக்கு விரோதமான பிரிவினைகள், கடவுள் மறுப்பு (பெரியார் மேற்கொண்ட போராட்டம் அல்ல) ஆகியவைகள் அனைத்துமே சாத்தானால் விதைக்கப்பட்ட பொய்கள் ஆகும்.(இவைகளைக்குறித்து நாம் விரிவாகவும், ஆதாரங்களுடனும் மிகவிரைவிலேயே ஆராய்வோம்) இத்தகைய பொய்யின் அடிப்படையில் உண்டான அறிவியல் கோட்பாடுதான் பரினாமக்கொள்கை\nஎப்படியெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களும், தனக்கு வகுக்கப்பட்ட முறைமைகளின் படியே செல்கிறதேயல்லாமல், புதிய முறைகளுக்கு தங்களை மாற்றிக்கொள்வதில்லை. ஆனால் வாழும் சூழ்நிலை மாறும்போது ஒரு சில குண நலன்களை மட்டுமே மாற்றிக் கொள்கின்றன. இப்படி சில பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வதால் அந்த மிருக வகைகளில் தனி வகையாக மட்டுமே மாறுகிறதே தவிர முற்றிலும் புதிய வகை உயிரினமாவதில்லை. உதாரணம்: தங்க மீன்கள் (இவைகள் இருட்டான பகுதிகளில் வசித்தால் வெள்ளை நிறமாக மாறிவிடும்.\nஆனால் எல்லா வகைகளும் இப்படிப் பட்ட மாற்றத்தால் உண்டானவைகள் அல்ல அவைகள் முற்றிலும் அவைகள் வாழும் சூழ்நிலைக்கேற்பவே படைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணம்: வெப்ப மண்டலக்காடுகளில் வாழும் கரடிகள், மற்றும் பனிக்கரடிகள்.\nஆகவே முதலில் நாம் கடவுள் இல்லை, காரணம் நாம் எதையுமே இந்த உலகத்தில் உண்டாக்கவில்லை, சகலமும் கடவுளால் உண்டாக்கப்பட்டு மனிதர்களுக்குக் கீழ்ப்படுத்தப் பட்டுள்ளது (எபிரேயர் 2;8). என்ற உண்மையை நாம் உணரத் தொடங்குவோம். (இங்கே சகலமும் என்றால் கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய உயர்ந்த நிலையைத் தவிர மற்ற அனைத்தும்), அப்படி நினைக்க ஆரம்பித்தால் நாம் சர்வ சிருஸ்டிகரை ஆராதித்து அவர் நமக்குக் கொடுத்திருக்கும் நிலைக்காகவும், அவருடைய அன்புக்காகவும், அவருக்கு நன்றி செலுத்தத் தொடங்கி விடுவோம். இந்த்த் தெளிவு நம் அனைவருக்கும் வரவேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான விருப்பம். மேலும் மனிதக்கண்களால் கானமுடியாத ஆவிக்குரிய பகுதியில் நிகழும் பல விசயங்களை அறிவியல் ஆதாரங்களோடு மிகவிரைவிலேயே ஆராய்ந்து அறியும் போது இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்ட பலவிசயங்களுக்குத் தெளிவு கிடைக்கும். ஆகவே தொடர்ந்து படியுங்கள்.\nஇந்த பதிவின் இரண்டாம் பாகத்தில் பைபிளின் ஐந்தாம் நாளில் சொல்லப்பட்ட விசயங்களை அறிவியல் ஆதாரங்களோடு ஆராய்வோம் மிக விரைவில் சந்திப்போம். காத்திருங்கள்.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-10.html", "date_download": "2018-12-14T10:23:45Z", "digest": "sha1:AW2T7EM3UNEKOIB4QEA7DQ63L4GV3ESE", "length": 18874, "nlines": 103, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 10 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 10\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nஇதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.\n1. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் - டாக்கா\n2. உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் இடம் - சிரபுஞ்சி\n3. \"உலகின் கூரை\" என அழைக்கப்படும் இடம் - மத்திய ஆசியா\n4. பிரபஞ்ச பாதுகாப்பு நிதி இயக்கத்தை தோற்றிவித்தவர் - பிஜீபட்நாயக்\n5. தேசிய மறு அர்ப்பணிப்பு நாள் யாருடன் தொடர்புடையது - ராஜிவ்காந்தி\n6. 1985-இல் துவக்கப்பட்ட தேசிய கலாச்சார விழாவின் பெயர் - அப்னா உத்சவ்\n7. மத்திய மாநில உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட குழு - சர்க்காரியா\n8. அமைதிப்பள்ளத்தாக்கு இருக்குமிடம் - கேரளா\n9. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மலைச்சிகரம் - தொட்டபேட்டா\n10. நெல்சன் மண்டேலாவிற்கு வழங்கப்பட்ட இந்திய விருது - பாரத ரத்னா\n11. அகிலன் ஞான பீட விருது பெற்ற தமிழ் நூல்- சித்திரப்பார்வை\n12. நரிமணத்தின் புகழுக்குக் காரணம் - பெட்ரோலியம்\n13. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - சென்னை\n14. அரசியல் கேலிச்சித்திரம் வரைவதில் புகழ்பெற்ற கலைஞர் - சங்கர்\n15. விண்வெளி ராக்கெட் மூலம் முதலில் அனுப்பப்பட்ட விலங்கு - குரங்கு\n16. அனைத்து தரப்பு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் இரத்தப் பிரிவு - 'O'\n17. உயிரற்ற குளிர்பாலைவனம் எனும் கிரகம் - மார்ஸ்\n18. மிகப்பெரிய உயிரிவாழும் பறவை - தீப்பறவை\n19. பூமியில் உயிர்தோன்றிய இடம் முதலில் - நீர்\n20. இந்தியாவில் ஆங்கிலேயர் செல்வாக்கு பெற்ற முதல் இடம் - சூரத்\n21. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - அபுல்கலாம் ஆசாத்\n22. தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது - அன்னிபெசன்ட்\n23. சுதந்திரம் கிடைத்த நேரத்தில் இந்தியாவில் இருந்த சுதேசி சமஸ்தானங்களின் உத்தேச எண்ணிக்கை - 600\n24. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு - 1919\n25. சுபாஷ் சந்திரபோசால் சுந்திர இந்திய முதல் அபரசு ஆரம்பிக்கப்பட்ட இடம் - சிங்கப்பூர்\n26. இந்தியாவின் இரண்டாவது செயற்கைகோள் - பாஸ்கரா\n27. இந்தியாவின் தேசியப் பறவை - மயில்\n28. இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம் - இந்திய ரயில்வே\n29. பீல்டுமார்ஷல் பட்டம் பெற்ற முதல் இந்தியர் - மானெக்சா\n30. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாப்படுகிறது - நவம்பர்.19\n31. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் - பிப்ரவரி.28\n32. இந்தியாவில் நிலக்கரி அதிகமாக கிடைக்கும் மாநிலம் - பிகார்\n33. இந்திய தேசிய காங்கிரஸ் என பெயரிட்டவர் - தாதாபாய்நெளரோஜி\n34. இந்தியாவில் சட்ட மற்றுப்பு இயக்கம் நடைபெற்ற ஆண்டு - 1916\n35. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் - w.c.பானர்ஜி\n36. முதல் இந்திய சுதந்திர போராட்டம் யாருடைய பதவிக் காலத்தில் நிகழ்ந்தது - டல்ஹெளசி\n37. இந்தியர்களிடம்சோகைநோய் எதன் குறைவால் ஏற்படுகிறது - இரும்புச்சத்து\n38. உலகில் மிக ஆழமான கடல் - பசிபிக் கடல்\n39. இந்தியாவின் முதல் திட்ட இடைவெளி காலம் - 1966 - 1969\n40. இரண்டாவது இடைவெளி காலம் - 1978 - 1979\n41. இந்தி குடும்பங்களின் பிறப்பு விகிதம் அதிகம் காணப்படும் குடும்பம் - விவசாயக் கூலிகள்\n42. சில இந்திய தொழிற்சாலைகள் நலிவிற்கு காரணம் - நிர்வாகச் சீர்கேடு\n43. இந்திய யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 07\n44. இந்தியாவில் அதிகம் கிடைப்பது - ரப்பர்\n45. இந்தியாவில் தேயிலை அதிகம் உற்பத்தியாகும் மாநிலம் - மேற்கு வங்காளம்.\n46. இந்தியாவின் அட்சரேகைப் பரவல் - 8 டிகிரி முதல் 32 டிகிரி வரை\n47. தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி.28 யாருடைய நினைவாகக் கொண்டாப்படுகிறது - C.V.ராமன்\n48. ரிக்டர் அளவுகோல் எதைக் கணக்கிட பயன்படுகிறது - நிலநடுக்கத்தின் அதிர்வு அளவு.\n49. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைச்சாற்றுவது - சித்தன்னவாசல்\n50. முகலாயர் கால ஓவியக் கலைக்கு வித்திட்டவர் - ஹூமாயூன்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/21613/", "date_download": "2018-12-14T10:33:19Z", "digest": "sha1:GYHLUOAABQMFJQEXQ6NZ2VKQOVCLHYB3", "length": 23452, "nlines": 125, "source_domain": "tamilthamarai.com", "title": "புத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல |", "raw_content": "\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியே\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nபுத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புத்த – இந்து கோவில்களை கொண்டு உருவாக்கிய குழப்பத்தை சார்ந்து பலர் கேள்வி எழுப்பியதால் – அதற்கான எனது பதில் இந்த பதிவு:\nஉங்கள் கொள்கையில் குழப்பம் இருந்தால் கொஞ்சம் பொறுமையாக படித்துவிட்டு – தீர விசாரணை செய்து பேச வரவும். உங்களை நம்பி ஒரு 0.8சதவீதம் வோட்டு இருக்கு. அவர்களை சரியாக வழிநடத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு அரைகுறையாக படித்து குழப்ப வேண்டாம் என்று பிஜேபி ஆதரவாளர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.\nஅது ஏன் கூறுகிறேன் என்றால் :\nஉங்களுக்கு ஒன்று தெரியுமா -புத்தம் பற்றி நீங்கள் ஆதரவாக குரல் எழுப்பினால் பிராமணம் வெறுப்பை நீங்கள் கைவிட வேண்டும். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் திருமாவளவன் . அதாவது நான் சொல்வது ஜாதி பிராமணம் அல்ல – வேதம் சொன்ன பிராமண வாழ்வை கூறுகிறேன்.\nஅதை விட உங்களுக்கு யார் புத்தர் இந்து இல்லை என்று கூறியது அவர் இந்து தான், அவரை தனியாக பிரித்து வேறு மதமாக சொல்வது முட்டாள்தனம்.\nஅனேகமாக நீங்கள் ஒழுங்கா புத்திஷம் பற்றி படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மொத்தம் எத்தனை புத்தர்கள் என்று நினைக்கிறீர் ஏறக்குறைய 28க்கும் மேல். அதில் நீங்கள் கௌதம புத்தரை மட்டும் பிடித்து கொண்டீர். அது தான் குழப்பம். இவர்கள் புத்தம் என்ற வாழ்வு முறைய ஏன் மக்களுக்கு சென்று சேர்த்தார் ஏறக்குறைய 28க்கும் மேல். அதில் நீங்கள் கௌதம புத்தரை மட்டும் பிடித்து கொண்டீர். அது தான் குழப்பம். இவர்கள் புத்தம் என்ற வாழ்வு முறைய ஏன் மக்களுக்கு சென்று சேர்த்தார் அதற்கான தேடல் – அறிவுரைகள் எல்லாமே இதே இந்துமத வேதங்கள் வழிதான் அவர் பெற்றார். இதனால் தான் நான் புத்தம் தனி மதம் என்று கூறாதீர் என்பேன்.\nமொத்தம் 28புத்தர்களில் 8பேர் எனக்கு தெரிந்து பிராமணர்கள். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். கௌதம புத்தருக்கு வேதம் – ஆன்மவியல் தெளிவி கிடைக்க காரணமான அவருக்கு முன் வந்த மூன்று புத்தர்கள் ககுசந்தா , கொனகமநா , கச்ஷப்பா. இந்த மூவருமே பிராமணர்கள். இப்போ என்ன அதுவும் பார்ப்பனீயம் என்று கூச்சல் போடபோகிறீரா\nஎனவே பிராமணம் என்ற வேதம் சொன்ன வாழ்வு முறை என்பது சீனா முதல் – ஆப்கன் வரை பரவி விரிந்த ஒன்று.\n\"இந்த மொத்தம் உலகத்திற்கு ஆன்மவியல் கொடுத்தது இந்த இந்துமதமே…. இந்த இந்திய தேசமே…\".\n{உடனே மனுஷ்மிருதி என்று ஸ்மிருதிகளை பிடித்து குழப்ப வேண்டாம். அதற்கு நான் முன்பே பதில் கூறிவிட்டேன் தேடி படிக்கவும். உண்மையல் ஜாதி ஒழிய வேண்டும் என்றால் நீங்கள் இந்துமத வேதம் தவிர்த்து இந்த மண்ணில் உருவான அனைத்தையும் திருத்த வேண்டும். இதை நான் கூறவில்லை விவேகானந்தர் கூறினார். அப்புறம் இன்னொரு விஷயம் மனுஷமிருதி மட்டும் ஸ்மிருதி இல்லை. அதுவும் நிறைய இருக்கு. உங்கள் பெரியார் என்ற ஈவே ராமசாமி உருவாக்கிய குழப்பம் அது. அதையும் நீங்கள் ஒழுங்கா படிக்கவில்லை}\nசரி புத்த கோவில்களை இடித்து இந்து கோவில்கள்\nவழிபடும் முறையால் புத்தம் மட்டும் அல்ல சைவம், வைணவம், சாக்தம்,கௌமாரம், சௌரம், காணாபத்தியம் என்று இன்று ஒன்றாக இருக்கும் பெருமாள் சிவன் விநாயகர் சக்தி கடவுள் வழிபாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக்கொண்ட தெய்வ வழிபாடுகள் தான். எனவே இந்த வரலாறு மிக குழப்பமானது – நாம் நல்லதை எடுத்து கொண்டு பயணிக்க தான் நம் முன்னோர்கள் வழிகாட்டினர்.\nஇங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது :\nமற்ற நாடுகளில் கிருஸ்தவம் , இஸ்லாம் பரவும் போது அங்கே இருந்த கடவுள் வழிபாடுகள்-வழிபாட்டு முறையகளை அழித்து ஒழித்தன, வேறு மதவழிபாடு இல்லை என்றன. ஆனா இந்தியாவில் மட்டும் தான் வேதம் அறிந்த பெரியவர்கள் சண்டையை நிறுத்தி அனைத்தையும் ஒன்றுமை ஆக்கி ஒரே இந்து மதமாக ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் பக்குவம் போதித்தனர். இன்று சிவனும் பெருமாளும் விநாயகன் சக்தி என்று எல்லோருமே ஒன்றுபட்டு விட்டோம்.\nசொல்லுங்கள் இந்த பக்குவம் எந்த தேசத்தில் நடந்தது\nஇதில் இப்போ புத்தம் எதற்கு பிரிக்கவேண்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள் மதிப்பிற்குரிய சத்குரு, சாய்பாபா இருக்கிறார்கள் , அவர் போல ஆன்மீக தலைவர்களுக்கு இங்கே பெரும் அளவு மக்கள் தேடி செல்வதால் அது தனிமதம் ஆகிவிடுமா என்ன நன்கு புரிந்து கொள்ளுங்கள் மதிப்பிற்குரிய சத்குரு, சாய்பாபா இருக்கிறார்கள் , அவர் போல ஆன்மீக தலைவர்களுக்கு இங்கே பெரும் அளவு மக்கள் தேடி செல்வதால் அது தனிமதம் ஆகிவிடுமா என்ன ஆன்மவியல் தேடலில் ஒரு பாதையை மக்களுக்கு காட்டுகிறார்கள். இந்தியாவில் தோன்றிய எந்தமதமும் இந்து வேதத்தின் பிரதிபலிப்பு இருக்கும்.\nபுத்த சிலைகள் யார் வீட்டில் இப்போ இருக்கு அதிகமாக கௌதம் , சித்தார்த் என்று எல்லாம் பெயர் யார் வச்சுக்கிறா கௌதம் , சித்தார்த் என்று எல்லாம் பெயர் யார் வச்சுக்கிறா இந்துகள் தான் அதிகம் வைக்கிறார்கள் சரிதானே இந்துகள் தான் அதிகம் வைக்கிறார்கள் சரிதானே எந்த இஸ்லாமியரும் வைக்கவில்லை எந்த கிருஸ்தவரும் வைக்க மாட்டார்.\nஎனவே புத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல;\nபுத்தம் புரிந்த யாரும் இந்துகளின் பிராமணம் புரியும். {ஜாதி ஆரம்பித்துவிடாதீர்}\nஎனவே இந்திய வரலாறு – இந்திய மத வழிபாட்டின் வரலாறு உங்களுக்கு ஒழுங்கா தெரியவில்லை. ஒரு நல்ல இந்துத்துவா தலைவரை பிடித்து கேளுங்கள் அவர் உங்களுக்கு நீங்கள் செய்யும் தவறை உணர்த்துவார்.\nஒருநாள் நான் இஸ்லாமிய கட்சி என்று கூறுகிறீர் – இன்னொரு நாள் நான் புத்தன் என்று கூறுகிறீர் – மறுநாள் கிருஷ்தவர்களோடு நிற்கிறீர் ஜாதி ஒழிப்பேன் என்று ஜாதி அரசியல் செய்கிறீர் ஜாதி ஒழிப்பேன் என்று ஜாதி அரசியல் செய்கிறீர் இந்த தடுமாற்றம் காரணம் என்ன தெரியுமா இந்த தடுமாற்றம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்குள் இருக்கும் இந்துமத வெறுப்பு – பிராமண வெறுப்பு. வெறுப்பு என்பது பகுத்தறிவு ஆகாது திருமாவளவன். பெரியாரியம் வேறு – பகுத்தறிவு என்பது வேறு. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். rationality thinking என்பதற்கும் periyarism என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஏன் கூறுகிறேன் என்றால் அம்பேத்கர் – பெரியார் இருவரையும் ஒரே நேரத்தில் நீங்கள் பின்தொடரவே முடியாது. ஆனால் நீங்கள் ஒரே நேரத்தில் இருவரையும் பின்தொடர்வது பெரிய சிந்தனை குழப்பம். அடுத்து இஸ்லாம் , கிருஷ்தவம் என்று ஆப்ரகாம் வழிவந்த இந்தியாவில் தோன்றாத இந்த மதங்களை வைத்து கொண்டு புத்தம் பேசவே முடியாது.\nஅதாவது மீண்டும் கூறுகிறேன் புத்தம் நீங்கள் விரும்பகூடியவர் என்றால் – அங்கே பிராமணம் வெறுக்க முடியாது. {முக்கியம்:பிறப்பால் ஜாதி பிராமணம் பேசுபவர்களை கொண்டு இதை குழப்ப வேண்டாம். சோ, அப்துல்கலாம் போன்றவர்களை நான் பிராமணனாகவே பார்க்கிறேன்.}\nஇந்துகள் முகாலாயர் காலத்தில் இஸ்லாமிய மன்னார்களால் இடிக்கபட்ட ஏறக்குறைய 40,000கோவில்களை கேட்கவில்லை- சோமநாதர் கோவிலில் கொள்ளை அடிக்கபட்ட 3000கிலோ தங்கம் போன்ற செல்வங்களை கேட்கவில்லை. கேட்பது கிருணன் – சிவன் – ராமன் இந்த மூவருக்கும் புனித இடமான அயோத்தி ராமர் கோவில் , காசி விஷ்வநாத் சிவன் கோவில் ,மதுரா கிருஷ்ணன் கோவில். பின்ன இந்துகள் புனிதம் தேடி ஜெருசலமா போக முடியும் இஸ்லாமியர்க்கு மெக்கா , மதினா இருக்கு- கிருத்தவர்களுக்கு வாட்டிகன் இருக்கு – ஜீஸ் , கிருஸ்தவர்கள் , இஸ்லாமியர் மூவருக்கும் ஜெருசலம் இருக்கு. அது போல புனித பூமி என்றால் இந்துகளுக்கு இந்தியாவில் தானே இருக்க முடியும்\nஎது எப்படியோ தயவு கூர்ந்து வரலாறு ஒழுங்கா படிங்க. {முக்கிய வேண்டுகோள் : இந்த கட்டபஞ்சாயத்து , கொள்ளை கொலை வழிப்பறி – நக்சல் மாவோஸ்ட் என்று தயவு கூர்ந்து தலித் மாணவர்களை தவறாக வழிநடத்தாதீர், அதிகார சக்தியாக வரவேண்டும் என்று அலையாதீர். கொஞ்சம் தொழில் முனைவோர்களாக , நன்கு படித்து அம்பேத்கர் சட்ட மேதை ஆனது போல அனைத்து துறைகளிலும் வல்லுனர்களை உருவாக்கபாடுபடுங்கள். வசதி வாய்ப்பு கிடைக்க முதலில் இந்த தலித் என்று சான்றிதழை தூக்கி எறியுங்கள். அது இன்னும் நல்லது- மிக முக்கியமாக வெறுப்பை விதைகாதீர்.}\nஇந்துத்துவா கூறும் எளிமையான விஷயம் \"இந்த மண் நமக்கு புனிதமானது- வரலாற்றில் நடந்த தவறுகளை சரி செய்து ஒற்றுமையாக இந்த தேசம் நேசியுங்கள். அனைவரும் இந்த பாரததாயின் குழந்தைகள் என்று உணருங்கள்\" என்கிறது. அதை முதலில் மனதளவில் அமைதியாக ஏற்றுகொள்ளுங்கள் தன்னால் அனைத்தும் புரியும்.\nவேதம் இல்லாவிட்டால், இந்த தேசமே கிடையாது\nதிமுக செயல் தலைவர் அவர்களே காலம் மாறுகிறது –…\n இந்து மதத்துக்கும் ., தமிழனுக்கும்…\nஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்\nஇந்து மதம், திருமாவளவன், புத்தம், விடுதலை சிறுத்தைகள்\nகமல் மட்டும் அல்ல, யார் எங்களுடன் கைகோர ...\nமற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என� ...\nகருத்து சுதந்திரவாதிகளின் கபடம் ...\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரி ...\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லா ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nபெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் மனதில் வ� ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/tamilnadu/17741-dmk-executive-committee-meeting.html", "date_download": "2018-12-14T09:51:21Z", "digest": "sha1:OWYZUYD7CA7FKW3FAP2E6KTCISCUVGSO", "length": 7263, "nlines": 120, "source_domain": "www.inneram.com", "title": "BREAKING NEWS: திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம்!", "raw_content": "\nமஹ்ரம் இல்லாத பெண்களுக்கு ஹஜ் செய்ய இவ்வருடமும் வாய்ப்பு - முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்\nதுப்பாக்கி முனை - சினிமா விமர்சனம்\nமின்துறை துப்புரவு பணியாளர்களுக்கு மஜக சார்பில் கவுரவம் - எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி பங்கேற்பு\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nBREAKING NEWS: திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம்\nசென்னை (10 ஆக 2018): வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இதில் முக்கிய முடிவுகள் தலைவர் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.\n« கருணாநிதி இறுதி அஞ்சலியில் காயமடைந்தவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் திமுகவில் அழகிரிக்கு முக்கிய பதவி திமுகவில் அழகிரிக்கு முக்கிய பதவி - திமுகவில் அதிரடி மாற்றங்கள் - திமுகவில் அதிரடி மாற்றங்கள்\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜியுடன் திமுகவில் இணையும் முக்கிய புள்ளிகள்\nவெளியான புகைப்படம் - அதிர்ந்த தினகரன்\nசோதனையிலிருந்து மீளும் நம்பிக்கை - காதர் மொய்தீன் …\nடிச 12, 2018 தமிழகம்\nவெளியான புகைப்படம் - அதிர்ந்த தினகரன்\nகனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது\nமோசடி மன்னன் விஜய் மல்லையாவை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஅதிர்ச்சி அளிக்கும் 41 அபாயகரமான ஆப் பட்டியல்\nமூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை - பாஜக பரிதாபத்தில்\nதமிழகத்துக்கு திசை மாறும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nசர்ச்சில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலி\nமிசோரமில் காங்கிரஸ் ஆட்சி இழப்பு\nஹோட்டலில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ\nடிச 12, 2018 இந்தியா\nபவர் ஸ்டாரை கடத்தியது யார் தெரியுமா - திடுக்கிட வைக்கும் ப…\nமாணவர்கள் மனதில் விஷத்தை விதைக்கும் வினாத்தாள் கேள்வி\nஅரையிறுதியை இழந்த பாஜக இறுதிப் போட்டியிலும் தோற்கும் - மமதா …\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mentamil.com/ta/kaenayaavaila-paeraunatau-kavailanatau-vaipatatau-55-paera-uyairailanata-paraitaapama", "date_download": "2018-12-14T10:53:43Z", "digest": "sha1:X72MSFLTNOIB5LHEMROPTGK6WYU3WRFS", "length": 9565, "nlines": 108, "source_domain": "mentamil.com", "title": "கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து-55 பேர் உயிரிழந்த பரிதாபம் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nவட தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு புயல் எச்சரிக்கை\n4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விவோ நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் ‍- பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஇங்கிலாந்து உள்துறை அமைச்சக பிடியில் விஜய் மல்லையா\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம்\nகர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி - டாஸ் வென்றது ஆஸ்திரேலியா\nமகாராஷ்டிராவில் தியானத்தில் இருந்த பெளத்த மத துறவியைக் கொன்ற சிறுத்தை \nபாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு செய்யும் சவுதி\nமெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nகென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து-55 பேர் உயிரிழந்த பரிதாபம்\nகென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து கிஷ்மு நோக்கி பேருந்து ஒன்று சென்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடிய பேருந்து கவிழ்ந்தது.\nஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த கென்யா நாட்டில் சாலைகள் மிகவும் மோசமானவை. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் ஏராளமான விபத்துகளைச் சந்தித்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனமும் சாலைப் போக்குவரத்து மோசமாக இருக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nமுதல்கட்டமாக 40 பயணிகள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட தகவலாக 55 பயணிகள் பலியானதாக கூறப்பட்டது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஇதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் 36 பேர் பலியாகினர். ஆண்டிற்கு சராசரியாக 3,000 பேர் கென்யாவில் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் ‍- பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம்\nபாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு செய்யும் சவுதி\nபிரிட்டிஷ் பிரதமர் தெரசா 2022 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் பதவி விலக திட்டம் \nதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை செயலாளர் - ராபர்ட் வில்லியம்ஸ் நியமனம்\nஇன்றைய கூகுள் டூடுல் 13-12-2018 - \"ஜெமினைட் விண்கற்கள்\"\nவட தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு புயல் எச்சரிக்கை\n4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விவோ நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் ‍- பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஇங்கிலாந்து உள்துறை அமைச்சக பிடியில் விஜய் மல்லையா\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம்\nகர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி - டாஸ் வென்றது ஆஸ்திரேலியா\nமகாராஷ்டிராவில் தியானத்தில் இருந்த பெளத்த மத துறவியைக் கொன்ற சிறுத்தை \nபாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு செய்யும் சவுதி\nமெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/summer-needs-001850.html", "date_download": "2018-12-14T10:04:18Z", "digest": "sha1:VZGIOYU3G7TKYPLXZM2DFJHO2FIEDSKI", "length": 14397, "nlines": 103, "source_domain": "tamil.careerindia.com", "title": "ப்பா.. வெயில் வெளுக்குதா.. வெளியில் போகணுமா.. எம்.ஜி.ஆர். மாதிரி நடந்து போங்க ப்ளீஸ்! | Summer needs - Tamil Careerindia", "raw_content": "\n» ப்பா.. வெயில் வெளுக்குதா.. வெளியில் போகணுமா.. எம்.ஜி.ஆர். மாதிரி நடந்து போங்க ப்ளீஸ்\nப்பா.. வெயில் வெளுக்குதா.. வெளியில் போகணுமா.. எம்.ஜி.ஆர். மாதிரி நடந்து போங்க ப்ளீஸ்\nசென்னை : கோடை வெயில் மண்டையைப் பிளக்கிறது. அதனால்தான் பள்ளிகளுக்கும் லீவு முன்கூட்டியே விடுறாங்க. வெயில் இருந்து தப்பிக்க நீங்க என்ன செய்யனும்னா சிலவற்றை கடைப்பிடிக்கனும் சிலவற்றை கைவிடனும் அவ்வளவுதான்.\nவெயில் கொளுத்தி வருவதால் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். மேலும் சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாக ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.\nஇப்போவே இவ்வளவு வெயில் அடிக்குதே இன்னும் கத்திரி வந்தா எப்படி இருக்கும்ன்னு மக்கள் பயப்படுகின்றனர். வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதக்குகிறது.\nவெப்ப அலை மற்றும் வெப்ப காற்று தொடர்பான வானிலை முன்னறிவிப்புகளை ரேடியோ, டிவி செய்தித்தாள் வழியாகத் தினமும் தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். தினமும் இருமுறைக் கட்டாயம் குளிக்க வேண்டும். லேசான வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.\nவெளியில் செல்கிறீர்கள் என்றால் கட்டாயம் எம்ஜிஆர் மாதிரி குளிர் கண்ணாடி, தொப்பி, குடை, தண்ணீர், காலணி ஆகியவற்றுடன்தான் வெளியில் செல்ல வேண்டும். வெயில் படும் இடத்தில் வேலை செய்பவர்கள் தொப்பி அல்லது குடையைக் கொண்டு தங்களுடைய தலைப்பகுதியை காத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கு லஸ்சி, சாதம் கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, மோர், இளநீர், நொங்கு, போன்ற வெயிலில் இருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டும்.\nசோர்வு, தளர்வு, மயக்கம், தலைவலி போன்றவை வந்தால் உடனே அருகில் உள்ள டாக்டரை அணுகுங்கள். மேலும் முதலுதவியாக வீட்டிலேயே சிறிது குளிர்ந்த நீர் அதில் உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து குடித்து விட்டு செல்லுங்கள். அது உங்கள் சோர்வு, தளர்வு, மயக்கம், தலைவலியைக் குறைக்கும்.\nவீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை நிழல் உள்ள இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும். மேலும் அதற்கு தேவையான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். வீட்டில் பகல் நேரங்களில் ஸ்கிரீன் உபயோகித்து வெயில் உள்ளே வராதவாறு பாதுகாத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் சன்னல் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு உறங்குவது நல்லது.\nவெயிலில் வேலை பார்க்கக் கூடாது\nகடின வேலைகளை வெயில் நேரத்தில் பார்க்கக் கூடாது. கூடுமான வரையில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. முக்கியமாக குழந்தைகள், பெரியவர்கள் இந்த நேரத்தில் வெளியில் செல்லக் கூடாது. நிறுத்தப்பட்ட வாகங்களில் குழந்தைகளையோ அல்லது செல்லப்பிராணிகளையோ விட்டுவிட்டுச் செல்லக்கூடாது. அது ஆபத்தை விளைவிக்கும்.\nகறுப்பு நிற டிரஸ் கூடாது\nகறுப்புநிறம் மற்றும் டார்க் நிற ஆடைகள், குடைகளை உபயோகிக்க கூடாது. இறுக்கமான உடைகளை அணியக்கூடாது. குளிக்காமல் இருக்கக் கூடாது. வெப்பம் அதிகமாக இருக்கும் போது சமைப்பதை தவிர்க்கலாம். சமையல் அறையில் உள்ள ஜன்னல்களை திறந்தவைத்துக் கொள்ள வேண்டும். புகையை வெளியேற்றும் எக்சாஸ் ஃபேன்களை மறக்காமல் உபயோகிக் வேண்டும்.\nஉடலின் நீர்ச்சத்தைப் பாதிக்கும் டீ, காபி, மது மற்றும் குளிர்பானங்களை தவிர்க்கலாம். செயற்கை குளிர்பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிகப் புரதச் சத்து உணவுகள் மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளை தவிர்க்கலாம். சமைத்த உணவுகளை அதிகமாக குளிர்சாதப் பெட்டிகளில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி பெண்களுக்கு இலவசக் கல்வி - கர்நாடக முதலமைச்சர் அதிரடி\n வாய்ப்பளிக்கும் ஷிபியார்ட் கப்பல் தலம்\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/702-israel-s-iran-documents-show-nuclear-deal-was-lies-says-us.html", "date_download": "2018-12-14T11:38:58Z", "digest": "sha1:7PGQVZCGBFYRR5QQRIIAM35NUOIXUVDG", "length": 11776, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் பொய்யானது: அமெரிக்கா குற்றச்சாட்டு | Israel's Iran documents show nuclear deal was lies, says US", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் பொய்யானது: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பெற்றிருக்கும் உயர்மட்ட ரகசிய ஆவணங்கள்படி, அந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க கட்டுக்கதை என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புதிய அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ, \"ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் பெற்றிருப்பதாக கூறும் உயர் ரகசிய ஆவணங்கள், ஈரான் பொய் கூறியுள்ளதை காட்டுகிறது. அந்தத் தகவல்கள் அனைத்தும் புதியதாகவும் கவனம் கொள்ள வேண்டியதும் கூட\" என்று கூறினார்.\nஇஸ்ரேலிடம் ரகசிய கோப்புகள் அணு ஆயுதங்களை சோதனை செய்யவில்லை என்று கூறி ஈரான், உலக நாடுகளை ஏமாற்றி இருப்பதை உறுதிபடுத்தும் விதமான ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் இஸ்ரேலிடம் சிக்கியுள்ளதாக அதன் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். தன் மீது சர்வதேச அளவில் இருந்த தடைகளை நீக்குவதற்காக, அணுத் திட்டத்தை 2015-ஆம் ஆண்டு கைவிட ஈரான் ஒப்புக்கொண்டடு, அணு சக்தியை மட்டுமே பயன்படுத்துவதாக கூறியது. \"அமத் பணித்திட்டம்\" என்ற குறியீட்டு பெயரோடு 2003ம் ஆண்டு வரை ஈரான் ரகசிய அணு ஆயுத திட்டத்தை நடத்தி வந்துள்ளதாக நேதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். இந்த பணித்திட்டத்தை நிறுத்திய பின்னரும் ஈரான் அணு ஆயுதங்கள் பற்றிய ஆய்வை ரகசியமாகவே தொடர்ந்து வந்துள்ளதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.\nமறுக்கும் ஈரான்: ஏற்கனவே ஐ.நா கண்காணிப்பு அமைப்பால் விசாரிக்கப்பட்ட குற்றச்சாட்டை, இஸ்ரேல் தற்போது தோண்டி எடுப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவிட் ஸரிஃப் தெரிவித்திருக்கிறார். ஈரானோடு இருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை தொடரும் அமெரிக்காவின் எண்ணத்தை பாதிக்க நேதன்யாகு மேற்கொள்ளும் குழந்தைத்தனமான நடவடிக்கை இது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானின் அணுதிட்டத்தை கைவிடுவது தொடர்பாக 5 உலக வல்லரசு நாடுகளும், அமெரிக்காவும் 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, காலகட்டத்தில் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம் தேவையற்றது என்றும் அதிலிருந்து விலகப் போவதாகவும் ட்ரம்ப் அரசு அவ்வப்போது கூறி வருகிறது. மேலும் நேதன்யாகுவின் ஆவணங்களில், புதிய மற்றும் கட்டாயம் தெரிய வேண்டிய விவரங்கள் இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றையும் இன்று வெளியிட்டிருக்கிறது. இதனை பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் அனுப்பியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் ஈரானுடன் அணு ஒப்பந்தத்தை தொடர்வது மிகவும் முக்கியமானது என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன், பிரிட்டன் பிரதமர் தெரசா மே மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூட்டாக தெரிவித்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2வது டெஸ்ட்: முதல் நாளில் ஆஸ்திரேலியா 277/6\n2வது டெஸ்ட்: டாஸ் வென்றது ஆஸ்திரேலியா ; இந்தியா பந்துவீச்சு\nஅதிபர் ட்ரம்ப்பின் வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை\nசீனா, பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ள அமெரிக்கா\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n7. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2018-12-14T10:42:13Z", "digest": "sha1:FLWGO3RYFPR6GLKL4LPVKW3Y4MGAZ3J3", "length": 9676, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஐ.தே.க நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது: உதய கம்மன்பில குற்றச்சாட்டு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2வது பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும் : ரொனி பிளேயர்\nஅராஜக நிலையிலிருந்து நாட்டை மீட்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளோம்: பந்துல\nநாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்துவதே இலக்கு: சஜித்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஐ.தே.க நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது: உதய கம்மன்பில குற்றச்சாட்டு\nஐ.தே.க நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது: உதய கம்மன்பில குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை நாடியமை சிறந்தது. ஆனால் தற்போது நீதிமன்றத்துக்கு அழுத்தத்தை பிரயோகிக்க முனைகின்றமை தவறானதென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 11 மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நீதிமன்ற வளாகத்துக்கு சென்ற உதய கம்மன்பில, அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்துள்ளதாவது,\n“தற்போது நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதனை காட்டிலும் பொது தேர்தலுக்கு சென்று மக்களின் ஆணையை பெறுவதே சிறந்ததாகும்.\nமேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு நீதிமன்றத்தை ஐக்கிய தேசிய கட்சி நாடியுள்ளமை வரவேற்கத்தக்கதோர் விடயமாகும். ஆனால் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அழுத்தத்தை பிரயோகிக்க முனைகின்றமையானது ஏற்ககூடிய ஒன்றல்ல.\nமேலும் ஐக்கிய தேசிய கட்சியினர் எண்ணுவதை போன்று அவர்களுக்கு சார்பாக ஒருபோதும் தீர்ப்பு கிடைக்காது” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிசாரணை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு (5ஆம் இணைப்பு)\nஅமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த ம\nபொலிஸ் அதிகாரி வீட்டின் மீது எறிந்த பட்டாசினால் மூவர் படுகாயம்: ஐ.தே.க.உறுப்பினர் கைது\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டின் மீது எறிந்\nஜனாதிபதியின் குடியுரிமைக்கு ஆபத்து: விஜித ஹேரத்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டுள்ளமை உயர் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வ\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nஇலங்கையின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியவாறு இளம் தொழில்நுட்ப தொழில் முயற்சியாளர்களால் முன்னெடு\nதேர்தலுக்காக சர்வஜன வாக்கெடுப்பை நாடுவது தேசவிரோதச் செயற்பாடாகும்: ரோஹண ஹெட்டியாராச்சி\nஇலங்கையில் தேர்தலொன்று அவசியமா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்ப\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nசெந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தது தொடர்பில் டி.டி.வி. தினகரன் கருத்து\nபாதீனியத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் பட்டமளிப்பு விழா நாளை\nவாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியீடு\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nஅருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்கும் வகையில் உணவு கண்காட்சி\nஇந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2018-12-14T10:42:08Z", "digest": "sha1:HN73I3XKSTJLEW76RTYB62XPDZ3WUNRF", "length": 10051, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "சீனாவின் நுகர்வோர் விலைச் சுட்டெண் அதிகரிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2வது பிரெக்ஸிற் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும் : ரொனி பிளேயர்\nஅராஜக நிலையிலிருந்து நாட்டை மீட்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளோம்: பந்துல\nநாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்துவதே இலக்கு: சஜித்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nசீனாவின் நுகர்வோர் விலைச் சுட்டெண் அதிகரிப்பு\nசீனாவின் நுகர்வோர் விலைச் சுட்டெண் அதிகரிப்பு\nசீனாவின் கடந்த ஜுலை மாதத்திற்கான நுகர்வோர் விலைச் சுட்டெண் பெறுமதி மற்றும் பிரதான பணவீக்கத்தின் அளவு ஜுன் மாதத் தரவுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளி விபரவியல் தலைமையகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.\nகடந்த ஜுன் மாதம் 1.9 சதவீதமாகவிருந்த நுகர்வோர் விலைச் சுட்டெண் பெறுமதியானது, ஜுலை மாதம் 2.1 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் உணவுப் பொருட்களுக்கான விலை 0.5 சதவீதம் உயர்ந்துள்ள அதேவேளை உணவு தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு 2.4 சதவீதம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பணவீக்க அளவும் சடுதியாக அதிகரித்துள்ளது.\nகடந்த வருடத்தை விட 2018ஆம் ஆண்டு முதல் ஏழு மாதங்களுக்கு சராசரியாக 2.0 சதவீதம் நுகர்வோர் விலைச் சுட்டெண் உயர்ந்துள்ளதாக குறித்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.\nஅதேவேளை, உற்பத்தியாளர்களின் உற்பத்திச் செலவீனங்களை அளவிடும் சுட்டெண்ணான, உற்பத்தியாளர் விலைச் சுட்டெண் ஜுன் மாதம் 4.7 சதவீதமாகவும் ஜுலை மாதம் 4.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொதுவான உணவு பொருட்களுக்கிடையிலான விலை முரண்பாடுகள், தொடர்ந்து தாக்கிவந்த சூடான காலநிலை மற்றும் அதற்கு முரணான அடைமழை, போக்குவரத்து, களஞ்சிய செலவீன அதிகரிப்பு என்பவற்றினால் உணவு பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளதாக வர்த்தக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் சீனத் திட்டங்கள் இடைவிடாது முன்னெடுப்பு\nஇலங்கையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்துவருகின்ற அரசியல் அதிகார நெருக்கடி நிலைக்கு மத்திய\nஅரசியல் நெருக்கடிக்கு விரைவான தீர்வு வேண்டும்- சீனா கோரிக்கை\nஇலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டும் என ஆதவனுக்கு வழங்கி\nசீனாவின் வணிக உடன்பாட்டுக்கு உதவினால் ஹுவாவி தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தலையிடுவேன் – ஜனாதிபதி ட்ரம்ப்\nசீனாவுடனான வணிக உடன்பாட்டுக்கு உதவியாக இருக்குமானால் ஹுவாவி தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தான் தலை\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்: அமெரிக்கா\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா, சீனாவை வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஹூவாவி தொலை\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி – கனேடிய முன்னாள் தூதுதர் சீனாவில் கைது\nகனேடிய முன்னாள் தூதுவர் மைக்கேல் கோவ்ரிக் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nசரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nசெந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தது தொடர்பில் டி.டி.வி. தினகரன் கருத்து\nபாதீனியத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் பட்டமளிப்பு விழா நாளை\nவாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியீடு\nநாட்டை சீரழித்த ஜனாதிபதிக்கு புதிய அரசாங்கத்தை நியமிக்கும் பொறுப்பு உண்டு – ஜே.வி.பி\nஅருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்கும் வகையில் உணவு கண்காட்சி\nஇந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/62933/cinema/Kollywood/Namitha-pramod-likes-to-act-Nayanthara-way?.htm", "date_download": "2018-12-14T10:10:47Z", "digest": "sha1:YEDLGS4DC6I2HW7ADAWJ55QPDIFI4QGA", "length": 10548, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நயன்தாரா பாணியில் நடிக்க தயாராகும் நமீதா பிரமோத் - Namitha pramod likes to act Nayanthara way?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபின்வாங்கிய அதர்வாவின் பூமராங் | தனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி | நம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் | டாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன் | ஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி. | கதாநாயகி இல்லாத கார்த்தி படம் | சீதக்காதி படத்தில் 17 நாடக நடிகர், நடிகைகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநயன்தாரா பாணியில் நடிக்க தயாராகும் நமீதா பிரமோத்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் நமீதா பிரமோத். இவர் என் காதல் புதிது என்ற தமிழ்ப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது, பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பார்வதி நாயர், நமீதா பிரமோத்தும் நடிக்கின்றனர். இரண்டு பேருக்கும் சரிசமான வேடம் கொடுத்திருக்கிறாரம் பிரியதர்ஷன்.\nதமிழில் முயற்சி எடுத்து படங்கள் கிடைக்காமல் மீண்டும் மலையாள சினிமாவுக்கே திரும்பிச்சென்று விட்ட நமீதா பிரமோத், இந்த படத்திற்கு பிறகு கோடம்பாக்கத்தில் நிலைத்து விட வேண்டும் என்பதற்காக இப்போதே சில டைரக்டர்களை சந்தித்து பட வேட்டையை முடுக்கி விட்டிருக்கிறார். நயன்தாரா பாணியில் அவர் நடித்து வரும் வேடம் போன்று அழுத்தமான வேடங்களில் நடிக்க விரும்புகிறாராம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகமல் அரசியலுக்கு வர வேண்டும் - ... குருக்ஷேத்ராவில் சினேகா : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன்\n30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர்\nடாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசெல்வாக்கான 50 பேர் பட்டியலில் நயன்தாரா, பார்வதி, டாப்ஸி\nமீண்டும் சிரஞ்சீவியுடன் இணைந்த நயன்தாரா\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ரஜினி, விஜய், நயன்தாரா\nஇந்தியன் 2 : நயன்தாரா கண்டிஷன் - ஷங்கர் எரிச்சல்\nவிஜய் 63யில் இணைந்தார் நயன்தாரா\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68313/tamil-news/Deathpenalty-is-solution-for-Rape-case-says-Varalashmi-Sarathkumar.htm", "date_download": "2018-12-14T09:37:26Z", "digest": "sha1:GNZ2HVWZDQSMVPZJQDWDNCAMQX55NHHW", "length": 17185, "nlines": 188, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாலியல் பலாத்காரம் - மரண தண்டனையே தீர்வு : வரலட்சுமி - Deathpenalty is solution for Rape case says Varalashmi Sarathkumar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் | டாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன் | ஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி. | கதாநாயகி இல்லாத கார்த்தி படம் | சீதக்காதி படத்தில் 17 நாடக நடிகர், நடிகைகள் | மலேசியா சிங்கப்பூர் ரசிகர்களை சந்திக்க செல்லும் பிரஷாந்த் | விஸ்வாசத்திற்கு மீண்டும் குடைச்சல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபாலியல் பலாத்காரம் - மரண தண்டனையே தீர்வு : வரலட்சுமி\n20 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா, பாலியல் கொடுமைக்கு உள்ளாகி, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை பாலியல் கொடுமை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும், அதற்கு மரண தண்டனையே ஒரே வழி, இதற்காக அனைவரும் போராட வேண்டும் என நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது...\nநம் நாடும், மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் புத்தாண்டை கொண்டாட மனம் ஏற்கவில்லை. அரசியல்வாதிகள், பாலியல் குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா உங்களை கெஞ்சி கேட்கிறேன், எதிர்த்து நில்லுங்கள், கேள்வி கேளுங்கள், உங்களால் முடிந்த எதையாவது செய்யுங்கள்.\nஒரு குழந்தை உயிரின் மதிப்பு என்பது ஒரே ஒரு நாள் கோபத்திற்கும், இரங்கலுக்கும் மட்டுமே உரியதா, நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம். பாலியல் பலாத்காரத்திற்கு ஒரே தீர்வு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மட்டுமே. இதை சட்டம் இயற்ற போராடுவோம். இங்கு கேட்டால் மட்டுமே கிடைக்கும். சக இந்தியர்களை நான் இருகரம் கூப்பி கெஞ்சி அழைக்கிறேன். பாலியல் பலாத்காரம் என்பது சகித்து கொண்டு செல்லும் விஷயமில்லை.\nஇது நம் பிரச்னை இல்லை என்று நாம் ஒதுங்க கூடாது. இந்த ஆத்திரத்தையும், வலியையும் புரிந்து கொள்ள நான் ஒரு தாயாக வேண்டிய அவசியமில்லை. மனிதத்தன்மை உடையவர்களாக இருந்தாலே போதும். ஏற்கனவே நாம் காலம் தாழ்த்தி விட்டோம்.\nஇன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழக்க வேண்டும். நான் உங்களை வீட்டை விட்டு வெளியே வந்து போராட சொல்லவில்லை. சமூகவலைதளம் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த அழைக்கிறேன். அதையாவது செய்யுங்கள், கோழையாக இருக்காதீர்கள்.\nகடுமையான தண்டனை இல்லையென்றால் இது போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது. காலம் கடக்கும் முன் ஒரு மாற்றத்தை ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஏற்படுத்தலாம். என்னை டுவிட்டரில் பின்தொடரும் 8 லட்சம் பேருக்கும் இத்தகவலை பகிர்ந்துள்ளேன். நீங்களும் பகிர வேண்டுகிறேன். இது அமைதி காக்கும் நேரமல்ல, பாலியல் பலாத்காரத்திற்கு மரணதண்டனை கொடு.... எங்களுக்கு நீதி வேண்டும்.\nநான் வரலட்சுமி சரத்குமார். நான் ஒரு பெண். இன்று நான் எதிர்த்து நிற்கிறேன். உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை. கொடூரமானவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெரும் காலம் நெருங்கிவிட்டது. இனிமேலும் ஒரு குழந்தையோ அல்லது ஒரு பெண்ணோ உயிரிழக்க கூடாது.\nகருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய\n'யு டர்ன்' படப்பிடிப்பில் இணைந்த ... விஜய்யின் அடுத்த பட இயக்குநர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமுதல்ல சினிமாவுல நடிக்கிற பொம்பளைங்களை நல்ல மூடிக்கிட்டு நடிக்க சொல்லுங்க ,பணம் கிடைக்கிறது என்பதற்காக உடம்பைக்காட்டி கவர்ச்சியா நடிக்க வேண்டியது. இதனால் கவரப்படும் ஆண்கள் தங்களின் இச்சய அப்பாவி பெண்கள் மீது குழந்தைகள் மீது காட்டுகின்றனர் .முதல்ல உங்க சினிமாவை சீர்படுத்துங்க இங்க வந்து நல்லவ மாதிரி வசனம் எல்லாம் அப்புறம் பேசுங்க .\nஅதே நேரத்தில் குற்றங்கள் நடைபெறுவதற்கான தூண்டுகோலாக இருக்கின்ற ஒவ்வொரு வாயில்களையும் அடைக்க வேண்டும்.\nவாசகர்கள் இஸ்லாம் வலியுறுத்தும் அறவுரைகளை தெரிந்தோ தெரியாமலோ தங்கள் ஆழ் மனதில் இருந்து இயற்கையாக வெளிப்படுத்துகிறார்கள்\nஆம் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும். இதுவே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். கேவலமான ஜென்மங்கள் ...வாழ தகுதியற்றவர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன்\n30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர்\nடாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன்\nஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி.\nகதாநாயகி இல்லாத கார்த்தி படம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாலியல் வன்கொடுமை : தூக்கு தண்டனையே சரி : விஷால்\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/32773/", "date_download": "2018-12-14T09:28:54Z", "digest": "sha1:FXGVRKCGCREQSIUXFES2Q5W3B5U6Z2KZ", "length": 14141, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் – 18ம் திகதி இறுதிமுடிவு எட்டப்படும். – GTN", "raw_content": "\nவவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் – 18ம் திகதி இறுதிமுடிவு எட்டப்படும்.\nவவுனியா மாவட்டத்தில் 195 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையமானது, இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையிலான முறுகல்நிலை காரணமாக அவ்விடத்திலிருந்து பேருந்து சேவைகளை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\nஇவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண பயணிகள் வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் மூலம் போக்குவரத்து தொடர்பான ஒழுங்குவிதிகளை தயாரித்து வர்த்தமானி மூலமாகவும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக வடமாகணத்தில் இணைந்தநேர அட்டவணையினை அமுல்ப்படுத்தல் மற்றும் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தினை செயற்ப்படுத்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடலானது அமைச்சர் அவர்களினால் அனைத்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அழைப்புவிடுத்து கடந்த 11.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது.\nஅக்கூட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குவிதிகள் மற்றும் இணைந்தநேர அட்டவணை தொடர்பாக அறிவுறுத்தப்பட்டதுடன், சேவை வழங்குனர்களான இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகிய இருவருக்கும் ஒருவாரகால அவகாசம் கொடுக்கப்பட்டு இவைதொடர்பான ஏதேனும் ஏற்பாடுகள் இருப்பின் அவற்றினை அதிகாரசபைக்கு தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுள்ளது. மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் சேவை வழங்குனர்களினால் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளையும் கருத்தில்கொண்டு இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமெனவும், அதனைத்தொடந்து மூன்று நாட்கள் கால அவகாசத்தில் புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இணைந்தநேர அட்டவணைப்படி சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.\nகுறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகிய மக்கள் பிரதிநிதிகளும் வவுனியா மாவட்ட செயலாளர், வடமாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொலிஸ் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபையின் உயர்மட்ட அதிகாரிகள், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தில் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும் – மேகலா மகிழ்ராஜா…..\nயாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடியது\nஅரசாங்கம் நாட்டை துண்டாட முயற்சிக்கின்றது – தம்மரட்ன தேரர்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை… December 14, 2018\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்….. December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-oct18/36217-2018-12-05-14-17-45", "date_download": "2018-12-14T10:04:14Z", "digest": "sha1:PN2WRCL3RFLUKXFY7CAJPDXSYOPOBKWR", "length": 55342, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு", "raw_content": "\nநிமிர்வோம் - அக்டோபர் 2018\nபெரியார் பேசுகிறார் - புத்தரின் அறிவுக்கொள்கையை அழிக்கவே அவதாரங்கள் உருவெடுத்தன\nவிநாயகன் ஆபாசம்: பொதுவுடைமைத் தலைவர் ‘ஏ.எஸ்.கே.’ விளாசல்\nபாபா ராம்தேவ் இல்லாமல் இனி நீங்கள் இல்லை\nஉரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டத்தை முனைமழுங்க வைக்கும் வெள்ளாளியமும் இனவாதமும்\n‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது\nகர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்\nதீபாவளி கொண்டாடும் மானங்கெட்ட தமிழர்கள்\nஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்...\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி\nதமிழ்த் தேசியமும் தலித்தியமும் அயோத்திதாசரும்\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\nபிரிவு: நிமிர்வோம் - அக்டோபர் 2018\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2018\n‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு\nதமிழகத்தில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர் மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான்.\nபேஷ்வா பார்ப்பனர்களின் குடும்ப விழாவாக இருந்த விநாயக சதுர்த்தி அரசியல் வடிவம் எடுத்தது எப்படி\nஇந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் மும்பை. உலக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நவநாகரீக இந்தியப் பெருநகரம். அந்த நகரையே திக்குமுக்காட வைக்கும் நிகழ்வொன்று ஆண்டுக்கு ஒருமுறை வரும். அப்போது ஆர்ப்பரிக்கும் கூட்டம் மும்பை வீதிகளில் வழிந்து நிற்கும். தீபாவளிக்குப் பிறகு இந்தியா முழுக்க கொண்டாடப்படும் ஒரு விழா என்றால் அது விநாயாகர் சதுர்த்திதான். கடந்த அரை நூற்றாண்டுகளில் இந்து அமைப்புகளால் இந்தியா முழுக்க கொண்டு சேர்க்கப்பட்டுள்ள விநாயகர் ஊர்வலத்துக்கு ஆன்மீக ரீதியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதையும் தாண்டிய காரணம் ஒன்று உள்ளது. அது இந்துத்துவா அரசியல்.\nநாடு முழுக்க இந்துத்துவா அரசியலை இந்துக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன்பேரில் அவர்களை ஒன்று திரட்டவும் அறிவிக்கப்படாத ரத யாத்திரையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் இதன் வரலாறு பால கங்காதர திலகருடனும், கடைசி இந்து அரசன் சிவாஜியுடனும் தொடங்குகிறது. விநாயகர் என்றால் மேலான தலைவர் என்று அர்த்தப்படுத்தப் படுகிறது. விநாயகர் அவதரித்த தினத்தை விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.\nஒருமுறை சிவன் வெளியே சென்றிருந்த நேரம் பார்வதி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல் காக்க ஒருவரும் இல்லை என்பதால் தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிர் ஊட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளையாகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி நீராடச் சென்றுவிட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவனை உள்ளே செல்ல பிள்ளையார் அனுமதிக்கவில்லை. இதனால் கோபம்கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.\nநீராடி முடிந்ததும் பார்வதி வெளியே வந்து பிள்ளையார் தலை இல்லாமல் கிடந்த கோலத்தைக் கண்டு ஆவேசமும், கோபமும் கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரை சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் காளியாக உருமாறி தன் கண்ணில்பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார். காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன் தனது கணங்களை (ஏவலாளிகளை) அழைத்து, வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையை வெட்டி வருமாறு பணித்தார். கணங்கள் வட திசையை நோக்கிச் சென்ற போது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச்சென்று சிவனிடம் கொடுத்தனர். சிவன் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் உடலில் பொருத்தி உயிரூட்டிவிட்டார்.\nஇதைக் கண்டு சாந்தமடைந்த பார்வதி அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டியணைத்துக் கொண்டார். சிவன் அந்தப் பிள்ளையாருக்கு கணேசன் என்று பெயர் சூட்டி, தனது கணங் களுக்குத் தலைவராக நியமித்தார் என நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கிலபட்ச சதுர்த்தி அன்றாகும். அன்றிலிருந்து இத்தினம் விநாயகர் சதுர்த்தி என்றாகிவிட்டது. இது பிள்ளையாரின் அவதாரக் கதையாகும். விநாயகரின் தோற்றத் துக்கு இதுபோல பல கதைகள் இருக்கின்றன.\nஅதேபோல விநாயகர் சதுர்த்தி அன்று நடத்தப்படும் ஊர்வலங்களுக்கும் சில தோற்றக் கதைகள் உள்ளன. 16ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சிவாஜி, விநாயகர் சதுர்த்தியை பிரபலமாக்கினார். தங்களுடைய குலதெய்வமான கணபதிக்கு மக்கள் விழா எடுப்பதை மராட்டிய ஆட்சி அதிகாரத்திலிருந்த பேசுவாக்கள் (பார்ப்பனர்கள்) ஊக்கம் கொடுத்தனர். மராட்டிய ஆட்சி வீழ்ச்சியை சந்திக்கும்வரை விநாயகர் சதுர்த்தி விழாக்கள் அங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. இந்த நிலையில் பிரிட்டிசு ஆட்சிக்கு எதிராக பம்பாய் மாநகரில் விநாயகர் சதுர்த்தியை மீண்டும் பிரபலப்படுத்தத் தொடங்கினார் பலகங்காதர திலகர்.\nஇந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தி அன்னி பெசண்டுடன் ஹோம்ரூல் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவரான பலகங்காதர திலகர் 1893ஆம் ஆண்டு முதல் பேசுவாக்களின் (பார்ப்பனர்) குடும்ப விழாவாக இருந்த விநாயகர் சதுர்த்தி விழாவை இந்துக்களின் விழாவாக் கினார். பிளேக் நோயைக் கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் நடவடிக்கை எடுத்தபோது பாலங்காதர திலகர் சொன்னவை மிக முக்கியமானது. பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளை கொல்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தது ஆங்கிலேய அரசு. ஆனால் பால கங்காதர திலகரோ எலிகள் விநாயகனின் வாகனம். அவற்றை அழிக்க ஆங்கிலேய அரசு முயற்சிப்பதாக் கூறி இந்துக்களைத் திரட்டினார். இந்துக்களும் திரண்டனர். ஆங்கிலேயரால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. விநாயகனைப் பயன்படுத்திய முதல் அரசியலும், அதற்குக் கிடைத்த முதல் வெற்றியும் அது. அதன்பிறகு விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மீண்டும் மும்பை முழுக்கத் நடைபெறத் தொடங்கியது. இந்து மதத்தின் அடிப்படையில் சிவாஜியும், பேசுவாக்களும் கொண்டாடிய சதுர்த்தியை இந்துத்துவத்தின் கூறுகளோடு திலகர் மறு அறிமுகம் செய்து வைத்தார்.\nஇந்த விழாவின் அடிப்படையில் ஊர்வலத்தின் மூலம் இந்துக்களை ஒன்றுபடுத்தி, பிரிட்டிசாரை வீழ்த்தி இந்து ராசுட்டிராவை படைக்க விரும்பியிருந்தார் திலகர். அப்போ திருந்தே விநாயாகர் ஊர்வலம் அரசியலில் வலுவாகக் காலூன்றிவிட்டது. ஆகவே ஒருவகையில் விநாயகருக்கு முன்பே அவரது வாகனமான எலி விநாயகருக்கான அரசியலுக் குள் நுழைந்துவிட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு பம்பாய் மாநகரத்தில் இந்து மத உணர்வோடு மராட்டிய இன உணர்வையும் ஊட்டி வளர்க்க விநாயாகர் ஊர்வலங்கள் பயன்படுத்தப்பட்டன. 1960களின் மத்திய காலகட்டத்தில் மராட்டா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்தோடு அரசியலில் அடியெடுத்த ஒரு இளைஞன் விநாயகர் ஊர்வலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். அந்த இளைஞர் உருவாக்கிய அமைப்பு மராட்டாவின் மூலை முடுக்கெல்லாம் விநாயகன் ஊர்வலத்தை எடுத்துச் சென்றது. மராட்டாவை நிர்மாணித்த சிவாஜியின் ஆட்சியை மீண்டும் அமைக்க விரும்பிய அந்த இளைஞன் அதற்காக மிகத் தீவிரமாய் விநாயகர் ஊர்வலத்தை முன்னெடுத்தான்.\nகணபதி பாபா மோரியா, கணபதி பாபா மோரியா என்று மும்பையில் அவர் முழக்க மிட்டார். அது மராட்டா எங்கும் எதிரொலித்தது. அந்த இளைஞர் பால் தாக்கரே. அந்த இயக்கம் சிவசேனா. விநாயகர் ஊர்வலங்களின் போதெல்லாம் கொலைகள், கலவரங்கள் அல்லது இறப்புகள் சாதாரண மாகிப் போனது. இசுலாமியர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறிவைத்து தாக்கப் பட்டனர். தமிழர்கள் வாழும் தாராவியும் தப்பியிருக்கவில்லை. எல்லாமும் நடந்துவந்தது. விநாயகர் சதுர்த்தி, சிவாஜி விழா, தசரா போன்ற சிவசேனாவின் முன்னெடுப்புகள் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தன. விநாயகர் ஊர்வலம் நடத்தியவர்கள் மராட்டா கோட்டையைப் பிடித்தனர்.\n1995ஆம் ஆண்டில் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று சிவசேனா ஆட்சி யமைத்தது. அதே காலகட்டத்தில் விநாயகர் ஊர்வலங்கள் நாடு முழுவதும் கொண்டாட ஆரம்பமாகியிருந்தன. அதற்கு முன்பும் அது ஒரு இந்து பண்டிகையாக கோவில் சார்ந்து இருந்தாலும், வீதிகள் தோறும் விநாயகன் கொண்டுவரப்பட்டது 1990களில்தான். நாடு முழுவதும் அதே காலகட்டத்தில்தான் பாஜகவும் வளர்ந்து வந்தது.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்து சமயத்தில் ஆரம்பம் முதலே விநாயகர் இருந்திருக்கவில்லை. சங்ககால இலக்கியங்கள் எதிலும் விநாயகர் குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியங்களில் பல பெயர்களில் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் வருகிறது. ஆனால் சங்க இலக்கிய காலங்களில் பவுத்த, சமண மதங்களே கோலோச்சியிருந்தது. அவற்றின் அழிவின் மேல்தான் வைதீக மதங்களான சைவ, வைணவ மதங்கள் பக்தி இலக்கிய காலத்தில் தமிழகத்தில் பரவத் தொடங்கியிருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.\nஇந்தக் காலகட்டத்தில் அரச மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரின் நினைவாகப் பவுத்தர்கள் கடைபிடித்து வந்த வழிபாட்டை பிள்ளையார் ஆக்கிரமித்திருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. பவுத்தமும், தமிழும் என்ற நூலில் மயிலை சீனி வெங்கடசாமி அரச மர வழிபாட்டை வைதீக மதங்கள் சுவீகரித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் கி.பி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசனான நரசிம்ம வர்மன் இன்றைய மகாராஷ்டிராவில் உள்ள வாதாபி என்ற ஊரை வீழ்த்தியிருக்கிறார். நரசிம்ம வர்மனின் படைத்தளபதியாக இருந்தவரே சிறுதொண்டர். இவர்தான் வாதாபி வெற்றியின் நினைவாக அங்கிருந்து கணபதியைக் கொண்டுவந்து கணபதிச்சுரம் என்ற கோயில் எழுப்பியதாக திருஞானசம்பந்தர் பாடியிருப்பதாகக் கூறுகிறார் தெ.பொ. மீனாட்சி சுந்தரம். சோழர் காலத்தில் வந்தது; பல்லவர் காலத்தில் வந்தது; நாயக்கர் காலத்தில் வந்தது என்று பல பண்பாட்டு ஆய்வுகளை விநாயகர் குறித்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் விநாயகர் நிகழ்காலத்தில் இருக்கிறது.\nபெரியார் காலத்திலிருந்தே பெரியார் முன்னெடுத்த இந்துமத எதிர்ப்பு பிரச்சாரங்களில் மற்ற கடவுள்களைக் காட்டிலும் பிள்ளை யாரை அதிகம் தாக்கினார். இராமன் தொடங்கி அனுமன் வரை பலர் குறித்தும் கட்டவிழ்ப்புகள் நிகழ பிள்ளையார் மட்டும்தான் உடைபட்டார். பெரியார் பிள்ளையாரை உடைக்க ஆரம்பித்ததற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளையார் குறித்து விமர்சிக்க ஆரம்பித் திருந்தார். எப்படி இந்துக்கள் எந்த விசயத்தைச் செய்யும் முன்பும் அல்லது மற்ற கடவுள்களை பூஜிக்கும் முன்பும் முதற்கடவுளாக விநாயகரைத் தொழுகிறார்களோ அதேபோலத்தான் பெரியாரும் தனது கடவுள் மறுப்பு பிரச்சாரத் திற்கும், சுயமரியாதை பிரச்சாரத்திற்கும் முதன்முதலில் கையிலெடுத்த கடவுள் விநாயகர்.\n“கடவுள்களின் சங்கதி தெரியவேண்டு மானால் முதலில் முதற்கடவுளைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் நன்மையானதாகும். முதற்கடவுளின் சங்கதி இன்னமாதிரி என்று தெரிந்தால், மற்ற கடவுள்களின் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாக இருக்கலாம். ஒரு காரியத்தை ஆரம்பித்தால் முதலில் பிள்ளையார் காரியத்தைக் கவனிக்க வேண்டியது முறை என்று சொல்லப்படுவதால், நாமும் கடவுள்களின் கதையைப் பற்றி விளக்கப்போவதில் முதற் கடவுளைப் பற்றி ஆரம்பிக்க வேண்டியது முறையாகுமன்றோ இல்லாவிட்டால் அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக்காரியத்துக்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படும். அன்றியும், சமீபத்தில் பிள்ளையார் சதுர்த்தி ஒன்றும் வரப்போவதால் இந்த சமயம் பொருத்தமானதாகவும் இருக்கலாம். ஆதலால் தொடங்குதும்” என்றுதான் பிள்ளையாரை தமிழகத்து அரசியலுக்கு அழைத்து வந்தார் பெரியார்.\nமேலும் விநாயகரின் உருவாக்கத்தை, அதுதொடர்பான புராணக்கதைகளைப் பேசி பகுத்தறிவு இயக்கத்தை வளர்த்தார் பெரியார். இதுதவிர தனது குடிஅரசு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் விநாயகர் உருவாக்கம் தொடர்பாக, விநாயகர் செயல்பாடு தொடர்பாக இருக்கும் புராணக் கதைகள் தொடர்பாக சிலவற்றை மேற்கோள்காட்டியிருப்பார். அப்படியான புராணக் கதைகளை பேசி, எழுதி பிரச்சாரம் செய்த பெரியார் ஒரு கட்டத்தில் பிள்ளையார் சிலைகளை உடைத்தும் விட்டார்.\nஇதற்கு இந்துத்துவா இயக்கங்களிட மிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் பெரியார், “பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டிய தில்லை, தயக்கப்பட வேண்டியதில்லை. பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மண் பிள்ளையாரை மக்கள் மண்பாண்ட தயாரிப் பாளர்களிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள். அதனுடன் கரைந்து பிள்ளையார் நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக கறைந்துவிடுவது இல்லையா இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவது இல்லையா இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவது இல்லையா அதுபோன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண்ணாக்குவதும். நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை. தொடவில்லை. நாமாக வாங்கி உடைப்பதும் நமக்கு பிள்ளையார் கடவுள் அல்ல; வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது கடவுள் அல்ல; கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை” என்று 1953ஆம் ஆண்டு மே மாதத்தில் விடுதலை இதழில் எழுதினார் பெரியார்.\nஇப்படி தமிழகத்தில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர் மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான். தமிழகத்து மண்ணில் மதக் கலவரம் என்று ஒன்றைப் பேச வேண்டுமானால் மண்டைக்காடு கலவரத்தைத் தொடாமல் செல்ல முடியாது. கன்னியாகுமரி யில் இருந்த கணிசமான கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களின் ஜாதியை ஒட்டிய இந்து மக்களுக்கும் இடையிலான தீவிர மதப்பற்று மதக் கலவரமாய் முடிந்திருந்தது.\n1982ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலக செப வாரம் ஒருவாரம் அனைத்துக் கிறித்துவர் களாலும் ஒற்றுமையாகக் கொண்டாடப் பட்டது. அதன் இறுதி நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு திங்கள்நகர் வழியாக ஒரு ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தை வரவேற்கும் விதமாகக் கிறித்துவ வணிகர் ஒருவர் ஒளிரும் சிலுவை ஒன்றை திங்கள் நகரின் மையப்பகுதியில் உள்ள போக்குவரத்துக் காவலர் நிழற்குடை அமைந்திருக்கும் திடலில் அமைத்திருந்தார். அந்த ஊர்வலம் முடிந்த பிறகு சிலுவை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக இந்து ஒருவர் அவ்விடத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலையை வைத்தார். வழிபாடு நடத்தவும் ஆரம்பித்தார். ஐந்து நாட்கள் கழித்து சிவராத்திரி அன்று காவல் துறையினர் சட்டம் ஒழுங்கைக் காரணம்காட்டி விநாயகர் சிலையை அகற்றினர். இந்துக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்துக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.\nஅப்போது ஏற்பட்ட கலவரத்தில் காவலர்கள் 46 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் இறந்தனர். இந்தக் கலவரம் கல்லுக்கூட்டம், ஈத்தாமொழி, ராசாக்கமங்கலம், பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கும் தீவிரமாகப் பரவியது. இரண்டு வாரங்கள் கழித்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 2 பேர் கொல்லப்பட்டனர். கோவளத் தில் நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப் பட்டார். இந்தக் கலவரத்தில் தேவாலயங்கள், கோவில்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது சொத்துகள் அதிகமாக சேதமடைந்தன.\nஇக்கலவரத்தால் கடற்கரையோரம் இருந்த மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறுகளில் டீசல் முதலான நஞ்சு கலக்கப்பட்டது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன. மீனவக் கிராமங்கள் சூறையாடப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்வாக இந்தக் கலவரம் அமைந்திருந்தது.\n1990களுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பாட்சா படத்திற்குப் பிறகு ரஜினி ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வாகிப்போனது விநாயகர் சதுர்த்தி. குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட சமூகத்தில் அமைப்பாய் திரண்ட எளிய மனிதர்களின் கூட்டு வழிபாடானது விநாயகர் சதுர்த்தி. இதன்பிறகு வீரா படத்தில் தொடங்கி, காலா படம் வரை ரஜினியின் படங்களில் விநாயகர் அவ்வப்போது தலை காட்டி வந்தார். இதுதவிர அஜித்தின் படங்களிலும் அதிகம் முக்கியத்துவம் பெறும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி முன்னிறுத்தப்பட்டது. இது இளைஞர்கள் மனதுக்கு இவ்விழாவை நெருக்கமாக்கியது. இதுமட்டுமில்லாமல் விநாயகரின் இருப்பு தமிழ் சினிமா எங்கும் பரவிக் கிடக்கிறது.\n1990களுக்கு முன்பாகவே விநாயகர் பெருமைகள் குறித்த தனி பக்திப் படங்கள் வந்தபோதும் ஜனரஞ்சக படங்களில் அவ்வப்போது விநாயகர் வருவது தமிழர்களின் ஆழ்மனதில் அவருக்கான இடத்தை உறுதி செய்தது. இராமாயணம், மகாபாரதம் எப்படி எழுத, படிக்கத் தெரியாத மக்களிடம் கூட நாடகங்கள் வழியாகக் கொண்டுபோய் சேர்க்கப்பட்டதோ அதேபோல விநாயகரும் நாடகங்கள் வழியாகக் கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. 1990களுக்குப் பிறகு வெளிவரத் தொடங்கிய விநாயகர் நாடகங்கள் இன்று வரையில் வார இறுதி நாட்களில் முக்கிய நேர ((Prime Time) நாடகங்களாக இருக்கின்றன. இந்த நாடகங்கள் விநாயகர் மீதான புனித பிம்பத்தைக் கட்டமைத்தது.\nவட நாட்டில் சித்தி, புத்தி என இரண்டு மனைவிகளுடன் வலம்வந்த விநாயகர் சிலைகள் தமிழகத்தில் மட்டும் பிரம்மச்சாரியாக வலம் வந்தது. பிறகு சித்தி விநாயகர் கோவில்களும், புத்தி விநாயகர் கோவில்களும் தனித்தனியாக தமிழ்நாட்டுக்குள் நிறுவப்பட்டன. ஆனால் அது தமிழகக் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாகத் தமிழகத்தில் நிறுவப்பட்ட விநாயகரின் பிரம்மச்சாரிய பிம்பம் வட நாட்டுக்குப் பயணித்து வருவதைக் காணமுடிகிறது. தமிழகத்தில் ராமரைக் கொண்டுபோய் சேர்ப்பதே இன்னும் கடினமாக இருக்கும்போது விநாயகர் எளிதாக சென்று சேர்ந்ததற்கு மிக முக்கியக் காரணம் விநாயகர் குறும்புக் கடவுளாகவும், குழந்தைக் கடவுளாகவும் முன்வைக்கப்பட்டதே.\nகுழந்தைகளுக்கான கேலிச்சித்திரங்களாக (Cartoon) விநாயகர் மாறிய பிறகு இந்துக் குடும்பங்களில் அசைக்க முடியாத உறுப் பினராகிவிட்டது. விநாயகரைச் சுற்றி வியாபார வளையம் பெருகியது மூலை முடுக்கெல்லாம் விநாயகர் கொண்டுபோய் சேர்க்கப்பட்டதற்கு மற்றொரு காரணம். மற்ற கடவுள்களைப் போல ஒரு கட்டுக்குள் அடங்குவதாக இல்லாத பிள்ளையார், அனுமனைப்போல கலைஞர் களின் கற்பனைக்கேற்ப பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்படுகிறது. மட்டைப்பந்து விளை யாடும் பிள்ளையார் முதல் கணினி பிள்ளையார் வரை இன்றைய சூழலுக்குப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்படுவதால் அனைவரும் கொண்டாடத் தொடங்கி யுள்ளனர்.\nசாவிக் கொத்துகளில், சிறிய எண்முறைப் படங்களில் (Emoji) சிறு பொம்மைகளாக வலம் வரத்தொடங்கியிருக்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி சமயங்களில் சிலை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார மூலமாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் நாம் மற்றொன்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். 1990களுக்குப் பிறகு நாடு முழுவதும் சங் பரிவாரங்கள் விநாயகர் சதுர்த்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தன. அதில் தமிழகத்தில் பெரும்பங்கு வகித்தவர்கள் இந்து முன்னணியினர். மாநிலம் முழுக்க அநேக இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினர்.\nகுறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கும் விநாயகர் சிலைகளைக் கொண்டு சேர்த்தனர். பெரும்பாலும் பட்டியலின இளைஞர்கள்தான் விநாயகர் சிலை ஊர்வலங்களை, சிலை கரைப்பை செய்கின்ற சூழல் உருவாகியிருக்கிறது. அதேநேரம் ஜாதி கடந்து மத மோதல் அல்லது பிரச்சினையாகவும் வளர்ந்து நிற்கிறது விநாயகர் சிலை ஊர்வலங்கள். இசுலாமிய பகுதிகளை விநாயகர் சிலை ஊர்வலங்கள் கடக்கும்போது காவல் துறையின் நிலைமை கவலைக்குரியதாக மாறுகிறது. புகைந்து கொண்டிருக்கும் புதர் போல எப்போது வேண்டுமானாலும் பற்றி எரியும் பிரச்சினையாகவே இது இருக்கிறது.\nஇவை எல்லாவற்றையும் தாண்டி சுற்றுச் சூழல் பிரச்சினையும் இதில் முக்கியமானதாக எழுந்துள்ளது. மும்பை மாநகரில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. கடல் வளம் பாதிக்கப்படுதலும், கரைந்தும் கரையாமலும் இருக்கும் சிலைகளை அப்புறுப்படுத்துவதும் மும்பை மாநகராட்சிக்குப் பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. அதை சரிசெய்ய மராட்டிய அரசும், அம்மாநில உயர் நீதிமன்றமும் கட்டுப்பாடுகளை விதிக்க முனைந்தபோது சிவசேனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த மாதம்கூட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து நீதிமன்றமும், அரசும் தலையிட வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.\nபாஜக அரசுதான் என்றோ நீதிமன்றம் என்றோ சிவசேனா கட்டுப்படவிரும்பவில்லை. ஏறத்தாழ அனைத்து இந்துத்துவ அமைப்பு களின் நிலைப்பாடும் இந்த விவகாரத்தில் இதுதான். விநாயகர் சிலை வைக்கப்படுவதும், அதன் ஊர்வலமும் இந்துத்துவ அரசியலைப் பரப்புவதற்கும், இந்து மயமாக்குவதற்கும், இது இந்துக்களின் நாடு என்று முழங்குவதற்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இன்னொருபுறம் விநாயகர் சதுர்த்தி நடுத்தர வர்க்கத்தின் கலாச்சார விழாக்களில் ஒன்றாகி விட்டது. சுண்டலும், கொழுக்கட்டையும் விநாயகர் சதுர்த்தியின் பிரதானமான அடையாளமாகவும் இருக்கிறது. ஆனால் சுண்டலும், கொழுக்கட்டையும் மட்டுமே அதன் அடையாளமாக இருக்கப் போவதில்லை.\nநன்றி: நியூசு 7 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ‘கதைகளின் கதை’யிலிருந்து\nஇணையம் வழியாக தொகுப்பு : ர. பிரகாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://veltharma.blogspot.com/2017/10/blog-post_9.html", "date_download": "2018-12-14T10:30:05Z", "digest": "sha1:FLBULFHJ7UPOZ3FWY2PM6HSULXVXGCLK", "length": 58666, "nlines": 924, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகளைக் கட்டுப்படுத்தும் இலுமினாட்டிகள்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஉலகெங்கும் உள்ள மத்திய வங்கிகளைக் கட்டுப்படுத்தும் இலுமினாட்டிகள்\n“காசு என்ன மரத்திலையா காய்க்குது” என்ற கேள்வி எம்முடைய காதுகளில் விழுவதுண்டு. ஆனால் நீர் பாய்ச்சாமல் உரம் போடாமல் காசு காய்க்கும் மரங்கள் உண்டு. அவை தான் மத்திய வங்கிகள். உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள் இலுமினாட்டிகளின் கட்டுப்பாடில் உள்ளன. இலுமின்னாட்டிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத நடுவண் வங்கிகளாக இருந்தவை சதாம் ஹுசேய்னின் ஆட்சியின் கீழ் இருந்த ஈராக், மும்மர் கடாஃபியின் ஆட்சியின் கீழ் இருந்த லிபியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் இலுமின்னாட்டிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தன. ஆனால் அங்கு போர் மூலம் ஆட்சி மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது அவற்றின் மத்திய வங்கிகள் இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன. இலுமினாட்டிகள் என்பது வெறும் சதிக்கோட்பாடு மட்டுமே அவர்கள் பற்றிச் சொல்லப்படுபவை நம்ப முடியாதவை என வாதிடுவொரும் உண்டு. இலுமினாட்டிகள் இஸ்ரேலிய சொலமன் மன்னரின் அரண்மனையில் இருந்து பெறப்பட்ட அற்புத சக்திகளைக் கொண்டுள்ளார்கள் என்பது சதிக் கோட்பாடாக இருக்கலாம். ஆனால் 13 செல்வந்தக் குடும்பங்கள் உலகை ஆட்டிப்படைக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அவை:\nஇலுமினாட்டிகளில் ரொத்ஸ்சைல்ட் குடும்பமே உலகெங்கும் உள்ள மைய வங்கிகளைக் கட்டுப்படுத்துகின்றது. தற்போது உலகெங்கும் 150இற்கு மேற்பட்ட நாடுகளின் மத்திய வங்கிகளை அது கட்டுப்படுத்துகின்றது. அவற்றில் இரசியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளும் அடக்கம்.\nகடன் கொடுத்துக் கலங்கடிக்கும் இலுமினாட்டிகள்\nநாடுகளுக்கு நிதி தேவைப்படும் போது இலுமினாட்டிகளுக்கு சொந்தமான வங்கிகள் அவற்றிற்கு கடன் வழங்கி அதன் மூலம் அவற்றின் மத்திய வங்கிகளைக் கட்டுப்படுத்துகின்றன. உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் அமெரிக்க அரசின் மூலமாக இலுமினாட்டிகளின் கருவிகளாகச் செயற்படுகின்றன. ஒரு நாட்டிற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும்போது அந்த நாட்டின் திறைசேரி கடன் முறிகளை (bonds) விற்பனைசெய்யும் அந்த கடன் முறிகளை தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வாங்கும். வாங்கிய அந்த கடன் முறிகள் அந்த நாட்டின் மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும். மத்திய வங்கி அந்த வங்கிகளின் பெயரிலும் நிதி நிறுவனங்களின் பெயரிலும் விற்ற தொகைக்கு கணக்கு வைக்கப்படும். அந்தக் கணக்கை அடிப்படையாக வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுத்தல் முதலான பல நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இதற்கான நாணயத்தாள்களை மத்திய வங்கி அச்சடித்து நாட்டில் புழக்கத்திற்கு விடும். இப்படித் தொடர்ச்சியாக ஒரு நாடு கடன் முறிகளை விற்பனை செய்யும் போது அவற்றை தொடர்ந்து வாங்கிக் குவிக்கும் வங்கிகளினதும் நிதி நிறுவனங்களினதும் செயற்பாடுகள் அந்தக் கடன் முறிகளின் விலைகளைத் தீர்மானிக்கும். ஒரு நாட்டின் பெரும்பகுதியான கடன் முறிகளை ஓரிரு வங்கிகள் வாங்கும் நிலை ஏற்படும் போது அந்த ஓரிரு வங்கிகள் கடன் முறிகள் முழுவதையும் விற்பனை செய்வேன் என மிரட்ட முடியும். அப்படி விற்பனை செய்யும் போது அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமது பெருமளவில் வீழ்ச்சியடையும். அதனால் அந்த நாட்டின் மத்திய வங்கியை கடன் கொடுத்த வங்கிகளால் கட்டுப்படுத்தக் கூடிய நிலை உருவாகும்.\nமத்திய வங்கிகளைக் கட்டுப்படுத்த போர்கள் நடந்தன\n2000-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தான், ஈராக், சூடான், லிபியா, கியூபா, வட கொரியா, ஈரான், சிரியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கவில்லை. இவற்றில் ஆப்கனிஸ்த்தான், ஈராக், சூடான், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் உருவாக்கப்பட்டு அமெரிக்கப்படைகள் தாக்குதல்கள் செய்து அவற்றின் மத்திய வங்கிகள் ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. 2017-ம் ஆண்டு ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத மத்திய வங்கிகளைக் கொண்ட நாடுகளாக கியூபா, வட கொரியா, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. இவற்றில் சிரியாவில் ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கின்றது. வட கொரியாவிற்கும் எதிராக விரைவிலும் ஈரானுக்கு எதிராக காலக்கிரமத்திலும் தாக்குதல்கள் செய்யப்பட்டு அங்கு ஆட்சி மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை உறுதியாகக் கூற முடியும்.கியூபாவை ஓர் அமெரிக்க சார்பு நாடாக்கும் முயற்ச்சியை ஏற்கனவே பராக் ஒபாமா ஆரம்பித்து வைத்துவிட்டார். கியூபாவில் துரித மாற்றங்கள் ஏற்படாத படியால் அதன் மீது டொனால்ட் டிரம்ப் விசனமடைந்துள்ளார்.\nரொத்ஸ்சைல்ட் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய வங்கிகள் பற்றிய விபரத்தை இந்த இணைப்பில் காணலாம்:\nஉலக நிதிச் சந்தை, பங்குச் சந்தை, நாணயச் சந்தை ஆகியவற்றை ரொத்ஸ்சைல்ட், ஜெபி மோஹன், ரொக்ஃபேல்லர் ஆகியோரின் குடும்பங்களே கட்டுபடுத்துகின்றன. இவற்றில் திட்டமிட்டு விலை ஏற்றங்களையும் இறக்கங்களையும் அவர்கள் செய்து அதற்கு ஏற்ப பங்குகளையும் கடன் முறிகளையும் நாணயங்களையும் அவர்கள் வாங்கியும் விற்றும் பெரும் செல்வம் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர். 2007-ம் ஆண்டில் உருவான பொருளாதார நெருக்கடியில் இவர்களின் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பாதிக்கப்படவில்லை, மாறாக அவற்றின் இலாபங்கள் அதிகரித்தன. இவர்களால் திட்ட மிடப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் 2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார விழ்ச்சி என வாதிடுவோரும் உண்டு.\nரொத்ஸ்சைல்ட் குடும்பத்தில் நிதி வரலாறுதான் வங்கியலின் வரலாறு எனச் சொல்லலாம். ஜேர்மனியில் மற்றவர்களிடம் தங்கத்தை வாங்கிக் கொண்டு அதற்கு பற்றுச் சீட்டுக் கொடுப்பதில் தனது வியாபாரத்தை ஆரம்பித்தவர் 1744-ம் ஆண்டு பிறந்த யூதரான மேயர் அம்ஸெல் ரொத்ஸ்சைல்ட். அவரிடம் இருந்து தங்கத்துக்கான பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டோர் அவற்றைக் கொடுத்து தமக்கு வேண்டிய பொருட்களைக் கொள்வனவு செய்வர். தேவையான நேரத்தில் அப்பற்றுச் சீட்டுக்களைக் கொடுத்து ரொத்ஸ்சைல்டிடமிருந்து தங்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படித் தங்கத்தைப் பெறுவது குறைந்து சென்றது. அந்த அளவிற்கு பற்றுச் சீட்டுக்கள் தற்போதைய நாணயத் தாள்கள் போல் புழங்கப்பட தொடங்கின. இதனால் தங்கத்தைப் பெறாமலே ரொத்ஸ்சைல்ட் வட்டி பெற்றுக்கொண்டு தனது பற்றுச் சீட்டுக்களைக் கொடுக்கத் தொடங்கினார். இதுதான் வங்கிகள் இன்று தங்கம் இல்லாமல் நாணயத் தாள்களை அச்சடித்து அரசுகளின் திறைசேரிகளுக்கு பணம் கொடுக்கும் முறையின் உருவாக்கம். தங்கம் இல்லாமல் வட்டிக்குப் பற்றுச் சீட்டுக் கொடுக்கும் முறைமையால் ரொத்ஸ்சைல்ட் பெரும் பணம் சேர்த்தார். அவரது காலத்தில் யூதர்கள் சொத்துக்களை வாங்குவதை கிறிஸ்த்தவர்கள் ஆட்சி செய்த ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருந்தன. அதனால் யூதர்கள் தமது பணததை வட்டிக்கு கொடுக்க வேண்டிய நிலை உருவானது. அத்துடன் நாணயச் சுழற்ச்சி அவற்றின் பெறுமதி தொடர்பாக அவர்கள் சிறந்த அறிவைப் பெற்றனர்.\nமேயர் அம்ஸெல் ரொத்ஸ்சைல்ட் தனது நான்கு மகன்களையும் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களான இலண்டன், பரிஸ், அம்ஸ்ரடம், ரோம் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி அங்கு நிதித்துறை வர்த்தகங்களை ஆரம்பிக்க வைத்தார். 19-ம் ஆண்டின் ஆரம்பத்தில்நெப்போலியனுக்கு எதிராக பிரித்தானியா போர் செய்த போது பிரித்தானிய நடுவண் வங்கியான Bank of England பெருமளவு கடன் முறிகளை விற்பனை செய்தது. அதில் பெரும்பகுதியை ரொத்சைல்ட் குடும்பத்தினரே வாங்கினர். அதாவது பிரித்தானியாவிற்கு ரொத்சைல்ட் குடும்பத்தினர் கடன் வழங்கினர். இதைப் போலவே பிரான்சுக்கும் கடன் வழங்கினர். பிரித்தானிய அரச குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த ரொத்சைல்ட் குடும்பத்தினருக்கு போரின் இறுதிக் கட்டத்தின் போது பிரித்தானியா போரில் வெல்லும் என அறிந்திருந்தனர். பிரித்தானிய நடுவண் வங்கியான Bank of England கடன் முறிகளை வாங்கியிருந்த மற்றச் செல்வந்தர்கள் போர் எப்படி முடிவையும் என்பதைப் பற்றி அறியாதிருந்தனர். போரில் பிரித்தானியா தோல்வியடைந்தால் அவர்கள் வாங்கிய கடன் முறிகளின் விலை குறைவடைந்து அவர்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்படலாம் என அவர்கள் அஞ்சியிருந்தனர். அதனால் அவர்கள் ரொத்சைல்ட் குடும்பத்தினர் என்ன செய்யப் போகிறார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதை உணர்ந்து கொண்ட ரொத்சைல்ட் குடும்பத்தினர் கடமாகச் செயற்பட்டு தம்மிடமிருந்த கடன் முறிகளை விற்பனை செய்தனர். இதனால் பிரித்தானியா போரில் தோல்வியடையப் போகிறது என ரொத்சைல்ட் எதிர்பார்க்கின்றார் அதனால் அவர் கடன் முறிகளை விற்கின்றார் என நம்பி தாமும் தம்மிடமிருந்த கடன் முறிகளை விற்றனர். பலரும் விற்பனை செய்ததால் பிரித்தானியக் கடன் முறிகளின் விலை பெரும் வீழ்ச்சியைக் கண்டது. உடனே ரொத்சைல்ட் குடும்பத்தினர் எல்லாப் பிரித்தானியக் கடன் முறிகளையும் வாங்கினர். அவர்கள் அறிந்து வைத்திருந்தது போல் போரில் பிரித்தானியா வெற்றியடைந்ததால் பிரித்தானியக் கடன் முறிகளின் விலை அதிகரிக்க ரொத்சைல்ட்களின் செல்வம் பெருகியது. இதனால் Bank of Englandஐ நடத்தக் கூடிய வகையில் ரொத்சைல்ட் குடுபத்தைச் சேர்ந்தவர் ஆளுநர் சபையில் இடம்பெற்றார்.\nபிரித்தானியாவிலும் மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் செல்வம் திரட்டிய ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தினர் அமெரிக்காவில் தமது கவனத்தைச் செலுத்தினர். உலக வங்கி வரலாற்றிலும் உலகப் பாராளமன்ற வரலாற்றிலும் மிக மோசமான சதியாகக் கருதப்பட வேண்டியது அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசேர்வின் உருவாக்கமாகும். அமெரிக்காவிற்கு ஒரு மத்திய வங்கி உருவாக்க வேண்டும் என்ற கருத்து முனவைக்கப்பட்ட போது ரொத்ஸ்சைல்ட், ரொக்ஃபெல்லர், ஜெபி மோகன் குடும்பத்தினர் அவற்றைத் தமக்குச் சொந்தமாக்கச் சதி செய்தனர். Fed என சுருக்கமாக அழைக்கப்படும் Federal Reserve என்னும் அமெரிக்காவின் Central Bankஐ ஒரு தனியார் அமைப்பாக அமெரிக்காவில் அமைக்க வேண்டும் என திட்டமிட்டவர்கள் ரொத்சைல்ட் குடும்பத்தினரே. அதற்காக அவர்கள் Jacob Henry Schiff என்னும் யூதரைக் களமிறக்கினர்.\n1913- மார்ச் மாதம் அமெரிக்க அதிபராக வுட்றோ வில்சன் பதவி ஏற்றார். அவரை வெற்றி பெறச் செய்தவர்கள் முன்னணி வங்கிகளின் உரிமையாளர்கள். அதில் முதன்மையானவர் ரொத்சைல்ட். அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve 1913-ம் ஆண்டு ஆரம்பிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. . அதன் ஆளுநர் சபை உறுப்பினர்களை அமெரிக்காவின் தனியார் வங்கிகள் நியமிப்பதா அமெரிக்க அரசு -நியமிப்பதா என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தது. கிறிஸ்மஸ்ஸிற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் போது பல பாராளமன்ற உறுப்பினர்கள் விடுமுறையில் சென்றிருந்தனர். அந்த நேரம் பார்த்து இலுமினாட்டிகள் சதி செய்து 1913-ம் ஆண்டு Federal Reserve Act of 1913 என்னும் சட்டத்தை பாராளமன்றத்தில் நிறைவேற்றினர். அதிபர் வுட்றோ வில்சன் தான் இறப்பதற்கு முன்னர் தான் அச்சட்டத்தை நிறைவேற அனுமதித்திருக்கக் கூடாது என்றும் அனுமதித்த படியால் எனது மேன்மையான நாட்டின் நிதியின் கட்டுப்பாடு ஒரு சிறு குழுவின் கைகளுக்கு சென்றுவிட்டது என மனம் வருந்தி இருந்தார். 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிபர் ஜோன் எஃப் கெனடி அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve அமெரிக்க அரசுக்கு வட்டிக்கு கடன் கொடுப்பதை தடை செய்தார். அவரையும் ஒரு இலுமினாட்டியாகவே சதிக் கோட்பாடு சொல்கின்றது. ஆனால் அவர் மற்ற இலுமினாட்டிகளுக்கு எதிராக செயற்ப்பட்டார் அதனால்தான் அவர் கொல்லப்பட்டாரா ஆனால் அவருக்குப் பிறகு எந்த அதிபரும் Federal Reserveவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nமேற் சொல்லப்பட்ட 13 குடும்பங்களும் உலகில் தமது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டே போகின்றன. அவற்றின் இறுதி நோக்கம் முழு உலகையும் முதலில் தமது கைப்பொம்மைகளின் ஆட்சியின் கீழும் பின்னர் தமது ஆட்சியின் கீழும் கொண்டு வருவதே என்பது சதிக்கோட்பாடா இல்லையா என்பது இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் தெரிந்துவிடும். உலக வரலாற்றில் பத்து ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலமாகும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thevaaram.org/thirumurai_1/songview_en.php?thiru=6&Song_idField=60710&padhi=071&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC", "date_download": "2018-12-14T09:31:22Z", "digest": "sha1:S3OOC6Q5TJCMXN4GD3CXVBRAZ56D3IZ3", "length": 12377, "nlines": 57, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\n99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்\n001 கோயில் 002 கோயில் 003 திருஅதிகை வீரட்டானம் 004 திரு அதிகை வீரட்டானம் 005 திருஅதிகை வீரட்டானம் 006 திருஅதிகை வீரட்டானம் 007 திருஅதிகை வீரட்டானம் 008 திருக்காளத்தி 009 திருஆமாத்தூர் 010 திருப்பந்தணைநல்லூர் 011 திருப்புன்கூரும் திருநீடூரும் 012 திருக்கழிப்பாலை 013 திருப்புறம்பயம் 014 திருநல்லூர் 015 திருக்கருகாவூர் 016 திருஇடைமருதூர் 017 திருஇடைமருதூர் 018 திருப்பூவணம் 019 திருஆலவாய் 020 திருநள்ளாறு 021 திருஆக்கூர் 022 திருநாகைக் காரோணம் 023 திருமறைக்காடு 024 திருவாரூர் 025 திருவாரூர் 026 திருவாரூர் 027 திருவாரூர் 028 திருவாரூர் 029 திருவாரூர் 030 திருவாரூர் 031 திருவாரூர் 032 திருவாரூர் 033 திருவாரூர் அரநெறி 034 திருவாரூர் 035 திருவெண்காடு 036 திருப்பழனம் 037 திருவையாறு 038 திருவையாறு 039 திருமழபாடி 040 திருமழபாடி 041 திருநெய்த்தானம் 042 திருநெய்த்தானம் 043 திருப்பூந்துருத்தி 044 திருச்சோற்றுத்துறை 045 திருவொற்றியூர் 046 திருஆவடுதுறை 047 திருஆவடுதுறை 048 திருவலிவலம் 049 திருக்கோகரணம் 050 திருவீழிமிழலை 051 திருவீழிமிழலை 052 திருவீழிமிழலை 053 திருவீழிமிழலை 054 திருப்புள்ளிருக்குவேளூர் 055 திருக்கயிலாயம் 056 திருக்கயிலாயம் 057 திருக்கயிலாயம் 058 திருவலம்புரம் 059 திருவெண்ணியூர் 060 திருக்கற்குடி 061 திருக்கன்றாப்பூர் 062 திருவானைக்கா 063 திருவானைக்கா 064 திருக்கச்சி ஏகம்பம் 065 திருக்கச்சி ஏகம்பம் 066 திருநாகேச்சரம் 067 திருக்கீழ்வேளூர் 068 திருமுதுகுன்றம் 069 திருப்பள்ளியின் முக்கூடல் 070 பொது 071 பொது 072 திருவலஞ்சுழி 073 திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க் கோடீச்சரமும் 074 திருநாரையூர் 075 திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் 076 திருப்புத்தூர் 077 திருவாய்மூர் 078 திருவாலங்காடு 079 திருத்தலையாலங்காடு 080 திருமாற்பேறு 081 திருக்கோடிகா 082 திருச்சாய்க்காடு 083 திருப்பாசூர் 084 திருச்செங்காட்டங்குடி 085 திருமுண்டீச்சரம் 086 திருவாலம்பொழில் 087 திருச்சிவபுரம் 088 திருஓமாம்புலியூர் 089 திருஇன்னம்பர் 090 திருக்கஞ்சனூர் 091 திருஎறும்பியூர் 092 திருக்கழுக்குன்றம் 093 பொது 094 பொது 095 பொது 096 பொது 097 பொது 098 பொது 099 திருப்புகலூர்\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nபாடல் எண் : 5\nபெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்\nபெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்\nகரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்\nகருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்\nஇருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்\nஇளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்\nதிருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து\nதாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nநீர்ப்பெருக்கினை உடைய கங்கையாற்றைச் சடையிலணிந்த சிவபெருமான் திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன், கடம்பூர் கரக்கோயில், மணங்கமழும் பொழில்கள் சூழ்ந்த ஞாழற்கோயில், கருப்பறியலூரில் மலைபோன்று விளங்கும் கொகுடிக்கோயில், அந்தணர்கள் வேதம் ஓதி வழிபாடு செய்து துதிக்கும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயிலாகிய திருக் கோயில், என்னும் சிவபெருமானுறையும் கோயில்களை வலம் வந்து படிமீது வீழ்ந்து வணங்கத் தீவினைகள் யாவும் தீரும்.\nஇத் திருத்தாண்டகம், ` கோயில் ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது. பிற்காலத்தில், ` தஞ்சைப் பெருங்கோயில் ` என்பதுபோல, அக்காலத்தில், ` பெருங்கோயில் ` என எழுபத்தெட்டுக் கோயில்கள் இருந்திருத்தல்வேண்டும். ` அம்பர்ப் பெருங்கோயில் ` என்பது ஒன்று திருப்பதிகத்தாற்றானே காணப்படுகின்றது. இனி, ` பெருங்கோயில் எழுபதினோடு எட்டு ` என்று அருளப்பட்டவை கோச்செங்கட்சோழ நாயனாரால் எடுக்கப்பட்ட கோயில்கள் ` என்றலும் பொருந்தும். ` கரக்கோயில் ` என்பது, கடம்பூர்க்கோயில் ; ` கொகுடிக் கோயில் ` என்பது கருப்பறியலூர்க்கோயில் ; இவை சோழ நாட்டில் உள்ளவை. ` கரக்கோயில் ` என்பது, ` இந்திரன் கரத்தால் அகழ்ந்த கோயில் ` எனவும், ` கொகுடி ` என்பது ` ` முல்லைக் கொடியின் வகை ` எனவும் கூறுவர். இளங்கோயிலும், ஆலக்கோயிலும் மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன. ஞாழற் கோயில், மணிக் கோயில் இவை வைப்புத் தலங்கள். இருக்கு - வேதம் ; மந்திரமுமாம். ` திருக்கோயிலாகிய, சிவன் உறையும் கோயில் ` என்க. இதனால், இத்திருப்பெயர் சிவன் கோயிலுக்கே உரித்தாதல் அறிக. இவ்வாறாகவே, ` திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் ` ( தி.6. ப.95. பா.5.) ` திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனி தன்னை ` ( சிவஞான சித்தி. சூ. 12-4) என்றவற்றின் பொருள் இனிது உணர்ந்து கொள்ளப்படும். சூழ்தல் - வலம் வருதல்.\nஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/chithirai-madha-adhista-naatkal/", "date_download": "2018-12-14T11:06:46Z", "digest": "sha1:KHOF6XXUHVZSJON33PGT4UPCXP4KIAVO", "length": 12426, "nlines": 188, "source_domain": "dheivegam.com", "title": "சித்திரை மாதத்தில் உங்கள் ராசிக்கு அதிஷ்டம் தரும் தெய்வம் எது தெரியுமா - தெய்வீகம்", "raw_content": "\nHome ஜோதிடம் மாத பலன் சித்திரை மாதத்தில் உங்கள் ராசிக்கு அதிஷ்டம் தரும் தெய்வம் எது தெரியுமா\nசித்திரை மாதத்தில் உங்கள் ராசிக்கு அதிஷ்டம் தரும் தெய்வம் எது தெரியுமா\nமார்ச் ஏப்ரல் 14-ம் தேதியில் தொடங்கி மே மாதம் 14-ம் தேதி வரை சித்திரை மாதம் உள்ளது. இந்த நாட்களில் உங்கள் ராசிக்கான அதிஷ்டமான நாட்கள் எவை, அதிஷ்ட எண்கள் எவை, எந்த தெய்வத்தை எப்படி வணங்கினால் உங்களுக்கு நன்மை பெருகும் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.\nசந்திராஷ்டம நாள்கள்: மே 1, 2, 3\nவழிபாடு: சிவபெருமான் வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nசந்திராஷ்டம நாள்கள்: மே 3, 4, 5\nவழிபாடு: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடவும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nசந்திராஷ்டம நாள்கள்: மே 5, 6, 7\nவழிபாடு: வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு 9 நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6\nசந்திராஷ்டம நாள்கள்: மே 5, 6, 7\nவழிபாடு: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்குச் செம்பருத்திப் பூ சார்த்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்கள்: 7, 9\nசந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 14, 15, 16, மே 10, 11, 12\nவழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 7\nசந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 16, 17, 18, மே 12, 13, 14\nவழிபாடு: சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 7\nசந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 18, 19, 20\nவழிபாடு: சனிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மருக்குத் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nசந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 20, 21, 22\nவழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் கூடும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 8\nசந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 23, 24, 25\nவழிபாடு: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nசந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 25, 26, 27\nவழிபாடு: ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகப் பெருமானுக்குத் தேங்காயெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 4\nசந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 27, 28, 29\nவழிபாடு: விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 7\nசந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 29, 30, மே 1\nவழிபாடு: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, தொல்லைகள் குறையும்.\nமாத பலன் ,மந்திரங்கள்,ஆன்மிக கதைகள், தின பலன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் முக நூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nசித்திரை மாத ராசி பலன்\nடிசம்பர் மாத ராசி பலன் 2018\nகார்த்திகை மாத ராசி பலன் 2018\nநவம்பர் மாத ராசி பலன் 2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://samuthran.net/category/literature/2001/", "date_download": "2018-12-14T11:02:45Z", "digest": "sha1:L5RM3SEZ57DPRJJZX6T4SH6MGGRJB7T6", "length": 18072, "nlines": 41, "source_domain": "samuthran.net", "title": "2001", "raw_content": "\nபுலம்பெயர் தமிழிலக்கியத்தின் எதிர்காலம் பற்றி சில கேள்விகள்\n1980 களில் தமிழ் இலக்கியம் ஒரு புதிய முனைப்பை சந்தித்தது. மேற்கத்திய நாடுகளில் புகலிடம் கோரிக்குவிந்த தமிழர்களிடமிருந்து பிறந்தது அந்த முனைப்பு. அது ஒரு புதிய மரபின் வருகையை அறிவித்தது. அந்த மரபை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம் என அழைத்தோம். பின்னோக்கிப் பார்க்கும் போது அதன் ஆரம்ப கால வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. 1989 ல் ஐரோப்பாவில் வாழ்ந்த தமிழ் அரசியல் இலக்கிய ஆர்வலர்களின் உழைப்பின் விளைவாக முப்பதுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. அதே ஆண்டில் ஒஸ்லோவில் சுவடுகள் குழுவினர் “துருவச்சுவடுகள்” எனும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டனர். “சுவடுகள்” அப்போது ஒரு மாத சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. அதே ஆண்டு மார்கழி மாதத்தில் மேற்கு பேர்லின் நகரில் ஆறாவது இலக்கியச் சந்திப்பு கோலாகலமாக இடம்பெற்றது. அந்த இலக்கியச்சந்திப்பில் பங்குபற்றி உரையாற்றும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அந்த மேற்கு பேர்லின் நிகழ்ச்சியை நினைவு கூரும் போதெல்லாம் அங்கு இடம் பெற்ற கலந்துரையாடல்களும் விவாதங்களும் என மனதிற்கு மட்டுமின்றி ….\nசர்வதேச நிலைமைகளும் பலவிதமான அரசியல் சமூக இயக்கங்களும் விவாதிக்கப்பட்டன. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மண்டபத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல விதமான கருத்துப்பரிமாறல்கள், அந்த மூன்று நாட்களும் நான் இரவு ஒரு மணிவரை நண்பர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களைப் பெற்றேன். கிழக்கையும் மேற்கையும் பிரித்து வைத்த பேரிலின் சுவர் வீழ்ந்த சில நாட்கள். இந்த நிகழ்ச்சியும் எமது கலந்துரையாடலுக்கு உந்துதலாக அமைந்தது. தமிழரின் விடுதலை, தமிழ் சமூகத்தின் எதிர்காலம் இவையெல்லாம் இலக்கியச்சந்திப்பின் விவாதப்பொருட்களாயின. புலம்பெயர்ந்த தமிழரின் இலக்கியச் செயற்பாடுகளின் புலப்பரப்பின் பாரிய பரிமாணங்கள் பற்றி பேசி வியந்தோம்.\nஇலக்கியச்சந்திப்புக்கள் ஐரோப்பாவில் தொடர்கின்றன. 2001 யூலையில் 28 வது சந்திப்பு நோர்வேயின் பேர்கன் நகரில் இடம்பெற்றிருந்தது. நான் அப்போது இலங்கை சென்றிருந்ததால் இச்சந்திப்பில் பங்குபற்ற முடியவில்லை. பேரிலினுக்குப் பிறகு நான் பங்கு பற்றிய இரண்டாவது இலக்கியசந்திப்பு பாரிசில் இடம்பெற்ற 27 ஆவது இலக்கியச்சந்திப்பாகும். இதில் கூட துர்அதிஸ்டவசமாக முதல் நாள் மட்டுமே கலந்து கொள்ள கூடியதாக இருந்தது. பாரிஸ் சந்திப்பு நன்றாக இருந்தது.\n1989 ல் கண்டு அனுபவித்த உத்வேகத்தையும் அரசியல் விவாதங்களையும் பாரிசில் காணவும் அனுபவிக்கவும் முடியவில்லை, ஆயினும் சிலவிடயங்கள் அலசி ஆராயப்பட்டது நல்ல அறிகுறியாக இருந்தது. இலக்கிய அரசியல் தத்துவார்த்த வட்டங்களில் இன்று முக்கியத்துவம் பெறும் விடயங்கள் அங்கு கிளப்பப் பட்டன. ஐரோப்பாவில் இன்று முனைப்பு பெற்றுள்ள பின் நவீனத்துவம் சார்ந்த சில அம்சங்கள் மேலெழுந்தவாரியாக அலசப்பட்டன. அதேவேளை உலகமயமாக்கல் பற்றி நான் முன்வைத்த விடயங்கள் பற்றி இடதுசாரி நண்பர்கள் பல கேள்விகளை எழுப்பினர். புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் இன்றைய ஐரோப்பிய விவாதங்களில் ஈடுபாடுள்ள அறிவாளர்கள் உருவாகியுள்ளார்கள் என்பதை அறிந்தேன்.\nஇரண்டு இலக்கியச்சந்திப்புக்களில் மட்டுமே பங்குபற்றிய என்னால் இதுவரை இடம்பெற்ற 28 சந்திப்புக்கள் பற்றிய ஒரு பொதுப்பார்வையை அல்லது தொகுப்பைத் தர முடியாது. இந்த சந்திப்புகள் தொடர்ந்தது நல்ல அறிகுறி என்பதை மறுக்க முடியாது. புலம்பெயர் தமிழரின் இலக்கிய மரபின் போக்குகள் உள்ளடக்கங்களின் தன்மைகள் பற்றி ஆழ அறிந்து கொள்வதற்கு இதுவரை இடம்பெற்ற சந்திப்புக்கள் பற்றிய வரலாற்று ரீதியான ஆய்வு தேவை, இது இடம்பெறும் காலம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன்.\nஅதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றிய சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன. 1990 களின் முற்பகுதியில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் வெளியிடும் சஞ்சிகைகள் அளவு ரீதியில் அருகி வருகின்றன. நீண்ட காலமாக வெளிவந்த ‘சுவடுகள்’ போன்ற சஞ்சிகைகள் நின்றுவிட்டன. இந்த அளவு ரீதியான வீழ்ச்சி தொடர்கிறது. இதன் தன்மை ரீதியான விளைவுகள் எத்தகையவை இந்தக் கேள்விக்கு ஒரு பொதுப்படையான பதிலைக் கொடுக்க விரும்புகிறேன். முதலாவதாக இந்த அளவு ரீதியான குறைபாடு புலம்பெயர்ந்த இலக்கியத்திற்கு இருந்து வந்த பன்முகத்தன்மைகளைக் குறுக்கியுள்ளது எனலாம். ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளியீடுகள் வந்த காலத்தில் இருந்த புவியியல் சமூகவியல் ரீதியாக பரவிய பன்முகத்தன்மையை புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம் இழந்து வருகிறது போல் படுகிறது. அடுத்ததாக இந்த பன்முகப் போக்கிற்கு செழுமையையும் அடையாளங்களையும் கொடுத்த அரசியல் தத்துவார்த்த புலங்களும் இப்போது குறுகிவிட்டது எனலாம்.\nமறுபுறம் இப்போது இயங்கிவரும் சஞ்சிகைகள் புலம்பெயர்ந்த சந்ததியினரின் பிரச்சனைகளைப் பற்றி ஆழப்பார்க்கும் போக்கினைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. 1980களில் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இப்போது இரு சந்ததிகளுக்கிடையிலான உறவுகள் ஒரு முக்கிய அம்சமாகிவிட்டன. இந்த உறவுகளின் அன்றாட நடைமுறைகளில், வெளிப்பாடுகளில் முரண்பாடுகள் பல. குடும்பங்களுக்குள்ளே சந்ததிகளுக்கிடையிலான முரண்பாடுகள் கலாச்சாரங்களுக்கிடையிலான முரண்பாடுகளாகி பலவிதமான உளவியல் தாக்கங்களை பிள்ளைகளின் மீதும் பெற்றோர் மீதும் ஏற்படுத்தி வருகின்றன. இது பற்றி வெளிப்படையாகப் பேசும் நிலையில் பலர் இல்லை. ஒரு சில சிறுகதைகளில் நாவல்களில் இந்தப் பிரச்சனையின் சில பரிமாணங்கள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.அது போதுமா இலக்கியச்சந்திப்புக்கள் இத்தகைய பிரச்சனைகளுக்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன\nசமூக, கலாச்சார உளவியல் பிரச்சனைகளால் அவதிப்படும் பல பெற்றோர் மதத்தின் உதவியை நாடும் போக்கினை காணமுடிகிறது. இது புரிந்து கொள்ளக் கூடியதாயினும் இந்தப் போக்கின் விளைவுகள் என்ன எனும் கேள்வி பிறக்கிறது. பெற்றோரின் அதீத மத நம்பிக்கை பிள்ளைகளின் சமூகப்பிரச்சனைகளை தனிமனித ஆளுமையை எப்படிப் பாதிக்கின்றது எனும் கேள்வி பிறக்கிறது. பெற்றோரின் அதீத மத நம்பிக்கை பிள்ளைகளின் சமூகப்பிரச்சனைகளை தனிமனித ஆளுமையை எப்படிப் பாதிக்கின்றது இத்தகைய கேள்விகள் சமூக ஆய்வுக்கான கேள்விகள்தான். அதேவேளை இவை புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்நிலையிலிருந்து பிறக்கின்றன என்பதால் ஆக்க இலக்கியத்தில் இவற்றின் பிரதிபலிப்புக்களை நாம் தேட வேண்டும்\nபுலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் பாரிய எழுச்சிக்காலம் போய்விட்டது. அது வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்த ஒரு சந்ததியின் முதலாவது பத்துவருடங்களின் ஏக்கங்களின், தேடல்களின் ஆக்கத்திறன்களின் வெளிப்பாடு எனலாம். அதை நாம் ஒரு பொற்காலமெனக் கருதத் தேவையில்லை. அதன் அரசியல் சமூக சந்தர்ப்பத்தின் தன்மைகளை நாம் மறந்துவிடலாகாது. இப்போது அந்தக் காலகட்டம் இன்னொன்றிற்கு வழிவிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கிய மரபு பரிமாணங்களைத் தேடவேண்டும். இந்தப் பரிமாணங்களின் சில அம்சங்கள் மேலே தொட்டுள்ளேன். நமது ஆக்கத்திறனையும் விமர்சனத்தையும் மேலும் ஆழமாக நமது சமூகத்தின் முன்னே பாய்ச்ச வேண்டும். நமது சமூகத்திற்குள்ளே இருக்கும் சமூகப்போக்குகளை பிரிவாக்கங்களை நன்கு கிரகிக்க வேண்டும். சஞ்சிகைகளின் நூல்களின் வெளியீட்டு வைபவங்கள் அரங்கேற்றங்களாக அமையாது நமது சமூகத்தினை கலாச்சார ரீதியில் மறுமலர்ச்சி பெற உதவும் கற்களாக அமைய வேண்டும்.\nஇந்தப்பார்வையில் “பறை” எனும் புதிய சஞ்சிகையை நாம் எதிர்காலத்தில் மதிப்பீடு செய்யும் போது அது ஒரு சமூகத் தேவையை பூர்த்தி செய்ய முன்னிற்கும் வெளியீடு என்ற முடிவிற்கு வரவேண்டும் இதுவே பறையிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது. நோர்வேயில் நீண்டகாலமாக ஒரு தரமான சஞ்சிகை இல்லை அந்த வெற்றிடத்தை “பறை” நிரப்பும் என எதிர்பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143913-chennai-collector-ordered-new-regulation-for-girls-hostel.html", "date_download": "2018-12-14T11:27:15Z", "digest": "sha1:RYSRPORIMRK6L3W6ES7KH2FTFJDZSLHG", "length": 20302, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "உரிமம் இல்லாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை! - சென்னை ஆட்சியர் அதிரடி | Chennai Collector Ordered New Regulation for Girls Hostel", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/12/2018)\nஉரிமம் இல்லாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை - சென்னை ஆட்சியர் அதிரடி\nபெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களைப் பொருத்திய குற்றச்சாட்டில் சஞ்சீவ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஐ.டி. துறையில் பணியாற்றும் பெண்கள் ஆதம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவர் விடுதியை நடத்தி வந்துள்ளார். சர்வீஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட சில பணியாளர்கள் மட்டும் வந்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. விடுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள், உடைந்த கேமராக்களின் பாகங்கள் மற்றும் சில போலி அடையாள ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். விடுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். சஞ்சீவை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்குக் கட்டுப்பாடு விதித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ள அறிவிப்பில் ``விடுதிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து 9444841072 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதி நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவுச் சான்று, உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விடுதிகளை நடத்தினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். பதிவு பெற்ற விடுதிகளின் பெயர் பட்டியல், முகவரியோடு டிசம்பர் 31-க்குள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\n'3 வகை உணவு; 3 வகை மாணவர்கள்'- சர்ச்சையில் மெட்ராஸ் ஐஐடி\nசர்ப்ரைஸ் விஹாரி... முதல் நாளில் ஆஸ்திரேலியா நிதானம்\n''பெண்ணியம்னா என்னான்னே இவங்களுக்குத் தெரியலை'' - நடிகை ரஞ்சனி\n2019 ஜனவரி முதல் பதிவின்றி இயங்கும் எந்த விடுதியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தங்க வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதியில் பணியாற்றுபவர்கள் காவல்துறையின் நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதிக் காப்பாளர்கள் மற்றும் துணைக் காப்பாளர்கள் விடுதியில் தான் தங்க வேண்டும் வெளியில் தங்கக்கூடாது. 50-க்கும் அதிகமான பெண்கள் தங்கியிருக்கும் விடுதியில் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். பதிவின்றி இயங்கும் விடுதிகள் குறித்த 9444841072 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் புகார் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'3 வகை உணவு; 3 வகை மாணவர்கள்'- சர்ச்சையில் மெட்ராஸ் ஐஐடி\nசர்ப்ரைஸ் விஹாரி... முதல் நாளில் ஆஸ்திரேலியா நிதானம்\n''பெண்ணியம்னா என்னான்னே இவங்களுக்குத் தெரியலை'' - நடிகை ரஞ்சனி\n'மது' கூட்டாளிகள்... தினகரன் அறிக்கையின் ஆணிவேர் என்ன\nகொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா\n`ராஜபக்சே ரைட் ஹேண்ட்; சிறையில் கேங்க் லீடர்' - புழல் சிறை எஸ்.பி பதிலால் சீறிய நீதியரசர்கள்\n`எதன் அடிப்படையில் பிளாஸ்டிக் தடை’ - அரசாணையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபுதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு நடத்திய லத்திசார்ஜ்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=19060", "date_download": "2018-12-14T09:53:38Z", "digest": "sha1:3OV7PXPKFTHEZOCOJ67NKML63Y5ZUQ5E", "length": 11218, "nlines": 129, "source_domain": "kisukisu.lk", "title": "» வேலைநிறுத்தத்தால் பின்வாங்கியது ‘வனமகன்’", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story வாட்ஸ் ஆப் வினோத வீடியோக்கள்\nNext Story → குறைவான காட்சிகள் குறித்த சர்ச்சை: தமன்னா விளக்கம்\nதமிழ் திரையுலகின் வேலை நிறுத்தத்தால் மே 19ம் திகதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி, ஜுன் 23ம் திகதி வெளியாகவுள்ளது ‘வனமகன்’\nவிஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வனமகன்’.\nசாயிஷா சைகல் நாயகியாக நடித்துள்ள படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள்ளும், தாய்லாந்து மற்றும் சென்னையில் சில முக்கிய காட்சிகளும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.\n‘பேராண்மை’ படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.\n‘வனமகன்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து, தணிக்கைக்கு திரையிடப்பட்டது. மே 19ம் திகதி வெளியீடாக இருந்த படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கினார்கள்.\nஇந்த மாற்றம் குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில் “மே 19ம் திகதி வெளியீட்டுக்கு தயாராக இருந்தோம்.\nஆனால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மே 30ம் திகதி முதல் வேலைநிறுத்தம் என்பதால் படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.\n11 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் திரையிடும் சூழலால் வெளியீட்டிலிருந்து பின்வாங்கினோம்.\nதமிழ் திரையுலகில் நடைபெறவுள்ள இந்த வேலைநிறுத்தத்தால் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து நிலைமை சீரடையும் என நம்புகிறோம்.\nஎங்களுடைய படத்தின் வெளியீட்டை ஜுன் 23ம் திகதி மாற்றியமைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.\n‘வனமகன்’ படத்தைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘கரு’ படத்தின் முதற்கட்ட பணிகளில் இயக்குநர் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-14T09:41:50Z", "digest": "sha1:BYLURNWJCJBD6BA4WLVLDSQ65SX42BST", "length": 2677, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "குற்றம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : குற்றம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் Cinema News 360 Events General IEOD News Tamil Cinema Uncategorized ieod option slider அரசியல் அரசியல்வாதிகள் ஆய்வுகள் இணைய தளம் இந்தியா உலகத் தொழிலாள வர்க்கம் கட்டுரை காங்கிரஸ் சாந்தி பர்வம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தமிழ்லீடர் தலைப்புச் செய்தி தேர்தல் முடிவு நரேந்திர மோடி பா.ஜ.க பா.ஜனதா பாஜக தோல்வி பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் மோடி அலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/11/blog-post_9025.html", "date_download": "2018-12-14T11:12:44Z", "digest": "sha1:EHB2EIQDX5AAWUZSGOJ7Q3KRBGYSKLU6", "length": 19443, "nlines": 92, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : சர்வ மங்களம் தரும் சாயுஜ்ய லிங்கம்", "raw_content": "\nசர்வ மங்களம் தரும் சாயுஜ்ய லிங்கம்\nசர்வ மங்களம் தரும் சாயுஜ்ய லிங்கம்\nலிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார். பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டார். அதன் அடிப்படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திருநல்லூரில் காணலாம். நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்றும் அருள்சோமநாதரை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது. குடவாசல் தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணேசுவரரை கருடன் வழிபட்டார் அப்படி வழிபட்ட போது கருடனுடையை கால்சுவடுகள் லிங்கத்தின் மீது படிந்தது. அந்த அடையாளத்தை இன்றும் தரிசிக்கலாம். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருந்துதேவன்குடி தலத்தில் குதிரையும் வண்டும் ஈசனை வழிபட்டு முக்தி அடைந்தன. அவற்றின் காலடிச் சுவடுகள் லிங்கத்தில் பதிந்திருப்பதைக் காணலாம். திருக்கொண்டீஸ்வரம் தலத்தில் சுயம்புலிங்கமாக பசுபதீஸ்வரர் அருள்புரிகிறார். இந்த லிங்கத்தை பசு வழிபட்டதால், பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவு காணப்படுகிறது. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் லிங்கத் திருமேனியில், எமனின் பாசக்கயிறு பட்டதால் ஏற்பட்ட தழும்பு உள்ளது. ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ராமநாதர் லிங்கத்தை அனுமன் தன் வாலால் கட்டி இழுத்ததால், அனுமனின் வால்பட்ட தழும்பு லிங்கத்தில் பதிந்திருக்கிறது. இதே போல் ஆந்திர மாநிலம் ராமகிரியில் உள்ள சிவன் கோவிலில் அருள்புரியும் லிங்கத்திலும் அனுமனின் வால்பட்ட தழும்பு உள்ளது.\nதிருவிஜயமங்கைத் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீவிஜயநாதேஸ்வரர் லிங்கத்தில் அர்ஜுனனின் அம்புபட்ட தழும்பு உள்ளதைக் காணலாம். வித்தியாசமான லிங்கங்கள் சில திருத்தலங்களில் காணப்படுவதுபோல புனிதமான நீரில் நனையும் சிவலிங்கங்களும் உள்ளன. ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்கா ஆலயத்தில் அருள்புரியும் ஜம்புகேஸ்வரர் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் ஊறிக்கொண்டேயிருக்கும். லிங்கம் தண்ணீரில் மூழ்கி மறையாமலிருக்க நீரை அடிக்கடி முகந்து வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த சிவலிங்கத்தை கருவறையின் மேற்குப் பகுதியில் உள்ள சாளரத்தின் வழியாகத்தான் தரிசிப்பார்கள். சீர்காழி திருக்காளமுடையார் கோவிலிலும் லிங்கம் தண்ணீரில் மூழ்கியிருப்பதைக் காணலாம். திருவேடகம் திருத்தலத்தில் மூலவர் லிங்கத்தின் முடியிலுள்ள பள்ளத்திலிருந்து தண்ணீர் ஊறி வெளிவந்து கொண்டிருக்கும். தஞ்சை பெரிய கோவில் மூலவர் பெரிய திருவுருவில் அருள்புரிகிறார். கருவறையைச் சுற்றி சந்திரகாந்தக் கற்கள் அமைந்திருப்பதால், கோடைக்காலத்தில் கருவறையின் உட்சுவர்களில் நீர்த்துளிகள் படிந்து, சிவலிங்கம் குளிர்ச்சியாக இருக்கும், மேலும், பெரிய கோயிலிலுள்ள சிவகங்கைத் தீர்த்தகுளத்தின் நடுவில் ஒரு லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கம் தீர்த்தக்குளத்தில் மூழ்கியே இருக்கும். கடுமையான கோடைக்காலத்தில் நீர் வற்றும்போது மட்டும் லிங்கத்தை தரிசிக்கலாம்.\nகங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கருவறையில் மேல்தளம் சந்திரகாந்தக் கற்களால் அமைந்துள்ளதால், எப்பொழுதும் சொட்டுச் சொட்டாக நீர்த்துளிகள் சிவலிங்கத்தின்மீது விழுந்த வண்ணம் உள்ளது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மூலவரின் திருவடியில் தேவதீர்த்த நீர் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும். இந்த நீர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவிதங்கள் உள்ளது போல், பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை தாராலிங்கம் என்று கூறப்படுகின்றன. காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரத்தில் உள்ள கற்கோவில்கள், தென்னாற்காடு மாவட்டம் பனைமலையில் உள்ள சிவன் கோயில், பொன்பரப்பி சிவன் கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் போன்ற ஆலயங்களின் வளாகத்திலும் தாராலிங்கங்கள் உள்ளன. தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. 4,8,16,32,64 என்ற விகிதத்தில் பட்டைகள் அதாவது தாரைகள் அமைத்திருப்பார்கள். நான்கு பட்டைகள் கொண்ட லிங்கங்களை வேதலிங்கம் என்று போற்றுவர், சக்கரப்பள்ளி என்ற பாடல் பெற்ற திருத்தலத்தில் மூலவர் நான்கு பட்டை லிங்கமாகத் திகழ்கிறார் கோவை காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நாற்பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். பொதுவாக, நான்கு பட்டைகள் கொண்ட லிங்கத்தை சர்வதோபத்ர தாரா லிங்கம் என்பர்.\nஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா லிங்கம் காஞ்சி கைலாச நாதர் கோயிலிலும் காணப்படுகிறது. இதன் எட்டுப் பட்டைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றைக் குறிக்கும் என்பர். மேலும் எட்டு பைரவ சக்திகளையும், இறைவனின் அஷ்ட வீரச் செயல்களையும் குறிப்பன என்பர் சிதம்பரம் நவலிங்க சந்நிதியிலும் எட்டு திசைலிங்கங்கள் உள்ளன. இவை அஷ்டதாரா லிங்கங்களாகும். பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் சொல்வர். இவ்வகை லிங்கங்கள் குளிர்ச்சியான கல்லில் உருவானவையாகும். பெரும்பாலும் சந்திரக்காந்தக் கல்லில் உருவானதாக இருக்கும். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்திலும், பழையாறை மேற்றளியிலும், பொன்பரப்பி தலத்திலும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள கோயிலிலும் சோடச தாராலிங்கம் உள்ளது. முப்பத்திரண்டு பட்டைகளுடன் காட்சி தரும் லிங்கத்தை தர்மதாரா லிங்கம் என்பர். காஞ்சியம்பதியில் 32 பட்டைகள் கொண்ட லிங்கத்தை தரிசக்கலாம்.64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ லிங்கத் திருவுரு கலைகள், சிவபெருமானின் 64 லீலா விநோதங்கள், 64 யோகியர்களைக் குறிக்கும் என்பர். இவ்வகை லிங்கத்தை காஞ்சியம்பதியில் தரிசிக்கலாம். மேலும் அறுபத்து நான்கு பட்டைகள் கொண்ட லிங்கம் பைரவரையும் குறிப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. பொதுவாக தாரா லிங்கங்களை வழிபடுவதால், இறைவனின் பூரண அருள் கிட்டுவதுடன் சிவபதம் கிட்டும் என்றும் சொல்வர். எனவே இதை சாயுஜ்ய லிங்கம் என்றும் போற்றுவர். இந்தத் தாராலிங்கத்தின் மேல் தாராபாத்திரம் மூலமாக அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீர் தாரைகளின் வழியே பிரிந்து செல்லும் காட்சியை தரிசிப்பதால் பரம்பொருளின் முழுமையான அருளைப் பெற்று வளமுடன் வாழலாம் என்பர்.\nLabels: பொதுத் தகவல்கள் - அறிவோம்\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/12/21", "date_download": "2018-12-14T11:25:25Z", "digest": "sha1:MLTA3HGZWJCSQH2NGQ6MFYO2CMSP4DSU", "length": 11381, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "21 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது ஜப்பான்\nசிறிலங்கா கடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Dec 21, 2016 | 12:04 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்காவின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்\nசட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதித்தல் உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாக ஐ.நா அதிருப்திகளை வெளியிட்டுள்ளதாக சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்காலி தெரிவித்தார்.\nவிரிவு Dec 21, 2016 | 4:19 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஆட்சிமாற்றத்தை ஆதரித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும் – என்கிறார் கோத்தா\nமைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்து செயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 21, 2016 | 1:41 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜப்பான்- சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்\nஜப்பான்- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல் நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது.\nவிரிவு Dec 21, 2016 | 1:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜனவரி 6 முதல் நாளாந்தம் ஏழரை மணிநேரம் மூடப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்\nசிறிலங்காவின் பிரதான அனைத்துலக விமான நிலையமான, பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் அனைத்துச் செயற்பாடுகளும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம், காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ளது.\nவிரிவு Dec 21, 2016 | 0:54 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜனவரி 26ஆம் நாள் கொல்லப்படுவாரா சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்றுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படைச் சிப்பாய் விஜிதமுனி ரோகண தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Dec 21, 2016 | 0:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://samuthran.net/2017/04/28/may-1-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-12-14T10:26:18Z", "digest": "sha1:GNYMCAVXE3ELS4LL2DR3TOX4SBLX75ZD", "length": 31412, "nlines": 59, "source_domain": "samuthran.net", "title": "May 1 உலகத் தொழிலாளர் தினம் – சில குறிப்புகளும் சிந்தனைகளும்", "raw_content": "\nMay 1 உலகத் தொழிலாளர் தினம் – சில குறிப்புகளும் சிந்தனைகளும்\nசமுத்திரன் (2017 May 1)\nஉலகத் தொழிலாளர்தினமாகிய மேதினத்தின் ஆரம்பமும் மரபும் ஒரு மகத்தான போராட்டத்தினால் தூண்டப்பட்டது. 1886ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் தொழிலாளர் அமைப்புக்கள் எட்டு மணித்தியால வேலைநேரக் கோரிக்கையை முன்வைத்து ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தன. அந்தக் காலத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் நீண்ட நேரம் குறைந்த ஊதியத்திற்கு மிகவும் மோசமான தொழிலாற்றும் சூழலில் வேலை செய்தார்கள். நாடு பூராவிலும் பொது வேலைநிறுத்தத்தில் தொழிலளர்கள் பங்குபற்றினர். அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரத்தின் ஆலைத் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். அந்த நகரின் Haymarket Square எனப்படும் இடத்தில் 1886 மே மாதம் நாலாம் திகதி தொழிலாளர்கள் கூடியபோது பொலீசாருக்கும் அவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் பல தொழிலாளர்களும் ஏழு பொலீஸ்காரர்களும் உயிரிழந்தனர். அதற்கு முதல் நாள் பொலீசார் கட்டவிழ்த்துவிட்ட வன்செயலைக் கண்டிக்கும் நோக்கிலேயே Haymarket Squareல் தொழிலாளர் கூடினர். எதுவித ஆதாரமுமின்றி ‘தீவிரவாதிகள்’ என அறியப்பட்ட எட்டுத் தொழிலாளர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதி மன்றத்தினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டனர். ஏழு பேருக்கு மரண தண்டனை, ஒருவருக்குச் சிறைத்தண்டனை. அந்த ஏழ்வரில் நால்வரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மற்றைய இருவரும் பின்னர் மாநில ஆளுனரால் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். மறைந்த போராளிகள் தியாகிகளாக தொழிலாளர் இயக்கங்களால் நினைவுகூரப்பட்டனர். மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிராக சிக்காகோவின் தொழிலாளர்கள் சிந்திய இரத்தம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றது.\n1889ம் ஆண்டு பாரிஸ் நகரில் கூடிய இரண்டாம் அகிலம் (Second International) மே மாதம் முதலாம் திகதியைச் சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாட வேண்டுமென முடிவெடுத்தது. 1891ல் மேதினம் சர்வதேச கொம்யூனிச, சோஷலிச, அனாக்கிச இயக்கங்களால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த இயக்கங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இயங்கின. இப்படியாக மேதினத்தின் மரபு பிறந்தது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் எட்டு மணித்தியால வேலைநேரக் கோரிக்கை ஒரு சாதாரண விடயம் அல்ல. 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆரம்பித்த ஆலைத் தொழில் புரட்சி 19ம் நூற்றாண்டிலேயே மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்குச் சென்றது. இந்தக் காலகட்டத்தில் (18-19ம் நூற்றாண்டுகளில்) அந்த நாடுகளில் தொழிலாளர்கள் மிகமோசமாகச் சுரண்டப்பட்டார்கள். சிறுவர்களும் தொழிற்படையின் அங்கமானார்கள். அப்போதிருந்த தொழில் நுட்ப மட்டத்தில் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் உபரிப் பெறுமதியை அதாவது இலாபத்தை மேலும் அதிகரிக்க ஆலைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் பல வழிகளைக் கையாண்டர்கள். முதலாளிகள் தொழிலாளரின் ஊதியத்தைக் குறைப்பதும், வேலை நேரத்தை நீட்டமுடிந்த அளவிற்கு நீட்டுவதும் ஒரு பொதுப்போக்காக இருந்தது. உழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான இந்த வர்க்க முரண்பாட்டில் உழைப்பு சக்தியை விற்கும் தொழிலாளர்கள் வேலை நேரக்குறைப்பு, நியாயமான ஊதியம், அடிப்படைப் பாதுகாப்புள்ள தொழிற் சூழல் போன்ற உரிமைகளுக்காகக் கூட்டாகப் போராடினார்கள். மூலதனச் சொந்தக்காரர்கள் கூட்டு முயற்சிகளுக்கூடாகத் தமது நலன்களைப் பேணுவதில் கண்ணாயிருந்தனர். வேலை நேரத்தின் குறைப்பிற்கான போராட்டம் முதலாளித்துவத்தின் வர்க்க முரண்பாட்டின் அடிப்படைக்கு எடுத்துச்செல்கிறது. இது மனித உழைப்பு உருவாக்கும் உபரிக்கான போராட்டம்.\nஇங்கிலாந்தில் 1833ல் வந்த ஒரு சட்டத்தின்படி ஒரு ‘சாதாரண வேலை-நாள்’ காலை 05.30 மணியிலிருந்து மாலை 08.30 மணிவரையென வரையறுக்கப்பட்டிருந்தது. இந்தப் பதினைந்து மணித்தியாலங்களுக்குள் சட்டப்படி இளைஞர்களும் (13-18 வயதினர்) 12 மணித்தியாலங்கள் வேலை செய்யலாம். வயது ஒன்பதுக்கும் பதின்மூன்றுக்கும் இடைப்பட்ட குழந்தைகளிடம் எட்டு மணித்தியாலங்களுக்குமேல் வேலை வாங்கக்கூடாது என்றும் இந்தச்சட்டம் சொன்னது. இது பற்றி மாக்ஸ் கூறுகிறார்: ‘முதலாளித்துவ மானிடவியலின்படி, குழந்தைப்பருவம் 10 வயதில், அல்லது அதற்கும் அப்பால் 11 வயதில் முடிவடைகிறது.’[1] இது பத்தொன்பதாம் நூற்றாண்டு நிலைமை. இது பற்றி மாக்ஸ் நிறைய எழுதியுள்ளார். இங்கிலாந்தில்1844-1864 காலகட்டத்தில் வேலை நேரத்தை 10-12 மணித்தியாலங்களுக்குக் குறைக்கும் நோக்கில் பலவிதமான Factory Acts (ஆலைத் தொழிற்சாலைச் சட்டங்கள்) வந்தன. ஆயினும் நடைமுறையில் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்துவது சுலபமாயிருக்கவில்லை என்பதை மாக்சின் மூலதனம் மற்றும் ஆய்வுகளிலிருந்து அறியலாம். பிரான்சில் தொழிலாளர்கள் 1848 February புரட்சியின் பின்பே பன்னிரண்டு மணித்தியால வேலை நேர உரிமையை வென்றெடுத்தனர்.\nஎட்டு மணித்தியால வேலை-நாள் 20ம் நூற்றாண்டிலேயே பல நாடுகளில் சட்டபூர்வமாக்கப்பட்டது. இதை முதலில் செய்த நாடு சோவியத் யூனியன் ஆகும். 1917 போல்ஷவிக் புரட்சி வெற்றி பெற்றதும் புதிய ஆட்சியால் வெளியிடப்பட்ட தொழிலாளர் ஆணை எட்டு மணித்தியால வேலை-நாள், ஆகக்குறைந்த ஊதியம், தெரிவுசெய்யப்பட்ட தொழிலாளர் செயற்குழுக்களால் தொழிற்சாலைகளின் முகாமை போன்ற முடிவுகளை உள்ளடக்கியது.[2] இதைத் தொடர்ந்து 1919ல் ஐ. நா வின் சர்வதேச தொழில் நிறுவனம் (International Labour Organisation – I.L.O) கொண்டுவந்த ஆலைத் தொழில் தொடர்பான Hours of Work Convention எட்டு மணித்தியால வேலை-நாளையும் வாரத்திற்கு 48 மணித்தியாலங்களுக்கு மேற்படாத மொத்த வேலை நேரத்தையும் வலியுறுத்தியது. 2016 வரையில் 52 நாடுகள் மட்டுமே இதை ஏற்பதாக உறுதி செய்துள்ளன. 2016ல் எல்லாமாக 193 நாடுகள் ஐ. நா வின் அங்கத்தவர்களாயுள்ளன. ஆக 27 வீதமான நாடுகளே I.L.Oன் ஒப்பந்தத்தை இதுவரை சட்டபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளன.\nஇருபதாம் நூற்றாண்டில், இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபின் மேற்கு நாடுகளில் தொழிற் சங்கங்கள் போராட்டங்களுக்கூடாகப் பல உரிமைகளை வென்றெடுத்தன. அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் போருக்குப்பின் வந்த ஜனநாயகமயமாக்கலும் இதற்கு உதவின. ‘தொழிற் சங்கங்கள் – தொழில் வழங்குவோர் – அரசாங்கம்’ ஆகிய மூன்று தரப்பின் பிரதிநிதிகள் கூடிப்பேசி உற்பத்தித்திறனின் வளர்ச்சிக்கு ஏற்ப தொழிலாளரின் மெய் ஊதியம் உயர்த்தப்படும் முடிவை எடுக்கும் கொள்கையும் சில நாடுகளில் (உதாரணமாக ஸ்கண்டினேவிய நாடுகளில்) நடைமுறைக்கு வந்தது. ஆகக்குறைந்த ஊதியம், பெண்களுக்குச் சமசம்பளம், பாதுகாப்பான தொழில் செய்யும் சூழல், சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெருமளவிற்கு நிறுவனமயமாக்கப்பட்டன. ஸ்கண்டினேவிய நாடுகள் சமூக ஜனநாயக முதலாளித்துவ சீர்திருத்தத்தின் மாதிரிகளாயின. பொதுவாக மேற்கு நாடுகளில் வர்க்கசமரசத்திற்கூடாக ஒரு சமூக ஒப்பந்தம் செயற்பாட்டிற்கு வந்தது எனலாம். இந்தக் காலத்தில் தொழிலாளர்கள் எனப்படுவோர் ஒரு வர்க்கத்தினர் மட்டுமல்ல அவர்களுக்கு பால்ரீதியான அடையாளம் மட்டுமல்லாது நிறமும் (race) உண்டு எனும் வேறுபாடுகள் முக்கிய விவாதப் பொருள்களாயின. அத்துடன் அறிவுரீதியான உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையிலான வேறுபாடும் வர்க்க ஆய்வில் முக்கியத்துவம் பெற்றது.\nஆனால் 1970 களில் வந்த நவதாராளவாதம் மேற்கு நாடுகளில் முதலில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் ஆரம்பித்து தொழிலாளரின் உரிமைகளைத் தாக்கத் தொடங்கியது. இது ஒரு உலகரீதியான போக்காகப் பரந்தது. அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகனும் பிரித்தானிய பிரதமர் மாகிரட் தச்சரும் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின், கருத்தியலின் பிதா-மாதா போல் ஆனார்கள். இந்தக் கொள்கையும் கருத்தியலும் உலக வங்கி, சர்வதேச நாணய நிறுவனம் ஆகியவற்றால் ‘அபிவிருத்தியடையும் நாடுகள்’ மீது திணிக்கப்பட்டன. இதன் விளைவாகத் தொழிலாளர் உரிமைகள் உலகரீதியில் நசுக்கப்பட்டன. செல்வந்த நாடுகளில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்தன. தொழிலாளர்களின் மெய் ஊதியம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. நிதி மூலதனத்தின் கட்டுப்பாடற்ற அபரித வளர்ச்சியைத் தொடர்ந்து வந்த பொருளாதாரச் சிக்கல்கள் பெருந்தொகையான தொழிலாளர் குடும்பங்களைக் கணப் பொழுதில் ஏதிலிகளாக்கின. அமெரிக்காவில் 2006-2008ல் அதுவரை துறைசார் தகைமை மற்றும் வருமானம், வாழ்பாங்கு போன்றவற்றின்படி தம்மை நடுத்தர வர்க்கத்தினராய்த் கருதிய இலட்சக் கணக்கானோருக்கும் இதேகதிதான். முதாளித்துவ அமைப்பைக் காப்பாற்ற அரசு உடனடியாகத் தலையிட்டது. இதற்கு சிவில் சமூகத்தின் ஒரு பகுதி எதிர்ப்புக்காட்டிய போதும் அதன் பலமுள்ள பெரும் பகுதி எதிர்க்கவில்லை. அமைப்பைக் காப்பதன் மூலமே சமூகத்தின் இழப்பினை மீட்கமுடியும் எனும் கருத்தியலே அரசோச்சியது.\nஉரிமை மறுப்பைப் பொறுத்தவரையில் அபிவிருத்தியடையும் நாடுகளின் தொழிலாளர்கள் முதாளித்துவம் விருத்திபெற்ற நாடுகளின் தொழிலாளர்களையும் விட கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேரடியான வெளிநாட்டு முதலீட்டைக் கவர வறிய நாடுகள் தமக்குள்ளே போட்டி போட்டன. இந்தப் போட்டியில் தொழிலாளரின் உரிமை மறுப்பு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றது. தனியுடைமையாக்கல், சுதந்திர வர்த்தக வலையங்கள், தொழிலின் தற்காலிகமயமாக்கல், தொழிற்சங்க உரிமை மறுப்புக்கள், சமூக பாதுகாப்புக்கு அரச செலவினத்தைக் குறைத்தல், போன்றவை எல்லாமே ஒரு கொள்கைப் பொதிக்குள் அடங்கின. ஆயினும் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் செல்வந்த நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்கே சென்றன. அடுத்தபடியாகச் சீனா, வியட்னாம் போன்ற ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி பெறும் சக்தியை வெளிப்படுத்திய நாடுகளை நாடின. மிஞ்சிய சந்தர்ப்பங்களுக்காக வறிய நாடுகள் போட்டி போட்டன. பொதுவாக சீனா, இந்தியா, பிராசீல், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் உட்பட ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்காவில் உழைப்பு சக்தியை மூலதனத்திற்கு விற்று வாழும் தொழிலாளரின் தொகை பெருமளவு வளர்ந்துள்ளது. ஆயினும் அவர்களின் ஸ்தாபனரீதியான பலம் மிகவும் குன்றியே உள்ளது. மரபுரீதியான தொழிற்சங்களின் பலம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் போக்கினைக் காணலாம்.\nஇதற்கு மேலே குறிப்பிட்ட காரணங்களுடன் வேறு காரணங்களும் உண்டு. முதலாளித்துவத்தின் விருத்தியையும் உலகரீதியான பரவலையும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் புரட்சிகளின்றிக் கற்பனை பண்ணமுடியாது. இந்தப் புரட்சிகளின் விளைவாகத் தொழிற்போக்குகளைத் துண்டாடிப் பரவலாக்கமுடிகிறது. இந்தப் பரவலாக்கலின் புவியியல் இன்றைய உலகமயமாக்கலின் ஒரு அம்சமாகும். முன்னைய பெரும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களை தொழிற்பிரிவின் அடிப்படையில் ஓரிடத்தில் குவித்தன. இது அவர்களின் தொழிற் சங்கமயமாக்கலுக்கும் உதவியது. நவீன தொழில் நுட்பவியலுடன் நவதாராளப் பொருளாதாரக் கொள்கையும் கருத்தியலும், பொதுவாகவே மனித உரிமைகளை மதிக்காத ஆட்சிமுறையுடன் இணையும் போது தொழிலாளர்கள்மீதான சுரண்டலும் அதிகரிக்கிறது. இங்கு தொழில்நுட்பவியலைக் குறைகூறுவதில் பயனில்லை. அது மூலதனத்தின் கருவியே. அதன் பங்கினை மூலதனத்தின் அரசியல் பொருளாதாரத்திலேதான் தேடவேண்டும். அது மட்டுமல்ல. பல நாடுகளில் நவீன தொழில்நுட்பமின்றி பழைய உற்பத்திமுறைகளையும் சமூக அடக்குமுறைகளையும் பயன்படுத்தி இலாபமடையும் நிறுவனங்கள் கணக்கில் அடங்கா. இந்த வேலைத்தளங்களில் பெண்களும் சிறுவர்களும் மோசமாகச் சுரண்டப் படுகிறார்கள். இவை முறைசாராப் (informal) பொருளாதாரத்தைச் சர்ந்தவை. இதேபோன்று, மேலும் சிறுபண்ணை விவாசாய மற்றும் பலவிதமான சிறு தொழில் துறைகளில் பெருந்தொகையானோர் தற்காலிக கூலியாளர்களாக வேலைசெய்கிறார்கள். இந்தத் துறைகளில் பெண்களுக்கு ஆண்களைவிட ஊதியம் குறைவு. இன்று அரபு நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாகப் பெருந்தொகையான வெளிநாட்டுப் பெண்கள் அடிமைகள் போல் அற்ப ஊதியத்திற்கு வேலைசெய்கிறார்கள். இன்று உலகரீதியில் தொழிலுக்காகப் புலம் பெயர்வோர் தொகை அதிகரித்திருக்கும் அதேவேளை அவர்களின் அடிப்படைப் பாதுகாப்பும் உரிமைகளும் பெரும் பிரச்சனைகளாகிவிட்டன.\nI.L.O வின் அறிக்கை ஒன்றின்படி அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் விவசாயம் தவிர்ந்த (non-agricultural) துறைகளில் கூலியாளர்களாயிருப்போரில் 50-75 வீதத்தினர் முறைசாராப் (informal) பொருளாதாரத்திலேயே தங்கி உள்ளனர். இவர்கள் பொதுவாகக் குறைந்த ஊதியம் பெறுவோராகவும் எதுவித சட்டரீதியான பாதுகாப்பற்றோர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் சமூகத்தின் வறிய ஜனத்தொகையில் அடங்குவர். இந்தியாவில் ஏறக்குறைய 487 மில்லியன் தொழிலாளர்கள் இருப்பதாகவும் இவர்களில் 94 வீதத்தினர் முறைசாராப் பொருளாதாரத்திலேயே பணியாற்றுகின்றனர் என அறிக்கைகள் கூறுகின்றன. இந்தப் பொருளாதாரத்தின் உற்பத்தி உறவுகளில் வர்க்கம், சாதி, பால் ஆகிய மூன்றும் பின்னிப் பிணைந்திருகின்றன. ‘உலகின் ஆகப்பெரிய ஜனநாயகம்’ எனப்படும் நாட்டில் 94 வீதமான தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் இதுவரை ஏன் இல்லை என்பது இருபத்திஓராம் நூற்றாண்டின் பெரிய கேள்வியாகும்.\nஇதுவரை குறிப்பிட்டுள்ள விடயங்கள் புலப்படுத்தும் உண்மை என்னவெனில் இன்றைய உலகின், விசேடமாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின், தொழிலாளர் உரிமைகளைப் பொறுத்தவரை மரபுரீதியான தொழிற்சங்கங்களுக்கு மாற்று அமைப்புக்கள் தேவை. இது ஒரு அரசியல்ரீதியான, அமைப்புரீதியான சவாலாகும். இந்த வருடம் மேதினத்தை வரவேற்கும் போது இதையும் நினைவில் கொள்வோமாக.\n[2] பின்னர் சோவியத் யூனியன் என்னவாயிற்று என்பதைப் பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.\nPrevious Previous post: வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்\nNext Next post: இலங்கையில் மேதினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/26154818/1004599/Serial-Actress-Cheating-Vehicle.vpf", "date_download": "2018-12-14T09:31:37Z", "digest": "sha1:QJILRZVGC76ULFARXAXCOZZVPE5VFHFO", "length": 10162, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "சொகுசு கார்களை வாங்கி மோசடி செய்த சின்னத்திரை நடிகை கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொகுசு கார்களை வாங்கி மோசடி செய்த சின்னத்திரை நடிகை கைது\n103 வீட்டு உபயோக ஏசி மற்றும் 116 சொகுசு கார்களை வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சின்னத்திரை நடிகை உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்\n* சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த அனிஷா என்ற பூர்ணிமா, சின்னத்திரை நாடகத்தில் நடித்துள்ளார். இவரின் கணவர் சக்தி முருகனுடன் சேர்ந்து, \"ஸ்கை எக்யூப்மன்ட்\" என்ற பெயரில் மின் சாதனப் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்தார். அதே போல், \"ஈவண்ட் மேனஜ்மெண்ட்\" நிறுவனமும் நடத்தி வந்தனர்.\n* இந்நிலையில், கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரது நிறுவனத்தில் 37 லட்சம் ரூபாய்க்கு 103 வீட்டு உபயோக ஏ.சி -க்களை வாங்கிவிட்டு, அதற்குரிய பணம் தராமல் ஏமாற்றியுள்ளனர். புகாரின்பேரில் கே.கே. நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அனிஷா மற்றும் அவரது கணவரின் சகோதரர் ஹரிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சக்தி முருகனை தேடி வருகின்றனர்.\nவேலை வாங்கி தருவதாக 30க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.1 கோடி மோசடி\nதனியார் நிறுவனம் ஒன்று, வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார்\nசொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த புகார் : சின்னத்திரை நடிகையின் கணவர் கைது\nசொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.\nவரதட்சணைக்காக 6 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய விசைத்தறி தொழிலாளி\nவிசைத்தறி தொழிலாளி ஒருவர், ஆறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட சம்பவம் சங்ககிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nதரகர்களுக்காக நள்ளிரவிலும் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகம் : திருவெறும்பூர் மக்கள் புகார்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிலத்தரகர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅரசு பேருந்து மோதியதில் அப்பளமான கார், 3 பேர் படுகாயம்...\nசென்னை கடற்கரை சாலையில், மாநகர பேருந்து மோதியதில் கால் டாக்சியில் பயணித்த ஓட்டுனர் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.\nதிருச்சி : லால்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nதிருச்சி மாவட்டம் லால்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 12 போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.\nகல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை\nசென்னை மாதவரம் பால்பண்ணையில் உள்ள தோட்டக்கலை கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் : 6 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்\nதூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா இல்லத்தில் மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/78750/", "date_download": "2018-12-14T09:53:53Z", "digest": "sha1:R5NZ4ED6XQJCXWTVXU6CSSYMMIGQEBGT", "length": 10754, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நடுவரை விமர்சனம் செய்ததாக ஜூவென்டோஸ் கழகத் தலைவர் மீது குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nநடுவரை விமர்சனம் செய்ததாக ஜூவென்டோஸ் கழகத் தலைவர் மீது குற்றச்சாட்டு\nநடுவரை கடுமையாக விமர்சனம் செய்ததாக ஜூவென்டோஸ் கழகத்தின் தலைவர் ஜியான்லுஜி பபோன் ( Gianluigi Buffon ) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரியல் மட்ரீட் கழகத்திற்கு எதிரான சம்பியன்ஸ் லீக் போட்டியொன்றில் நடுவர் மைக்கல் ஒலிவரின் தீர்ப்பு குறித்து, ஜூவென்டோஸ் கழகத்தின் தலைவரும் கோல்காப்பாளருமான ஜியான்லுஜி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.\nபோட்டியின் இறுதி நேரத்தில் வழங்கப்பட்ட பெனல்டி உதை தொடர்பிலேயே இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது.நடுவரின் இருதயக் கூட்டுக்கள் இதயம் இல்லை வெறும் கழிகளே உள்ளதாகவும், நடுவராக பணி புரிய முடியாவிட்டால் ஓரமாக நின்று நொறுக்குத்தீணிகளை தின்று போட்டியை பார்வையிட்டிருக்க வேண்டுமெனவும் நடுவரின் தவறினால் ஒர் அணியின் கனவு கலைந்துள்ளதாகவும் விமர்சனம் செய்திருந்தார்.\nஎனினும், ஜியான்லுஜியின் செயற்பாடு விதி முறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் பேரவை தெரிவித்துள்ளது.\nTagsGianluigi Buffon tamil ஐரோப்பிய கால்பந்தாட்டப் பேரவை குற்றச்சாட்டு ஜூவென்டோஸ் கழகத் தலைவர் நடுவரை விமர்சனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தில் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்\nமட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி- கிகி பெர்டென்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் – நடால் தோல்வி\nஉதயங்க வீரதுங்கவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை… December 14, 2018\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்….. December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B1%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-12-14T11:00:12Z", "digest": "sha1:3YCFFRHYUR5QVUAKXQTA42FAI4SSH3A6", "length": 23742, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலி; 9 பேர் காயம் | ilakkiyainfo", "raw_content": "\nகொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலி; 9 பேர் காயம்\nவெலிக்­கடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ராஜ­கி­ரிய சில்வா ஒழுங்­கைக்கு அருகில் இடம்­பெற்ற இரு வாகன விபத்­து­களில் கொழும்பு றோயல் கல்­லூ­ரியைச் சேர்ந்த ஒரு மாணவர் உயி­ரி­ழந்­த­துடன் 9 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.\nஇதே­வேளை, குறித்த கெப் வாக­னத்தின் பின்னால் வந்த வேறொரு கார் ஒன்றும் விபத்­துக்­குள்­ளான கெப்­புடன்மோதுண்­டதில் அதன் சாரதியும் காய­ம­டைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்றனர்.\nமொர­கஸ்­முல்­ல­வி­லி­ருந்து ராஜ­கி­ரிய மாதின்­னா­கொட வீதியில் ராஜ­கி­ரிய நோக்கி பய­ணித்த கெப் ஒன்று நேற்று அதி­காலை 2 மணியளவில் சார­தியின் கட்­டுப்­பாட்டை இழந்து ராஜ­கி­ரிய சில்வா ஒழுங்­கைக்கு அருகில் வைத்து இட­து­பு­ற­மாக பாதை­யை­விட்டு விலகி அரு­கி­லுள்ள வீடு ஒன்றின் மதிலில் மோதி­யதில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக வெலிக்­கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇத­னை­ய­டுத்து, விபத்­துக்­குள்­ளான கெப்பில் பய­ணித்த 10 பேர் பலத்த காயங்­க­ளுடன் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்­பட்ட நிலையில் அவர்­களில் ஒருவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.\nகல்­கிஸை இசுறு உயன பிர­தே­சத்தை சேர்ந்த மொஹமட் அமன் கிவில் என்ற 18 வய­தான இளைஞர் ஒரு­வரே விபத்தில் உயி­ரி­ழந்­துள்­ள­வ­ரென தெரி­ய­வந்­துள்­ளது.\nஇச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கொழும்பு றோயல் கல்­லூ­ரியில் இடம்‍­பெற்ற கண்­காட்சி ஒன்றில் கலந்து கொண்ட 11 மாண­வர்கள் டபிள் கெப் மற்றும் கார் ஒன்றில் ராஜ­கி­ரிய நாவல வீதியில் அமைந்­துள்ள இரவு நேர உண­வகம் ஒன்றில் உணவு பெற்­றுள்­ளனர்.\nஇந்த உண­வ­கத்தில் விலை குறைவு என்­பதால் தாம் அங்கு உணவு வாங்­கு­வ­தற்கு சென்­ற­தாக சம்­ப­வத்தில் காய­ம­டைந்த மாணவர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.\nஅதன்­பின்னர் ஐ.டி.எச். பிர­தே­சத்தை நோக்கிச் சென்று தம்­முடன் வந்த மாணவர் ஒரு­வரை அவ­ரது வீட்டில் இறக்­கி­விட்டு வாக­னத்தை வேக­மாக செலுத்­தி­ய­வாறு மீண்டும் ராஜ­கி­ரிய நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்து போது முன்னால் பய­ணித்த டபள் கெப் வீதியை விட்டு விலகி கொங்­கிறீட் மதி­லொன்றை மோதி விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.\nஅதன்­பின்னர் விபத்­துக்­குள்­ளான கெப்பின் பின்னால் காரை செலுத்திச் சென்ற மாணவன், முன்னால் தனது நண்­பர்கள் பய­ணித்த கெப் விபத்­துக்­குள்­ளா­னதை கண்டு தனது வாக­னத்தின் வேகத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் விபத்­துக்­குள்­ளான கெப்பை மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தாக சம்­ப­வத்தில் காய­ம­டைந்த மாண­வ­ரொ­ருவர் தெரி­வித்­துள்ளார்.\nஇத­னை­ய­டுத்து, தாம் விபத்­துக்­குள்­ளான கெப்­பி­லி­ருந்து வெளி­யேற முயற்­சித்­த­போது, கெப்­பினால் மோதப்­பட்ட கொங்­கிறீட் மதில் தம்­மீது இடிந்து வீழ்ந்து தாம் பலத்த காய­ம­டைந்­த­தாக அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.\nவிபத்தில் காய­ம­டைந்த நால்­வரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தா­கவும், காய­ம­டைந்த மாண­வர்கள் அனை­வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில், சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத் துவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண் கைது\nகிளிநொச்சியை கடந்தது இராணுவ வீரரின் இன ஐக்கியதிற்கான சக்கர நாற்காலி பயணம் | 0\nபாகிஸ்தானுக்கு ஒரு டொலர் கூட வழங்கக்கூடாது” 0\nஜனாதிபதியின் தலைமையின் கீழ் புதிய கூட்டமைப்பு 0\n‘அரசியல் நெருக்கடியை தீர்க்க தலைவர்கள் முன்வரவேண்டும்’ 0\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி\nஇளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றை கிழித்து பிணத்தை எடுக்கும் அதிர்ச்சி காட்சி\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdk0Yy&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-14T11:10:01Z", "digest": "sha1:LESZKQOHIBQMT2IXY2EP5VJEPDLIWGNS", "length": 7138, "nlines": 120, "source_domain": "tamildigitallibrary.in", "title": "சித்திரக்கவிகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 1983\nவடிவ விளக்கம் : xx, 434 p.\nதொடர் தலைப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 82\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : தொல்காப்பியம் , தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் , இளம்பூரணர் உரை\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenthulikal-tamil.blogspot.com/2016/12/child-mother-part3.html", "date_download": "2018-12-14T10:14:54Z", "digest": "sha1:KJUPW5OZNBORCNKBQXMCLK7V7LMOVQNV", "length": 23419, "nlines": 140, "source_domain": "thenthulikal-tamil.blogspot.com", "title": "தேன்துளிகள்!: நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே [தொடர் 3]", "raw_content": "\nவியாழன், 22 டிசம்பர், 2016\nநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே [தொடர் 3]\nஒருவன் திருமணம் செய்து தன்னுடைய உடல் இச்சையைத் தணிப்பதற்காக தன்னுடைய மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுகின்றான். இந்த இனிய இல்லறத்திலும் இனிய சமுதாயம் உருவாவதற்காக அல்லாஹ்விடம் நபியவர்கள் பிரார்த்திக்கச் சொல்கிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் (தாம்பத்திய உறவு கொள்ளும் எண்ணத்தில்) செல்லும் போது பிஸ்மில்லாஹ் – அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா ஷைத்தானை எங்களைவிட்டு விலகியிருக்கச் செய் ஷைத்தானை எங்களைவிட்டு விலகியிருக்கச் செய் எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய் எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய் என்று பிரார்த்தித்து(விட்டு உறவு கொண்டாரெனில்) அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\n“எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்” என்ற பிரார்த்தனையின் முக்கிய அடிப்படையே நம்முடைய எதிர்காலச் சந்ததிகள் நல்லொழுக்கமுள்ள சந்ததிகளாக உருவாக வேண்டும் என்பதுதான்.\nஇஸ்லாம் நல்லொழுக்க சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு எத்தகைய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது என்பதற்கு மேற்கண்ட நபிவழியும் மிகச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.\nமுதுமைப் பருவம் அடையும் வரை குழந்தைப் பேற்றினை வழங்காமல் எத்தனையோ நபிமார்களை அல்லாஹ் சோதித்துள்ளான். அந்த நபிமார்கள் இறைவனிடம் குழந்தை வேண்டிப் பிரார்த்தனை செய்யும் போது, “இறைவா எனக்கொரு குழந்தையைத் தா’ என்று பிரார்த்திக்கவில்லை. மாறாக, “இறைவா எனக்கொரு நல்லொழுக்கமுள்ள குழந்தையைத் தா’ என்றே பிரார்த்தனை செய்துள்ளனர்.\nமேலும் தங்களுடைய சந்ததிகளும் நல்லொழுக்கமுள்ள சந்ததியாக உருவாக வேண்டும் என்பதற்காக இறைவனிடம் நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.\nஸக்கரிய்யா (அலை) அவர்கள் பரிசுத்தமான குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.\n உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார். அல்குர்ஆன் 3:38\nஇப்ராஹீம் (அலை) அவர்களும் நல்லொழுக்கமுள்ள குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளனர்.\n எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக (என்று கேட்டார்.) அல்குர்ஆன் 37:100\nஎதிர்காலச் சந்ததியினரும் நல்லொழுக்கமுடையவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.\n எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக எங்களை மன்னிப்பாயாக நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).\n என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக எங்கள் இறைவா (என்று இப்ராஹீம் கூறினார்.) அல்குர்ஆன் 14:40\n எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக” என்று அவர்கள் கூறுகின்றனர்.அல்குர்ஆன் 25:74\nஇப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான்.\nமேற்கண்ட வசனங்கள் நல்லொழுக்க சமுதாயத்தின் முக்கியத்துவத்தை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.\nமறுமை வெற்றியும் மாசற்ற குழந்தையில் தான்\nஒருவன் தன்னுடைய குழந்தையை நல்ல பண்பாடுகள் உள்ளவனாக இறையச்சமுடையவனாக உருவாக்கும் போது அவனுடைய மறுமை வெற்றிக்கும் அந்தக் குழந்தைகள் காணரமாகி விடுகின்றன.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், “என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறுவான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: அஹ்மத் 10202\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயனளிக்கும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3358\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசத்திய பாதை இஸ்லாம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\nஒரு நிமிடத் கதை (3)\nநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே \nகல்வியே அழியாத செல்வம் விளக்கம் : கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை. கதை : கடலோரப் பக...\n👈👉💯🔐🔰 பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர...\n☤மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். ☤ ☣ என்னுடைய சவப்பெட்டியை தலை சி...\nஉன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்க...\n ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு தி...\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது,...\n... இதோ சில வழிகள்...\n... இதோ சில வழிகள்... * பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்த...\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள்\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் ஜாக்கிரதை சமூக வலைத்தளங்களில் தங்கள் செல்ஃபிக்க...\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ..\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை .. ஒரு முறை ஒரு மனிதர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி எதோ கூற...\nதேன்துளிகள்....... 2016/10/26. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/12/22", "date_download": "2018-12-14T11:23:35Z", "digest": "sha1:XBZ574WGT2CQLEDFVGR75USELGVB532V", "length": 9545, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "22 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநியூசிலாந்தில் தீவிபத்துக்கு ஈழத்தமிழர்கள் மூவர் பலி – மூவர் படுகாயம்\nநியூசிலாந்தின் சவுத் ஓக்லாந்தில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஈழத்தமிழர்கள் மூவர் பலியாகினர். மேலும் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிரிவு Dec 22, 2016 | 15:43 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கரில் 95 வீதம் அரச காணிகள்\nஅம்பாந்தோட்டையில் சிறப்பு பொருளாதார வலயத்தை உருவாக்குவதற்கு சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளில், 90 – 95 வீதமான காணிகள், அரச காணிகளே என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 22, 2016 | 1:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுன்னாள் படை அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் வாக்குறுதி\nபுதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு தேசிய பாதுகாப்புக்கு விரோதமானதாக இருக்காது என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதி அளித்துள்ளார்.\nவிரிவு Dec 22, 2016 | 1:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவத் தேவைக்கு பயன்படுத்த முடியாது\nஅம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்கா கடற்படை தவிர்ந்த வேறெந்த கடற்படையினாலும், இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Dec 22, 2016 | 0:57 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திருப்பதி சென்றடைந்துள்ளார்.\nவிரிவு Dec 22, 2016 | 0:29 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவிடம் அதிருப்தியை வெளியிட்டது சீனா\nஅம்பாந்தோட்டையில் காணிகளை அபகரிக்க சீனா முனைவதாக, மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சீன அரசாங்கம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Dec 22, 2016 | 0:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201102", "date_download": "2018-12-14T11:24:27Z", "digest": "sha1:EEIBVE62LWZLO3W6DM7YMVG7TFBQJKIH", "length": 41105, "nlines": 231, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "February 2011 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்\n“யாழ் நகரில் என் பையன்\nதமிழ் நாட்டில் என் அம்மா\nஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்\nவழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்\nஎன்று ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன். அதன் ஒலிவடிவமும் எழுத்தும் இங்கே\nDownload பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் திரு.வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களைச் சந்திக்கிறோம். வணக்கம் ஐயா\nவணக்கம் கானா, வணக்கம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேயர்களே\nஇதுவரை காலமும் ஈழத்தின் முக்கிய படைப்பாளியாகத் திகழ்ந்து வரும் நீங்கள் தற்போது ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலமாகப் பரவலாக ஒரு நல்லதொரு திரைக்கலைஞனாகப் பேசப்படுகின்றீர்கள் அதற்கு முதலில் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nநன்றி கானா பிரபா, என்னுடைய வாழ்க்கை முழுவதுமே தொடர் அட்வன்சர்ஸ் ஆகத் தான் இருந்திருக்கின்றது. இது ஒரு புதிய அட்வென்சர் என்று என்னுடைய இயக்குனர் ஒருமுறை கூறியிருந்தார். நான் மிகவும் மனச்சோர்வு அடைந்து துயரத்தில் மூழ்கியிருந்த ஒரு தருணத்தில் ஒரு தப்பியோடுதல் மாதிரித் தான் இந்தச் சினிமாப் படவாய்ப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் இன்றைக்கு வந்து இந்த முயற்சியில் வெற்றிடைந்திருப்பதால் உலகின் பலபாகங்களில் இருந்தும் எனது நண்பர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் உட்படத் தொலைபேசியில் அழைத்து ஒரு ஈழத்தமிழர் நிமிர முடியும் வெற்றியடைய முடியும் என்று நிரூபித்திருக்கின்றீர்கள் நன்றி என்று சொல்கிறபோது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.\nநீங்கள் வெறும் படைப்பாளியாக மட்டும் நின்றுவிடாது பல இடங்களிலே மனித நேயம் மிக்கவராக நீங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றீர்கள். ஈழத்தின் பேரவலம் உங்களுக்கும் பெரும் மனச்சோர்வை உண்டுபண்ணியதைப் பல பேட்டிகளின் மூலம் அறிந்திருக்கின்றோம்.\nஈழத்தில் பிறந்து புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் இருக்கும் நீங்கள் தமிழகத்தில் உள்ள ஒரு இளம் இயக்குனரின் பார்வையில் பட்டு ஆடுகளம் என்கின்ற திரைப்படத்தில் ஒரு புதிய களத்தில் நடிகராகக் களம் இறங்கியிருக்கின்றீர்கள், இந்த அறிமுகம் எப்படி அமைந்தது\nஉண்மையில் ஈழத்தமிழர்களுக்கான ஒரு பெரிய பாதையைத் திறந்தது பாலுமகேந்திரா அவர்கள். இருந்தாலும் அந்தப் பாதை இன்னும் பெரிதாக வேண்டியிருந்தது. பாலுமகேந்திராவுக்கும் எனக்குமான நட்பே இந்த வாய்ப்புக்குக் காரணமாகியிருக்கின்றது. அந்த நட்பின் வழி இந்தப் பாதையைப் பெரிதாக்கியிருக்கின்றேன். பாலுமகேந்திராவின் மாணவன் வெற்றிமாறன். பாலுமகேந்திரா தன் மாணவர்களுக்கு மட்டுமல்ல தன் உறவினர், நண்பர்களுக்கும் என் கவிதைகளை வாசிக்கச் சொல்லுவது வழக்கம். மேடைகள் தோறும் என்னுடைய கவிதைகளைப் பற்றிப் பேசுவார். இந்தவகையில் என்னுடைய கவிதைகளூடாகத் தான் வெற்றிமாறனுக்கு என்னைத் தெரியும். இந்தப் படத்துக்கான டிஸ்கஷன் நடந்துகொண்டிருக்கும் போது அவருடைய வார்த்தையில் சொல்வதானால் “சிங்கம் மாதிரி ஒராளைத் தேடுறோம் நீங்க நடிக்கிறீங்களா” என்று என்னைக் கேட்டார். நான் சொன்னேன் எனக்கு வாழ்க்கை முழுக்க அட்வென்சர்ஸ் தான் இதுவும் அப்படியொன்று என்று ஏற்கிறேன் உங்களால் முடியுமானால் என்னை நடிக்க வையுங்கள் முடியாட்டி என்னை விட்டுடுங்க என்றேன். எனக்கு நடித்த அனுபவம் உண்டு. நான் 87 ஆம் ஆண்டு திருமணம் ஆனதில் இருந்து எனது மனைவிக்கு முன் நடித்திருக்கின்றேன் (;-) என்று சொன்னபோது அவர் சொன்னார் அது போதும் என்று. இப்படித் தான் இந்தப் பயணம் ஆரம்பமானது. ஆனால் நான் பாலுமகேந்திராவின் பாதையை அகலமாக்கியிருக்கின்றேன். இதற்கூடாக எமது ஈழத்தவர் பலர் வந்து தமிழகத்தவரோடு கொலாபிரேட் பண்ணி படங்கள் தயாரிக்கவும் நடிக்கவும் பல்வேறு சினிமாத் துறையில் ஈடுபடவும் என்னுடைய வரவும் வழி சமைக்கும் என்று எண்ணுகிறேன். உண்மையில் தமிழ் சினிமா வந்து உலகத் தமிழ் சினிமாவாக வரும் உலகமயமாக்கலின் ஒரு பரிமாணம் தான் நான்.\nஇந்தப் படம் ஒருவருடத்துக்கு மேல் தயாரிப்பில் இருந்தது, மதுரையைப் பின்புலமாக வைத்துப் படமாக்கப்பட்டது, உங்களுக்கு இதுவொரு புதிய அனுபவமாக அமைந்திருக்கும் இல்லையா\nஉண்மையில் ஆறுமாதங்களுக்குத் தான் கேட்டார்கள் அதனால் தான் உடனேயே சம்மதித்தேன் ஆனால் பிறகு மூன்று மாதம் என்று இரண்டு வருஷம் எடுத்திட்டுது. அந்தத் தருணங்களில் நான் விரக்தி நிலையில் இருந்த காலம். என்னுடைய சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படாத சூழ்நிலையில் நான் மிகவும் மனம் உடைந்திருந்தேன் பொது நிகழ்வுகளை நான் முற்கூட்டியே உணர்ந்ததால் என்னால் எதுவுமே செய்யமுடியாத சொல்ல முடியாத கையாலாகாத நிலையில் இருந்த கட்டத்தில் தான் இந்த வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன். உலக சினிமாவைப் பார்த்த அனுபவம் எனக்கிருந்தாலும் சினிமா நடிப்பைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு பயிற்சிப்பட்டறை மூலம் விளங்க வைக்க முடியாது என்றபோது வெற்றிமாறன் எனக்குச் சினிமா நடிப்பு பற்றிய கோட்பாட்டு வகுப்புக்களை எடுத்தார். நான் நிறைய உயிர்த்த ஆளுமைகள் பிறந்த மண்ணில் இருந்து வந்த வகையிலும், நிறையப் போராட்டங்களில் ஆளுமைகள் பலரைப் பார்த்தவன் என்றவகையிலும் என்னிடத்தில் ஒரு பெரிய வீடியோக்களஞ்சியம் இருப்பதை நான் உணர்ந்தேன். வெற்றிமாறன் சிச்சுவேஷன் சொல்லும் போது என் வீடியோக்களஞ்சியத்தில் இருந்து மீள நினைவூட்டி நடித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.\nஅதாவது பேட்டைக்காரர் என்பது மதுரைச் சூழ்நிலைக்கான ஒரு பாத்திரப்படைப்பாக இருந்தாலும் எமது தாயகத்திலும் இதையொத்த சண்டியர் என்ற பாத்திரம் இருக்கும். அப்படியாக உங்களுடைய வாழ்வியலில் நீங்கள் யாராவது ஒருவரைப் பொருத்திப்பார்த்திருந்தீர்களா\nஆமாம் என்னுடைய மாமா ஒருத்தர் இதேமாதிரியான ஒரு சண்டியர் தான். அவருடைய உடல்மொழி இப்படித்தான். அதேமாதிரி என்னுடைய தகப்பான பெரும் ஈகோ படைத்த பணக்காரர், அவருக்கும் எனக்கும் இதனாலேயே பல மோதல்கள் வந்திருக்கு. இந்த இரண்டுபேருடைய முகபாவங்களும் உடல்மொழிகளும் எனக்கு உதவியிருக்கு என்று தான் நினைக்கிறேன். அத்தோடு வாழ்க்கை முழுவதும் நிறையச் சண்டியர்களைச் சந்தித்திருக்கின்றேன். என்னைத் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்குப் புரியும் என்னுடைய 15, 16 வயதிலே சாதிவெறியர்களுக்கு எதிரான வன்முறையில் இறங்கியவன் நான். போர்டிங்கில் இருக்கும் காலத்தில் களவாக இடதுசாரியினர் நடத்தும் சாதி ஒழிப்புக் கூட்டங்களுக்குப் போவது வழமை. இவற்றால் வீட்டை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலையும் உருவானது. ஆறேழு வருஷங்கள் படிப்பை இடைநிறுத்தி ஒடுக்கப்பட்ட மக்களோடே வாழ்ந்ததால் எனக்கு நிறைய வன்முறை, எதிர் வன்முறை கொண்ட மனிதர்களோடு வாழ்ந்த அனுபவம்.\nபாலுமகேந்திரா அவர்கள் இந்தப் படத்தில் உங்களின் நடிப்பைப் பார்த்துவிட்டு எப்படித் தன் கருத்தை வெளிப்படுத்தினார்\nஅவருக்கு என்னுடைய தோற்றம் இந்தப் பாத்திரத்துக்கு ஏற்றதென்றே எண்ணினார். ஆனால் இவ்வளவு இயல்பாகவும் வித்தியாசமாகவும் நடித்திருப்பேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. படம் பாதி எடுக்கும் போதே அவரும், ஒரு சில கன்னட இயக்குனர்களும் பார்த்த போது எனக்கு விருது கிடைக்கும் என்றே சொல்லியிருந்தார்கள். ஆனால் டப்பிங் பேசினால் விருது கிடைக்கும் என்ற சூழல் இருக்கின்றது. தன்னுடைய நண்பன் வெற்றிபெற்றிருக்கின்றான் என்ற மகிழ்ச்சி பாலுமகேந்திராவுக்கு இருக்கின்றது.\nஅந்தப் படத்தின் பேச்சு வழக்கு என்பது ஒரு தடைக்கல்லாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன், உங்களுக்கு ராதாரவியின் குரலை டப்பிங்கில் பயன்படுத்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது நீங்களே உங்களின் குரலில் வழங்கியிருக்கலாம் என்ற எண்ணம் இயக்குனருக்கும் வந்திருக்கலாம் இல்லையா\nஉள்ளே நிறைய அரசியல் இருக்கின்றது அதையெல்லாம் சொல்லவேண்டி எதற்கு. இயக்குனர் பாலா சிங்களப்பெண்ணான பூஜாவை அவருக்கு விருது கை நழுவிப்போயிவிடக்கூடாது என்பதற்காகத் தமிழ் பேச வைத்திருக்கின்றார். இயக்குனர் அமீர் மலையாளப்பெண்ணான ப்ரியாமணியையும், மலையாள நடிகர்களையும் தமிழ் பேச வைத்திருக்கின்றார். யாருக்கு விருது கிடைக்கவேண்டும் கிடைக்கக்கூடாது என்பதை இயக்குனர் தீர்மானிக்கக் கூடியதாக அமைந்து விடுகின்றது. விருதுக்கமிட்டி தீர்மானிக்க முன்னர் இப்படியான செயற்பாடுகள் அபத்தமென்பதை அவர்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். மற்றும்படிக்கு கிராமியமக்கள் மத்தியில் என்னுடைய பாத்திரத்துக்குப் பெரும் வரவேற்புக் கிட்டியிருக்கின்றது.\nதமிழகத்திலே ஊடகங்களும் சரி, தனிப்பட்டவர்களும் சரி பலருடைய பாராட்டுதல்கள் உங்களுக்குக் கிட்டியிருக்கும் வேளை மறக்கமுடியாத சில பாராட்டுக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nசற்று முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் என்னுடைய நீண்டகால நண்பர் பேராசிரியர் சிவலிங்கராஜா அழைத்திருந்தார். வலம்புரி பத்திரிகையில் தான் ஒரு கட்டுரையை எழுதியிருப்பதாகவும் அது பரவலான வரவேற்பைப் பெற்றதாகவும் சொன்னார். என்னுடைய இன்னொரு நண்பர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கனும் பாராட்டியிருந்தார். ஆச்சரியம் தரத்தக்க விதத்தில் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்கள் சென்னை சாந்தி தியேட்டரில் என்னைப் பாராட்டி ஒரு தட்டி வைத்திருக்கின்றார். இப்படியான நிகழ்வுகள் என் மனச்சோர்வில் இருந்து விடுபடவும் ஈழத்தமிழரால் இப்படியும் சாதிக்க முடியும் என்று அழைப்புக்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு கலைஞனால் இதைத்தவிர வேறு எதைச் செய்து விட முடியும்\nநன்றி: பேட்டியைத் தந்த வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர், தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தித் தந்த நண்பன் “காதல் கடிதம்” வசீகரன்\nபேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா (யாழ்.பல்கலைக்கழகம்) யாழ்ப்பாணம் வலம்புரி பத்திரிகைக்காக எழுதிய ஆடுகளம் பார்த்தேன்\nநீண்டகால இடைவெளிக்குப் பின் யாழ்ப்பாணம் செல்லா திரையரங் கில் ‘ஆடுகளம்’ எனும் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்ததும் முப்பத்தைந்து ஆண்டு கால நினைவுகள் என்நினைவுத் திரையில் நிழலாடின. எனது நண்பரும் ஒரு சாலை மாணாக்கரும் உறவினருமான கவிஞர் வ.ஐ.ச. ஜெயாபாலன் இந்தப் படத்திலே தனுஷ் உடன் இணைந்து முக்கியபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nமதுரை மாவட்டத்திலே ஒரு கிராமத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற கோழிச்சண்டையை (சேவற்சண்டையை) மையமாகவைத்துப் பின்னப் பட்ட கதையிலே பரம்பரை பரம்பரையாகக் கோழிச் சண்டையை நடத்தி வரும் பேட்டையாராக இலங்கையைச் சேர்ந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது தோற்றம் அந்தப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. அசல்கிராமத்தவனாக, கிராமத்து ஆளுமைகள் நிரம்பிய தலைமைப் பாத்திரமாகப்படம் முழுவதும் பவனி வரும் ஜெயபாலனும் கதாநாயகனாக நடிக்கும் தனுஷிம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியை-காலனித் துவகாலக் கிராமிய வாழ்வியலை நம் கண்முன்கொண்டு வருகின்றனர்.\nதனுஷ் தவிரப் பெரும்பாலும் மற்றவர்கள் புதுமுகங்களே. இந்தோ ஆங்கிலக் கிறிஸ்தவப் பெண்ணான கதாநாயகி, அவரது வீட்டுச் சூழல், மொழி, சடங்குகள் முதலானவை காலனித் துவ வாழ்வியலின் ஒரு கூறு எங்கள் கிராமங்களிலே எவ்வாறு எஞ்சி இருந்தது என்பதைப்படம் சிறப்பாகக் காட் டுகின்றது. “வெள்ளாவியில் வைத்து வெளுத்ததோ, வெய்யிலைக்காட்டாமல் வளர்த்ததோ” என்றபாடல் நன்றாகவும் மிகப் பொருத்தமாகவும் இருக்கின்றது. தனுஷ் சற்றுவித்தியாசமாக நடித்துள் ளார். அவரது வளர்ச்சியும் முதிர்ச்சியும் இப்படத்திலே தெளிவாகத் தெரிகின்றது.\nபேட்டையாராக நடிக்கும் ஜெய பாலனை தனுஸ் அண்ணே அண்ணே என்று குழைந்து குழைந்து பழகுவதும் அதற்கேற்ப முகபாவமும் தோற்றமும் கிராமத்து உறவுநிலையை யதார்த்தமாகப் புலப்படுத்துகின்றது. ஆங்கிலம் பேசும் கதாநாயகியை காதலிக்கும் தனுஸ் அவளின் மொழி விளங் காமல் கஸ்ரப்படும் இடம் மிகப் பிர மாதமாக இருக்கின்றது. மெய்ப்பாடு என்று இலக்கண ஆசிரியர்கள் குறிப் பிடும் ‘உடல் மொழியை’ தனுஷ் சிறப் பாகப் பயன்படுத்தியுள்ளார். இருப தாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே எழுதப்பட்ட நாவல்களில், குறிப்பாக இலங்கைத் தமிழ் நாவல்களில், காலனித்துவ படோடபத்தில், கிறிஸ்தவச் சூழலில் வாழும் அழகான பெண்களை கிராமத்து அப்பாவி இளைஞர்கள் விரும்புவதாக சித்தரிக்கப் பட்டுள்ளமை ஆடுகளம் படத்தைப் பார்க்கும்போது என் நினைவில் ஒருகணம் பட்டுத் தெறித்தது.\nபடத்தின் ஆரம்பத்திலே மதிப் பார்ந்த பாத்திரமாக தோன்றிய ஜெய பாலன் கதையின் பிற்பாதியிலே வில்லனாக மாறுகின்றார். பேட்டையாரின் சொல் லைக் கேளாது அவரின் கருத்தை அசட்டை செய்து கோழிச் சண்டைப் போட்டியிலே தனுஷ் ஈடுபடுவதும், தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றுவதும் ஜெயபாலனுக்கு (பேட்டையாருக்கு) பிடிக்கவில்லை.\nபேட்டையாரின் ஈகோவும் தனு´ன் ஈகோவும் வெளிப்படும் வகையிலே கதையைப் பின்னி அதைச் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்கள். இயக்குநரின் சிறப்பாற்றல் படம் முழுவதும் வெளிப்படுகின்றது. சிறப்பாக இரு வரினதும் “ஈகோ” தான் (தன் முனைப்பு) கதையின் மையமாகின்றது. இந்த மையப் பொருளைக் கையாள்வதில் இயக்குநர் பெரு வெற்றி பெற்றுள்ளார்.\nசண்டைச் சேவலை பேட்டையாரிடம் பணங்கொடுத்து ஏமாற்றி வாங்க வந்தவனின் கையிலிருந்து சேவலைப் பறித் தெடுத்த பேட்டையார், அந்தச் சேவலை அடித்துக் கொல்லும் காட்சி அற்புதமாகவும் யதார்த்தமாகவும் இருக்கின்றது. இந்தக் காட்சியிலே ஜெயபாலனின் முரட்டுச் சுபாவமான ஆணவம்சார் தன் முனைப்பான நடிப்பு துல்லியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. கோழிச்சண்டைப் போட்டிப் பாரம் பரியம் பெரும்பாலும் மறைந்துவிட்ட நிலையில் இதனை கலாபூர்வமாக ஆவணப்படுத்தி இன்றைய இளைய தலைமுறைக்கு காட்ட முனைந்த இயக்குநர் நிச்சயம் பாராட்டுக்குரியவர். இலங்கை யிலேயே யாழ்ப்பாணத்திலே நடை பெற்ற கோழிச்சண்டைப் போட்டி பற்றி கே.டானியல் தனது “அடிமைகள்” என்ற நாவலில் விபரமாக குறிப்பிட்டுள்ளமை யை ஆடுகளம் எனக்கு நினைவுபடுத்தியது.\nஇலங்கையிலேயே நெடுந்தீவிலே பிறந்து வன்னிக் கிராமத்திலே வளர்ந்த கவிஞர் ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொருளியல் சிறப்புப் பட்டதாரி ஆவார். பல்கலைக் கழக மாண வனாக இருக்கும் காலத்தில் மாணவர் அவைத் தலைவருக்கான போட்டியிலே களமிறங்கி, அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்று மாணவர் அவைத் தலை வராகிச் சிறப்பாகப் பணியாற்றியவர். நமது ஒரு சாலை மாணாக்கனாகிய ஜெயபாலனைத் திரையிலே “பேட்டை யாராகப்” பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியே ஆடுகளம் பற்றிய குறிப்பினை எழுதத் தூண்டியது. தனுஸ் ஜெயபால னைச் சைக்கிளில் ஏற்றி ஓடும் காட்சியைப் பார்த்தபோது 35 ஆண்டுகளுக்குமுன் நான் ஜெயபாலனை சைக்கிளில் ஏற்றி பலாலி வீதியில் ஓடிய நினைவு என் நெஞ்சத் திரையில் நிழலாடியது.\nபல்கலைக்கழக மாணவர் அவைத் தலைவராக ஜெயபாலன் இருந்த காலத்திலே, துணைவேந்தர், பீடாதிபதிகள், நிர்வாக அதிகாரிகள் முதலானோருடன் முரண்படுவது, கோவிப்பது, உணர்ச்சி வசப்படுவது முதலான காட்சிகளை நேரிலே பார்த்துள்ளேன். படத்திலே பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரியுடன் முரண்பட்டு சத்தமிட்டு சபதமிடும் காட்சியைப் பார்த்த போது அந்தப் பழைய நினைவு மீண்டும் என்னுள் தலை காட்டியது.பேராசிரியர் க.கைலாசபதி ஒரு முறை ஜெயபாலனைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது “ஒரு முரடன் ஆனால் நல்ல கவிஞன்” என்று கூறிய கூற்றினைப் படம் பார்க்கும் போது நினைந்துகொண்டேன்.\nஜெயபாலன் நல்லதோர் கவிஞன். இவனின் கவிதைகள் இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினர் வெளியிட்ட தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளன. கவிஞர் வைரமுத்து தொகுத்த “எல்லா நதியிலும் என் ஓடம்” என்னும் கவிதைத் தொகுதியிலும் ஜெயபாலனின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஜெய பாலன் நல்ல கவிஞன் மாத்திரமல்ல சிறந்த ஆய்வாளரும் கூட அவ்வப் போது நல்ல கதைகளும் எழுதியுள்ளார். பல்பரிமான ஆளுமை கொண்ட ஜெயபாலன் தென்னிந்திய திரைப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித் துள்ளமை எமக்குப் பெருமை சேர்க்கும் விடையம் எனலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2012/01/74-7.html", "date_download": "2018-12-14T10:56:23Z", "digest": "sha1:MV4MKSOEHNJS7VALEAIL76NNJDPPAPQM", "length": 2924, "nlines": 83, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: ராபியம்மாள் (வயது 74) 7-A,காந்தி நகர்", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nராபியம்மாள் (வயது 74) 7-A,காந்தி நகர்\nசஹிதா பீவி (வயது 75) 30,இஸ்மாயில் தெரு\nகூப்பாச்சிக்கோட்டையார் அப்துல் வஹாப் (வயது 95) மரக...\nSS&Coஅமானுல்லாஹ் (வயது 62) 24,ரஹ்மானியா தெரு\nராபியம்மாள் (வயது 74) 7-A,காந்தி நகர்\nகணக்கப்பிள்ளை ஜியாவுதீன் (வயது 68) ஹாங்காங்\nசிலிங்கி கமால் பாட்ஷா (வயது 65) 118/D-6 கரும்பு கொ...\nமலுக்கன் ஷேக் அலாவுதீன் (வயது 73) 115, ஷவ்கத்அலி த...\nநோட்டன் முஹம்மது அலி (வயது 66) திருச்சி\nதீனா ஹாஜி. அபு முஹம்மது (வயது72) 3,நேரு லைன்\nமுஹம்மது ஹாதிப் (9நாள்) 70,ஜின்னா தெரு\nK.K.M.அப்துல் ஷாபி (வயது 75) 98,கமாலியா தெரு\nமௌலவி K.A.நிஜாமுதீன் (வயது 71) சென்னை - புரசைவாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=5628", "date_download": "2018-12-14T10:24:59Z", "digest": "sha1:LCGEEB5VA3AMYOPSCQXA4XJ3IUL5A6TN", "length": 32137, "nlines": 245, "source_domain": "rightmantra.com", "title": "எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா? – கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் SPL – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா – கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் SPL\nஎடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா – கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் SPL\nஎளிமை, கருணை, வீரம், பணிவு, பண்பு, தூய்மை, தியாகம், தேசப்பற்று இவையெல்லாம் ஒருங்கே அமைந்து அது மனித வடிவில் ஒரு உருவமாக இருந்ததென்றால் அது கர்மவீரர் என்றழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் தான். அரசியலில் இவரை போல ஒரு பண்பாளரை பார்ப்பது மிக மிக அரிது. எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் பதவி வந்தால் அவன் குணம் மாறிவிடும். ஆனால் பதவியிலருந்த போதும் பண்பாளராக திகழ்ந்து எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் காமராஜர். ஜூலை 15 அவரது பிறந்த நாள்.\nஐயா உங்கள் நினைவை போற்றி உங்கள் தியாகத்தை இன்று நினைவு கூர்கிறோம்.\nஅவரது பிறந்தநாளையொட்டி அவரை பற்றிய பதிவை அளித்தே தீரவேண்டும் என்று விரும்பி நமது முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்த அற்புதமான தகவலை அப்படியே தருகிறேன்.\nகட்டுரையாளர் முதல்வரியில் உங்களுக்கு விடுத்திருக்கும் சவாலையே நானும் உங்களுக்கு விடுக்கிறேன்.\nஎடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா\nஇனி இப்படி ஒருவரை நாம் பார்க்க முடியுமா இதை படித்து உங்கள் கண்களில் கண்ணீர் வருவதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன்\nகாமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர் . .வெங்கட்ராமன் . ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் . பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .\nடெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் … காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று .\nஅப்பொழுது நேரு சொன்னார் ; “காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும், இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது” ,என்றார் பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .\nதன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது … அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : ” என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் ” என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் :\n” அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , ” ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் “”””” என்றார் …..\nகாமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான் . அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய . அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க … அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி .கதறினார்\nகல்வி என்பது மேட்டு குடி மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்ததை மாற்றி , கல்விக்கண்ணை ஏழை எளிய மக்களுக்கு திறந்து வைத்து சமூகம் முன்னேற வழி காட்டியவர் கர்ம வீரர் காமராஜர். இன்று நாமெல்லாம் பேசுகின்ற தொலை நோக்கு பார்வையை கொண்டிருந்தவர் – மக்களின் சேவகனாக – மக்களைப்பற்றியே சதா சர்வ காலமும் நினைத்து கொண்டு திட்டங்கள் தீட்டியவர் – ஏழையின் உணமையான பங்காளனாக – எளிமையையே தன் வாழ் முழவதும் கொண்டிருந்தவர் – காவல் துறையில் அரசியல் தலையீட்டை அறவே இல்லாமல் பார்த்து கொண்டவர் – அரசியலில் தூய்மைக்கு இலக்கணம் வகுத்தவர் – தன்னிகரில்லாத தனி பெரும் தலைவர் காமராஜர். அவர் வாழ்ந்த அதேகாலத்தில் வாழ்ந்தோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை. அவரின் புகழ் இந்த வையகம் உள்ள வரை இருக்கும்.\n(தினமலர் இணையத்தில் காமராஜர் பற்றி வெளியாகியுள்ள பிறந்த நாள் சிறப்பு கட்டுரையில் நான் படித்த அற்புதமான பின்னூட்டம் இது\nகடவுள் வரம் தருவதாகச் சொன்னால் என்ன கேட்பாய் பார்வையற்ற குழந்தை சொன்ன பதில்\nஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை\nகடவுளே நான் ஏன் இன்னும் வாழவேண்டும்\nசமுதாயத்தை சீரழிப்பதில் சினிமாவின் பங்கு\nமனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்\n18 thoughts on “எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா – கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் SPL”\nஎளிமை, கருணை, வீரம், பணிவு, பண்பு, தூய்மை, தியாகம், தேசப்பற்று இவையெல்லாம் ஒருங்கே அமைந்த தியாக உள்ளம் கொண்ட தலைவர்களை இப்பொழுது கான்பது என்பது மிக மிக அரிதாகவே உல்லது.\nஅப்படி நூறில் ஒருவர் இருந்தாலும் அவர்களும் சில அரசியல் புள்ளிகளால் மிரட்டப்படுகின்ரனர்,\nகாந்தி, பெரியார், அண்ணா, எம். ஜி,ஆர், போன்ற மகா கருனை உள்ளம் படைத்த மனிதர்களை இந்த நாம் வாழும் பூமியில் வாழ்ந்தார்கள் என்பது மிகவும் பெருமை கொள்ள வேண்டிய விசயம்.\nஅப்படிப்பட் மாமனிதர்களின் புகைபடத்தை தன் கட்சி கொடியில் இணைத்துக்கொண்டு, சில அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட நினைப்பது என்பது மிகவும் வேதனை படவேண்டிய விஷயம்\nநீதி,நியாயம்,நேர்மை,சுயனலமின்மை,தர்மம்,இவை எல்லாம் அழிந்து, அதர்மம், எப்போ, தலை ஓங்குகிறதோ அப்போது நான் இந்த உலகத்தில் அவதரிப்பேன் என பகவான் கிருஷ்ணர் கீதையில் சொன்னது போல இது கலியுகமா போச்சு…\nகாமராஜர் பிறந்தநாளையொட்டி அவரை பற்றிய பதிவை அளித்து அவரை கௌரவித்தமைக்கு நன்றி\nகர்ம வீரர் காமராஜர் அவர்களிடம் இருந்த அத்தனை அரிய குணங்களும் அவரிடம் இயல்பாக இருந்தவை. இல்லாமை என்பதை தன வாழ்க்கையில் உண்மையிலேயே அனுபவித்தவர். காலத்தின் கோலம் எந்த மக்களுக்கு அவர் நன்மைகள் செய்தாரோ, அவர்களே கர்ம வீரரை தேர்தலில் தோற்கடிக்கவும் செய்தனர். எப்பொழுது காமராஜர் தோற்றாரோ அப்போதே தமிழக அரசியல் தோற்றுவிட்டது.\nஇப்படி ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்பதே நமக்கு பெருமை. என்னால் முடிந்தவரை அவரிடம் இருந்த எளிமையை பின்பற்ற முயற்சிக்கிறேன். இவரை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு நல்ல பதிவை கொடுத்ததற்கு நன்றி சுந்தர்.\nவணக்கம், வாழ்க வளமுடன், மிக்க நன்றி ஐயா, கர்ம வீரர் காமராஜரை போல் இன்னொருவர் நம் பாரத பூமி இல் பிறக்க\nகாமராஜர் மாதிரியான நல்ல தலைவர்களை இனி இந்த நாடு எப்பொழுது பார்க்கும்….இவரைப் போன்ற தலைவர்கள் வாழ்ந்த நாட்களில் நான் பிறக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறது…இன்றைய சூழலில் அரசியலும், அரசியல்வாதிகளும் மாற வேண்டுமானால் காமராஜர் போன்ற நல்ல அரசியல்வாதிகள் , தலைவர்கள் வர வேண்டும்….அப்பொழுது தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு உலக அரங்கில் தலை நிமிரும்…..\n“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”\n\\\\அவர் வாழ்ந்த அதேகாலத்தில் வாழ்ந்தோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை. அவரின் புகழ் இந்த வையகம் உள்ள வரை இருக்கும்\\\\.\nகாமராஜர் பிறந்தநாளையொட்டி அவரை பற்றிய பதிவை அளித்து ,அவரை நினைவு படுத்தியமைக்கு நன்றி .\nபடிக்கும்போதே மனது என்னவோ போல் உள்ளது…..\nஇன்றைய ஊழல் மிகுந்த அரசியலை ஆட்சியாளர்களை நினைத்துப்பாரும்.\nஇவர்களையெல்லாம் ஆண்டவன் மிக நன்றாக வைத்திருக்கிறான். அதற்கும் மேல் நம் மக்கள் இவர்கள் நம் நாட்டிற்கு செய்து கொண்டிருக்கும் துரோகங்களை மறந்து போய் விடுகிறார்கள்.\nநாம் கர்ம வீரர் காமராஜருக்கு செய்யும் உண்மையான வணக்கம் என்னவென்றால் நல்லாட்சி மலர ஒவ்வொருவரும் முனைய வேண்டும்.\nஅதுதான் நம்மையும் நம் இந்திய திருநாட்டையும் பாதுகாப்பு, வளர்ச்சி / முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். பிரித்தாளும் கொள்கைகளையும் மதவாதம் என்ற பொய் பிரச்சாரத்தையும் வைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கும் அரசியல் கட்சிகளிடம் ஏமாறாதீர்கள். நம் நாட்டின் எதிர்காலம் இப்போது நம் அனைவர் கையிலும்.\nகர்ம வீரரை பற்றி எங்களுக்கு தெரியாத செய்தியை அவரது பிறந்த நாள் அன்று இந்த பதிவு கொடுத்தற்கு மிக்க நன்றி.\nஅய்யா காமராஜர் அவர்கள் மீண்டும் இந்த மண்ணில் பிறந்து எங்களை வழி நடத்த வேண்டுகிறேன்.\nஉலகத்திலே மிகச்சிறந்த தலைவர் இருந்ததும் தமிழகம் தான்; மிக மோசமான அரசியல்வாதிகள் இருப்பதும் தமிழகம் தான்.\nஒருவேளை காமராஜர் போன்ற தலைவர்களை வீழ்த்தியதன் பாவம்தான என்று தெரியவில்லை இன்று வரை தமிழகத்தை வழிநடத சரியான தலைவன் அமையவில்லை.\nகாமராஜரின் இறுதி சடங்கு வைதிக முறைப்படி நடந்துள்ளது என்ற தகவலை கூறிய சுந்தர்ஜிக்கு நன்றி.\nமேலும் ஒரு கேள்வி சுந்தர்ஜி காமராஜர் அவர்கள் நாத்திகவாதியா\nவஸி, இது விஷயமாக ஆராய்ந்தபோது காமராஜரின் இன்னொரு பரிமாணத்தை கண்டு வியந்தேன். அவர் நாத்திகருமல்ல ஆத்திகருமல்ல. நடுநிலைவாதி.\nநாத்திகர் ஆத்திகர் இருவருக்குமே நான் சேவை செய்வதால் ஒரு பக்கம் சார்ந்திருக்ககூடாது என்றாராம்.\nஇப்படி பட்ட ஒரு தன்னிகரில்லா தலைவரை கூட தோற்கடித்த பாவம் தான் இன்னும் தமிழன் எங்கு போனாலும் உதை வாங்கி வருகிறான் போல\nஅரசியலுக்கும் அரசியல்வாதிக்கும் இலக்கணம் வகுத்து\nதமது இறுதி மூச்சு வரை நேர்மை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த அந்த கர்ம வீரர் தன்னிகரில்லாத ஒப்பற்ற தலைவர்\nமேற் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் கர்மவீரர் கையாண்ட விதத்தை அவர் கூறிய வார்த்தைகளை இன்றைய சுயநல அரசியல்வாதிகளில் எவரேனும் ஒருவருக்காவது கூறும் தைரியம் இருக்குமா என்பது சந்தேகமே\nஅரசியல் வியாபாரம் ஆகிவிட்ட இன்றைய சூழலில் திருடுவதில் குறைவாக திருடுபவர்களை தேர்வு செய்ய வேண்டிய துர்பாக்ய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்\nமறுபிறவி என்று ஒன்று இருக்குமானால்\nநீங்கள் மீண்டும் இம்மண்ணில் பிறந்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள்\nநம்பிக்கையோடு காத்திருக்கும் சாமானியர்களில் ஒருவன் \nஇவர் போன்ற தன்னல மற்ற தலைவரை இனி காண்பதும் அரிது; பிறத்தலும் அரிது\nஇன்று காமராஜர் பிறந்தநாளில் போன வருட பதிவையும் படிக்க நேர்ந்தது. பதிவு மிக அருமை. இந்த மாதிரி தலைவரை இனிமேல் நாம் எங்கே பார்க்க போகிறோம் என்று மனம் ஏங்குகிறது நாம் அவர் காலத்தில் வாழ்தோம் என்று பெருமை பட்டுக்கொள்ள வேண்டியது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2017/aug/25/basundhi-preparation-2761694.html", "date_download": "2018-12-14T09:40:59Z", "digest": "sha1:KM256IG4RAE7QN53YUC44TADZCZPQ5FF", "length": 7486, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "சுவையான பாஸந்தி- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள்\nBy DIN | Published on : 25th August 2017 05:57 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nக்ரீம் மில்க் - 1/2 லிட்டர் சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்\nநறுக்கிய முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்\nஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்\nநல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றவும்.\nபால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்கவும்.\nபால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்\nஇப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாகக் கிளறி விடவும்\nநறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பைச் சேர்க்கவும். பின் நன்றாகக் கலக்கவும்.\nஅடுப்பை அணைப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்.\nபால் பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொண்டால் பால் கருகுவதை தடுக்கலாம் பாலின் அளவு பாதியாக குறைந்த பிறகு சர்க்கரையைச் சேர்க்கவும். இல்லையென்றால் அது கலவையை கெட்டியாக மாற விடாது. குங்குமப் பூ சேர்த்தால் சுவையுடன் சேர்ந்து நிறம் கிடைக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/12/23", "date_download": "2018-12-14T11:26:15Z", "digest": "sha1:7QAVAXQHE52AV3E3GUWVIH2Y3EUQJJU3", "length": 10630, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "23 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nரவிராஜ் படுகொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சிங்கள ஜூரிகளால் விடுவிப்பு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.\nவிரிவு Dec 23, 2016 | 20:52 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉயிர் கொல்லும் ஏ-9 நெடுஞ்சாலை – 2016இல் மாத்திரம் 117 பேர் பலி\nசிறிலங்காவில் 2016 ஆம் ஆண்டு அதிகபட்ச விபத்துக்கள், யாழ்ப்பாணம்- கண்டி இடையிலான ஏ-9 நெடுஞ்சாலையிலேயே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Dec 23, 2016 | 10:43 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு\nசிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை, வடக்கு மாகாணசபை இன்று ஒருமனதாக நிராகரித்துள்ளது.\nவிரிவு Dec 23, 2016 | 10:30 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவான்கலம் ஒன்றின் பாகம் களுவாஞ்சிக்குடியில் கரையொதுங்கியது\nமட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி கடற்கரையில், வான்கலம் ஒன்றின் பாகம் என்று நம்பப்படும், 15 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.\nவிரிவு Dec 23, 2016 | 10:15 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஒன்பது முதலமைச்சர்களையும் இன்று சந்திக்கிறார் சிறிலங்கா பிரதமர்\nபலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் குறித்து கலந்தாலோசனை செய்வதற்காக, அனைத்து மாகாண முதலமைச்சர்களையும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார்.\nவிரிவு Dec 23, 2016 | 2:31 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை உடன்பாடு – முழு விபரங்களையும் அம்பலப்படுத்தக் கோருகிறது ஹெல உறுமய\nஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் செய்துள்ள புரிந்துணர்வு உடன்பாடு பற்றிய முழுமையாக தகவல்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.\nவிரிவு Dec 23, 2016 | 2:02 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபருடன் தொலைபேசியில் பேசினார் பான் கீ மூன்\nஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகிச் செல்லவுள்ள பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.\nவிரிவு Dec 23, 2016 | 1:44 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/IIT+JEE+Main/3", "date_download": "2018-12-14T10:48:55Z", "digest": "sha1:OIX5FCJF6Y4UMJGVDPTXDZAMU7EW722W", "length": 9356, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IIT JEE Main", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி\nஅத்வானியை நேரில் நலம் விசாரித்த ‌மம்தா - சோனியா, ராகுலுடன் சந்திப்பு\nவட்டாட்சியர் ஜீப் மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல் \nமேற்குவங்க மாநிலத்திற்கு 'பங்களா' என பெயர் மாற்றம் - சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nசரணடைந்தவரை நீதிமன்றத்திற்குள் கைது செய்த போலீஸ் : நீதிபதி கண்டனம்\nநீதிபதிகள் விமர்சனம் பற்றி கவலைப்பட கூடாது : இந்திரா பானர்ஜி\nடார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் \n“மெரினாவில் ஜெவுக்கு நினைவிடம் கூடாது என்பது எனது கருத்து” - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nராகுல் அளித்த இஃப்தார் விருந்து - சர்ச்சைக்கு பின் பங்கேற்றார் பிரணாப்\nஐபிஎல்-லில் அஸ்வின் கற்றுக்கொடுத்த தந்திரங்கள்: ஆப்கான் முஜிப் மிரட்டல்\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று முதல் மூடல்\nசமையல்காரரின் மகன் ஜேஇஇ தேர்வில் சாதனை..\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி\nஅத்வானியை நேரில் நலம் விசாரித்த ‌மம்தா - சோனியா, ராகுலுடன் சந்திப்பு\nவட்டாட்சியர் ஜீப் மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல் \nமேற்குவங்க மாநிலத்திற்கு 'பங்களா' என பெயர் மாற்றம் - சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nசரணடைந்தவரை நீதிமன்றத்திற்குள் கைது செய்த போலீஸ் : நீதிபதி கண்டனம்\nநீதிபதிகள் விமர்சனம் பற்றி கவலைப்பட கூடாது : இந்திரா பானர்ஜி\nடார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் \n“மெரினாவில் ஜெவுக்கு நினைவிடம் கூடாது என்பது எனது கருத்து” - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nராகுல் அளித்த இஃப்தார் விருந்து - சர்ச்சைக்கு பின் பங்கேற்றார் பிரணாப்\nஐபிஎல்-லில் அஸ்வின் கற்றுக்கொடுத்த தந்திரங்கள்: ஆப்கான் முஜிப் மிரட்டல்\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று முதல் மூடல்\nசமையல்காரரின் மகன் ஜேஇஇ தேர்வில் சாதனை..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/election/1298-even-after-submitted-the-death-certificate-the-name-has-not-been-deleted-from-the-voters-list-why.html", "date_download": "2018-12-14T10:54:05Z", "digest": "sha1:I5JBCI3CIN4TGFBY3DIAFPSUOUZXKOQE", "length": 6767, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறந்தவர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் அறிவித்தும் அந்தப் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. ஏன்? | Even after submitted the death certificate, the name has not been deleted from the voters list. Why?", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஇறந்தவர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் அறிவித்தும் அந்தப் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. ஏன்\nஇறந்தவர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் அறிவித்தும் அந்தப் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. ஏன்\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்\nபுதுச்சேரி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமியுடன் சிறப்பு கலந்துரையாடல்\nதமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்\nதிமுக சார்பில் போட்டியி‌ட்ட மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் வெற்றி\nதற்போதைய நிலவரப்படி கட்சிகளின் வாக்கு சதவிகிதம்\nபுதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸின் ஜான் குமார் வெற்றி\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\nதொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201103", "date_download": "2018-12-14T11:26:38Z", "digest": "sha1:FS3RIKIXO3SETGJUXSH5WKHMZ4PFRQNZ", "length": 60976, "nlines": 253, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "March 2011 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\n“என்னப்பா இன்னும் ரெடி ஆகேல்லையோ ஏழுமணிப்பூசை தொடங்கப்போகுது. இப்பவே வெளிக்கிட்டால் தான் கார் பார்க் பண்ண இடம் கிடைக்கும் கெதியா வெளிக்கிடுமன்” நாகநாதனின் அலாரக் குரல் அது.\n“இந்த மனுசன் ஒழுங்கா ஒரு சீரியல் பார்க்க விடாது, பழஞ்சீலை கிழிஞ்சது மாதிரி இனிக் கோயிலுக்கு வெளிக்கிடும் வரை புறுபுறுத்துக் கொண்டு வரப்போகுது” வீடியோக்கடையில் இருந்து எடுத்து வந்த திருமதி செல்வம் சன் டிவி சீரியலில் செல்வத்தின் நடிப்பை உச்சுக் கொட்டிக்கொண்டிருந்த நாகநாதன் பெஞ்சாதி சுந்தரி தன் தவ நிஷ்டை கலைந்த கோபத்தில் முணுமுணுத்தவாறே ஹோல் பக்கம் வந்தாள்.\n“டோய் இன்னும் உந்த ப்ளே ஸ்ரேசனைக் (play station) கட்டிப் பிடிச்சுக் கொண்டிருக்கிறியே கொப்பரைப் போல நீயும் கால் வயிறுச் சம்பளம் உழைக்கப் போறாய் போல, ஹோம் வேர்க் எல்லாம் செஞ்சாச்சோ செம்மரி, போய் குளிச்சு வெளிக்கிடு கோயிலுக்குப் போகோணும்” புருஷன் மேல் இருந்த கோபத்தை அப்படியே இலாவகமாகத் தன் ஏக புத்திரன் லவனிடம் இடம் மாற்றி விட்டு இன்றைய திருவிழா நாளுக்கு ஏற்ற சாறியைத் தேர்ந்தெடுக்கும் முனைப்போடு அலுமாரிப்பக்கம் போனாள் சுந்தரி.\nகோயில் திருவிழா தொடங்கிவிட்டது. இனிப் பத்து நாள் சிட்னியே களைகட்டப்போகிறது. திருவிழாக் காலத்தில் வேலைக்கு விடுப்பெடுத்தோர் ஒருபக்கம், கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் எட்டத்து உறவினர்கள், தொலைந்து போன நண்பர்களைத் தேடிப் பிடித்து நட்பைப் புதுப்பித்து கார் பார்க் தேடத் துடிக்கும் அடியவர் ஒருபக்கம், லிவர்பூல் பக்கம் போய் சேலைக் கடை தேடி பத்து நாளுக்கும் விதவிதமான சாறி தேடி வாங்கி பக்காவாகாத் தயார் ஆகியிருக்கும் மாதர் கூட்டம் ஒருபக்கம் எனக் களை கட்டப் போகிறது திருவிழா.\n“நீர் என்ன சினிமா சூட்டிங்குக்கோ போறீர்” காருக்குள் ஏறிய சுந்தரியைப் பார்த்து எள்ளல் தொனியில் நாகநாதன்.\n“இஞ்சை உந்த நக்கல் நளினங்களை உங்கட சொந்தக்காரருக்குக் சொல்லுங்கோ, உங்கட வேலாயுதம் அம்மானின் பெட்டை நளினா, இந்தியா போய் எல்லோ கோயில் திருவிழாவுக்குச் சாறி எடுத்து வந்தவ தெரியுமோ” சைக்கிள் கேப்பில் சுந்தரியின் தாக்குதலால் நாகநாதனின் நிலை அமைதி ஒப்பந்தத்துக்குத் தாவியது.\nகோயிலுக்குப் போகும் கார்ப்பயணத்தில் நாகநாதன் இளையராஜாவைப் போட, பக்கத்தில் இருந்த சுந்தரி ஹாரிஸ் ஜெயராஜுக்குத் தாவ ஒரு மாதிரி ரீமிக்ஸ் கலவையாகப் பயணித்தது. பின்னால் இருந்த லவன் விட்ட இடத்தில் இருந்து ப்ளே ஸ்ரேசனில் எதிரிகளைத் தாக்கிக் கொண்டிருந்தான்.\n“இப்பதான் ஞாபகம் வருகுது, பொன்னம்பலத்தாற்ற மகன் ராசன் வெஸ்ட் மீட்டில் வீடு வாங்கியிருக்கிறான், போன கிழமை பிளமிங்டன் மார்க்கற்றில கண்டனான், திருவிழா நேரம் எங்கட வீட்டுப்பக்கம் கார் விடலாம் அண்ணை எண்டவன்” என்றவாறே நாகநாதன் ராசன் வீட்டுப் பக்கமாகத் திருப்பினான்.\n“என்னப்பா பதினஞ்சு நிமிச நடை, பேசாமல் ட்ரெயினில் வந்திருக்கலாம்” சுந்தரி வியர்வையை நோகாமல் ஒற்றியவாறே.\n“நடக்கிறது நல்லது கொலஸ்ட்ரோல் குறையும், பேசாமல் நடவும், டோய் உந்த அறுந்து போன ப்ளே ஸ்ரேசனை நிப்பாட்டடா” இது நாகநாதன்.\n“நல்ல சனமப்பா, சுவாமி வெளிவீதி வர வெளிக்கிட்டுது, கொஞ்சம் இஞ்சால் பக்கம் நிப்பம்” வேகமாகப் பாய்ந்த நாகநாதனுக்கு சுந்தரியின் ஐடியா சரியாகப் படவே கோயில் முகப்புப் பக்கமாக ஒதுங்கினான்.\nலவன் தன் கூட்டாளிப் பெடியன் ஒருத்தனைக் கண்டு விட்டான், “ஹாய்” என்று சிரித்துக் கொண்டே தொடர்ந்து தங்கள் தேசிய பாஷை ஆங்கிலத்தில் அளவளாவிக் கொண்டே அடுத்து வரப்போகும் புது வீடியோ கேம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்கள், தகப்பன்மாருக்கு அடுத்த ஆப்பு ரெடி.\n“என்ன நாகநாதன் ஒளிச்சுக்கொண்டு நிக்கிறீர் இஞ்சால வாருமன்” ரக்ஸ் ஒபிசில் வேலை செய்யும் செல்வம் அது.\n“இல்லை ஐசே ஒரே கூட்டமா இருக்கு அதான்”\n“இஞ்சால வாரும் எங்கட கூட்டத்தில் வந்து ஐக்கியமாகும்” செல்வம் அழைக்கவே படியேறிக் கோயிலின் வளாகப் பக்கமாகச் செல்வத்தோடு சோடி சேர்ந்திருக்கும் நாலைஞ்சு பேருடன் ஐக்கியமானான் நாகநாதன்.\n“இந்த மனுஷன் இப்பிடித்தான், போற போற இடத்திலை தனிய விட்டுட்டு ஓடிப்போயிடும்” சுந்தரியின் புறுபுறு புராணம் இந்த முறை மனதுக்குள்.\n எப்பிடி இருக்கிறியள், கனகாலம் கண்டு, போன திருவிழாவுக்குப் பிறகு இப்பதான் காணுறம் என்ன” சுந்தரியைச் சுறண்டிய அந்தக் குரல் சந்திராவினுடையது. ஒரே ஊர்க்காரர்.\n“ஓம் சந்திரா, ஒரே வேலை என்ன, திங்கள் தொடங்கினா வெள்ளிக்கிழமை வரை வெள்ளைக்காறனுக்குச் சேவகம் செய்யோணும், வீக் எண்டில் கூட வீட்டுக்காரருக்கு அவிச்சுக் கொட்டோணும் என்ன” சிரித்துச் சமாளித்துக் கொண்டே சமாவைத் தொடங்கினாள் சுந்தரி.\n“உம்மட மரூன் கலர் சாறி உமக்கு நல்ல எடுப்பா இருக்கு, அவையவை தங்கட நிறத்துக்குத் தக்க உடுக்கோணும், சுந்தரத்தாற்ற மனுசி கொடியேத்தத்துக்குக் கட்டிக்கொண்டு வந்துதே ஒரு கலர்..” சுந்தரம் போக்கம் ஹில்ஸ் இல் பெரிய அப்ஸ்ரெயர்ஸ் வீடு கட்டின கடுப்பு சுந்தரிக்கு இருந்ததை சந்திரா கண்டுணரமாட்டாள் என்பதை அவளின் ஆமோதிப்பே காட்டிக் கொடுத்து விட்டது.\n“நாங்கள் யாழ்ப்பாணம் போனாங்கள், எங்கட ஊர்ப்பக்கமெல்லாம் வேற குடிகள் வந்திட்டுது, ஒருகாலத்தில எப்படியெல்லாம் இருந்தனாங்கள் அக்கா, வெளியானுக்கு ரம்ப்ளரில் பச்சத்தண்ணி தன்னும் கொடுத்திருப்பமோ” சந்திரா தன் தேசிய உணர்ச்சியைக் கக்கினாள். இதை மாதிரி வெள்ளைக்காரனும் நினைச்சிருந்தால் மூன்று நாலு வீடு இந்த நாட்டில் வாங்கியிருப்போமோ என்று சொல்ல அந்த நேரத்தில் ஆருமில்லை. ஒருபக்கம் சுவாமி வெளிவீதியின் அரைச்சுற்றைத் தாண்டிப் பயணிக்கையில் சந்திராவும் சுந்தரியும் ஹோம் மினிஸ்ட்ரியை கவனிக்க கோயிலின் தெற்குப் பக்கமாக நாகநாதனும் பின்னே செல்வம் கூட்டணியும் வெளிநாட்டு அரசியலைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்கள். இடைக்கிடை எதிர்ப்படும் தெரிந்தவர்களைக் கண்டு ஒரு சில வார்த்தைகள் குசலம் விசாரித்து விட்டுத் தொடர்ந்தது பேச்சுக் கச்சேரி. பின்வீதியில் இருந்த தண்ணீர்ப்பந்தலில் சர்பத் வாங்கியும் வயிற்றுக்கு நிரப்பியாச்சு, கியூவில் நின்று தோசை வாங்கிச் சாப்பிட்டாச்சு. நேற்று அன்னதானத்தில் என்ன மெனு என்றும் பேசி முடிச்சாச்சு, ஜப்பானில் அடித்து ஓய்ந்த சுனாமி வரைக்கும் அரசியலையும் உலக நடப்பையும் அக்குவேறு ஆணிவேறாக அலசியாச்சு. மணி ஒன்பதைத் தொட்டாலும் கூட்டத்துக்குக் குறைவில்லை.\nதெற்கு வீதியில் தன்னோடு படித்த கூட்டாளி சுபா கடலை போட்டுக் கொண்டிருந்த சுந்தரியிடம் வந்து\n“என்னப்பா வீட்டுக்கு வெளிக்கிடுவோமோ” நாகநாதன்.\n“சரி சுபா நாங்கள் வரப்போறம் நாளைக்கு வேலை எல்லோ” சுபா வீட்டில் இருக்கிறதைக் குத்திக் காட்ட ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய திருப்தியில் சுந்தரி.\n“என்ன நாகநாதன் அண்ணை இப்பிடி உழைச்சு என்னத்தைக் கண்டியள், பெடியனுக்கு சீதனம் கொடுத்தோ கட்டி வைக்கப்போறியள்” தன் பிள்ளை செலக்டிவ் ஸ்கூலில் தெரிவானதை பொடி போட்டுக் காட்டிய பரமதிருப்தியில் சுபா.\nஅசட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு நாகநாதன்,சுந்தரி, லவன் சகிதம் அடுத்த பதினைந்து நிமிட நடைக்குத் தயார் படுத்தினான்.\n“ஐயய்யோ, இரண்டு மணித்தியாலமா அங்கை இருந்தனாங்கள் கோயிலுக்கு உள்ளை போய் சுவாமி கும்பிடோணும் எண்டு யாருக்காவது உறைச்சதா” சுந்தரி\nயாவும் கற்பனையே (என்று நம்புவோமாக)\nஎச்சரிக்கை: இது என் முதல் சிறுகதை முயற்சி 😉\nமுரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார்\nதமிழ் இணையப்பரப்பில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கும் மலேசியா வாழ் கணினியியலாளர் திரு.முத்து நெடுமாறன் அவர்களை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்தித்தேன். இந்தப் பேட்டியின் வாயிலாக முத்து நெடுமாறன் அவர்களது தமிழ் கணிய முயற்சிகளின் ஆரம்பம் முதல் இன்றுவரையான அவரின் மனப்பதிவுகளைப் பகிர ஒரு வாய்ப்பாக அமைந்தது. பேட்டிக்காக அழைத்த போது உடனேயே மகிழ்வோடு சம்மதித்து ஆழமான, விரிவானதொரு பேட்டியைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு என் நன்றியை நான் சார்ந்த வானொலி ஊடகம் சார்பிலும், முரசு, செல்லினம் பயனர்கள் சார்பிலும் பகிர்ந்து கொள்கின்றேன்.\nDownload பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்\nவணக்கம் முத்து நெடுமாறன் அவர்களே\nமுதலில் சம்பிரதாயபூர்வமான கேள்வியோடு சந்திக்கின்றேன். தமிழ் இணைய, கணினி உலகில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்குகின்ற நீங்கள் முதலில் உங்களுடைய கல்விப்பின்னணியை நேயர்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.\nநான் கணினிப் பொறியியல் துறையில் (Computer engineering) 1985 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவன். அந்த ஆண்டு நான் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்த போது மிகவும் பொருளாதாரச் சிக்கல் கொண்ட ஆண்டாக அமைந்திருந்தது. எனவே உடனே வேலை கிடைக்கவில்லை. பட்டப்படிப்பு கிடைத்தும் கூட Research & Development இல் பயிற்சிப்பொறியியலாளராகத் தான் சேர்ந்தேன். ஈராண்டு ஆயிற்று, 1987 ஆம் ஆண்டு தான் Sun Micro system நிறுவனத்தில் ஒரு முழுமையான பணியில் அமர்ந்தேன். அமெரிக்க நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்த வளர்ச்சிதான். நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. 1993 ஆம் ஆண்டு முதல் ஆசிய பசுபிக் வட்டார தொழில் நுட்ப மேம்பாட்டு இயக்குனராக சிங்கப்பூரில் இருந்து பணி புரிந்தேன். 2005 ஆம் ஆண்டு தான் மற்றவர்களுக்குப் பணி செய்யும் கடமையில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று சொந்தப்பணியைச் செய்து வருகின்றேன்.\nதமிழ் இணைய உலகில் முரசு சார்பில் நீங்கள் கொடுத்த எழுத்துருக்களை அறியாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்தவகையில் இந்த முரசு நிறுவனத்தின் ஆரம்பம் எப்படி அமைந்தது என்று சொல்லுங்களேன்\nமுரசு என்பது என் முழுநேரப் பொழுதுபோக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஆறு வயதுப் பையனாக இருக்கும் போதே திருக்குறள், கொன்றைவேந்தன் எல்லாம் மனப்பாடம். அந்த வகையில் தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்த போது அதைப் முழு நேரப்பணியாக அல்லாமல் ஒரு பொழுதுபோக்கிற்காக செய்ய வேண்டும் என்ற முனைப்பில் 1985 ஆம் ஆண்டு முரசு அஞ்சல் முதற் பதிப்பு வெளிவந்தது. அதன்பிறகு எங்களுக்குப் பலரும் ஆலோசனை கூறினார்கள். இதை நீங்கள் முழுமையான செயலியாக வெளியிட்டால் பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள். 1987 ஆம் ஆண்டுக்குள் நிறைய எழுத்தாளர்கள், தமிழ் மீது ஆர்வம் கொண்ட பலரும் முரசு செயலியைப் பயன்படுத்தி வந்தார்கள். 1987 ஆம் ஆண்டுதான் முதன் முதலாகத் தமிழ் ஓசை என்ற மலேசியத் தமிழ் நாளிதழ் அவர்களுடையான முழுமையான அச்சுப்பணிக்கு முரசு அஞ்சல் செயலியைக் கேட்டார்கள். அப்போது எனக்குப் பெரும் அச்சம் ஏனென்றால் அவ்வளவு பெரிய அளவுக்கு இந்த செயலி செயற்படுமா என்ற அச்சம் எனக்குள் இருந்தது. இருந்தாலும் ஆர்வத்தின் பேரிலும் அவர்கள் கொடுத்த உற்சாகத்தின் பேரிலும் இதைச் செய்யலாம் என்று துணிந்தோம். அந்த ஆண்டுதான் ஒரு முழுமையான அன்றாடம் வெளிவருகின்ற நாளிதழ் நமது மென்பொருளைப் பயன்படுத்தி வெளியிட்டார்கள். அதன்பிறகுதான் இதனை உலக அளவில் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு முரசு என்ற மென்பொருளை முரசு அஞ்சல் என்ற மென்பொருளோடு இணைத்து இலவசமாக வெளியிட்டோம். இதுதான் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. அப்போது அமெரிக்காவில் இருந்தெல்லாம் மின்னஞ்சல்கள் வந்தபோது சிவம் என்ற நண்பர் ஒருவர் எனக்குக் குறிப்பிட்டது, Thank you for the opportunity to rediscover my language என்று. அது எனக்குப் பெரும் உந்துதலையும் உற்சாகத்தையும் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான அதிகாரபூர்வ மென்பொருளாக முரசு அஞ்சலை ஏற்றுக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் கல்வி அமைச்சு அவர்களுடைய தமிழ்ப்பயன்பாட்டிற்காக அரசாங்கத்தின் சார்பில் முரசு அஞ்சலைப் பெற்று எல்லாப் பள்ளிகளுக்கும் அனுப்பினார்கள். இவைகள் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் என்று சொல்ல வேண்டும். அதேவேளை 2004 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முரசு அஞ்சலைப் பெற்று ஆப்பிள் கணினிகளில் இணைத்துக் கொண்டது பெரும் அங்கீகாரம் என்பேன். காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும் அவர்கள் மிகச்சிறந்த தரத்தைக் கைப்பற்றி வந்தார்கள். அந்தத் தரத்துக்கு ஒப்ப நம்மால் செய்ய முடிகின்றதென்றால் அது பெரும் அங்கீகாரம் தானே. கணினியிலேயே இது கிட்டுவதால் இன்னொரு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து பாவிக்கும் சிக்கல் இல்லாமற் போய்விடுகின்றது.\nகணினியில் தமிழ் என்ற நிலையில் இருந்து செல்போனில் தமிழைத் தாவ வைத்த முதற்பெருமையை செல்லினம் என்ற உங்கள் தயாரிப்பு தக்க வைத்திருக்கின்றது. இப்போதும் ஞாபகமிருக்கின்றது எனக்கு, சிங்கப்பூர் ஒலி வானொலி வழியாக அதனை கவிஞர் வைரமுத்து தலைமையில் செல்லினத்தை வெளியிட்ட அந்த நிகழ்வு. அதைப்பற்றிச் சொல்லுங்களேன்.\nகைப்பேசியில் தமிழ் வரவேண்டும் என்ற எண்ணம் 2003 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. காரணம் இங்கிருக்கின்ற மலேசிய வானொலிகள், சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சிகளுக்கெல்லாம் நிரைய நேயர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பும் போது தமிழில் கூற வேண்டிய செய்தியை ஆங்கில எழுத்துக்களின் துணையோடு தான் அனுப்பினார்கள். இதைத் தமிழிலேயே கொடுத்தால் என்ன என்ற என்ணத்தில் தான் நாங்கள் இந்தப் பணியில் இறங்கினோம். அந்த வகையில் 200ஆம் ஆண்டு இதனுடைய வடிவமைப்பை (prototype) கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டினோம். அதைப் பலரும் வரவேற்றார்கள். அதனின் செயலாக்கம் பொதுப்பயனீட்டுக்காக வெளியிட்ட ஆண்டு 2005 ஆம் ஆண்டு பொங்கலன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலி நிறுவனத்துடன் அவர்களுடைய ஆதரவில் கவிஞர் வைரமுத்து நேரடியாகக் கலந்து கொண்டு அதை வெளியிட்டார்கள். அதை வெளியிடும் போது அவர் சொன்ன கவிதை அதை இப்போதும் செல்லினத்திலும் பார்க்கலாம். அதாவது\nநேற்று வரை மூன்று தமிழ்\nஇன்று முதல் நான்கு தமிழ்\nஇதோ கைத்தொலைபேசியில் கணினித் தமிழ்\nஎன்று அவர் சொல்லச் சொல்ல அதை வானொலி நிலையத்துக்கும் அனுப்பினார்கள் மலேசியாவில் இருக்கும் ஒரு எழுத்தாளருக்கும் அனுப்பினார்கள். அதுதான் தமிழின் முதல் தமிழ்க்குறுஞ்செய்தி என்ற போது அவையில் இருந்த ஆயிரக்கணக்கானோர்க்கு வியப்பும் ஏற்பட்டது. அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் ஆஸ்ட்ரோ நிறுவனம் 2007 ஆம் ஆண்டு U.A.E நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் என்று தொடர்ந்தது. 2009 ஆம் ஆண்டில் தான் ஐபோனில் இந்த செல்லினம் வெளியானது.\nஉண்மையில் 2005 ஆம் ஆண்டு நீங்கள் செல்லினத்தை அறிமுகப்படுத்தியபோது இருந்த நிலையை விட இப்போது ஐபோன் வழியாகப் பன்மடங்கு பயனீட்டாளர்களுக்குச் சென்றடைந்திருக்கும் நிலை வந்திருக்கின்றது இல்லையா\nகண்டிப்பாக, அதற்கு முக்கிய காரணம் ஐபோனுக்கு முன்னர் மற்றைய தொலைபேசிகளில் செய்யும் போது அந்தந்த நாட்டு மொபைல் ஆபரேட்டர்ஸ் இற்கு அனுப்பி அவர்களுடைய ஆதரவைத் தேடவேண்டி இருந்தது. அங்கீகாரம் தேவைப்பட்டது. இல்லையேல் கைப்பேசியில் அதைத் தரவிறக்கம் செய்வது சிரமமாக இருந்தது. ஆனால் ஐபோன் வந்த பிறகு யார் யார் ஐபோன் வைத்திருக்கிறார்களோ அவர்கள் சுலபமாக ஒரு க்ளிக்கில் பதிவிறக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள். அதுவே இதன் பெரும் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.\nஇந்த செல்லினத்தை இப்போது நேரடியாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கான உள்ளீடாகவும் இணைத்திருக்கின்றீர்கள் இல்லையா\nஇப்போது ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் நிறையப் பயனாளர்கள் தமிழில் பகிரும் வாய்ப்பு வந்திருக்கிறது அந்த வகையில் அவர்கள் எம்மிடம் கேட்டார்கள். போனிலேயே தமிழைக் கோர்த்து இந்தத் தளங்களுக்கு அனுப்பும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்ட போது அதை இப்போது நிறைவேற்றியிருக்கின்றோம்.\nஇப்போது ஐபோனுக்குச் சவாலாக முளைத்திருக்கும் ஆண்ட்ராய்ட் போன்கள் இவற்றிற்கான செயலியாக செல்லினம் வரும் வாய்ப்பு இருக்கின்றதா\nகண்டிப்பாக இருக்கின்றது. எங்களைப்பொறுத்தவரையில் எங்கெங்கெல்லாம் தமிழைக் கொண்டு சேர்க்க முடியுமோ அங்கெங்கெல்லாம் தமிழைச் சேர்க்க வேண்டும் என்பது தான் அடிப்படை அவா. ஆண்ட்ராய்டில் தமிழைக் கொண்டு வருவதற்கான சிக்கல் வந்து ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்திலேயே இருக்கின்றது. காரணம் இந்திய மொழிகளை இந்த இயங்குதளத்தில் சரிவர இயங்குவதற்கான வாய்ப்பை இன்னும் கொண்டுவரவில்லை. இருப்பினும் அதை எப்படியாவது நாங்கள் செய்யவேண்டும் என்ற முனைப்பில் இயங்கி வருகின்றோம். ஆண்ட்ராய்ட் 3வது பதிப்பில் அந்த வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அதற்கு முன்பாகவே நாங்கள் வெளியிடுவதற்கான முயற்சியில் இயங்கிவருகின்றோம். அப்படி வரும் போது ஆண்ட்ராய்டாக இருந்தாலும் சரி ப்ளாக்பெரியாக இருந்தாலும் சரி ஐபோனாக இருந்தாலும் சரி இவர்களுக்குள்ளாகவே தமிழ்மொழி வழியான செய்திப்பரிமாற்றத்துக்கான வாய்ப்பு இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.\nஅடுத்து ட்விட்டர் வழியாக அன்பர்கள் சிலர் கேட்ட கேள்விகளையும் சேர்த்திருக்கின்றேன் அந்த வகையில் முதற்கேள்வி, மொபைல் ப்ளாக்குகளிலே செல்லினத்தின் பயன்பாடு வருமா\nமொபைல் போனைப் பயன்படுத்தி வலைப்பதிவுகளைக் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கின்றது. அதைக் கண்டிப்பாகக் கவனித்துவருகின்றோம். பரிசீலனையில் வைத்திருக்கின்றோம். அதைவிட மிக அதிகமான தேவை என்னவென்று சொன்னால் எல்லா அப்ளிகேசனிலும் தமிழைக் கோர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த வாய்ப்பினை நாங்கள் ஏற்படுத்திக்கொடுத்துவிட்டோமென்றால் உதாரணத்துக்கு wordpress இல் ஒரு செயலி இருக்கின்றது. அந்த wordpress இலேயே தமிழைக் கோர்ப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தோமென்றால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகத் தமிழைக் கோர்பதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடுகின்றது. அந்த முயற்சியில் நாங்கள் இப்போது இயங்கிக் கொண்டு வருகின்றோம். அது முடியிறவரைக்கும் நாம் ஓயப்போவதில்லை.\nஇன்னொரு நேயரின் கேள்வி, ஐபோனில் இருக்கும் எல்லா அப்ளிகேசனிலும் தமிழை அடிக்கும் வசதி எப்போது வரும்\nஅருமையான கேள்வி, எங்களுக்கும் இதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றது இதை முடித்துவிடவேண்டும் என்று. இப்போது பயனாளர்கள் அந்த வாய்ப்பினைப் பெறவேண்டும் என்றால் Jail break செய்ய வேண்டும். அந்த Jail break செய்யும் முறைமையை நாங்கள் ஆதரிப்பதில்லை. இயற்கையாகவே ஐபோனில் இருக்கும் எல்லா அப்ளிகேசனிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அதாவது நேரடியாகப் பார்க்கும் போது இது முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சில பாதுகாப்புக்காரணங்களுக்காக இதுபோன்ற செயலிகளைப் ஐபோனில் பதிவிறக்க அவர்கள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். இருப்பினும் ஆப்பிள் நிறுவனத்தோடு நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு வருகின்றோம். உலகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு இது தேவை என்ற ரீதியில் அணுகிவருகிறோம். கூடியவிரைவில் இது சாத்தியமாகும் என்றே நம்புகின்றேன்.\nஇன்னொரு நேயரின் கேள்வி, நான் நினைக்கின்றேன் முரசுவின் ஆரம்பகாலத்துப் பாவனையாளர் என்று நினைக்கின்றேன், அவர் கேட்டிருக்கின்றார் பழைய முரசு கோப்புகளை (.mrt file) வைத்திருப்போர் யூனிகோடு கோப்புகளாக மாற்றுவதற்கு ஏதும் வழி முரசு அளிக்கிறதா\nகண்டிப்பாக. இப்போது நாம் வெளியிட்டிருக்கும் பதிப்பு முரசு அஞ்சல் 10. Anjal.net என்ற இணையத்தளத்தில் அதன் தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த முரசு அஞ்சல் 10 இல் converter என்ற கருவியை Microsoft word, Microsoft Powerpoint, Microsoft excel போன்ற செயலிகளில் சேர்த்துவிட்டோம். Microsoft word ஐத் திறந்தால் Anjal converter என்ற கருவி இருக்கும். இந்த mrt கோப்புக்களை வைத்திருப்போர் என்ன செய்யலாம் என்றால் அவர்களுடைய கோப்புக்களின் பெயரை, உதாரணத்துக்கு myfile.mrt என்று இருந்தால் myfile.rtf என்று மாற்றியவுடன் அந்தக் கோப்பினை நீங்கள் word இலேயே திறக்கலாம். திறந்தவுடன் Anjal converter என்ற பட்டனைக் கிளிக் செய்தால் உடனே அந்த எழுத்துக்கள் யூனிகோர்டுக்கு மாறிவிடும்.\nஇன்னொரு அன்பரின் கேள்வி, முரசுவின் அழகிய எழுத்துருக்கள் ஏதும் தமிழுலகிற்கு இலவசமாக கொடுக்கும் திட்டம் இருக்கிறதா செல்லினம் மூன்றாம் பதிப்பின் அழகிய எழுத்துருக்கள் கலை நயத்தோடு கோர்த்த விதத்தில் எனக்கும் இந்த ஆவல் உண்டு\nநல்ல கேள்வி, பலரும் கேட்கின்ற கேள்வியும் கூட. இதற்கு கொஞ்சம் விரிவாகவே பதிலளிக்கவேண்டும். தொடக்க காலத்தில் இருந்த வாய்ப்பை விட இப்போது பலருக்கும் தமிழைத் தட்டச்சு செய்கின்ற வாய்ப்பு பரவலாக வந்திருக்கின்றது. பலரும் முரசு அஞ்சல் செயலியின் அடிப்படையை வைத்துக்கொண்டு செயலிகளை உருவாக்கியிருக்கின்றார்கள். எனவே பலருக்கும் எழுத்துருக்களைக் கோர்ப்பதற்கான செயலிகள் பரவலாக இருக்கின்றன. எங்களுடைய எண்ணம் என்னவென்றால் தமிழ் என்பதற்காக அதன் தரம் குறைவாக இருக்கவேண்டும் என்ற நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ் என்பதால் அதற்கு இரண்டாவது தரம் இருக்க வேண்டியதில்லை. ஆங்கிலத்துக்கு நிகராக தமிழுக்கு உலகத்தரம் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்போது செல்லினம் 3 ஆம் பதிப்பை வெளியிடக் கூடப் பலகாலம் பிடித்தது. காரணம் ஒவ்வொரு புள்ளியையும் ஆராய்ந்தோம். அவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்து அவ்வளவு அழகாகக் கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு ஒரு quality, value இருக்கவேண்டும். இப்போ நீங்க சொன்னீங்க இந்த எழுத்துருக்கள் அழகாக வந்திருக்கின்று. இதைக் கேட்கும் போது எமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் இதையெல்லாம் வரவேற்கின்றார்களே என்று. எனவே பொதுவான பயன்பாட்டுக்கு நிறைய செயலிகள் இருக்கையில் professional ஆகச் செய்யக் கூடியவேலைகளுக்கு ஒரு தரம் இருக்கிறது எனவே Price tag போடவேண்டிய தேவையும் இருக்கின்றது. அதுவும் மிகக்குறைந்த விலையைத் தான் , 25 அமெரிக்க வெள்ளிகளை நிர்ணயித்திருக்கின்றோம். 25 எழுத்துருக்கள் professionally crafted என்ற விதத்தில் இந்தப் பொதியில் இருக்கின்றது. இலவசமாக உண்டா என்ற கேள்விக்கு, இதற்கான எண்ணமும் ஆர்வமும் உண்டு. ஆனால் இதைச் செய்யயும் போது இவற்றுக்கான அங்கீகாரம் குறைந்து விடுமோ என்ற எண்ணமும் ஏற்படுகின்றது ஏனெனில் இவற்றைச் செய்வதற்கான Typocrafters ஐப் பணம் கொடுத்துத் தான் வேலை வாங்குகின்றோம். அவர்களுக்கான ஊதியமும், செலவினங்களும் ஏற்படும் இந்த விளக்கம் பொருத்தமாக அமையும் என்று நினைக்கின்றது.\nஒரு பொதுவான கேள்வி, முப்பது வருஷங்களைத் தொடப்போகின்ற உங்கள் பணிக்கான அங்கீகாரத்தைப் பரந்துபட்ட பயனீட்டாளர்களும், அரச மட்டத்திலும் கொடுத்திருக்கின்றார்கள். இந்த வேளையில் உங்களால் மறக்கமுடியாத பெருமைப்படும் தருணம் ஒன்றைப்பகிர்ந்து கொள்ளுங்களேன்.\nசெல்லினத்தை 2005 ஆம் ஆண்டு பொதுப்பயனீட்டுக்காக வெளியிட்ட நாளுக்கு மறுநாள் பலர் செல்லினத்தை நேரடியாகத் தரவிறக்கும் சிக்கல் ஏற்பட்டது. அதில் ஒருவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் காண்ட்ராக்ட் தொழிலாளியாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்துகொண்டிருந்தார். அவர் என்னிடம் வந்து தன்னுடைய Samsung போனைக் கொடுத்து இதில் தமிழ் போட்டுக்கொடுங்க எனக்கு ரொம்ப அவசியமாத் தேவைப்படுது நான் வந்து வீட்டுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளணும்னு. நான் உடனே “இப்பதான் நீங்க போனில் அழைப்பதற்கான வாய்ப்புக்கள் சுலபமாக இருக்கே காலேல ஒருதடவை போன் பண்ணிக்கலாம், சாயந்திரம் இன்னொரு வாட்டி அழைக்கலாம் இப்படி உங்க மனைவி கிட்ட ஒவ்வொரு நாளும் பேசலாமே இப்படி இருக்கையில் இந்த செல்லினத்தை ஏன் முக்கியமாகக் கருதுறீங்க என்று நான் கேட்ட போது அவர் சொன்னார்.\n“என் மனைவிக்குப் பேச வராதுங்க”\nகண்கலங்கிப் போய்விட்டேன். பல பொதுமேடைகளில் எனக்கு அங்கீகாரம் எனக்குக் கிடைத்திருக்கின்றது ஆனால் இவருடைய சந்திப்பு மறக்கமுடியாதது.\nஇந்தப் பேட்டியின் வழி இன்னொரு மகிழ்ச்சியான பகிர்வையும் சொல்ல விழைகின்றீர்கள் என்பதைப் பேட்டி ஏற்பாட்டின் போது அறிந்து கொண்டேன். இந்தவேளையில் அதைப்பற்றிச் சொல்லுங்களேன்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் செல்லினத்தின் 3 வது பதிப்பை வெளியிட்டோம். அதைப் பதிவிறக்கிய பலரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள் நீங்கள் உட்பட. ஆனால் பலரிடம் இருந்து ஒரு கேள்வி என்னிடம் இப்போது iPad இருக்கின்றது. iPad இல் தமிழ் வேண்டும் என்று மின்னஞ்சல் வழியாகக் கேட்டார்கள். இவர்களுக்கு ஒரு நற்செய்தி, செல்லினத்தின் 3.0.1ஆம் பதிப்பு இபோதுதான் வெளியீட்டிற்கன ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்தப் பதிப்பு iPad கருவிக்காக சிறப்பக வடிவமைக்கப்பட்ட ஒன்று. இதுவே செல்லினத்தின் முதலாவது ‘universal app’ ஆகும். கடந்த 2 மணி நேரத்துக்கு முன்புதான் செல்லினத்தின் iPad இற்கான பதிப்பு பதிவேற்றம் கண்டுள்ளது. இப்போது iPad வைத்திருப்போரும் செல்லினத்தைப் பயன்படுத்தலாம். இந்த செய்தியை இப்போதுதான் வெளியிடுகின்றேன்.\nநிறைவாக, கேட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் அன்பர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன\nஒன்றேயொன்று தான். அதாவது எல்லாக்கருவிகளிலும் தமிழ் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படுகின்ற எங்களுக்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதைப்பயன்படுத்த வேண்டும். இதனுடைய பயனாளராக அமைய வேண்டும். எங்கெங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்தமுடியுமோ அங்கெங்கெல்லாம் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரேயொரு விண்ணப்பம் தான்.\nமிக்க நன்றி கானா, இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்த வானொலி நிலையத்தாருக்கும் சரியான கேள்விகளைக் கேட்டு முழுமையான விபரங்களை வெளிக்கொணர்ந்த உங்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/03/06/4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2018-12-14T10:23:28Z", "digest": "sha1:LWRW6DCWT6S2EAUKDMZLGOYCQTPKPIKH", "length": 14113, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "4 சிலைகளை அகற்றி கம்யூனிஸ்ட்களை ஒழித்து விடமுடியாது – பினராயி விஜயன்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»4 சிலைகளை அகற்றி கம்யூனிஸ்ட்களை ஒழித்து விடமுடியாது – பினராயி விஜயன்\n4 சிலைகளை அகற்றி கம்யூனிஸ்ட்களை ஒழித்து விடமுடியாது – பினராயி விஜயன்\nதிரிபுராவில் 4 சிலைகளை அகற்றி விட்டால், இந்த நாட்டில் இருந்து கம்யூனிஸ்ட்களை அழித்துவிடலாம் என நினைக்க வேண்டாம். அது ஒரு நாளும் முடியாது என்று பாஜகவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநில முதல்வருமான பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nதிரிபுராவில் பாஜக மார்க்சிஸ்ட் கட்சியை விட 0.3 சதவிகிதம் கூடுதல் வாக்குகள் பெற்று, திரிபுரா தீவிரவாத பிரிவுடன் இணைந்து ஆட்சியமைக்கிறது. பாஜக வெற்றி பெற்ற வினாடியில் இருந்து அம்மாநிலம் முழுவதும் திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்கள்க மற்றும் அவர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள், தொழிற்சங்க அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நோறுக்கி தீக்கிரையாக்கி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட கட்சி தோழர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அப்படியும் வெறி அடங்காமல் இரு இடங்களில் இருந்த லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அகற்றி தங்களின் வெறியை தீர்த்துக் கொண்டு வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.\nஇந்நிலையில் திரிபுராவில் அரங்கேற்றப்பட்டு வரும் சங்பரிவார் கும்பலின் வன்முறை குறித்து கேரள முதல்வர் தனது முகநூல் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :\nதிரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், லெனின் சிலை அகற்றப்பட்ட நிகழ்வும், தேசிய அளவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடக்கும் சதியாகும். 4 சிலைகளை அகற்றிவிட்டால் இந்த நாட்டில் இருந்து கம்யூனிஸ்டுகளை ஒழித்துவிடலாம் என பாஜகவும், ஆர்எஸ்எஸ். அமைப்பும் நினைக்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளை இந்த நாட்டில் இருந்து அகற்றவே முடியாது.\nகம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தேசிய அளவில் மிகப் பெரிய சதி நடக்கிறது, அதில் ஒருபகுதிதான் இந்த வன்முறையாகும். நாட்டில் ஜனநாயகத்தையும், மதச் சார்பற்ற தன்மையையும் இன்னும் பாதுகாப்பாக இருந்து வருவது கம்யூனிஸ்டுகளால்தான். இதற்காக ஏராளமான உயிர் தியாகத்தை கம்யூனிஸ்டுகள் செய்து இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious Articleபாஜகவை அடியோடு அகற்றுவோம் : லெனின் சிலை அகற்றம் மம்தா பானர்ஜி கடும் கண்டனம்\nNext Article திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதம் – கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி\nதர்மபுரி: மாற்றுத்திறனாளிகள் மீது காவல்துறையின் அடக்குமுறை-சிபிஎம் கடும் கண்டனம்\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று சிபிஎம் 2 தொகுதிகளில் வெற்றி – வாக்கு விபரம்\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/45584-bigg-boss-promo.html", "date_download": "2018-12-14T11:38:34Z", "digest": "sha1:NLJWC5C7UQGQK4H3SPM3F4SNQIBGPZBT", "length": 9354, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "இன்னைக்கும் எலிமினேஷன் இருக்கா? - பிக்பாஸ் ப்ரோமோ | Bigg Boss Promo", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இதுவரை இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த இந்நிகழ்ச்சி இன்று முதல் 9.30-க்கு தொடங்கும் எனத் தெரிகிறது. இது சம்பந்தமான ஒரு ப்ரோமோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள் சானல் தரப்பில்.\nஅடுத்ததாக வெளியாகியுள்ள நிகழ்ச்சியின் ப்ரோமோவில், \"சந்திரமுகி படத்தில் வரும் சந்திரமுகியின் வசனத்தைப் பேசி நடிக்கிறார் ரித்விகா. பிக்பாஸ் டாஸ்க்குன்னா என்னன்னு நெனச்சிட்டீங்க என அதே டோனில் விஜியைப் பார்த்துக் கேட்கிறார். வடிவேலு போல நடிக்க விஜி முயற்சி செய்கிறார்.\nஜனனி அவர் பங்குக்கு கையை ஓங்கி ஓங்கி ஏதோ செய்கிறார். ஆனால் இவர்கள் அனைவரையும் விட, ஐஸ்வர்யா கீழே விழுந்து ஒரு நடிப்பு நடிக்கிறார் பாருங்கள், அப்படியொரு நடிப்பு.\nதவிர, ரம்யா மற்றும் வைஷ்ணவியும் வீட்டினுள் இருக்கிறார்கள்.\nஅடுத்ததாக வெளியாகியுள்ள இன்னொரு ப்ரோமோவில், இன்னிக்கும் ஒரு எவிக்‌ஷன் இருக்கிறது என்கிறார் ரம்யா. ஒருவேளை நான் எவிக்ட் ஆனால் நீங்க மூணு பேரும் ஃபைனலிஸ்டா இருப்பீங்க, என்கிறார் ஜனனி. இவங்க கூட சண்டைப் போட்டு நான் வெளில போனானும், நான் சந்தோஷம் தான் படுவேன் என்கிறார் ரித்விகா.\nஎவிக்‌ஷன் கார்டை எடுத்துப் பார்த்த வைஷ்ணவி, பெருமூச்சு விடுகிறார். இது உண்மையா அல்லது, அங்கிருப்பவர்களை பயமுறுத்தவா என்பதை இன்று இரவு நிகழ்ச்சியில் பார்க்கலாம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல பாடகி வாணி ஜெயராமின் கணவர் காலமானார்\nசிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்; பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nஸ்டெர்லைட் ஆலை குறித்து சென்னையில் கருத்துக்கேட்பு கூட்டம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு\nஆரவ்வுடன் இணைந்த ஓவியா - மகிழ்ச்சியில் ஓவியா ஆர்மியினர்\nஉலககோப்பை ஹாக்கி: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற்றம் \nயோகி பாபுவுக்கு ஜோடியான பிக்பாஸ் பிரபலம்\nஹீரோவாகிறார் பிக்பாஸ் புகழ் ஷாரிக்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n7. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50217-kanimozhi-tweet-about-kissan-march.html", "date_download": "2018-12-14T11:37:23Z", "digest": "sha1:4JGBVIBVVACBGKLU46FRY3QAULVW3BK6", "length": 8825, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "விவசாயிகளை பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகிறது: கனிமொழி ட்வீட் | Kanimozhi tweet about Kissan March", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nவிவசாயிகளை பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகிறது: கனிமொழி ட்வீட்\nவிவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் நிலையில், இப்போராட்டம் குறித்து திமுக மகளிரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில், \"தமிழக விவசாயிகள் டெல்லி வீதிகளில் நிர்வாண போராட்டம் நடத்தியபோதே, பிரதமர் மோடி ஓடி வந்து ஆறுதல் என்னும் ஒற்றைத் துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவே இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.\nவிவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகிறது' என பதிவு செய்துள்ளார்.\nதமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்திய போதே பிரதமர் ஓடி வந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது. #FarmersMarch pic.twitter.com/cwSdPJsgC3\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக தமிழக அரசு மனு\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஏ.டி.ஜி.பியாக அபய்குமார் சிங் நியமனம்\nராணுவத்தில் பெண்கள் சேர வேண்டும் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு\nசிலைக்கடத்தல்: சிபிஐ விசாரணைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nநாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய தடை\nஇந்த நாள் இனிய நாள்: தேர்தல் முடிவுகள் குறித்து கனிமொழி ட்வீட்\n - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு\n - நன்றி தெரிவித்த கனிமொழி\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n7. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.polimernews.com/view/447-Regulation-on-Electronic-Exercise-Monitoring-Tools-for-US,-Pentagon-Research", "date_download": "2018-12-14T11:40:11Z", "digest": "sha1:YRQLUPEESC2A3IXUHQBE2HQNAFX6KGTX", "length": 8130, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ மின்னணு உடற்பயிற்சி கண்காணிப்பு கருவிகளுக்கு கட்டுப்பாடு குறித்து அமெ., பெண்டகன் ஆய்வு", "raw_content": "\nமின்னணு உடற்பயிற்சி கண்காணிப்பு கருவிகளுக்கு கட்டுப்பாடு குறித்து அமெ., பெண்டகன் ஆய்வு\nமின்னணு உடற்பயிற்சி கண்காணிப்பு கருவிகளுக்கு கட்டுப்பாடு குறித்து அமெ., பெண்டகன் ஆய்வு\nமின்னணு உடற்பயிற்சி கண்காணிப்பு கருவிகளுக்கு கட்டுப்பாடு குறித்து அமெ., பெண்டகன் ஆய்வு\nஅமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சியின் போது மின்னணு கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்துவதை ஒழுங்குமுறைப் படுத்துவது குறித்து பெண்டகன் ஆய்வு செய்து வருகிறது.\nStrava என்ற மொபைல் செயலியை பயன்படுத்தி கடின உடற்பயிற்சி செய்வோரின் தரவுகளை சேகரித்து, வைத்து தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலான ராணுவ படையணிகள் மற்றும் உளவுக்குழுக்களின் முகாம்கள் மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான வழித்தடங்கள் ஒளிரும் வண்ணம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இணையத்தில் வெளியான இந்த தரவுகளை 20 வயதான ஆஸ்திரேலிய இளைஞர் கண்டறிந்து எச்சரிக்கும் வரை, ராணுவ அமைப்புகள் இதனை கண்டு கொள்ளவில்லை.\nஇந்நிலையில் உலகெங்கிலும் அமெரிக்க ராணுவத்தின் முகாம்கள் மற்றும் வீரர்களின் பயிற்சி முறைகள் அப்பட்டமாக இணையத்தில் வெளியானதால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் கவலையடைந்துள்ளது. எனவே வீரர்கள் மின்னணு கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமின்னணு உடற்பயிற்சிRegulationகண்காணிப்பு Electronic Pentagon ஆய்வுResearch US\nபோபர்ஸ் வழக்கில் சி.பி.ஐ. மறு முறையீடு பயனற்றது- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து\nபோபர்ஸ் வழக்கில் சி.பி.ஐ. மறு முறையீடு பயனற்றது- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து\nஎகிப்து பாலைவனப் பகுதிகளில் புதிய வகை டைனோசர்கள்\nஎகிப்து பாலைவனப் பகுதிகளில் புதிய வகை டைனோசர்கள்\nவங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு\nவானிலை ஆய்வு மைய அறிவிப்புகளை கவனித்து வருகிறோம் - ஆர்.பி.உதயகுமார்\nவருகிற 15, 16-ஆம் தேதிகளில் தமிழக கடலோரங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nகடும் இழுபறிக்கு இடையே ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு\nஅணைப் பாதுகாப்பு மசோதாவைச் சட்டமாக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nசர்கார் சர்ச்சை... விசாரணைக்குத் தடை...\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டி.டி.வி தினகரன்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143886-world-entrepreneur-conference-in-madurai-at-december-28.html", "date_download": "2018-12-14T09:48:52Z", "digest": "sha1:CDJDSU37ZIQ7YRRIDDOKVLAHGHA6ROWC", "length": 18070, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "20 நாடுகள்... 500 தொழிலதிபர்கள்! - ஒன்றுகூடும் தமிழ் தொழில்முனைவோர்கள் | World entrepreneur conference in Madurai at december 28", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (05/12/2018)\n20 நாடுகள்... 500 தொழிலதிபர்கள் - ஒன்றுகூடும் தமிழ் தொழில்முனைவோர்கள்\nதமிழர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பிற நாடுகளில் வசிக்கும் தமிழ் தொழில் முனைவோர்கள் இணைந்து மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.\nபிற நாடுகளில் தொழில் செய்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஒன்றாக இணைந்து தமிழர்களின் தொழிலை மேம்படுத்தும் விதமாக வரும் 28, 29, 30-ம் தேதிகளில் மதுரையில் மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதற்காக ‘எழுமின்’ என்ற அமைப்பையும் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் அமைப்பு அறிமுகம் ஆகியவை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழிலதிபர்களை அறிமுகம் செய்து வைத்தார் ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர்.\nமாநாட்டின் நோக்கம் குறித்து விவரித்த மேற்கு வங்க அரசில் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன், ``தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் தொழிலில் ஈடுபடவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் உலகத் தமிழ் தொழில் முனைவோர்கள் இணைந்து மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா, கத்தார், ஓமன், குவைத், ஜெர்மனி, கனடா, அமெரிக்க என 20-க்கு மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் கலந்துகொள்ள இதுவரை 250-க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்” என்றார் நெகிழ்ச்சியோடு.\n`இப்படியொரு கூட்டம் எப்படி சாத்தியமானது' - அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த அ.ம.மு.க.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nசரவெடியால் அதிர்ந்த அண்ணா அறிவாலயம் - ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைவது ஏன் - காரணத்தைக் கூறும் ஈ.வி.கே.எஸ்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/78770/", "date_download": "2018-12-14T09:42:32Z", "digest": "sha1:UL2E3QKYDA2HB3LY5K5PL4BLYDOV6JRW", "length": 10086, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிலிப்பைன்ஸில் பிரதம நீதியரசர் பதவி நீக்கம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் பிரதம நீதியரசர் பதவி நீக்கம்\nபிலிப்பைன்ஸில் பிரதம நீதியரசர் மரியா லூர்தஸ் செரினோ ( Maria Lourdes Sereno ) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் முதல் பெண் பிரதம நீதியரசராக கடமையாற்றி வந்த இவருக்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் நிலவி வந்தநிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்\nமரியா லூர்தஸ் செரினோவின் பதவியை ரத்து செய்யுமாறு அரசாங்கம் அந்நாட்டு உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனு தொடர்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நடத்தியிருந்த வாக்கெடுப்பின் போது மரியா லூர்தஸ் செரினோவை பணி நீக்குவதற்கு ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில்p அவர் பதவிநீக்கப்பட்டுள்ளார்\nஇதற்கு முன்னதாக பதவி வகித்த பிரதம நீதியரசரும் குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsMaria Lourdes Sereno tamil tamil news பதவி நீக்கம் பிரதம நீதியரசர் பிலிப்பைன்ஸில் மரியா லூர்தஸ் செரினோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தில் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்\nசிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ஈரான் கண்டனம்\nகாஷ்மீரில் சிஆர்பிஎப் படையினர் சுட்டுக்கொலை\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை… December 14, 2018\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்….. December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/category/food-recipes/dosa/", "date_download": "2018-12-14T10:05:49Z", "digest": "sha1:4MK6MT7JEU5QUQ5X5IMAXAMWTOQYJWBH", "length": 9279, "nlines": 211, "source_domain": "helloosalem.com", "title": "Dosa Archives - hellosalem", "raw_content": "\nபச்சைப் பயறு – கீரை தோசை செய்வது எப்படி\nபச்சைப் பயறு, கீரை, கோதுமை மாவு கொண்டு சத்தான தோசையை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சைப் பயறு – 100 கிராம் கோதுமை மாவு – 50 கிராம் இட்லி மாவு\nபல தானிய தோசை செய்வது எப்படி \nதேவையான பொருட்கள் 1. பார்லி – கால் கப் 2. கம்பு – கால் கப் 3. புழுங்கல் அரிசி – ஒரு கப் 4. முழு உளுத்தம் பருப்பு – கால் கப் 5. ராகி மாவு\nமுட்டையில் புரதச்சத்து அதிகம், தினமும் முட்டையை உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பேச்சுலர்கள் விரும்பி உண்ணும் முட்டை தோசையை எப்படி சமைப்பது என்று பார்க்கலாம்… தேவையான பொருட்கள்: முட்டை – 4 வெங்காயம் – 1 (நறுக்கியது)\nமுருங்கைக்கீரை தோசை செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : முருங்கைக்கீரை – 1 கப் தோசை மாவு – தேவையான அளவு எண்ணெய் – 4 ஸ்பூன் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு செய்முறை\nதேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – ஒரு கப், தினை அரிசி – முக்கால் கப், சின்ன வெங்காயம் – 10, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துக்கேற்ப), கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு,\nதேவையான பொருட்கள் : செம்பருத்தி பூ – 6 தோசை மாவு – 250 கிராம் நல்லெண்ணெய் – தேவைக்கு வெங்காயம் – 1 கறிவேப்பிலை – சிறிதளவு ப.மிளகாய் – 2 செய்முறை: * வெங்காயம், ப.மிளகாயை\nதேவையானவை: பச்சரிசி – 3 கப், புழுங்கலரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு – முக்கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நெய் – தேவையான அளவு. செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி,\nதேவையானவை: புழுங்கலரிசி – ஒரு கப், பச்சரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கொச்சிமேனிக் கீரை (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு,\nதேவையானவை: கடலைமாவு – ஒரு கப், அரிசிமாவு – அரை கப், எலுமிச்சம்பழம் – 1, பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.unmaiyinpakkam.com/2017/06/blog-post_697.html", "date_download": "2018-12-14T10:04:40Z", "digest": "sha1:ZIKB2FJSGAH6AJEUX4RBEF25ZGN7CG7I", "length": 11256, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வளைகுடா இரண்டுபட்டால் இந்த நாட்டுக்குதான் கொண்டாட்டம்! அது எந்த நாடு தெரியுமா? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவளைகுடா இரண்டுபட்டால் இந்த நாட்டுக்குதான் கொண்டாட்டம் அது எந்த நாடு தெரியுமா\nவளைகுடா நாடுகள், கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவைத் துண்டித்துள்ள நிலையில், அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 36 எப்-15 ரக போர் விமானங்களை அந்த நாட்டுக்கு வழங்குகிறது.\nவளைகுடாவில் எண்ணெய் வளமிக்க குட்டி நாடான கத்தார், தீவிரவாதிகளுக்கு உதவி புரிவதாகவும் ஈரான் நாட்டுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதாகவும் கூறி சவுதி, பஹ்ரைன், அமீரகம் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள், அந்த நாட்டுடனான ராஜ்ஜிய உறவைத் துண்டித்துள்ளன. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிற இஸ்லாமிய நாடுகளும் விரைவில் கத்தார் நாட்டுடன் தூதரக உறவை முறித்துக்கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில், அமெரிக்கா 36 எப்.15 ரக போர் விமானங்களைக் கத்தாருக்கு வழங்கப்போவதாக பென்டகன் இன்று அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று(15-06-2017) தான், 'கத்தார் தீவிரவாதத்துக்குத் துணைபோகிறது' எனக் குற்றம் சாட்டியிருந்தார். அடுத்தநாளே விமான விற்பனை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த நவம்பர் மாதத்தில் 21 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 72 எப்-15 ரக விமானங்களைக் கத்தாருக்கு அமெரிக்கா விற்பனைசெய்துள்ளது.\nஇதுகுறித்து, பென்டகன் செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கர்னல் ரோஜர் கேபினெஸ் கூறுகையில், 'கத்தார் நாட்டுடன் அமெரிக்கா நட்புறவுகொண்டிருக்கிறது. அந்த நாட்டின் பாதுகாப்பு கருதியும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் எப்-15 ரக போர் விமானங்களை வழங்குகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் சவுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சவுதி அரேபியாவுக்கு 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ராணுவத் தளவாடங்கள், போர் விமானங்களை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டார்.\nதற்போது சவுதி உள்ளிட்ட நாடுகள், கத்தாருடன் அனைத்துவிதமான உறவையும் முறித்துக்கொண்டுள்ளன. இந்த நிலையிலும் அமெரிக்கா கத்தார் நாட்டுக்குப் போர் விமானங்களை விற்பது, 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பது போலத்தான் இருக்கிறது. (விகடன்)\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201104", "date_download": "2018-12-14T11:24:51Z", "digest": "sha1:75RPAZ4NX4RHA3T7XC57VPRFOJWJJKP2", "length": 116968, "nlines": 337, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "April 2011 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\n“சத்யசாயி சென்ரர்” மானிப்பாய் வீதி, தாவடி\nமுற்குறிப்பு: இந்தப் பதிவு சத்யசாயி பாபா குறித்த மாற்றுக்கருத்துக் கொண்டோருக்கான பதிவு அல்ல, அந்தத் தரப்பு அன்பர்கள் தொடர்ந்து படிக்க கஷ்டமாக இருந்தால் இப்பதிவைத் தவிர்க்குமாறும், பின்னூட்ட விமர்சனங்களை விலக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nஅது எண்பத்தைந்துகளின் ஒரு மாதம், எங்கள் வைரவர் கோயிலுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக அன்னிய முகங்கள். கூடவே அவர்களை உபசரித்துக்கொண்டு முருகேசம்பிள்ளை மாமா. நமது ஊரில் அதுநாள் வரை பழகியிருக்காத வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் போட்ட அந்தப் புதுமனிதர்கள் நொடிக்கொரு தடவை சாய்ராம் சொல்வதும் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. அவர்களின் மனைவியரும் அப்படியே. சின்னஞ்சிறுசுகள் நாங்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். விரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாயில் நோகாமல் உட்கார்ந்தார்கள். அதுவரை எம்.எஸ்.விஸ்வநாதன் போட்டோவில் பார்த்துப் பழகிய ஆர்மோனியப் பெட்டியோடு ஒருத்தர், தபேலாவோடு இன்னொருத்தர், சுருதிப்பெட்டியோடு ஒரு அம்மா.\nமுன்னால் வைரவருக்குப் பக்கத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்ட கதிரையில் ஒரு ப்ரேம் போட்ட படம் உட்கார்த்தப்படுகிறது. சுருள் சுருளான முடிகளும் செம்மஞ்சள் நிற உடுப்பும் போட்ட அந்தப் படத்தில் இருப்பவர் தான் சாய் பாபாவாம்.\nஅயலட்டைச் சனம் கும்பலில் கோவிந்தாவாக, முன்னே குழுமியிருந்த அந்த அன்னிய மனிதர்களுக்குப் பின்னால் இருந்த பாய்களில் இடம்பிடிக்கின்றது. சாய்ராம் என்று முன்னே இருந்தவர் ஒருவர் குரல் கொடுக்க, ஓம் என்ற ஓம்கார மந்திரத்தை ஒலிக்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு ஒரு நிமிடத் தியானத்தின் பின் முன்னே இருந்த அந்த பக்தர்கள் தெய்வீகப் பாடல்களை பிள்ளையாரில் இருந்து ஆரம்பித்த்து ஒவ்வொரு தெய்வங்களாகப் பாடுகின்றார்கள். ஒருவர் ஒரு அடியைப் பாட அதே அடியை கூட்டத்தில் குழுமியிருந்தோர் பாடுகிறார்கள். அதுவரை தேவார திருவாசகங்களைக் கேட்டுப் பழகிய நமக்குப் புதுமையாக இருந்தது. இந்த சாய்பாபா பஜனைகள் தாவடியில் இருக்கும் சத்யசாயி சென்ரரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும், கூடவே முருகேசம்பிள்ளை அவர்களின் வீட்டில் சனிக்கிழமைகள் தோறும் பாலவிகாஸ் வகுப்புக்களும் இடம்பெற உள்ளன என்ற அறிவிப்பும் அங்கே சொல்லப்படுகின்றது. எல்லாமே விநோதமாக எமக்குப்பட்டது.\nஅடுத்த சனிக்கிழமை வழக்கமாகக் கள்ளன் பொலிஸ் விளையாடும் கூட்டாளிகளைக் காணவில்லை. எல்லாரும் பாலவிகாஸ் வகுப்புக்குப் போயிட்டினமாம். கை கால் அலம்பிப் புதுச் சட்டை போட்டு நானும் வேடிக்கை பார்க்க முருகேசம்பிள்ளை மாமா வீட்டில் நடக்கும் பாலவிகாஸ் வகுப்புக்குப் போகிறேன். அங்கே முதற்கிழமை பஜனைக் கோஷ்டியோடு வந்திருந்த பெண்மணி தான் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடசாலை சென்றால் தான் சமய பாடம் படிக்கலாம் என்ற நிலையில் இருந்து இன்னொரு புது அனுபவமாகப்பட்டது. அந்தப் பெண்மணி தான் டீச்சராம். எப்படியெல்லாம் நல்ல மனிதர்களாக வாழ வேண்டும் என்று என்று நீதிக் கதைகளையும், கருத்துக்களையும் சொன்னார். சப்பாணி கட்டி விரிக்கப்பட்ட பாயில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தோம். வகுப்பு முடிவில் சின்ன பஜனைப் பாடல்களோடு நிறைவு பெற்றது. இதுவே நாளாக நாளாக பாலவிகாஸ் வகுப்பில் முழுமையாக நம்மை அர்ப்பணித்துக் கொண்டோம். பிள்ளைகளோடு கடிந்து பேசாது நல்ல நீதிகளைத் தன் வகுப்பில் போதித்த அந்த டீச்சர் தாவடியில் இருக்கும் சத்யசாயி சென்ரரின் அமைப்பாளர் சரவணபவனின் மனைவியார். இந்த வகுப்பில் நீதிக்கதைகளை எல்லாம் நாமே அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களாகத் தோன்றி நாடகங்களாக நடித்துக் காட்ட டீச்சர் உதவினார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இந்த பாலவிகாஸ் வகுப்பில் பாடம் படிக்கக் கூடியதாக இருந்தது. மானிப்பாய் வீதி தாவடியில் இருந்த சத்யசாயி சென்ரரில் வாராந்த சாயி பஜனைகளுக்கும் போய் வரத் தொடங்கினோம். காலப்போக்கில் இன்னொரு சத்யசாயி சென்ரர் தேவை என்ற அளவில் பக்தர்கள் கூட்டம் பெருகிவிட இப்போது ஞாயிற்றுக்கிழமை வாராந்த பஜனை இணுவில் அண்ணாகோப்பி நிறுவனத்தின் மூன்றாம் மாடிக்கு நகர்ந்தது. இணுவில் ஆஸ்பத்திரியில் தலைமை வைத்தியராக இருந்த டொக்டர் பவளத்துரை ஆர்மோனியத்தோடு முன்னால் இருக்க, பக்கத்தில் கமலாகரன் சேர் தன் பிள்ளைகளோடு அமர, அவர்களுக்குப் பின்னால் விரித்த பாயை நிரப்பும் கூட்டம். முன்னால் சத்யசாயி பாபாவின் பெரும் படம் ஒன்று கதிரையில் சாய்த்து வைத்திருக்க, ஒரு மணி நேர பஜனையில் முழுக்க முழுக்க இறைவனை நோக்கிய துதிப்பாடல்களை விரித்து வைத்த பஜனைப்பாடல்கள் புத்தகத்தில் இருந்து பிள்ளையார் தொடங்கி சிவன், அம்மன், விஷ்ணு, முருகன் என்று ஒவ்வொரு தெய்வங்களாகத் துதித்து ஓம் ஜெய் ஜெகதீச ஹரே என்று நிறைவு பெறும்.\nகோவிந்தா மாதவா கோபாலா கேசவா என்று பாடிக்கொண்டிருப்பவர் கிரிதாரி கிரிதாரி ஜெய நந்தன கோபாலா என்று வரும் போது மெய்மறந்த நிலையில் உச்சஸ்தாயியில் கொண்டு செல்ல பின் தொடரும் பக்தர்களின் குரல்களும் அந்த எல்லையைத் தொட முனையும். எங்களோடு கிட்டிப்புள்ளு விளையாடிய அகிலன் தான் கற்ற மிருதங்கத்தில் தன் கைவண்ணத்தைக் காட்ட கூடவே அவனுக்கு அன்புப் பரிசாக தபேலா ஒன்றைக் கொடுத்து நிரந்தர பஜனை வித்துவானாக்கிவிட்டார்கள். லோக்கல் எஸ்.பி.பாலசுப்ரமணியமாகத் தன்னைக் கற்பனை செய்து பாடிக்கொண்டிருந்த பாலகுமாரும் பஜனைப் பாடல்களில் ஏதாவது ஒரு பாடலைப் பாடும் அளவுக்கு ப்ரமோஷன் பெற்று விட்டான்.\nஆனால் நமக்கோ இந்த இரண்டு விஷயங்களும் விஷப்பரீட்சை ஆயிற்றே. அதனால் இந்த பஜனைப் பாடல்களைப் பாட நல்ல குரல் வளம் பொருந்தியவர்கள் எல்லாம் இருக்க கூட்டத்தோடு கூட்டமாகப் பாடும் போது அதே பாங்கில் பாடுவது போலக் கற்பனை செய்து பாடமுனைவேன். எனது எல்லை வைரவர் கோயிலடி தான் என்று நினைத்துக் கொள்வேன். எங்கள் வைரவர் கோயில்பூசையை சித்தப்பா தான் கவனித்துக் கொள்வார். அவரும் சாயிபக்தராக மாறிவிட்டதால் காலையில் பஜனைப் பாடல்களைப் பாட எங்களைப் போன்ற வாண்டுகளை அழைத்தார். முதற்கிழமை பஜனையில் பாடிய அந்தப் பாடகரை நினைத்துக் கொண்டு கார்த்திகேசு அண்ணர் மகன் ராசனும் நானும் மாறி மாறி ஒவ்வொரு பாடல்களாகப் பாடி எம் தீரா ஆசையைத் தீர்த்துக் கொள்வோம்.\nஅகண்ட பஜனை என்று ஒரு சமாச்சாரத்தை அப்போது தான் கேள்விப்பட்டோம். வழக்கமாக ஒரு மணி நேரமோ அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரமோ கொள்ளும் பஜனைப் பாடல்கள் இந்த அகண்ட பஜனையில் இருபத்து நான்கு மணி நேரம் வரை செல்லுமாம். அந்தப் புதுமையைக் காண நாம் சத்யசாயி சென்ரர் தாவடிக்குத் தான் செல்ல வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் மற்றைய சாயி சென்ரர்களில் இருந்தெல்லாம் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு மணி நேரம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். பின்னாளில் நாச்சிமார் கோயிலடியில் இருந்த கண்ணன் கோஷ்டி என்று அறியப்பட்ட இசைவாணர் கண்ணன் வீட்டில் நடந்த இந்த அகண்ட பஜனைகளிலும் கலந்து கொள்வோம். கண்ணன் எங்களூர் பஜனை நிகழ்வுகளுக்கு தன் நண்பர் அப்பி என்று அழைக்கப்பட்ட இன்னொரு சாயி பக்தரையும் அழைத்து வருவார். வெற்றிலை குதப்பிய செவ்வாயும் சிரித்த முகமுமாக இருக்கும் அப்பி அவர்கள் தபேலா வாசிப்பதில் திறமைசாலி, சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இறந்து விட்டார் என்றறிந்து கொண்டேன்.\nசாயி பக்தர்கள் புட்டபர்த்தி சென்று விபூதிப் பிரசாதங்களோடு, சாயி முகம் தரித்த மோதிரங்களையும், கை வளையல்களையும் கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்த நேரத்தில் இப்படியான வஸ்துக்களை யார் அதிகம் வைத்திருப்பது என்பது நண்பர்களுக்குள் அறிவிக்கப்படாத போட்டியாக இருக்கும். சனாதன சாரதி என்ற சஞ்சிகையை வாங்கிப் படிக்கும் வழக்கமும், ஸ்வாமி எழுதிய நூல்களைத் தேடிப் படிக்கும் ஆவலும் மெல்ல மெல்ல ஏற்பட்டது. ஆரம்பத்தில் வேடிக்கை பார்க்க வைத்த இந்த ஆன்மீக விஷயங்களை ஈடுபாட்டோடு பார்க்கத் தொடங்கினேன். புலம்பெயர் சூழலில் இந்த வாராந்திர ஆன்மீக வட்டத்தை விட்டு விலகியிருக்க வேண்டிய வகையில் தேவைகளும் சோலிகளும் அமைந்து விட்டன. ஆனாலும் என்னளவில் இன்று வரை சத்யசாயி பாபாவை கடவுள் என்ற ஸ்தானத்தில் வைக்காவிட்டாலும் அவர் சொன்ன போதனைகளும் சரி, அவரின் கீழ் கட்டமைக்கப்பட்ட சமய, சமூக நிர்வாக அலகுகளும் சரி அவருக்கான தனி இடத்தை என் மனதில் இருத்தி வைத்திருக்க உதவியிருக்கின்றன.\nஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்\nகே.எஸ் சிவகுமார் அவர்கள் 1936ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் பிறந்து கொழும்பை வாழ்விடமாக கொண்டவர். திரைப்படம் இலக்கியம் விமர்சனம் என்று கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இலங்கையை மையமாகக் கொண்டு எழுதி வருபவர். கடந்த மாதம் அவுஸ்திரேலியா வந்த பொழுது அவரை நான் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் சந்தித்தேன். அந்தப் பேட்டியின் ஒலி வடிவத்தையும், எழுத்தில் சாராம்சமாகவும் இங்கே பகிர்கின்றேன்.\nபாகம் 1 Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்\nபாகம் 2 Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்\nஅவுஸ்திரேலியாவுக்கு இப்பொழுது நீங்கள் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இருக்கிறீர்கள். இந்த வேளையில் எமது நேயர்களுக்காக உங்களுடைய திறனாய்வுத்துறை பற்றிய விசாலமான நேர்காணலுக்காக கேட்ட போது மனமுவந்து இந்த வாய்ப்பை அளித்தமைக்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nபதில்- நானும் நன்றியை தெரிவித்துக் வேண்டும். ஏனென்றால் இது குறுகிய கால விஜயம். இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு திரும்புவேன். அதற்கிடையில் நீங்கள் என்னிடம் தொடர்பு கொண்டது ரொம்பவும் எனக்கு சந்தோசத்தை அளிக்கிறது. முதலாவது காரணம் இந்த இளைய பரம்பரையினர் பழைய தலைமுறையினரிடம் அக்கறையில்லை என்ற பொதுவான கருத்து இருக்கிறது. அதை மீறி என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி\nகேள்வி- உங்களை எப்பவுமே தவிர்க்க முடியாதளவிற்கு ஈழத்தில் எழுத்துலகிலே ஒரு தனித்துவமான ஆளுமையைக் கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையிலே நீங்கள் பத்திரிகை ஊடகம் தவிர்த்து வானொலி தொலைக்காட்சி என்று மாறுபட்ட விடயங்களிலும் திறனாய்வாளராக படைப்பாளியாக விளங்கி வருகின்றீர்கள். உங்களுடைய இந்த ஆரம்பம் எப்படி அமைந்தது\nபதில்- ஆரம்பம் என்றால் இரு மொழிகளிலும் எழுதுவானால் நீங்கள் எதைக் குறித்து அலசுகிறீர்கள்\nகேள்வி- பொதுவாக எழுத்துலகிலே உங்களுடைய ஆரம்பம் எப்படி அமைந்திருந்தது\nபதில்- உண்மையிலேயே சிறுவயதிலிருந்து நிறைய வாசிப்பேன். இரு மொழி நூல்களையும் வாசிப்பேன்.எழுத வேண்டும் என்ற ஆசை வாசித்தபொழுது இவர்களைப் போல நானும் எழுதலாமே என்று நினைத்தேன். அந்த வகையில் எழுதவேண்டும் என்று உண்மையிலே ஏற்பட்டது. ஆனால் பிற்காலத்தில் அதாலது 60களுக்குப் பிற்பாடு தான் கூடுதலான பரிச்சயம் கிடைத்தது. அதற்கு தூண்டுகோலாக சில நண்பர்கள். திறனாய்வுத் துறையினை நீங்கள் குறிப்பிட்டு கூறியதால் அதைப் பற்றித் தான் நான் பேச வேண்டும் என நினைக்கிறேன்…\nதிறனாய்வுத் துறைக்கு நான் வந்தது என்னைப் பொறுத்தமட்டில் ஒரு அதிர்ச்சி ஏனென்றால் இந்த திறனாய்வுத் துறையைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று சொல்லிச் சிரிக்கிறார்.\nபத்திரிகைகளில் தமிழ் திறனாய்வு சம்பந்தமாக எதுவும் வந்திருக்கிறதோ என்று தெரியாது. ஆனால் தற்செயலாக ஒரு நாள் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தினகரன் ஆசிரியராக இருந்தபொழுது சந்தித்த வேளையில் என்னிடம் உரையாடிய பின்னர் சொன்னார். சிறுகதை கவிதைகள் எழுதுவதற்கு நிறையப்பேர் இருக்கினம். ஆனால் இந்த திறனாய்வில் கவனம் செலுத்தினால் என்னவென்று\nஅது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தூண்டுகோலாகவும் இருந்தது. அந்த நாட்களில் தமிழ்நாட்டிலே இருந்து எழுத்து என்ற பத்திரிகை வந்தது. அந்த எழுத்து திறனாய்வு தொடர்பாகவும் சிறுகவிதைகள் தொடர்பாகவும் வந்தது.\nஅந்தப பத்திரிகையை காட்டினார் நீர் படித்துப் பாருமென்று நான் படித்துப் பார்த்தேன். எனக்கு கூடுலாக ஆங்கில நூல்களை படிக்க வாய்ப்பு கிடைத்ததனால் திறனாய்வு பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தது. ஆனால் முழுமையாக தெரியவில்லை. அதனால் அந்த துறையை வளர்த்தெடுக்கலாம் என நினைத்தேன். அதற்கு காரணம் முன்னர் கவிதைகளும் சிறுகதைகளும் தான் எழுதியிருந்தேன்.\nசிறுகதைகளும் கவிதைகளும் கூட எல்லோரும் எங்களுடைய சாதிப் பிரச்சினை மற்றது சமூகப் பிரச்சினை அதாவது ஏற்றத்தாழ்வுகள் அவைகளைப் பற்றி எழுதும் போது நான் வித்தியாசமாக உளவியல் ரீதியான கதைகளை எழுதினால் நல்லம் என நினைத்து அவற்றைத் தான் எழுதி வந்தேன். இது தான் என்னுடைய பிரவேச ஆரம்பக்கட்டம் என நினைக்கிறேன். இது நடந்தது 60களில்.\nகேள்வி- நீங்கள் இரு மொழிகளில் தமிழ் ஆங்கிலத்தில் முக்கியமான மொழிகளிலே உங்களுடைய எழுத்தாண்மையைக் காட்டியிருக்கிறீர்கள். பத்தி எழுத்தாளராகவும் நீங்கள் அறியப்பட்டு இருக்கிறீர்கள் இல்லையா\nபதில்- உண்மையிலே கூறப் போனால் பத்தி என்ற தொடரை இப்பொழுது பிரபல்யப்படுத்தப்பட்ட இந்த தொடரை அறிமுகப்படுத்தியது அடியேன் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்த column writing என்று விசேசமாக ஆங்கிலப் பத்திரிகைகளில் நிறைய வரும். அனேகமாக படித்தவர்கள் அல்லது இளைப்பாறிய பத்திரிகை ஆசிரியர்கள் பல்கலைக்கழக மட்டத்தில் இருப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை ஒரு தனிப்பட்ட கூற்றுக்களாக எழுதுவார்கள். அதில் இலக்கியம் சம்பந்தமாக எழுதும் பத்தி எழுத்தாளர்களும் உண்டு. அதனால் நான் பத்தி எழுத்து என்ற துறையைத் தேர்ந்தெடுத்து எழுதினால் செளகரியமாக இருக்கும் என்று, ஏனென்றால் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் போன்று இல்லாது சாதாரண வாசகர்களுக்குப் புரியும் விதத்திலும் அவர்களுக்கு ஏதோ விதத்தில் உதவும் விதத்திலும் தகவல்கள் நிறைந்த ஒரு திறனாய்வு சார்ந்த ஒரு எழுத்து அமைப்பைத் தான் மேற்கொண்டேன். அது தமிழுக்கு அந்த நாட்களில் அவ்வளவு பிரபல்யம் பெறவில்லை. ஆனால் அதே மாதிரி முன்னரே ஈழநாடு, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் முன்னணி எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அது பிரபல்யப்படுத்தப்படவில்லை. கட்டுரைகளாகவே கருதப்பட்டன. அப்போது பத்தி எழுதுக்கள் என்றால் என்ன என்று அந்த நாட்களில் யேசுராசா, சேரன், ரவி போன்ற நண்பர்கள் புதுசு என்ற ஏட்டில் என்னைக் கண்டனம் செய்து எழுதியிருந்தார்கள். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் வகையில் நான் எழுதியிருந்தேன்.\nகேள்வி – விமர்சகர் என்ற பதம் எழுத்துலகில் நன்று அறியப்பட்டதொன்று, ஆனால் திறனாய்வாளர் என்பது ஒரு தனித்துவமான சொல்லாடலாக இருக்கின்றது. திறனாய்வாளர் – விமர்சகர் இதை உங்கள் பார்வையில் எப்படி நீங்கள் வேறுபடுத்துவீர்கள்\nபதில் – திறனாய்வாளர் என்ற சொல்லும் விமர்சகர் என்ற சொல்லும் ஒரே கருத்தைத் தான் குறிக்கின்றது. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இந்த விமர்சனம் என்ற பெயரில் பெரும்பாலும் இடம்பெறும் கட்டுரைகள் ஆளையாள் தாக்குவதாகவும், ஒரு கண்டனம் செய்வது தான் விமர்சனம் என்ற ஒரு பிழையான பார்வை இருந்ததனால் அந்தச் சொல்லின் மீது எனக்கு வெறுப்பு வந்தது. நல்ல தமிழ்ச் சொல் திறனாய்வு என்று இருக்கும் போது ஏன் விமர்சனம் எனறு கூறவேண்டும் என்று நான் நினைத்தேன். என்னைப் பொறுத்தவரை நான் திறனாய்வு சார்ந்த எழுத்துக்களை எழுதும் ஒரு பத்தி எழுத்தாளன் என்று கூறிக்கொள்கிறேன். இந்தத் திறனாய்வு என்பது ஒரு ஆக்கப்படைப்பின் திறன்களை பிறருக்கு வெளிப்படுத்தும் முயற்சி தான். இந்த மரபு தான் எங்களுக்குத் தமிழில் இருந்து வந்திருகின்றது. உதாரணமாக உரையாசிரியர்கள் நமது முன்னோடிகள் என்று சொல்லலாம். அதாவது எழுதப்பட்ட நூல்கள் பற்றிய உரையை, உதாரணமாக திருக்குறளை பரிமேலழகர் போன்று பலர் உரை எழுதியிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்துக்களை விளக்குவார்கள். இந்த விளங்கப்படுத்துவது தான் இந்தத் திறனாய்வின் முதல் முயற்சி. அதற்கு அத்தியாவசியமாக இருக்கவேண்டியது ரசனை. ரசனை இல்லாமல் செய்யமுடியாது. இதனை ரசனை என்று கூறிக்கொண்டே டி.கே.சி போன்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் கனக செந்திநாதன் போன்ற நமது ஈழத்து எழுத்தாளர்களும் ரசிக விமர்சனம் மாதிரி எழுதி வந்தார்கள். அதாவது சுவைப்பதைத் தெரிவிப்பது தான். ஆனால் அவற்றை மீறி நல்லதும் கெட்டதுமான விஷயங்களைக் கூட பக்குவமாக நயமாகக் கூறலாம் இந்தப் பத்தி எழுத்து மூலம் என்று நான் நினைத்ததனால் இதனை எடுத்தேன். இந்த ரசனை கூட அகவயப்பட்டது. அதாவது முழுக்க முழுக்க நடுநிலையில் இருந்து எழுதுவது மிகவும் கஷ்டமானது. இன்னொன்று என்னுடைய குறிக்கோளாக இந்த புறக்கணிக்கப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாத எழுத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டும் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதாவது பிரதான நீரோடையில் சிலரைப்பற்றித் தான் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். சமூகப்பிரச்சனைகளைப் பற்றி முனைப்பாகச் சொல்லி வந்த அதேவேளை கலைத்துவமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் பின்தங்கி விட்டோம், நான் உட்பட. என்னைக் கூட உருவவாதி என்று சொன்னார்கள். இந்தப் போக்கு இப்போது மாறி வருகின்றது.\nகேள்வி- குறிப்பாக திறனாய்வாளர் என்ற வகையை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு குறிப்பிட்ட வட்டத்திலே உதாரணமாக சுப்புடுவை எடுத்துக் கொண்டால் அவர் இசையுலகோடு நின்றுவிடுவார். அப்படி பொதுவாக தமிழுலகத்திற்கு நான் மீண்டும் வருகின்றேன். ஒரு எல்லைக்குள் நின்று விடுவார்கள். ஆனால் நீங்கள் எல்லை கடந்து இலக்கியமோ சினிமாவோ அல்லது இசை நடனக்கலையென்று பரந்துபட்டு உங்களுடைய எல்லையை வியாபித்துக் கொண்டதற்கு ஒரு அடிப்படையாக அமைந்தது என்ன\nபதில்- இது நல்ல கேள்வி உண்மையிலே நான் இதைப் பற்றி சிந்திக்கவேயில்லை. நீங்கள் தான் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். என்னவென்றால் இந்த ஆங்கில பத்திரிகையில் நான் இலங்கையை பற்றித் தான் பேசுகிறேன். ஹிந்து பத்திரிகையிலே விசேச அனுபவங்கள் வாராவாரம் இலக்கியங்கள் தொடர்பாக போடுவார்கள். அது இலங்கைப் பத்திரிகையிலும் சிங்கள இலக்கியங்கள் கலைகள் அவைகளைப் பற்றி நிறைய கருத்துக்கள் வரும். சில பத்தி எழுத்தாளர்கள் அதாவது பல்கலைக்கழக மட்டத்தினரே பத்தி எழுத்தாளராக தம்மை அறிமுப்படுத்திக் கொண்டு வாராவாரம் எழுதி வந்தார்கள்.\nஅதைப் பார்க்கும் பொழுது நமது நாட்டு விசயங்களைப் பற்றியும் எழுதலாமே என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அப்படி எழுதுறதுக்கு வாய்ப்பு இருக்குமா இல்லையா என்று யோசிக்கவில்லை. அதோட எனக்கிருந்த அசாத்திய துணிவில் டெய்லி நியூஸ் பத்திரிகையில் 70களில் எனக்குப் பிடித்த மேர்வின் டி சில்வா என்று ஜேர்னலிஸ்டும் இலக்கிய திறனாய்வாளரும் அவர் ஆசிரியராக வந்த பொழுது நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் சிங்களம் தொடர்பான இலக்கியங்களைத் தான் போடுகிறீர்கள். தமிழிலும் இலங்கையில் இலக்கியங்கள் இருக்குது அவற்றில் ஏன் கவனம்செலுத்துவதில்லை என்று கடிதம் போட்டேன். அவர் அதைப் படித்திட்டு தன்னோட அலுவலகத்திற்கு வரக் சொல்லி பேசும் போது சொன்னார். நீர் அவற்றைப் பற்றி எழுத முடியுமோ என்று. நான் துணிந்து ஓமென்று சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு கணேசலிங்கன் எழுதிய முதல் 5 நாவல்கள் பற்றிய எனது திறனாய்வுக் குறிப்புகளை அனுப்பி வைத்தேன். அடுத்த வாரமே அந்தக் கட்டுரை வந்தது. அதுக்குப் பிறகு எனக்கொரு உற்சாகம் பிறந்தது.\nஅது தவிர கைலாசபதி அவர்கள் ஒரு வரிசையாக ஒரு கட்டுரைத் தொடரை எழுதச் சொன்னார். காவலூர் இராசதுரை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் இப்போது சிட்னியில் இருக்கிறார். அந்தக் காலத்தில் வரதராசன் தான் பலரும் வாசிக்கக் கூடிய ஒரு நாவலாசிரியர். அவர் ஒரு பேராசிரியர். அதை விட நல்ல எழுத்தாளர். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் எழுத்து. நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம் என்ற சீரிஸை தொடங்கி வைத்தார் காவலூர் இராசதுரை.\nஅதைத் தொடர்ந்து என்னை எழுதச் சொன்னார். எனக்கு பிடித்த வரதராசனாரின் நாவலொன்றை திறனாய்வு செய்து நான் அறிந்த படித்த அனுபவங்களால் பெற்ற திறனாய்வு அளவுகோல்களை கொண்டு எழுதினார். நெஞ்சில் ஒரு முள் என்ற நாவல் பற்றியது. அதன் பின் அதற்கு முன்னர் எழுதிய எழுத்தாளர்கள் திறனாய்வாளர்கள் விமர்சகர்களின் கதையைக் கேட்டேன். அதன் பின் எனக்கு பிடித்த எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் என்ற தொடரை தொடங்கினார் கைலாசபதி.\nஅதில் ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த திறனாய்வு எழுத்தாளர்களைப் பற்றி எழுதினார்கள். நானும் அப்போது திறனாய்வாளனாக இருந்தபடியால் சார்ஸ் டிகென்ஸ் எனக்குப் பிடிக்கும். A Tale of Two Cities என்ற நாவலைப் பற்றி எழுதினேன். இப்படி படிப்படியாக எழுதிக் கொண்டு வரும் பொழுது எழுத்து என்ற சஞ்சிகை பற்றி குறிப்பிட்டேன். தமிழ் நாட்டிலே சி.சு.செல்லப்பா எழுதி எடிட் பண்ணியது. புதுக் கவிதைக்கு ஊக்கம் கொடுத்தார். அவர் மணிக்கொடி கால எழுத்தாளர். எழுத்து சஞ்சிகைக்கும் சில கட்டுரைகளை அனுப்பி வைத்தேன். பிரசுரமானது.\nஅந்த நாட்களில் வெங்கட் சுவாமிநாதன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். க.சுப்பிரமணியம் இலங்கையிலிருந்து தருமு.சிவராமு எல்லாருமே எழுதினார்கள். அப்போது நீங்கள் கூறியது போல இலக்கிய விமர்சனம் திறனாய்வாளராக என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். நீங்கள் கூறிய இன்னொரு கூற்று இந்த பரவலாக எழுதுவது. ஆங்கில பத்திரிகைகளில் எழுந்த பத்தி எழுத்தாளர்கள் ஆங்கில நாடகங்கள்… அந்த நாட்களில் நாடகம் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது சிங்கள நாடகம். கதைகளைப் பற்றி இசையைப் பற்றி கவிதையைப் பற்றி இல்லாமல் நானும் அதைப் பற்றியே எழுதத் தொடங்கினேன்.\nசினிமா தொடர்பாகவும் வானொலியில் அந்த நாட்களில் ஒவ்வொரு வாரமும்\nபடவிமர்சனம் செய்தேன். முரளிதரன் என்பவரும்; (அவர் இப்போது இறந்து விட்டார்) சேர்ந்து செய்தோம். அதிலும் கூட இந்த அளவுகோல்களை பின்பற்றி செய்தனான். பிரபல்யம் பெற்றது. பின்னா சினிமாவிலும் அக்கறை கொண்டு சினிமா தொடர்பாக பூனே திரைப்படக் கல்லூரியி; ஒரு பயிற்சிக்குப் போனேன். அதற்குப் பின்னர் அதற்குப் பின்னர் எனக்குத் தெரிந்த திரைப்பட விமர்சன அளவுகோல் எல்லாம் தவிடுபொடியாகி புதிய முறையில் இந்த திரைப்படங்களை பார்க்கும் ஒரு அனுபவம் கிடைத்தது. அதற்குப் பின் தொடர்ந்து 2 நூல்கள் தமிழில் எழுதியிருக்கிறேன். அசையும் படிமங்கள் என்று சினிமாவின் நுட்பங்கள் பற்றி அதை எப்படி ரசிப்பது என்றெல்லாம் எழுதியிருந்தேன். அந்த புத்தகம் ஓரளவிற்கு விற்பனை ஆகியது. 2வது எடிசனும் போட்டு கொஞ்சம் கால தாமதமாகத் தான் அழிந்தது. ஆனால் தமிழ் நாட்டிலேயோ வேறு பல நாடுகளிலையோ அது இருக்குமோ தெரியவில்லை.\nமற்றப் புத்தகம்… நான் திரைப்பட விழாக்களுக்கு அடிக்கடி போவேன். இந்தியாவில் பர்த்த விழாக்கள் நான் பார்த்த நல்ல திரைப்படங்கள் பற்றிய திறனாய்வு கொண்ட ஒரு தொகுப்பு. சினிமா ஒரு உலக வலம் என்ற ஒரு நூல். அதுவும் அச்சில் வெளிவந்த நூல்.\nதிறனாய்வு என்றால் என்ன என்றொரு நூலும் எழுதியிருக்கிறேன். அதில் பல திறனாய்வுக் கேள்விக்குரிய விடயங்களுக்கு என்னுடைய பதிலாக அமைந்துள்ளது. பலரும் பாராட்டியிருக்கிறார்கள். அது மணிமேகலைப் பிரசுரம். இந்த மணிமேகலைப் பிரசுரத்திற்கு என்னுடைய புத்தகங்களை வெளியிட அனுமதி கொடுத்ததன் காரணம் இந்த வெளிநாடுகளில் இருக்கும் நம்முடைய தமிழர்களுக்கு விநியோகிக்கப்படும் என்ற எண்ணத்தினால் தான். சில நாடுகளில் அதைப் படித்திருக்கிறார்கள் போலிருக்கு சில நாடுகளில் கிடைக்கவில்லைப் போலிருக்கு. உதாரணமாக இந்த பேஸ்புக்கில் ஒரு சகோதரி சுவிஸில் இருந்து என்னுடைய இன்னொரு புத்தகத்தை படித்ததாக எழுதியிருந்தார். எனக்கு வலு சந்தோசமாக இருந்தது.\nகேள்வி – அன்றும் சரி இன்றும் சரி. ஈழத்தை எடுத்துக் கொண்டால் அங்கே இருக்கின்ற இனப்பரச்சினை என்கிற பாரிய சிக்கலினால் தமிழருக்கும் சிங்களவருக்குமான ஒரு இடைவெளி இந்த இடைவெளியின் மூலம் இரண்டு பக்கங்களும் எழுந்த செழுமையான இலக்கியங்களும் சரி கலாநுட்பங்களும் சரி இரு பக்கங்களிலுமே பரிமாற்றப்படாத இடைவெளியாக இருப்பது போல தோன்றுகின்றது.(உண்மை என ஆமோதிக்கின்றார்) அதைப் பற்றி சொல்லுங்களேன்.\nபதில்- அதற்கு காரணம் இருவருடைய மொழிகளும் பரவலாக பலருக்கும் தெரியவில்லை. சிங்கள மொழியில் எழுதுறது படித்து அறி யும் வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. அதைப் போலவே அவர்களுக்கும் கிடைக்கவில்லை. அதனால் தான் தமிழ் மொழி சார்ந்த விடயங்களளை ஆங்கிலமொழி மூலமாக தெரியப்படுத்த வேண்டும் என்று ஆங்கிலத்தில் நான் எழுதுவேன்.\nஇப்பொழுது 3 4 பத்திரிகைகள். டெய்லி நியூஸ் பத்திரிகையிலும் த நேசன், லக்விம நியூஸ் போன்ற பத்திரிகைகளிலும் எழுதி வருகின்றேன். சிங்கள மக்கள் படித்து தங்களுடைய அபிப்பிராய்களை தெரிவித்து இருக்கிறார்கள். தற்காலிகமாக இந்த ஆங்கில இடைவெளியை நிரப்புவதற்கு என்னாலான உதவியை செய்து வருகிறேன். பரஸ்பரம் தெரிந்து கொண்டால் இந்த இடைவெளி குறையும் என்று நான் நினைக்கிறேன்.\nகேள்வி- ரசிகமணி செந்திநாதன் மற்றும் பேராசிரியர் கைலாசபதி சிவத்தம்பி என்று செழுமையான விமர்சகர்கள் இருந்தார்கள். இப்பொழுது இந்த அடுத்த தலைமுறையிலே ஒரு துவக்க நிலை இருப்பது போல ஒரு உணர்வு\nபதில்- அப்படி சொல்ல முடியாது. ஏனென்றால் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும் இன்னும் சில பல்கலைக்கழகத்தில் இருந்தும் உண்மையாக ஆய்வாளர்களாக இருக்கிறார்கள். இந்த ஆய்வு வேறு. ஆய்வறிவு வேறு. ஆராய்ச்சி வேறு. திறனாய்வு வேறு பத்தியெழுத்து வேறு விமர்சனம் வேறு என்று வித்தியாசப்படுத்தித் தான் நாம் பார்க்க வேண்டும். என்னுடைய திறனாய்வு என்றால் என்ன என்ற நூலில் விளங்கப்படுத்தியுள்ளேன். இனி எழுதுபவர்களும் வௌ;வேறு கோணங்களில் இப்போது ஆர்க்கி இலக்கியங்களிலும் சிலர் திறனாய்வாளராக இருக்கின்றனர்.\nசிலர் ஆக்க இலக்கியம் படைக்காமலே திறனாய்வாளராக இருக்கின்றனர். சிலர் இதை அணுகும் முறையில் வித்தியாசமானதாக திறனாய்வு செய்பவர்களாக இருக்கின்றார்கள். இப்படி பலரும் இருக்கின்றார்கள். இந்த புதியவர்களில் நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பேர்கள் நிறைய வாசிக்கின்றார்கள். பல்கலைக்கழக மட்ட எழுத்தாளர்கள். சாதாரண வாசகர்கள் வாசிப்பதில்லை. அதாவது ஓரளவிற்கு பல்துறை சார்ந்த அறிவு இருக்க வேண்டும் உண்மையாக செழுமையாக திறனாய்வுத் துறையில் வளர்வதற்கு\nஅந்த விதத்தில் சபா ஜெயராசா என்ற பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் இலக்கியத்தில் அதிகம் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் ரெண்டுபேரும் கைலாசபதி சிவத்தம்பி காலத்திற்கு பிறகு ஒரு விதமான ஓரளவு மார்க்சியம் சார்ந்த திறனாய்வாளர்களாக இருக்கிறார்கள். இவர்களை விட க.சண்முகலிங்கன் என்று ஒருத்தர். ஆனால் இவர்களெல்லாம் என்னைப் போன்று பத்தி எழுத்தை பரவலாக எழுதுவதில்லை. அதனால் என்னுடைய எழுத்து பலருக்கும் தெரியவருகிறது.\nஎன்னுடைய நோக்கமே சாதாரண மக்களுக்கு எழுத வேண்டும் என்று எனவே எழுத்துநடை வரதராசனார் போன்று சின்னச்சின்ன வசனங்கள். இன்னொரு சாரார் என்னவென்றால் தெளிவாக அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் காட்டினால் அது தான் ஆழம் என்று நினைக்கிறார்கள். ஆனால் சங்ககால இலக்கியங்களோ திருக்குறளோ சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். இந்த முறையை பார்த்து என்ன மேலோட்டமாக எழுதியிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அதுக்குள்ளே விசயம் இருக்கிறதென்பதை புறக்கணிக்கின்றார்கள்.\nகேள்வி- அதாவது உங்களுடைய எழுத்துக்களை நிறையவே நான் படித்திருக்கிறேன். (படித்திருக்கிறீர்களா எனக்கு சந்தோசம் என்கிறார்.) ஆமாம். டெய்லிநியூஸ் மற்றும் பத்திரிகைகளிலே குறிப்பாக இன்னும் வீரகேசரியில் அவ்வப்போது உங்களுடைய ஆக்கங்களை தவறாமல் படிப்பதுண்டு. அதிலே நீங்கள் சொன்னதையே வழிமொழிய வேண்டும். பரவலான வாசகர் வட்டத்திற்கு சென்று சேரக் கூடிய எழுத்துக்களை நீங்கள் எழுதி வருபவர்.\nஅதாவது நீங்கள் பலதையும் முன்மொழிந்தாலும் கூட ஒரு அக்கடமிக் லெவலிலே ஒரு குறிப்பிட்ட எல்லையிலே நின்று கொண்டு பார்க்கும் பொழுது எல்லா மட்டத்திற்கும் சென்று சேர முடியாத வாய்ப்பும் வந்து விடுகிறது. அது ஒரு ஆபத்தென்று நான் நினைக்கிறேன. அதாவது குறுகிய வாசகர் வட்டத்தை கடந்து சென்று பரவலாகச் சென்று சேர முடியாமலும் விடுமில்லையா திறனாய்வு என்பதை வாசக உலகம் எப்படி எடுத்துக் கொள்கின்றது\nபதில்- திறனாய்வு நல்ல வாசகர்களும் நல்ல எழுத்தாளரும் என்று சொல்லப்பட்டு வருபவர்கள். அவர்களும் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கின்றேன். ஏனெனில் திறனாய்வு உண்மையிலே ஒரு உதவி தானே செய்கிறது நான் எழுதினால் என்னுடைய எழுத்திலே இருக்கும் குறைபாடு எனக்குத் தெரிய மாட்டாது. இன்னொருவர் மூன்றாம் நிலையில் இருந்து பார்க்கும் பொழுது தான் தெரியும். அது ஆக்கபூர்வமான பட்சத்திலே அதை ஏற்றுக் கொள்ளலாம். இலங்கையிலே ஆக்க எழுத்தாளர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் வித்தியாசமான அணுகுமுறை இல்லை. ஆனால் தமிழ்நாட்டிலே உண்டு. இந்த பேஸ்புக்கில் ஆளை ஆள் தாக்கி எழுதும் போது நோக்கத்தை விட்டு என்னென்னவோ எழுதுவதை அவதானிக்க முடிகிறது.\nகேள்வி- அது தனிநபர் தாக்குதலாக மாறிவிடுவிகிறது இல்லையா\nபதில்- ஆமாம். இந்த தனிநபர் தாக்குதல் 60, 70களில் வெங்கட் சுவாமிநாதன் தருமு சிவராம் போன்றோர் ஆளை ஆள் கேவலமாக எழுதினார்கள். அது தான் மரபு கண்டனம் என நினைத்து எழுதினர். criticism என்ற வார்த்தை இவர்களுக்கு இலக்கிய ரீதியாக பொருந்தவில்லை.ஆனால் திறனாய்வு நல்லதையும் சொல்லி கூடாததையும் சொல்ல வேண்டும். அதே நேரம் ஆக்கபூர்வமாகவும் அமைய வேண்டும். அப்படி மிதமான எழுத்துக்கள் இருந்தால் நான் திறனாய்வுக்குட்படுத்தும் பொழுது அதை பகிரங்கமாக எழுதுவதில்லை. நான் தனிப்பட்ட அந்த அன்பரை அழைத்து என்னுடைய கருத்துக்களை கூறுவேன். அவர் ஏற்றுக் கொள்ளுவார். ஏற்றுக் கொள்ளாமலும் விடுவார்.\nகேள்வி – படைப்புகள் என்று சொல்லும் பொழுது மீண்டும் தமிழ் எழுத்துலகிற்கு வருகிறேன். தமிழ் படைப்புகள் குறிப்பாக சிறுகதை நாவல்கள் போன்றவை நம்மவர்களிடையே ஆங்கிலத்திலே மொழி பெயர்க்கப்படும் பொழுது அவற்றினுடைய சாரம் நிறமிழந்து போவது போல ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. அதை அவதானித்து இருக்கிறீர்களா\nபதில்- ஆம். மொழிபெயர்ப்பு என்பது லேசான விடயம் அல்ல. மொழிப் பாண்டித்தியம். பாண்டித்தியம் என்றால் மொழிவளம் மாத்திரமல்ல. அந்தந்த சமூகத்தின் அம்சங்களிலும் அடங்கி இருக்கிறது. இல்லாவிட்டால் தமிழில் கொண்டு வருவது கஷ்டம்.\nஇன்னொன்று ஆங்கிலத்தில் இருந்து தமிழை கொண்டு வரும் பொழுது அப்படியேசொல்ல முடியாது. பொதுவாக எங்களுக்கு மேல்நாடுகளில் இருக்கின்ற பனி போன்றவை பரிச்சயம் இல்லை. அதை தமிழில் கொண்டு வாறது கஷ்டம். எழுதினால் வேறு மாதிரிப் போய்விடும். அதே மாதிரி தமிழில சில வாய்மொழிப் பேச்சுக்கள். சாதாரணமாக பேசுற தமிழை இங்கிலிஷில் கொண்டு வாறது கஷ்டம். மொழிபெயர்ப்பும் 3 வகைப்படும் என்று சொல்கிறார்கள்.\n2. அர்த்தத்தை புரிந்து கொண்டு முக்கியமான விசயங்களை தொகுத்து எழுதுவது.\n3. மூலத்தை வைத்துக் கொண்டு பிசகாமல் அதை உள்வாங்கிக் கொண்டு அவருடைய மூலமாக இல்லாமல் அதை மெருகூட்டி ஆக்கபூர்வமாக படைப்பது.\nஉதாரணமாக கம்பராமாயணத்தை எழுதிய கம்பர் வால்மீகி சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு அவர் தமிழ் சூழலில் தமிழ் மாதிரியே எழுதியிருப்பார். அதனாலே அதற்;கு காவிய அந்தஸ்து கிடைக்கிறது. அப்படியும் எழுதலாம். ஆனால் எங்களிடையே ஆங்கிலம் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்கள் குறைவாகவே இருக்கின்றனர். முன்னர் ஏ.ஜே.கனகரட்ண சற்றடே றிவியூ சிவநாயகம் இருவரும் ஆரம்பத்திலே சில கதைகளை மொழிபெயர்த்தார்கள். இப்பொழுது வெளிநாடுகளில் இருக்கிறவர்களும் மொழிபெயர்க்கிறார்கள். கனகநாயகம் போன்றோர்கள்.\nநானும் சில ஈழத்து தமிழ் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அவை அனேகமாக 3, 4 தொகுப்புக்களிலே வந்திருக்கின்றது. அதாவது பொதுத் தொகுப்பு. லங்கன் மொசைக் மற்றும் ப்ரிட்ஜிங் கனக்சன். அதில் இலங்கை எழுத்தாளர்களின் கதைகளை அவர்கள் கேட்டுக் கொண்டதன்படி மொழிபெயர்த்திருக்கிறேன். இது பலருக்கு பரவலாக தெரியவில்லை.\nகேள்வி- நிறைவாக இந்த எழுத்து ஊடகம் தவிர்ந்து வானொலி தொலைக்காட்சி இப்படியான ஊடகங்களிலும் உங்களுடைய பங்களிப்பு அமைந்திருக்கிறது. அப்படியான மாறுபட்ட ஊடகங்களிலே உங்களுடைய பங்களிப்பை வழங்கும் பொழுது அதனுடைய அடிப்படையென்பது எவ்வளவு தூரம் மாறுபடுகின்றது அதாவது நீங்கள் எடுத்துக் கொள்கின்ற ஸ்கிரிப்ட் அல்லது அந்த படைப்பினுடைய ஆழம் எவ்வளவு தூரம் மாறுபட்டு அமைகின்றது\nபதில்- நீங்களும் ஒரு பத்திரிகையாளர் ஒலிபரப்பாளர் என்றபடியால் உங்களுக்கு தெரியும். நான் குறிப்பிடத் தேவையில்லை. இருந்தும் ஒவ்வொரு ஊடகத்திலும் வானொலிக்கு பத்திரிகைகளில் எழுதுவது போல எழுத முடியாது. அங்கு சொற்கள் தான். சொற்கள் மைக்ரோபோன் ஒலிவாங்கிக்கு முன்னால் சொல்லும் போது தெளிவாக உச்சரிக்கப்பட வேண்டும். அது மாத்திரமல்லாமல் அவை சிறு வசனங்களாக இருந்தால் தான் பேசுபவருக்கு புரியும். நீண்ட வசனங்களாக இருந்தால் புரியாது. இன்னொன்று தொலைக்காட்சியில் வேர்ச் சுவல் வீடியோ வந்தபடியால் அங்கு அந்த பாடிலாங்குவேஜ் எப்படியும் சுருங்கச் சொல்லி பேசறது நல்லாயிருக்குமென்று நினைக்கிறேன்.\nஇப்பொழுது நல்ல திரைப்படங்களில் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். நல்ல திரைப்படங்களில் அசைவுகள் தான் முக்கியம். அசைவுப் படிமங்கள் தான் சினிமா. ஆனால் துரதிஸ்டவசமாக வசனங்களும் நீண்ட கேலிக் கூத்தான நீண்ட விடயங்களும் வருவதனால் அது சினிமா இல்லாமல் நிழற்படம் பிடிக்கப்பட்ட மேடை நாடகங்கள் போல இருக்கின்றது. அதைப் பற்றி பேசுவதனால் அதற்கென்று தனியாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.\nகேள்வி- இவ்வளவு நேரமாக உங்களுடைய நீண்ட பயணத்திலே பல விதமான அனுபவங்களை எல்லோருக்கும் எளிமையான விதத்திலே இந்தப் பேட்டியின் வாயிலாக நீங்கள் அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். அந்தவகையிலே கே.எஸ்.சிவகுமாரன் அவர்களே அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பிலே எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபதில்- நன்றி பிரபா உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.\nDaily News பத்திரிகையில் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எழுதிய ஒரு பத்தி எழுத்து\nதினகரன் வாரமஞ்சரியில் மணி ஶ்ரீகாந்தன் தொகுத்த “ஞாபக வீதியில்” கே.எஸ்.சிவகுமாரன்\nதமிழில் இலக்கியம், திறனாய்வுத் துறைகளில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மிகத் திறமையாக ஈடுபட்டு வரும் இவர் உங்களுக்கு தெரிந்தவர்தான். அவர் தான் கே. எஸ். சிவகுமாரன். மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடிக் கிராமத்தில் பிறந்த இவருக்கு தற்போது 72 வயதாகிறது.\nஇவ்வாரம் ஞாபகவீதியில் நடைபயில்பவர் கே.எஸ். சிவகுமாரன்\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட இவர் ஆங்கில இலக்கியப் புலமை மிக்கவர். ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவரும் மிகிச் சிலத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர்.\nஓமான் நாட்டில் 1998 முதல் 2002ம் ஆண்டு வரை ஆங்கில இலக்கியம் கற்பித்து வந்திருக்கும் இவர் மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராக சேவையாற்றிருக்கிறார்.\nஅமெரிக்காவிலும் இப்பணி தொடர்ந்தது. கொழும்பு இலக்கிய வட்டாரங்களில் புகுந்து புறப்பட்டு வரும் கே. எஸ். பல நூல்களின் ஆசிரியர்.\nநம் நாட்டின் பிரபல நாளேடுகளிலும் இலங்கை வானொலியிலும் முக்கிய பதவிகளை வகித்த இவரின் எழுத்துப்பணி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் அது இவரின் இரத்தத்தில் ஊறிப் போன ஒன்று தணிக்கைச் சபை உறுப்பினரான இவரை மாலை மயங்கும் ஒரு அந்திப்பொழுதில் நினைத்தாலே இனிக்கும் தமது அந்தக்கால அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.\n“என்னடா புளியந்தீவுக்கு பக்கத்தில் சிங்களவாடி என்கிற பெயர் வருதே என்று பார்க்கிaர்களா அந்தக் காலத்தில்ல மட்டக்களப்பு பகுதியில் சிங்களவர்கள் முதலில் இங்குதான் தங்கியிருந்தார்கள்.\nஅதுதான் சிங்களவாடி என்ற பெயர் வரக் காரணம்” என்று தனது ஊரின் பெயருக்கு விளக்கம் தந்த கே. எஸ். சிவகுமாரன் மேலும் தொடர்ந்தார்.\nஎன் பெற்றோர்கள் திருகோணமலையையும் மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். முன்னோர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். என் அம்மம்மா கேரளாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nஅவரின் பெயர் அம்மனி பிள்ளை…. பாருங்கள் பெயரிலேயே மலையாள வாடைவீசுகிறது அம்மனி பிள்ளையின் கணவர் அதாவது என் அப்பப்பா கேரளாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புகையிலை வியாபாரம் செய்திருக்கிறார்.\nஅப்போதுதான் அம்முமபிள்ளையை இலங்கைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று புன்னகையுடன் ஆரம்பித்த சிவகுமாரன், என்னைப் பார்க்கும் போது அந்த மலையாள சாயல் தெரியலையா\nசிறுவயதில் நீங்கள் செய்த குறும்பை கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொல்லுங்களேன் என்று சிவகுமாரனை அந்த கறுப்பு- வெள்ளை காலத்து கலர் கனவுகளை நோக்கி அழைத்துச் சென்றோம்.\n“வரலாற்றில் பதிவு செய்யுமளவுக்கு நான் பெரிய குறும்பு எதுவும் செய்யவில்லை. நான் ஒரு அப்பாவிப் பிள்ளை. ரொம்பவும் சமத்து என்றுதான் சொல்லவேண்டும். மட்டக்களப்பு ஏரிக்கரை வீதியில்தான் என் வீடு அமைந்திருந்தது. ‘லேக்ரோட்’ என்று அதைச் சொல்வார்கள். என் வீட்டிற்கு முன்னால்தான் மட்டக்களப்பு வாவி. எனக்கு சகோதரர்கள் ஐவர். பஞ்சபாண்டவர்கள் நாங்கள்.\nஅதில் நான்தான் கலைத்துறையில் கொஞ்சம் நாட்டம் உடையவன். பாடசாலை விடுமுறை நாட்களில் என் உறவினரும் நண்பருமான கே. சிவலிங்கத்துடன் சேர்ந்து என் வீட்டிலேயே நாடகம் போடுவேன்.\nஅந்த நாடகம் என் வீட்டில்தான் அரங்கேறும். பெரும்பாலும் நாடகங்களில் நான் வில்லன் வேடம்தான் போட்டிருக்கிறேன். ஆனால் நிஜத்தில் நான் ரொம்ப நல்லவன். நான் போடும் நாடகத்தை என் உறவுக்காரர்கள் மட்டுமே பார்த்து ரசிப்பார்கள்.\nநாடகம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் தலா ஐந்து சதம் வீதம் கட்டணமாக வசூலிப்போம். கிடைக்கும் தொகைக்கு புத்தகங்கள் வாங்குவோம்.\nஅப்படி வாங்கும் புத்தகங்களை எல்லாம் சேர்த்து வீட்டிலேயே ஒரு நூலகத்தை நடத்தினேன். அந்த நூலகத்துக்கு கிருஷ்ணா லைப்ரரி என்று பெயரும் வைத்திருந்தேன்.\nஒருநாள் நானும் எனது தம்பியும் சேர்ந்து பாடசாலையில் குத்துசண்டை பார்க்கப் போகிறோம் என்று அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு சினிமா பார்க்கப் போனோம். அதுவும் இரவுக்காட்சி.\nஇன்றைக்கு மாதிரி பெரிய தியேட்டர் எல்லாம் அப்போது கிடையாது. கொட்டகை தியேட்டர்தான். மண் தரையிலும் பெஞ்சிலும் அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் மட்டக்களப்பில் இருந்த கொட்டகைத் தியேட்டரின் பெயர் சீதா டோக்கீஸ்.\nஅன்று திரைப்படங்களை ஆங்கிலத்தில் டோக்கீஸ் என்றுதான் அழைப்பார்கள். தமிழில் பேசும் படம் என்று சொல்லலாம். கே. ஆர். ராமசாமி நாயகனாக நடித்த பவளக்கொடி படம் வெற்றிகரமாக அந்தக் கொட்டகையில் ஓடிக்கொண்டிருந்தது.\nநானும் தம்பியும் அதை ரொம்பவும் ரசித்துப் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வந்த போது நல்ல இருட்டு. பயத்தைப் போக்க வீடு வரைக்கும் படத்தில் இடம் பெற்ற ‘அன்னம் வாங்கலியோ அம்மா அன்னம் வாங்கலியோ’ என்ற பாடலை பாடிக்கொண்டே வீட்டிற்கு வந்தோம்.\nபிறகு இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு நானும் தம்பியும் படுத்துக் கொண்டோம். வீட்டாருக்கு தெரியாமல் படம் பார்த்துவிட்டோம். அதுவும் குறிப்பாக அப்பாவை ஏமாற்றிவிட்டோம் என்ற :s’>ஷம். தம்பியிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.\n“டேய் தம்பி, நம்ம ‘பவளக் கொடி’ பார்த்தது வீட்டில் யாருக்கும் தெரியாது. எப்படியோ தப்பித்தோம்” என்று பெருமூச்சு விட்டபடி நிம்மதியாகத் தூங்கினோம்.\nமறுநாள் காலை பாடசாலை செல்ல நானும் தம்பியும் தயாரானோம். அப்போது அப்பா எங்களிடம் வந்து, “அன்னம் வாங்கலியோ பாட்டு நல்லா இருக்காடா” என்று கேட்டார். எனக்கு நெஞ்சு பகீரென்றது.\nஅடுத்த நொடியே ‘பவளக்கொடி எப்படி’ என்றார். நானும் தம்பியும் மூச்சடைத்து நின்றோம். வீட்டுக்கு முன்னால் எங்களுக்கென்றே திமிசு கட்டையாக வளர்ந்திருந்த மல்லிகை செடியின் கிளையை ஒடித்து எனக்கும் தம்பிக்கும் செமத்தியாக பூசை கொடுத்தார்.\nசீதா டோக்கீஸ்சில் படம் பார்த்த விசயம் அப்பாவுக்கு எப்படித் தெரியவந்தது என்று எனக்கு இது வரை தெரியவில்ல. ஒருவேளை அன்றிரவு நான் தூங்கும் போது தூக்கத்தில ஏதும் வாய் உளறி அன்னம் வாங்கலியோ… பாட்டை பாடிவிட்டேனோ தெரியவில்லை.\nஎன்னதான் அடித்தாலும் அப்பா ரொம்ப நல்லவர். எங்கள் ஊரில் ஒரு முஸ்லிம் தையல்காரர் இருந்தார். அவர் பெயர் சரியாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. ‘டெய்லர் ஷா’ என்றுதான் நினைக்கிறேன். அவர் கடையில்தான் எனக்குப்பிடித்த உடையெல்லாம் தைத்துத் தருவார் அப்பா.\nஎனது உடையெல்லாம் மேல் நாட்டு பாணியில் தான் இருக்கும். ஈழத்து சிறுகதை படைப்பாளர்களின் முன்னோடியாக இருந்தவர் இந்த டெய்லர் ஷாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nதந்தையுடன் கே.எஸ். அருகே தம்பி\nஆனாலும் எனக்கு உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. காலப்போக்கில் எங்க ஊரிலிருந்து அந்த டெய்லர் மறைந்து போனார். கடையும்தான்.\nஇப்படி நினைவலைகளில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்த கே. எஸ்ஸிடம் தங்களின் அந்தக் கால காதல் அனுபவங்களைச் சொல்லுங்களேன் என்றோம்.\n“நான் சின்ன வயசிலேயே ரொம்பவும் பயந்தாங் கொள்ளி. ஆனால் படிப்பிலகெட்டி.\nஆரம்பக் கல்வியை தமிழ் பாடசாலையில் படித்துவிட்டு பிறகு ஆங்கிலப் பாடசாலையில் என்னை முதலாம் வகுப்பில் சேர்க்கும் போது பிரச்சினை எழுந்தது.\nஆங்கிலப் பாடசாலையில் ஆரம்ப கல்வியை படித்திருந்தால் தான் கற்பது இலகுவானது என்பது அவர்களின் வாதம்.\nஆனால் நான் ஆங்கிலத்தை வீட்டிலே கற்றுத் தேர்ந்துவிட்டேன். பாடசாலையில் முதல் வகுப்பில் சேர்ந்த பிறகு எனது படிப்பைப் பார்த்த அதிபர் வியந்து என்னை இரண்டாம் வகுப்பில் விடாமல் மூன்றாம் வகுப்புக்கு உயர்ந்தினார். படிக்கும் காலத்தில் நான் ரொம்பவும் அழகாக இருந்திருக்கிறேன். (இப்போவும் வசீகரமாகத்தானே இருக்கிaர்கள்) அதனால் என்னோடு பெண் பிள்ளைகள் பேசுவற்கு ப்ரியப்படுவார்கள்.\nஆனால் நான்தான் அவர்களை விட்டு கொஞ்ச் விலகியே நின்றேன். அந்தளவிற்கு எனக்கு கூச்ச சுபாவம். எனக்கு பத்து, பதினைந்து வயதாகும் போதே எனக்குள் செக்ஸ் உணர்வு வர ஆரம்பித்து விட்டதை நான் உணர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு அழகான பெண்பிள்ளை இருந்தாள். அவள் என்னோடு சேர்ந்துதான் விளையாடுவாள்.\nகுட்டைப் பாவாடை அணிவாள். அவள் மீது எனக்கு காதல் மாதிரி ஒரு ஈர்ப்பு. அதை அவளிடம் நான் சொல்லவில்லை. சொல்லவும் தெரியவில்லை என்பதுதான் சரி.\nஎப்போதும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று என் மனசு சொல்லும். அவள் என் அருகே வந்தாலேயே போதும் என் உடம்பில ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்வலை ஏற்படும். மனது கிடந்து தவியாய் தவிக்கும். ஆனால் என்ன செய்வது\n அதைக் காதல் என்று சொல்வதைவிட ஒரு தலை காமம் என்றுதான் சொல்ல வேண்டும். என்னோடு படிக்கும் பொடியன்களுக்கும் அவள் மீது காதல்தான. எங்கள் வீட்டருகில் எங்களோடு கிரிக்கெட் விளையாட வரும் சாக்கில் அவளையும் எட்டிப்பார்ப்பார்கள். எனக்கு அப்போதெல்லாம் ஆத்திரம் பொத்திக்கொண்டுவரும்.\nசின்ன வயதிலேயே எனக்கும், தம்பிக்கும் அப்பா நீச்சல் பழக்குவார். நான் கடைசிவரைக்கும் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை. தம்பி கற்றக்கொண்டான். படிக்கும் வகுப்பில் எனக்கு பிரச்சினை என்றால் தம்பிதான் எனக்காக சண்டை பிடிப்பான். அப்படியொரு பயந்தான்கொள்ளி நான்.\nபிறகு நான் கொழும்பிற்கு வந்த பிறகு அவளையும் மறந்துவிட்டேன். அவள் இப்போது திருமணம் முடித்து குழந்தை குட்டிகளோடு எங்கேயோ சிறப்பாக ஆனால் என்னைப் போலவே வயதானவளாக வாழ்ந்து கொண்டிருப்பாள். ஹும்….\nகொழும்பில் ஹேமாஸ் பில்டிங்கில் இயங்கிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் உதவி பணிப்பாளராக நான் கடமையாற்றி வந்தேன். அங்கே என்னோடு பணியாற்றிய பெண்கள் அனைவருமே வசீகரமான உடைகளில் பளிச்சென வேலைக்கு வருவார்கள. என்னோடு வழிய வழிய வந்து பேசுவார்கள். எனக்கும் அவர்களோடு நெருங்கிப் பழக ஆசைதான்.\nஆனால் எனக்குள் இருந்த கூச்ச சுபாவம் அவர்களை என்னிடம் நெருங்கவிடாமல் செய்துவிட்டது. பிறகு ஒருநாள் ‘லயனல் வென்ட்’ அரங்கில் ஒரு நாடகம் பார்க்கச் சென்றேன். அதில் நடனம் ஆடிய ஒரு பெண்ணின் அழகில் நான் மயங்கிப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஒரு நாள் அவளை லோட்டஸ் ரோட் பஸ் தரிப்பில் கண்டேன். அது இப்போது மூடிக்கிடக்கிறது. பாதையில் செல்லும் பஸ்கள் எல்லாம் அங்கே தரித்து நின்று விட்டுத்தான் செல்லும். அந்த பஸ் தரிப்பில் அவள் தனியாக நின்று கொண்டிருந்தாள்.\nஎனக்கு அவளைப் பார்த்ததும் அவளோடு பேச வேண்டும் என்று தோன்றியது. நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை நெருங்கினேன். உடம்பில் திடீரென்று ஒரு படபடப்பு. நா வறண்டு போய்விட்டது.\nபிறகு ஒருவாறு திக்கிமுக்கி “உங்கள் நாடகம் பார்த்தேன் பிரமாதம். நான் உங்கள் ரசிகன்” என்றேன். அவள் “தேங்ஸ்” என்றாள்.\nஅவ்வளவுதான். அதற்கு பிறகு அவளிடம் விடை பெற்று வந்துவிட்டேன். இதுதான் என் காதல் அனுபவங்கள் என்று தனது பழைய காதல் ஞாபகத்தில் மூழ்கிய சிவகுமாரனை நிகழ்காலத்துக்கு கொண்டு வர மறுபடியும் பேச்சு கொடுத்தோம். பேச்சு திருமணத்தின் பால் திரும்பியது.\n“மூன்று முறை பெண் பார்க்கச் சென்றோம். மூன்றாவது பெண்ணைத்தான் எனக்குப் பிடித்திருந்தது. பட்டதாரிப் பெண்.\nஇருவரும் படித்தவர்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் அந்தப் பெண்ணை மணந்தேன். அவள்தான் என் மனைவி என்பதை நான் சொல்லத்தான் வேண்டுமா என்ன\nகே. எஸ். திருமணம் 1966ம் ஆண்டு கொழும்பு கப்பிதாவத்தை கோவிலில் மிக எளிமையாக நடைபெற்றது. கொஞ்சமாகத்தான் உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தார்களாம்.\nஅவர்களில் நான் ழிறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பிரமுகர், எஸ். பி. மயில்வாகனம் (ரேடியோ சிலோன் மயில்வாகனம்), தான் என்கிறார் இவர். திt hoசீலீ ஏதேனும் நடந்ததாஎன்றால், என் அலுவலக நண்பர்களுக்கு ஒரு ‘டி பார்ட்டி’ வைத்தேன் என்கிறார். தேன்நிலவுக்கு எங்கும் போகவில்லையாம்.\nவாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள் என்றால், யோசித்துவிட்டு, கைலாசபதி என்றார். திறனாய்வுத்துறைக்குள் தன்னைப் பிடித்துத் தள்ளியவர் இவர்தான் என்று சொல்லும் கே. எஸ். சிவகுமாரன், தன்னால் மறக்க முடியாத மற்றொரு நபர் முன்னாள் டெய்லி நியூஸ் பிரதம ஆசிரியர் மேர்வின் டி சில்வா என்கிறார்.\nஆனால் தன் வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க ஆகிருதி கொண்ட நபர் என்று தான் எவரையுமே காணவில்லை என்று சொல்லும் இவர், இந்த வயதில் வாழ்க்கையை கொஞ்சம் சலிப்புடன் பார்ப்பது மாதிரியும் தெரிகின்றது.\nவாழ்வில் உங்களை உலுக்கி எடுத்த சம்ப வம் ஒன்றைச் சொல்ல முடியுமா என்றால், வாழ்க்கையில் நான் எதிர்பார்த்தவை எதுவுமே நடக்காமற் போனதுதான் சோகம் என்கிறார் கே. எஸ்.\n“வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் தோல்விகளும் ஏமாற்றங்களும் தான் எஞ்சி நிற்கின்றன. எனினும் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். பொருளாதார ரீதியாக எனக்குப் பிரச்சினை கிடையாது.\nநல்லவற்றை சிந்தனை செய். நல்லவற்றையே பேசு; முடிந்தவரையில் நல்ல வழியிலேயே நட என்பது நான் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டு வந்திருக்கும் வழிமுறை. அப்படித்தான் தொடர்ந்தும் இருந்து வருவேன்.\nஎன்பதோடு இதைத்தான் ஏனையோரிடமும் நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறும் கே. எஸ்.\nதனக்கு நிறைவுதரும் விஷயம் தன் பேரப்பிள்ளைகள் தான் என்கிறார். இவருக்கு இரண்டு மகன்மார். இருவருமே வெளிநாடுகளில். ஆகவே, பேரப்பிள்ளைகளும் அங்கேதான். இவர் அங்கே சென்றிருக்கும் போதெல்லாம் மனமாற அவர்களுடன் விளையாடுவாராம்.\n“நாம் சில சமயம் வீட்டில் தனிமையில் இருக்கும் போது என் பேரப்பிள்ளகளை நினைத்துக் கொள்வேன். என்னைக் கீழே புரட்டிப் போட்டு முதுகில் குத்தமாட்டார்களா என்றிருக்கும்.\nஇப்போதும் அவர்கள் என்னைக் குத்துவதைத்தான் விரும்புகிறேன்” என்று சொல்லும் கே. எஸ்.\nமிக நிறைவைத்தரும் விஷயமாக எதைக் கருதுகிறார்\n“என்னிடம் கற்ற மாணவர்கள் அவர்கள் பெரிய பெரிய படிப்புகளை முடித்து பெரிய இடங்களில் இருக்கிறார்கள். எனினும் என்னை மறக்கவில்லை Face book மூலம் என்னுடன் அவ்வப்போது தொடர்பு கொள்கிறார்கள்.\nஎனக்கு மட்டுமல்ல எந்த ஒரு ஆசிரியனுக்கும் நிறைவைத் தரும் விஷயம்தான் இது”\nசாய்பாபா மீது நம்பிக்கை கொண்ட கே. எஸ். இறை நம்பிக்கை மிக்கவர். இறைவன் மக்களை மறைமுகமாக வழிநடத்துகிறான் என்று நம்பும் இவர், இறைவன் மனிதருடன் பேசுகிறான் என்கிறார். கே. எஸ்., பல்லாண் டுகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்\nPosted on April 16, 2011 January 8, 2018 4 Comments on ஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/why-lord-shiva-wears-snake-around-his-snake-022969.html", "date_download": "2018-12-14T11:10:47Z", "digest": "sha1:F66XLWCXHB53JUZUVUNQXQYD6ENLJA2L", "length": 16949, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிவபெருமான் கழுத்தில் ஏன் பாம்பை அணிந்துள்ளார் தெரியுமா? | Why Lord Shiva wears snake around his snake - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிவபெருமான் கழுத்தில் ஏன் பாம்பை அணிந்துள்ளார் தெரியுமா\nசிவபெருமான் கழுத்தில் ஏன் பாம்பை அணிந்துள்ளார் தெரியுமா\nஒவ்வொரு கடவுளின் உருவத்திற்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் சிவபெருமானின் உருவம் என்பது மிகவும் தனித்துவமாகவும், கம்பீரமாகவும் இருக்கும். விபூதி பூசிய நெற்றி, அதில் நெற்றிக்கண், தலையில் கங்கை, ருத்திராட்ச மாலை, கழுத்தில் பாம்பு என சிவபெருமானின் உருவமே நம்மை சிலிர்ப்படைய வைக்கும்.\nசிவபெருமானின் கம்பீரத்தை அதிகரிக்கும் ஒரு விஷயம் அவரின் கழுத்தில் இருக்கும் பாம்புதான். சிவேபெருமானின் கழுத்தில் பாம்பு இருக்க பல கதைகளும், காரணங்களும் இருக்கிறது. இந்த பதிவில் சிவெபருமானின் கழுத்தில் பாம்பு இருக்க என்ன காரணம் அது உணர்த்தும் குறியீடுகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாம்பு அல்லது நாகங்கள் என்பது ஆரம்பம் முதலே இந்து மதத்தில் போற்றுதலுக்கு உரிய ஒன்றாக கருதப்படுகிறது. பரவலாக நிலவும் ஒரு நம்பிக்கை என்னவென்றால் சிவபெருமான் பாற்கடலை கடைந்த ஆலகால விஷத்தை குடித்ததில் இருந்ததுதான் பாம்பு அவரின் கழுத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தொண்டை பகுதியில் நீலம் பாய்ந்த சிவேபெருமான் அந்த தருணத்திலிருந்து நீலகண்டன் என்ற பெயர் பெற்றார்.\nசிவபெருமானின் கழுத்தில் பாம்பு இருப்பது பிறப்பு மற்றும் மீளுருவாக்கம் என்னும் முடிவில்லா வாழ்க்கை சக்கரத்தை குறிக்கிறது. மேலும் கழுத்தில் அணியும் பாம்பானது நமக்குள் இருக்கும் ஈகோவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குறிக்கிறது.\nசில குறிப்புகள் சிவபெருமானிற்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போதுதான் பாம்பு அவரின் கழுத்திற்கு வந்ததாக கூறுகிறார்கள். திருமணத்தின் போது சிவன் பாம்பை பார்வதி தேவிக்கு அன்பளிப்பாக அளித்தார். பாம்புகள் அவற்றின் தலையில் விலைமதிப்பில்லா மணிகளை சுமந்து கொண்டு அவற்றை அன்பளிப்பாக பார்வதிக்கு கொண்டு சென்றனவாம்.\nMOST READ: சர்க்கரை வள்ளிக்கிழங்கு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்குமாம்..\nசிவபெருமானுக்கு பசுபதிநாத் என்னும் பெயரும் உள்ளது. அதன் பொருள் அனைத்து உயிர்களுக்குமான கடவுள் ஆகும் மற்றும் அனைத்து விலங்குகளையும் கட்டுப்படுத்துபவர். பொதுவாகவே மனிதர்களுக்கு பாம்பு என்றால் பயம், அதனால்தான் சிவன் பாம்பை தன் கழுத்தில் அணிந்துள்ளதாக கூறப்படுகிறது.\nசிவன் கழுத்தில் பாம்பு இருப்பதற்கு பல கதைகள் உள்ளது. சிவன் பாம்பை கழுத்தில் அணிகலனாக அணிந்துள்ளார். பாம்பு பயம் மற்றும் மரணத்தை வழங்கக்கூடியது. இதன்மூலம் சிவன் பயம் மற்றும் மரணத்தை அடக்கி தன் கழுத்தில் அணிந்துள்ளதாக கூறப்படுகிறது.\nசிவன் கழுத்தில் பாம்பு மொத்தம் மூன்று சுற்றுகள் உள்ளது. இந்த மூன்று சுற்றுகளும் நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை உணர்த்துகிறது. இது சிவபெருமான் முக்காலத்தையும் உணர்ந்து அதனை கட்டுப்படுத்துபவர் என்று கூறப்படுகிறது.\nஒருமுறை பாம்புகள் ஆபத்தில் இருந்தபோது அவை பாதுகாப்பிற்காக சிவபெருமானை அணுகின. சிவபெருமானும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு கைலாயத்திற்குள் தங்க அனுமதித்தார். இருப்பினும் அதிக குளிரின் காரணமாக அவை கதகதப்பிற்காக சிவபெருமானின் உடலில் சுற்றிக்கொண்டன. சிவபெருமானும் அவற்றின் உயிரை காப்பாற்ற அதற்கு அனுமதித்தார்.\nMOST READ: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை... பெருமாளின் அருள்பெற எந்தெந்த ராசி என்னென்ன செய்ய வேண்டும்\nஉலகில் தீயசக்திகளின் உருவமாக பாம்பு கருதப்படுகிறது. பாம்பை தன் கழுத்தில் சுற்றிவைத்திருப்பதன் மூலம் சிவன் நமக்கு கூறும் செய்தி என்னவென்றால் தன்னை சரணடைந்தவர்களை எந்தவித தீயசக்திகளும் நெருங்காது என்று கூறுகிறார்.\nபாம்புகள் பேராசை மற்றும் பொறாமையின் பிரதிபலிப்புகள். பாம்பை தன் கழுத்தில் அணிந்தன் மூலம் தான் ஆசை மற்றும் பொறாமையை அடக்கி ஆள்வதை சிவன் குறிப்பால் உணர்த்துகிறார்.\nசிவபெருமானை சரணடைந்ததன் மூலம் வாசுகி பாம்பு தன் விஷத்தை மாணிக்க கல்லாக மாற்றக்கூடிய திறனை பெற்றது. இதன் காரணமாகவே மற்ற பாம்புகளும் சிவனின் கைகளில் ஆபரணங்களாக மாறின. இது உணர்த்துவது யாதெனில் தன்னை சரணடைந்தவர்கள் கடந்த காலத்தில் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களின் மனது இப்பொழுது தூய்மையாக இருந்தால் சிவபெருமான் விலைமதிப்பில்லா நற்குணத்தை வழங்குவார்.\nMOST READ: செத்தாலும் பரவாயில்ல... இனி அவன் கை என்மேல படக்கூடாதுன்னு முடிவு பண்ணேன்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைகட்டின பூண்டை தினமும் சாப்பிடறது எவ்வளவு நல்லதுனு தெரியுமா\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nசெய்யும் வேலையில் கவனச்சிதறல் ஏற்படுகிறதா உங்களுக்கு சில மோசமான நோய்கள் இருக்க வாய்ப்புள்ளது\nபொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/02/nandan-nilekani-will-not-receive-any-remuneration-his-current-post-infosys-008818.html", "date_download": "2018-12-14T10:42:27Z", "digest": "sha1:ANPLQXQPM4QEG6GVXYRRH3S4UJRZLUFH", "length": 20294, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் நந்தன் நீலகேனிக்கு சம்பளமே கிடையாதாம்..! | Nandan Nilekani will not receive any remuneration for his current post: Infosys - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் நந்தன் நீலகேனிக்கு சம்பளமே கிடையாதாம்..\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் நந்தன் நீலகேனிக்கு சம்பளமே கிடையாதாம்..\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஇன்ஃபோசிஸ் உயர் அதிகாரி ராஜினாமா.. அமேசானுக்கு அடித்தது யோகம்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ரவி வெங்கடேஷன்.. யார் இவர்..\nகழுத்தை நெறிக்கும் நட்டம், பனாயா நிறுவனத்தை விற்கும் இன்ஃபோசிஸ்..\nவருமான வரி மோசடி வழக்கிற்கும் எங்களுக்கும் சமந்தமில்லை: இன்ஃபோசிஸ்\nஇன்ஃபோசிஸ் 3-ம் காலாண்டு நிகர லாபம் 38 சதவீதம் உயர்வு..\nஇன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் புதிதாகச் சார்பற்ற புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நந்தன் நீலகேனி அவர்களுக்கு அதற்காகச் சம்பளம் ஏதும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.\nமும்பை பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் நந்தன் நீலகேனி அவர்களைத் தலைவராக நியமித்து இருக்கின்றது என்றும் ஓய்வின் போது மறு சுழற்சிக்காக அவரைத் தலைவராக நியமித்துள்ளதால் சம்பளம் ஏதும் வழங்கப்படவில்லை என்று குறியுள்ளது.\nநந்தன் நீலகேனி அவர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினராக முதன் முறையாக 1981-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் போர்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.\nநந்தன் நீலகேனியின் கடைசிச் சம்பளம்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடைசியாக 2010-ம் நிதி ஆண்டில் இயக்குனர் பதவி வகித்த போது 34 லட்சம் ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றார். அது மட்டும் இல்லாமல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இவரிடம் 2,13,83,480 பங்குகள் இருந்தன.\nபிரவின் ராவிடம் உள்ள பங்குகள் எண்ணிக்கை\nமுதன்மை இயக்கு அலுவலராக இருந்து இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள பிரவின் ராவிடம் 5,55,520 பங்குகள் உள்ளன.\nநிறுவனர்களிடம் இருந்து தொடர்ந்து பெற்று வந்த குடைச்சல் காரணத்தினால் ஆகஸ்ட் 18-ம் தேதி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விஷால் ஷிக்கா விலகியதை அடுத்து பிரவின் ராவ் அவர்கள் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\nமுதன்மை இயக்கு அலுவலர் பதவியில் இருந்து இடைக்கால நிர்வாக அதிகாரியாகப் பிரவின் ராவ் பொறுப்பேற்று இருந்தாலும் கூடுதலாக எந்தச் சம்பளமும் அவருக்கு அளிக்கப்படவில்லை.\nபிரவின் ராவ அவர்கள் 2017-ம் ஆண்டு முதல் 7.8 கோடி சம்பளமும், 4 கோடி பங்குகளையும் பெற்றுள்ளார்.\nஇன்ஃபோசிஸ் நிர்வாகம் சார்பற்ற தலைவராக நந்தன் நீலகேனி அவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதற்கும், பங்குகளைத் திரும்ப வாங்க முடிவு செய்துள்ளதற்கும் தபால் வாக்கு முறையினை அறிவித்துள்ளது.\nஅந்த வாக்குப் பதவியில் இயக்குனராகச் சுந்தரம் அவர்களுக்கும், ராவ் அவர்கள் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்குப் பங்குதாரர்கள் வாக்களிக்க வேண்டும்.\nஎப்போது வாக்கு முறை துவங்கும்\nஇதற்கான இணையதள வாக்கு முறை மற்றும் தபால் வாக்கு முறை செப்டம்பர் மாதம் 8 தேதி காலை முதல் துவங்கும் என்றும் அது அக்டோபர் மாதம் 7-ம் தேதி மாலையுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: இன்ஃபோசிஸ் நிறுவனம் நந்தன் நீலகேனி சம்பளம் nandan nilekani infosys\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=28&ch=6", "date_download": "2018-12-14T10:05:51Z", "digest": "sha1:K75SWP2ZYX2CIOFIWAHFWMBDI4MD2UBV", "length": 7665, "nlines": 121, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1“வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.\n2இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பி விடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.\n3நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழைபோலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரிபோலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.\n உன்னை நான் என்ன செய்வேன் யூதாவே உன்னை நான் என்ன செய்வேன் உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே\n5அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளில் அவர்களைக் கொன்று விட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது.\n6உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.\n7அவர்களோ ஆதாம்* என்ற இடத்தில் உடன்படிக்கையை மீறினார்கள்; அங்கே எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்.\n8கிலயாது கொடியோர் நிறைந்த நகர்; அதில் இரத்தக்கறை படிந்துள்ளது.\n9கொள்ளையர் கூட்டம் வழிப்போக்கருக்காகக் காத்திருப்பது போல் குருக்களின் கூட்டம் செக்கேமுக்குப் போகிற வழியில் காத்திருந்து கொலை செய்கின்றது; கொடுமையன்றோ அவர்கள் செய்வது\n10இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் மிகக் கொடிய செயலொன்றை நான் கண்டேன்; அங்கே எப்ராயிமின் வேசித்தனம் இருந்தது, இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது.\n உனக்கும் அறுவடைக்காலம் ஒன்று குறிக்கப்பட்டிருக்கின்றது. நான் என் மக்களை நன்னிலைக்குத் திரும்பக் கொணரும் போது,\n6:7 \"ஆதாமைப்போல்\" என்பது எபிரேய பாடம்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/79572/", "date_download": "2018-12-14T10:56:36Z", "digest": "sha1:N4AQQHYHSHKJUOLEYGQ7CLMLGCGA5NDH", "length": 11570, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "உயிர்களை தியாகம் செய்த 28,589 படையினரின் தியாகங்களை குறுகிய நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்களை தியாகம் செய்த 28,589 படையினரின் தியாகங்களை குறுகிய நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது\nநாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் சுதந்திரத்திற்காக 28 ஆயிரத்து 589 படையினர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய போர் வீரர்கன் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஅனைத்து இலங்கையர்களும் தற்போது அனுபவித்து வரும் சுதந்திரத்திற்காக 23 ஆயிரத்து 962 இராணுவத்தினர், ஆயிரத்து 160 கடற்படையினர், 443 விமானப்படையினர், 2 ஆயிரத்து 568 காவல்துறையினர் மற்றும் 456 சிவில் பாதுகாப்பு படையினர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.\nஇவ்வாறு உயிர் தியாகங்களை செய்து உரித்தாக்கிக் கொண்ட சுதந்திரத்தை குறுகிய நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.\nபோரில் உயிரிழந்த அனைத்து படையினரையும் நினைவுக்கூரும் வகையில் விசேட அனுஷ்டிப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அனைத்து படைப்பிரிவு தலைமையங்களிலும் இராணுவத் தளபதி தலைமையில் சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.\nஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 19 ஆம் திகதி படையினர் நினைவிடத்தில் தேசிய நினைவுத்தினம் நிகழ்வுகள் நடைபெறும். அத்துடன் களனி ரஜமஹா விகாரையில் விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTagstamil உயிரிழந்த குறுகிய நோக்கங்களுக்காக தியாகங்களை படையினரின் பயன்படுத்தக்கூடாது மஹேஸ் சேனாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை ,\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..\nமுள்ளிவாய்க்கால் கொடூரத்தை தன் பாடக்குறிப்பு புத்தகத்தில் எழுதிய முல்லைத்தீவு மாணவர்\nகதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கலையில் December 14, 2018\nதீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை , December 14, 2018\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manthodumanathai.blogspot.com/2008/04/blog-post_17.html", "date_download": "2018-12-14T11:25:55Z", "digest": "sha1:VJQ7FSC2ULYXC2BO3RALV3JKKCW6MXMN", "length": 21695, "nlines": 185, "source_domain": "manthodumanathai.blogspot.com", "title": "மனதோடு மனதாய்: கண் தெரியாத இருவர் எப்படிப் பேசுவார்கள்?", "raw_content": "\nகண் தெரியாத இருவர் எப்படிப் பேசுவார்கள்\nதகவல் தொடர்பு என்பது இன்று எவ்வளவோ முன்னேறி விட்ட காலம்.\nபுறா காலில் கடிதத்தை கட்டிவிட்ட காலம் ஒன்று இருந்தது.\nகொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி போஸ்ட் ஆபீஸ், தந்தி, தொலைபேசி, பேஜர், செல், ஈமெயில், வாய்ஸ் சாட்டிங், வீடியோ சாட்டிங் என தகவல் தொடர்பு இன்று எங்கோ போய் விட்டது.\nஆண்டிப்பட்டியில் உட்கார்ந்து கொண்டு ஆஸ்திரேலியாவிலிருக்கும் அண்ணனுடன் ஒருவன் நேருக்கு நேராகவே பார்த்துப் பேச முடியும்.\nஇவ்வளவு முன்னேறியதாலோ என்னவோ இன்று உள்ள தலைமுறையிடம் தகவல் தொடர்பில் பல communication Laps.\nநவீன வசதிகள் இல்லாத இடங்களுக்கு சிலநேரங்களில் சிலர் மூலம் தகவல்களைச் சொல்லி அனுப்பும் போது அது அப்படியே நேர்மாறாக எப்படியெப்படியெல்லாமோ மாறி .... அப்பப்பா அதை நினைக்கையில் ரெம்பவே வருத்தமாக இருக்கிறது.\nஇப்படி மாறிச் சென்ற ஒரு சம்பவம் என் வாழ்க்கையிலும்...\nஎன்னுடைய அப்பாவுடைய அண்ணன் (பெரியப்பா) இறந்து விட்டார்.\nஅவருடைய மகளுடைய மகன் கடையநல்லூர் அருகில் ஒரு கிராமத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு இந்த மரணச் செய்தியை அறிவித்து அவரை உடனே எங்கள் ஊருக்கு வரச் சொல்ல வேண்டும்.\nஅந்த ஏரியா நாட் ரீச்சபிளி்ல் உள்ளது போல. எங்கள் அவசரம் தெரியாமல் நாங்கள் கால் பண்ணும் ஒவ்வொரு தடவையும் ஒரு லேடி எடுத்து ஏதேதோ ஆங்கிலத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.\nஎப்படியாவது இன்னும் ஒரு மணி நேரத்தில் கூறினால்தான் அவர் உடனே புறப்பட்டு இறுதிச் சடங்குகள் முடியும் முன் எங்கள் ஊருக்கு வர முடியும் என்பதால் அருகில் உள்ள தென்காசியில் உள்ள எனது நண்பர் ஒருவரிடம் (அங்கு எனக்கு நட்பு வட்டம் அதிகம்) சொல்லி அவரிடம் செய்தியைத் தெரிவிக்கச் சொன்னோம்.\nஅவர் அவருடைய நண்பரிடம் சொல்லி, அவர் இன்னொரு நண்பரிடம் கூறி, அவர் இன்னொரு நண்பரிடம் கூறி (இந்த மூன்றாமவரும் எனக்கு நண்பர்தான்) செய்தி சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் என் அக்கா மகன் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார்.(அவர் ஏற்கனவே ஏதேச்சையாக புறப்பட்டு விட்டதால்)\nஅதற்குள் எனக்கு போன் அந்த மூன்றாமவரிடமிருந்து...\n“என்ன உங்க அப்பா இறந்துட்டாங்களாமே\nஎனக்கு ஒரே குழப்பம். அவரிடம் விஷயத்தை கூறி முடிப்பதற்குள் லைனில் இன்னொரு போன். இப்படி போனுக்கு மேல் போன்.\nதிருநெல்வேலியிலிருந்து ஒரு நண்பன் எங்கள் ஊருக்கே வந்து விட்டான்.\n“அடப்பாவி ஒரு போன் பண்ணிவிட்டு வந்திருக்கக் கூடாதா\n“அவசரத்தில் என்ன பண்ணணும்னே தெரியல அதான் கிளம்பி வந்துட்டேன்” என்று சொன்னான்.\nஇப்படி எங்கேயோ ஒரு சின்ன கம்யூனிகேஷன் லேப்ஸ் நடந்து பல பிரச்சினைகள் விளைந்து விடுகிறது.\nஎன் பிரச்சினை ஒன்றும் அவ்வளவு பெரியதாக இல்லை.\nசில நேரம் இதுபோன்ற தகவல் தொடர்புப் பிழைகள் மிகப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விடும்.\nஇதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் தகவல் தொடர்புக்கு உண்டான முக்கிய அம்சங்களை நாம் சரியாகக் கடைப்பிடிப்பதி்ல்லை என்பது தான்.\nதகவல் தொடர்பில் மிகவும் முக்கியமானது “சொல்லப்படும் விஷயங்களை முதலில் நன்றாக கவனிப்பது; அப்ஸர்வ் செய்வதுதான்.”\nஎவ்வளவு அவசரமாக இருந்தாலும் சரியாக கவனிக்காமல், அதனைக் கிரகிக்காமல் இருந்தால் அதனை வெளிப்படுத்தும் போது தவறு ஏற்படவே செய்யும். பொதுவாக நன்கு அப்ஸர்வ் செய்தாலே அவுட்புட்டில் 100% சரியாக வரும் என்று சொல்ல முடியாது.\nஅப்படியிருக்க inputலிலேயே மிஸ்டேக் என்றால்\nஎன் நண்பன் ஒருவனிடம் “டேய் பெரியமேடு அருகில் உள்ள ‘சூளை’யில் நடராஜா தியேட்டர் முன்பு வந்து நில். அரை மணி நேரத்தில் நான் அங்கு வந்து விடுகிறேன் என்று போனில் கூறினேன்.\n“அரை மணி நேரம் கழித்து போன் வந்தது. டேய் இங்கே நடராஜா தியேட்டரே இல்லையே” என்றான்.\n“ நீ எங்கே நிற்கிறாய் என்றேன் நான் சூளைமேட்டில்தான் இருக்கிறேன்.” என்றான்.\n“நீ ஏன் சூளை மேட்டிற்கு போன\n“நீ தானே சொன்னாய் சூளைமேட்டிலுள்ள பெரிய பண்ணை மளிகை அருகில் நடராஜா தியேட்டர் முன்பு வா என்று” அவன் சொன்னான்\nஎன்ன செய்வது டிரைவிங்கில் பேசும் போது பெரிய மேட்டில் உள்ள சூளை என்பது அவனுக்கு சூளைமேட்டிலுள்ள ஏதோ பெரிய என்று விளங்கி சூளைமேடு சென்று பெரிய பண்ணை மளிகை கண்ணில் படவும் அங்கே நடராஜா தியேட்டரைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறான்.\nஇப்படித்தான் என்னோட டீம்ல இந்தக் கம்யூனிகேஷன் ஸ்கில் பற்றிய விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது இது சம்பந்தமாக பல விஷயங்களைக் கூறி விட்டு நான் கேட்டேன்\n“தகவல் தொடர்பு என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இரண்டு நபர்கள் பேசிக் கொள்வது கூட தகவல் தொடர்பு தானே.\nஉதாரணமாக நாம் எல்லோரும் சாதாரண சராசரி மனிதர்கள் எப்படிப் பேசுவோம்\n(எல்லோரும் சாதாரணமாகத்தான் பேசுவோம் என்று முழித்துக் கொண்டிருந்தனர்.)\n“சரி அப்ப கண் தெரியாத இருவர் சந்தித்துக் கொள்கின்றனர் அவர்கள் எப்படிப் பேசுவார்கள்\nஉடனே எல்லோரும் (அதிகமானோர்) “சைகையால் பேசிக் கொள்வார்கள்” என்றனர்.\n“ஏங்க எப்படிங்க சைகையால் பேசினால் எப்படி அவர்களுக்குத் தெரியும் அவர்களுக்குத்தான் கண் தெரியாதே என்றேன்.”\n“அதான எப்படி தெரியும்” என்று சிறிது நேரம் யோசித்து விட்டு “அட அவங்களும் வாயாலதான் பேசுவாங்க” என்று கூறினர்.\nஇப்படித்தாங்க இன்றைய தலைமுறை இருக்கு.\nஅதனால பதிவுகளைப் படிக்கும் போது நன்றாகப் படித்து பிறகு கமென்ட்ஸ் கொடுக்கவும்.\nஇல்லையெனில் கண் தெரியாத இருவர் சைகையால் பேசியது போன்றுதான் இருக்கும்.\nஎன்றும் மனதோடு மனதாய் உங்கள் புகழன்\nஇருங்க. பதிவை படிச்சுட்டு வர்ரேன்... :)\nஆகா அப்ப எங்களை எல்லாம் பதிவைப் படிக்க சொல்றீங்களா.... இருந்தாலும் நல்ல விஷயம் தான்.... முயற்சி செய்கிறோம்...\nதகவல் தொடர்புப் பிழைகள் நேரும் போது குழப்பம்தானே..பதிவு படிப்பதோடு இதை பொருத்தியிருப்பது சுவாரசியம்\nஉங்கள் எழுத்து யதார்த்தமாய் உள்ளது. செய்தியை உள் வாங்குதல் மிகவும் முக்கியம். சூழ்நிலை மற்றும் உணர்ச்சிகளும் கூட தகவல் தொடர்பில் மிகவும் முக்கியமான அம்சங்கள்.\nவாழ்த்துகள் புகழ்.. தொடர்ந்து எழுதுங்கள்\nஉங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி\nஉங்கள் எழுத்து யதார்த்தமாய் உள்ளது.\nஉண்மையையும் யதார்த்தத்தையும் எழுதும் போது கண்டிப்பாக அது யதார்த்தமாகத்தானே இருக்கும்.\n/இவ்வளவு முன்னேறியதாலோ என்னவோ இன்று உள்ள தலைமுறையிடம் தகவல் தொடர்பில் பல communication Laps./\nபடிக்கிறவங்க எல்லாரும் ரெம்பவே எச்சரிக்கையா கமென்ட் கொடுப்பதுபோல் தெரிகிறது.\nபடிக்கிறவங்க எல்லாரும் ரெம்பவே எச்சரிக்கையா கமென்ட் கொடுப்பதுபோல் தெரிகிறது.\\\\\nநறுக்கென்று கடைசி வரியில் சொல்லிட்டீங்களே...அப்புறமும் எச்சரிக்கையோட கமெண்ட் போடலினா எப்படி\nநல்லதொரு விஷயத்தை எளிமையான நடையில் அழகா சொல்லியிருக்கிறீங்க புகழன்\n\\\\\\\\என் நண்பன் ஒருவனிடம் “டேய் பெரியமேடு அருகில் உள்ள ‘சூளை’யில் நடராஜா தியேட்டர் முன்பு வந்து நில். அரை மணி நேரத்தில் நான் அங்கு வந்து விடுகிறேன் என்று போனில் கூறினேன்.\\\\\nஅதை தமிழிலேயே டைப் செய்யலாமே\nஏன் தமிழில் டைப் செய்ய என்ன பிரச்சினை\nநிறையபேர் தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்கிறார்ள். ஆனால் அவர்கள் பதிவுகளை மட்டும் எப்படி தமிழில் போடுகிறார்கள்\nநன்றி செந்தில் தொடர்ந்து படியுங்கள்\nஅப்ப கட்டாயம் பதிவு படிக்கணும்...\nஇப்ப பதிவே நிதானமா எழுத மாடடேய்ங்கிறாங்க...(நானெல்லாம பதிவு எழுதுறனே...)\nநிதானமா ௭ழுதுங்க ஆனா தூங்கிடாதிங்க நன்பா....இது உங்களுக்தான்....ஹா...ஹா...ஹா.....\n நாம் இப்போ ஒரு Mail அனுப்பிட்டு, call பண்ணி Mail பாத்து reply பண்ணு சொல்வோம் communication lapse இப்போ அதிகமாகவே இருக்கோனு தோணுது\nபயனுள்ள பதிவு - தகவல் பரிமாற்றம் என்பது - நாம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால் கவனம் ஈடுபாடு அதிகம் இருக்கும் - தவறு நடக்காது. பொதுவாக சுருக்கமாக, எல்லா தேவையான விபரங்களையும் கூற வேண்டும். மெதுவாக தெளிவாக கூற வேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது - தனிப்பதிவே போடலாம் - நல்வாழ்த்துகள்\nநிறைய படிக்கணும் நிறைய படிக்க வைக்கணும் - அதற்காக நிறைய எழுதணும் அதுக்குத்தான் இங்கே வந்திருக்கிறேன்\nநீ எந்த ஊர் ஆப்பிள்\nகண் தெரியாத இருவர் எப்படிப் பேசுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-14T09:34:38Z", "digest": "sha1:WPAAIYYADS4T5H3ATEUCP2UOMHLDY2AL", "length": 6102, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "கினி சரஸ்வதி |", "raw_content": "\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188553/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-12-14T09:34:11Z", "digest": "sha1:FL2QBEK23BUFQLAQLPUNF2JWGWZUYN3Y", "length": 10645, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் இவரா? - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் இவரா\nஇலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் முஸ்தாக் அகமட்டை நியமிப்பது தொடர்பில் கிரிக்கட் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.\nஅவர் இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.\nஇலங்கை அணிக்கு களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஒருவருக்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவிக்கு சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்ட பின்னர் களத்தடுப்பு பயிற்சியின் கண்காணிப்பாளராக நிக் பொதாஸ் செயற்பட்டு வந்தார்.\nஎனினும் அவர் உடன்படிக்கைகளை நிறைவு செய்துவிட்டு பதவியில் இருந்து விலகியுள்ளார்.\nஇந்நிலையிலயே பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் முஸ்தாக் அகமட் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅவுஸ்திரேலியாவை தாக்கவுள்ள சக்திவாய்ந்த சூறாவளி\nஅமெரிக்காவிற்கு ஏதிலியாக சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nமகன் திருமணத்துக்கு சென்ற தாய், தந்தை உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக பலி\nநேபாளத்தில் பேருந்தும் - ஜீப் வண்டியும்...\nஃப்ரான்ஸில் துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொலை\nஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை எச்சரித்துள்ள பிரித்தானிய பிரதமர்\nவடமேல் மாகாணத்தில் பத்து இலட்சம் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் முன்னெடுப்பு\nதேயிலை உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதென்னை பயிர்ச்செய்கை சபையால் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்று மாலை\nUpdate : நாடே எதிர்ப்பார்த்துள்ள நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் சற்றுமுன் கிடைத்த செய்தி\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nமரணத்தால் கொதித்தெழுந்த மக்கள் - காவல்நிலையத்தை சுற்றிவளைத்து தாக்குதல் - காணொளி\nஐ.தே.முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை\nஅன்டார்டிக்காவில் சாதனை படைத்த இலங்கையர்\nஇரண்டாவது டெஸ்டிலும் இந்தியா ஆதிக்கம்\nசிறிலங்கா கிரிக்கட் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும்\nசர்வதேச கிரிக்கட் பேரவை கிரிக்கட் நாடுகளிடம் கோரியுள்ள முக்கிய விடயம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நியமனம்\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.horoscience.com/2015/10/prosperous-life.html", "date_download": "2018-12-14T09:46:32Z", "digest": "sha1:AVJS3SAJK6HRYZEY2TBTG44QY3LX52VG", "length": 12476, "nlines": 127, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Prosperous Life - செழிப்பான வாழ்க்கை", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nProsperous Life - செழிப்பான வாழ்க்கை\nதும்பிக்கை ஆழ்வார், வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஒருவரது ஜாதகத்தில் அவருடைய வாழ்க்கை செழிப்பாக இருக்குமா என்பதை அரிய மூன்று கிரகங்களை பார்க்க வேண்டும். அவை யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்கள்.\nயோகி கிரகம் = ஒருவரது வாழ்க்கை செழிப்பை உயர்த்தும். அதாவது அபிவிருத்தி செய்யும்.\nசகயோகி கிரகம் = ஒருவரது வாழ்க்கை செழிப்புக்கு துணை செய்யும் ஆனால் யோகி கிரகத்தை விட சற்று பலன் குறைவாக இருக்கும்.\nஅவயோகி கிரகம் = தடைகள் மற்றும் பிரச்சனைகளை உருவாக்கி ஒருவரது வாழ்வின் வளமையை சீர்குழைத்து விடும்.\nஇந்த மூன்று கிரகங்கள் எது என்பதை முதலில் அரிய வேண்டும். பின்பு அதன் பலத்தையும் காலத்தையும் அரிந்து எப்போது ஜாதகர் செழிப்படைவார் என்பதை கண்டறிய வேண்டும்.\nநான் இங்கே எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்ற கணித முறையை கூற போவதில்லை. ஜகன்நாத ஹோரா மென்பொருளை பயன்படுத்தி சுலபமாக கண்டுபிடிக்கலாம்.\nஉங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோராவில் திறவுங்கள்\nவலது புறத்தில் வலது கிளிக் செய்து \"Yogi, Sahayogi and Avayogi Planets\" என்பதை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள உதாரண படத்தை பார்க்கவும்.\nஇப்போது நீங்கள் உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்களை தெரிந்துகொள்ளலாம்.கீழே உள்ள உதாரண படத்தை பார்க்கவும்.\nஎப்போது இக்கிரகங்கள் தனது வேலையை காட்டும் \nபொதுவாக இக்கிரகங்கள் தனது தசா/புத்தி/அந்தர் காலங்களில் பலன்களை தருவார்கள். யோகி மற்றும் சகயோகி நற்பலன்களையும், அவயோகி கெடுதல் பலன்களையும் தரும். பலன்கள் அவை அமர்ந்திருக்கும் வீடு, பார்க்கும் பாவம் மற்றும் தனது சொந்த வீட்டிற்குறிய‌ பலன்களை தருவார்கள்.\nமேலும் எதாவது ஒரு கிரகம் உதாரணத்தும் குரு, யோகி அல்லது சகயோகி கிரகத்தின் நச்சத்திரத்தில் அமர்ந்திருந்து, குரு தற்போது தசா/புத்தி/அந்தர் நாதனாக இருந்தால் பின்பு குரு மிக சிறந்த நற்பலன்களை செய்வார். அதுவே அவயோகி கிரகத்தின் சாரத்தில் குரு அமர்ந்திருந்தால், கெடுதல் பலன்களை கொடுப்பார்.\nநாம் அடுத்த பதிவில் சில உதாரண ஜாதகங்களுடன் இந்த யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.\nஅதுவரை உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் யோகி, சகயோகி மற்றும் அவயோகியாக இருக்கிறது என்பதை பாருங்கள். ஜகன்நாத மென்பொருளைக் கொண்டு சுலபமாக பாருங்கள்.\nஉங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.\nகீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.\nஅல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n - எந்த கிரகம் ப...\nImprovement in Life - வாழ்க்கையில் முன்னேற்றம்\nProsperous Life - செழிப்பான வாழ்க்கை\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.puthinappalakai.net/2016/12/25", "date_download": "2018-12-14T11:21:38Z", "digest": "sha1:VCPXTY5UDOVXBWPLTPTIENNWAIERQ2UF", "length": 9603, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "25 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகச்சதீவின் புதிய தோற்றம் – ஒளிப்படங்கள்\nதமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தீவுக்கும் நடுவே அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவில், அமைந்துள்ள அந்தோனியார ஆலயம் அருகே புதிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Dec 25, 2016 | 1:00 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nதேஜஸ் போர் விமானத்தை ஆய்வு செய்தார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி\nஅண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல் உலங்குவானுர்தியைச் செலுத்திப் பார்த்துள்ளார் என்றும், தேஜஸ் போர் விமானத்தின் கட்டுப்பாட்டு முறையை ஆய்வு செய்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Dec 25, 2016 | 0:47 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nரவிராஜ் கொலை வழக்கில் இருந்து எதிரிகள் விடுதலையானது எப்படி\nசாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று, சிங்கள ஜூரிகள் சபை தெரிவித்துள்ளது.\nவிரிவு Dec 25, 2016 | 0:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ளது ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு – சுமந்திரன்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் சிங்கள ஜூரிகள் சபை அளித்த தீர்ப்பை நிராகரித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான அனைத்துலக நிபுணர்களின் விசாரணையே தேவை என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக் காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 25, 2016 | 0:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆரூட எச்சரிக்கையால் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு அதிகரிப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வெளியான ஆரூடங்களை அடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 25, 2016 | 0:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_659.html", "date_download": "2018-12-14T10:03:32Z", "digest": "sha1:DKMXW2H65OEA6JK2AH3ZAHDU5P36ROCI", "length": 8523, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தகவல் தெரிந்தால், உடன் தொடர்பு கொள்ளவும்! - வெளியாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவிப்பு - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதகவல் தெரிந்தால், உடன் தொடர்பு கொள்ளவும் - வெளியாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவிப்பு\nஇந்தோனேசியாவில் இடம்பெற்ற சிற்றூர்ந்து விபத்தொன்றில் உயிரிழந்த நபரொருவரின் உறவினர்களை தேடும் நோக்கில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.\nவௌிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி , குறித்த நபரின் பெயர் ஜேசுதாசன் ஜோன்சன் ஜெயதேன் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவரின் பிறந்த திகதி 12.03.1977 ஆகும்.\nஇவரின் கடவுச்சீட்டு இலக்கம் N2311121 ஆகும்.\nஇவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அவரின் உறவினர்களை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவி கோரிப்பட்டுள்ளது.\nஅதன்படி , இவர் தொடர்பில் தகவல் தெரியும் நபர்கள் , 2வது மாடி , செலிங்கோ கட்டிடம் , ஜனாதிபதி மாவத்தை , கொழும்பு 01 என்ற முகவரியில் அமைந்துள்ள வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\nபாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200610", "date_download": "2018-12-14T11:23:45Z", "digest": "sha1:U2NPUXOEPFRMEUUKX4YPRNPKQVLKPQRY", "length": 68937, "nlines": 245, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "October 2006 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nசில திரைப்படங்களைப் பார்க்கும் போது எந்தவிதமான பெரியதொரு உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசின் ஓரத்தில் அந்தப் படம் உட்கார்ந்து அசைபோடவைக்கும். அப்படியானதொரு உணர்வை ஏற்படுத்தியது தான் “வடக்கும் நாதன்” மலையாளத்திரைப்படம். இந்த ஆண்டு பெங்களூரில் வேலைத்திட்டம் தொடர்பாகச் சென்றிருந்த காலத்தில், மே 31 ஆம் திகதி Bangalore Forum சினிமாவில் அன்றைய இரவுப்பொழுதைக் கழிக்க நான் தேர்ந்தெடுத்த பொழுதுபோக்குச் சமாச்சாரமாக இப்படம் அமைந்திருந்தது.\nநான் முதல் பந்தியில் சொன்னது போன்று “வடக்கும் நாதன்” படம் பார்க்கும் போது படத்தின் இசை, மோகன்லாலின் நடிப்பு தவிர வேறு எதுவுமே சட்டென ஈர்க்கவில்லை. ஆனால் நாளாக…நாளாக மனசின் ஓரமாக இருந்து அசை போட வைக்கின்றது இந்தப்படம். எனவே VCD ஒன்றை எடுத்து மீண்டும் இப்படத்தைப் பார்த்துவிட்டு எழுதுகின்றேன் இப்போது.\nவடக்கும் நாதன், நீண்டகாலமாகத் தயாரிப்பில் இருந்த படம், படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் இசையமைப்பாளர் ரவீந்திரன் இறந்துவிட்டார். சாஜன் கார்யல் இயக்கத்தில் வெளிவந்திருந்தது.நம் கண்முன்னே பேரும் புகழுமாக வாழும் ஒருவர் திடீரென எல்லாவற்றையும் உதறிவிட்டு உலக வாழ்க்கை நடைமுறைகளில் இருந்து விலகி வாழ்ந்தால் எப்படியிருக்கும் இவர் ஏன் இப்படியானார் என்று நாம் சிந்திப்பதை விடுத்து மனநோயாளி என்று ஒதுக்குவது தான் நடைமுறை யதார்த்தம். இதைத் தான் வடக்கும் நாதன் சித்தரிக்கின்றது. குடைக்குள் மழை, அந்நியன் திரைப்படவகையறாக்கள் போலல்லாது முற்றிலும் யதார்த்த பூர்வமாக இப்பிரச்சனையைச் சொல்ல முற்படுகின்றது இப்படம். படத்தின் பலமும் அதுதான் பலவீனமும் அதுதான்.\nபாரத் பிசாரோதி (மோகன் லால்) வேதாந்த அறிவில் கரைகண்டவர், இளவயதிலேயே தன் தொடர்ந்த வேதாந்த ஆராய்ச்சியிலும் சமஸ்கிருத அறிவிலும் துறைபோன இவர் காலடி, சிறீ சங்கராச்சாரிய பல்கலைக்கழகப் பேராசிரியர். இவரின் ஆழ்ந்த புலமையைக் கல்வியுலகே வியந்து போற்றும்.இவரின் முறைப்பெண்ணும் மாணவியுமான மீராவுக்கும் (பத்மப்ப்ரியா) கல்யாண நாள் குறித்துத் திருமண நாளும் நெருங்குகின்றது. தடல்புடலான மணநாள் அன்று மணமகன் பாரத் “இந்தப் பந்தங்களைக் கடந்து, நான் போகின்றேன்” என்று எழுதிவைத்துவிட்டுத் தொலைந்து போகின்றார். தொடர்ந்த ஐந்து வருடங்களும் பாரத் இறந்துவிட்டார் என்றே ஊரும் நினைக்கின்றது. ஐந்து வருடங்கள் கழித்து பரத்தின் வயதான தாயும், தம்பியும் (பிஜுமேனன்) வடக்கின் புண்ணியஸ்தலங்களை நோக்கிய யாத்திரை போகின்றார்கள். தன்மகன் இன்னும் உயிரோடு இருப்பான் என்ற அல்ப ஆசையில் அந்த தாய் மனம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஹரித்வாரின் கங்கை நதியில் முக்கிக்குளித்து எழும்புகின்றது ஓர் உருவம். ஆம் அது சாட்சாத் பாரத் பிசாரோத்தியே தான். கல்வியில் துறை போய், குடும்பத்திலும் களிகொண்டாட வாழ்ந்த இவன் எல்லாவற்றையும் கடாசிவிட்டு ஹரித்வாரில் பிச்சையெடுத்து ஆண்டிப் பிழைப்பு எடுக்க என்ன காரணம் விடை கூறுகின்றது வடக்கும் நாதன்.\nஇந்தப் பட ஆரம்பமே “அதி பரம்பொருளே” என்ற வடக்கு நோக்கிய யாத்திரிகளின் பயணப்பாட்டுடன் ஆரம்பித்து, தொடர்ந்துவரும் காட்சிகள் பாரத் என்ற பேராசிரியரின் வாழ்வில் ஏற்படும் மர்மமுடிச்சுக்களை இன்னும் அதிகப்படுத்தி ஒன்றரை மணி நேரக் காட்சிமுடிவில் மர்மம் விலகி, அதனால் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களையும் கோர்வையாக அமைகின்றது. அந்த வகையில் இயக்குனரின் (சாஜூன் கார்யல்) படமெடுத்த நேர்த்தி பாராட்டத்தக்கது. அத்தோடு இறுதிக்காட்சி தவிர அனைத்தையும் பிடிவாதமாக யதார்த்தபூர்வமாக அணுகியிருப்பதையும் சொல்லவேண்டும்.\nமகனைக் காணாது தேடும் தாயின் பரிதவிப்பு, பேராசிரியர் பாரத்தின் வாழ்க்கையில் சூழும் மர்மம், பாரத் சந்திக்கும் கீழ்ப்பள்ளி நாராயண நம்பி யார் தடைப்பட்ட திருமணத்தைக் காட்ட, கொட்டிக்குவித்திருக்கும் சோற்றுக் குவியலை நாய் தின்னுவது, திருமணம் தடைப்படும் போது ஏற்படும் குடும்பச்சிக்கல்கள்,பாரத், மீரா ஜோடிகள் திசைமாறிய பறவைகளாய்த் தொலைந்து பின் சந்திக்கும் காட்சிகள், ஒரு மனச்சிதைவு கண்டவன் சந்திக்கும் சோதனைகள் இந்த யதார்த்தபூர்வமான காட்சியமைப்புக்கு நல்லுதாரணங்கள்.\nஆனால் வழக்கமான மலையாள நகைச்சுவைப் பாத்திரங்களின் காட்சிகள் அற்ற, முழுக்கமுழுக்க படத்தின் மையக்கருத்தோடே மெல்ல நகரும் காட்சிகளைப் பார்க்க அசாத்திய பொறுமை வேண்டும். மோகன் லாலின் தம்பி பிஜு மேனன், பத்மப்ப்ரியா, தங்கையாக வரும் காவ்யா மாதவன், மாமனாராக வரும் முரளி ,வினீத் தவிர வரும் அனைத்தும் எனக்குப் பரிச்சயமில்லாத நடிகர்கள். “நம்ம காட்டுல, மழை பெய்யுது” பட்டியல் பாட்டுக்குக் குத்தாட்டம் போட்ட அதே பத்மப்ரியா தான் மோகன்லாலின் முறைப்பெண்ணாக வருகிறார். ஆரம்பத்தில் கலகலப்பாகவும்,பின்னர் திருமணம் தடைப்பட்டு வெள்ளுடைச் சமூக சேவகியாக ஒடுங்கிப்போவதுமாக இரு மாறுபட்ட நடிப்பில் இவரைப் பார்த்தபோது “தவமாய்த் தவமிருந்து” உட்படத் தமிழ்த் திரையுலகம் பத்மப்ரியாவை இன்னும் பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது. மோகன்லாலின் சமஸ்கிருதப் பாடவகுப்பில் தூங்கி வழிந்து அடிவாங்குவது, பின் குறும்புத்தனமாக வளையவருவது, இன்னும் பாடற்காட்சிகள் என்று பத்மப்ரியா மின்னுகின்றார்.\nபடத்தின் பெரிய பலம் மோகன்லாலே தான். இந்தப் பாத்திரத்திற்கு இவரை விட இன்னொருவரை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு கண்ணியமான ஒழுக்க சீலராக உலகம் போற்றும் கல்விமான் பாரத், பின் கஞ்சா அடித்துக்கொண்டே மனநிலை பிறழும் நிலைக்குத் தன்னை உட்படுத்தும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். தன்மத்ராவிற்குப் பிறகு கிட்டத்தட்ட அதே சாயலில் மோகன்லால் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலி மீராவுடன் நடு இரவில் சந்திக்கும் போது சட்டென மனநிலை பிறழ்ந்து கத்துவது, தன் நோயினை உலகம் அறியாதிருக்கக் கஞ்சாப் போதையென நடிப்பது, பதியிரவில் தன் தங்கை கிணற்றில் விழுந்துவிட்டாள் என்று கத்திக்கொண்டே ஓடிபோய்க் கிணற்றில் விழுந்து சுற்றிச் சுற்றித் தேடுவது, தன் மனநோயினால் தங்கையின் திருமணமும் தடைபடும் போது தங்கையின் முன்னால் சென்று கைகூப்பி இறைஞ்சிக் கொண்டே காலில் விழுவது என்று மோகன் லால் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் அவரின் தனிப்பரிமாணம் வெளிப்படுகின்றது. ட்றங்குப் பெட்டிக்குள் அடைத்திருந்த தன்னைப் பற்றிய மர்மம் வெளிப்படும் போது ஊரார் முன்னிலையில் அசட்டுச் சிரிப்போடு ” வரம்போரமாக நடக்கும் போது சில சமயம் கால் இடறிவிழுவதில்லையா, அது போலத் தான் என் மனப்பிறழ்வு” என்று மோகன்லால் சொல்லும் காட்சி பண்பட்ட நடிப்புக்கோர் சான்று. படத்தின் பாதிக்கு மேல் புதிராக இருக்கும் மோகன்லால் மேல் வரும் விசனம், பின்னர் உண்மை வெளிப்படும் போது அனுதாபமாக மாறுகின்றது.\nஇப்படம் வெளிவரும் முன்பே இசையமைப்பாளர் ரவீந்திரன் இறந்துவிட்டதால் பின்னணி இசையை ஒசப்பச்சன் கவனித்திருக்கிறார். சொல்லப் போனால் ரவீந்திரன் என்ன பாணியில் இப்படத்துக்கு இசை கொடுப்பாரோ என்று எண்ணி இவர் செயற்பட்டிருப்பார் போலும். உதாரணத்துக்கு, மோகன்லால் தன் காதலியின் முன் கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பிறழும் போது செண்டை மேளப் பின்னணியைக் கொடுத்துக் கொண்டே கதகளி உக்கிரத்துக்குக் கொண்டுவருவது நல்லதொரு எடுத்துக்காட்டு.\n“பாகி பரம்பொருளே”, “ஒரு கிளி”, “கங்கே….” என்று படத்தின் அனைத்துப் பாடல்களும் ரவீந்திரனின் சாகித்தியத்தின் உச்சம் என்று சொல்லவேண்டும். மறைந்த ரவீந்திரனுக்குச் சமர்ப்பணமாக அமைந்த, இவரின் இறுதிப்படமான வடக்கும் நாதன் ரவீந்திரனின் பேர் சொல்லவைக்கும். இந்த நேரத்தில் ரவீந்திரனைப் பற்றியும் சொல்லியாகவேண்டும். கே.ஜே யேசுதாஸோடு ஒன்றாக சுவாதித் திருநாள் இசைக்கல்லூரியில் இசை பயின்றவர் ரவீந்திரன். பின்னர் ஜேசுதாசின் சிபாரிசில் 1979 இல் சூலம் என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு வந்து தன் நண்பன் ஜேசுதாசுக்கு அந்த நன்றிகடனாகவோ என்னவோ, நிறைய நல்ல பாடல்களைப் பாடக்கொடுத்தவர். அதில் முத்தாய்ப்பாக இருப்பது “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா”வில் வரும் “ப்ரமதவனம் வீண்டும்” பாடல் இன்றும் தனித்துவமானது. தமிழில் ரசிகன் ஒரு ரசிகை (எழிசை கீதமே, பாடி அழைத்தேன்) படம் உட்பட 450 படங்களுக்கு 1500 பாடல்களைத் தந்தவர். ரவீந்திரனின் இசையைச் சிலாகிப்பவர்கள் உணரும் ஒரு விஷய்ம், இவரின் பாடல்களில் இழையோடும் கர்நாடக இசை மற்றும் பாடகர்களின் வரிகளைச் சிதைக்காமல் பாடல் வரிகளுக்குச் சுதந்திரம் கொடுக்கும் அதே வேளை சம நேரத்தில் இதமான வாத்திய ஆலாபனையையும் கொண்டு வருபவர். தொண்ணூறுகளில் இந்திய இசையில் அதிகம் ஆக்கிரமித்த சாபக்கேடான மேற்கத்தேய இசையில் தொலைந்துபோனவர்களில் ஒருவர்.மார்ச் 4, 2005 ஆம் ஆண்டு தனது 61 ஆவது வயதில் இறந்த ரவீந்திரனை நினைவு கூர்ந்து அப்போது ஒரு அஞ்சலி நிகழ்ச்சியையும் வானொலியில் செய்திருந்தேன்.\nவழக்கமாக நம் சினிமாப் படங்களில் நாயகனுக்கோ நாயகிக்கோ புதியதொரு வியாதியின் பெயர் சொல்லி கதைத் திருப்பத்துக்கு உதவும். இந்த “வடக்கும் நாதன்” படத்தில் சொல்லப்படும் Bipolar disorder வியாதி உண்மையிலேயே இருக்கின்றதா என்ற அல்ப ஆசையில் இணையத்தில் மேய்ந்த போது இந்த Bipolar disorder நோயின் அறிகுறியாக பின்வரும் குறிப்புகள் உள்ளன.வாழ்வில் நம்பிக்கையின்மை, எதிலும் நாட்டமில்லாமை, ஞாபகப் பிறழ்வு, தீர்மானம் எடுக்கக் குழம்புவது,அதீத நித்திரை அல்லது சுத்தமாக நித்திரை வராமை, இறப்பில் ஆர்வம், தற்கொலை முயற்சி, குற்றவுணர்வு, தாழ்வுமனப்பான்மை.இந்தப்படத்தில் மையமாகச் சொல்லப்படும் ஆன்ம பலம் தான் இந்த நோயினைத் தீர்க்கும் அருமருந்துகளில் தலையாயது.\nஎன் பள்ளிப்பருவத்தில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்வகுப்பு படித்த காலம் நினைவுக்கு வருகின்றது. சிலர் காலுக்கு அடியில் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தை வைத்துப் படிப்பது. அதிகாலை நாலு மணிக்கு எழும்புவதாக நினைத்து ஒரு மணி நேரத்தூக்கத்தின் பின் நடு நிசியில் கைவிளக்கை ஏற்றி (மின்சாரம் இல்லாத காலம்)படித்த காலமும் நினைவுக்கு வருகின்றது. என்னதான் ஆசிரியையாக என் அம்மா இருந்தாலும், ” கனக்கப் படியாதை, மூளை மக்கரிச்சுப் போகும்” எண்டு சொன்னது தன் பிள்ளை மேல் இருந்த கரிசனையால் தான் என்பது இப்போது விளங்குகின்றது.\nஎங்களூரில் “ஹலோ” என்ற மனநோயாளி இருந்தான். தன் கண்ணிற் படும் ஆட்களை “ஹலோ, ஹலோ” என்று விளிப்பது இவன் வழக்கம். படிப்பில் படு சுட்டியாக இருந்த இவன், வேலை பார்க்கும் போது உயர்பதிவு ஒன்று கைநழுவிய வருத்ததில் புத்தி பேதலித்ததாக ஊரில் சொல்வார்கள். ஊர்ச் சின்னனுகள் இவனைக்கண்டால் “ஹலோ, ஹலோ” என்று வேடிக்கை பண்ணுவது அவர்களின் பொழுபோக்கு.உள்ளூரில் இருந்த இருந்த ரியூட்டிரிக்கு எந்தவிதமான அனுமதியில்லாமலும் வரும் இவன் கரும்பலகையில் சோக்கட்டியால் கடினமான கணக்கு ஒன்றைப் எழுதிவிட்டு, தீர்க்கமுடியாமல் ஆவென்று வாய் பிளக்கும் மாணவர் கூட்டத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் தன்பாட்டில் ஏதோ சொல்லிக்கொண்டே போய்விடுவான். இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்டு, அநாதரவாக றோட்டில் கிடந்த பயங்கரவாதிகளில்(\n“நாம் எல்லோருமே ஒரு வகையில் மனநோயாளிகள் தான், நோயின் அளவு தான் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது” என்று யாரோ சொல்லி, எங்கோ படித்தது நினைவுக்கு வருகின்றது. புகைப்பட உதவி: musicindiaonline.com & nowrunning.com\nநேற்று முற்றத்து மல்லிகை என்ற ஈழத்துக் கலைப்படைப்புக்களைத் தாங்கிய வானொலி நிகழ்ச்சியைச் செய்துகொண்டிருக்கும் போது முத்தழகு பாடிய மெல்லிசைப் பாடல் ஒன்றைத் தட்டிவிட்டு ஜீ மெயிலுக்குத் தாவுகின்றேன். அதில் சிறீ அண்ணா அனுப்பிய ஏ.ஜே.கனகரத்னாவின் மறைவு குறித்த மடல் வருகின்றது.\nஉடனேயே வானொலியில் அந்தச் செய்தியை அறிவித்துவிட்டு , ஏ.ஜே.கனகரத்னா பற்றிய நினைவுப் பகிர்வை வழங்கலாமே என்று முடிவெடுத்தபோது நினைவுக்கு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அவரைத் தொடர்புகொண்டபோது மறுப்பேதும் சொல்லாது உடனடியாகவே சம்மதித்தார்.\nஏ.ஜே.கனகரத்னா – பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப் பகிர்வு ஒலிவடிவம்\nஅமரர் ஏ.ஜே.கனகரத்னாவிற்கு என் இதய அஞ்சலிகள்.\nஏ.ஜே.கனகரத்னா பற்றிய மேலதிக தகவற் குறிப்புக்கள் மற்றும் நினைவுப்பகிர்வுகளுக்கு:\nபுகைப்பட உதவி: தமிழ் வலைப்பதிவு\nஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை\nஉலக நாடுகள் ஓவ்வொன்றினையும் எடுத்துக்காட்ட அந்தந்த நாடுகளின் புகழ்பெற்றதொரு அடையாளச் சின்னம் பயன்படும்பாங்கில் அவுஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாக அமைந்து சிறப்புப் பெறுவது சிட்னி ஒபரா ஹவுஸ். இந்த சிட்னி ஒபரா ஹவுசினை வெறுமனே பார்த்துவிட்டுப் போகவே உலகெங்கிலுமிருந்தும் யாத்திரிகர்கள் வந்து போகும் நேரத்தில் ஒபரா ஹவுசில் தமிழிசைக்காற்று அடிக்கப் போகின்றது என்றால் விடுவார்களா நம் தமிழர்கள். கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது. இதை சிட்னி சிம்பனி என்ரபிறைசஸ் ஸ்தாபனம் ராம்ஸ் உணவகத்தின் அனுசரணையோடு நடாத்தியது.\nசரஸ்வதி பூசைக் கடைசி வீடுப் பூசை நாளில் சிட்னிச் சனம் இரவுப் பூசையை மதியத்துக்குத் தள்ளி வைத்து (கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று)மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டே மாலை 6 மணி நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு முன்பே காரில் ஒபரா ஹவுசை நோக்கிப்படையெடுத்தது. 5 மணிக்கு முன் பார்க்கிங்கில் விட்டால் 39 டொலர் கட்டவேணும் என்ற ஒருமித்த சிந்தனை எல்லாக் கார்க்காரர்களிடமும் இருந்தது போலும். (ஏன் அநியாமாய் உவங்களுக்கு குடுக்கவேணும்) காரின் மணிக்கூண்டு 5 ஐக்காட்ட வெளியில் நோ பார்க்கிங்கில் (No parking) கூடத் தற்காலிகமாகத் தரித்து நின்ற கார்ச்சக்கரங்கள் ஒபரா ஹவுஸ் வாகனக் காப்பகத்துக்குள் ஊடுருவின.\nஇந்நிகழ்ச்சி பற்றிய என் அனுபவத்தைப் பார்ப்பதற்கு முன் இந்த ஒபரா ஹவுசின் அருமை பெருமைகளைப் பார்ப்போம். Jørn Utzon, என்ற டென்மார்க் கட்டடக் கலைஞரால் 1957 ஆம் ஆண்டு கட்டட மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம் 1959 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த சிட்னி ஒபரா ஹவுஸ் 20 ஒக்டோபர் 1973 ஆம் ஆண்டு இராணி 2 ஆம் எலிசபெத்தால் திறந்து வைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் கச்சேரிகளை வழங்கி 2 மில்லியன் இரசிகர்களின் இசை உறைவிடமாகத் திகழ்கின்றது இது.\nஐந்து அரங்கங்களைக் கொண்ட இந்த ஒபரா ஹவுஸில் மிகப்பெரிய அரங்கான The Concert Hall இல் ஜேசுதாஸ் குழுவின் இந்த இசை வேள்வி நடந்தது.\nஇந்த நிகழ்ச்சி ஆரம்பமாக முன் ஒபரா ஹவுஸ் சுற்றுலா வழிகாட்டிப் பெண்மணி இந்த மண்டபத்தில் சிறப்பைச் சொன்னது வெகு சிறப்பாக இருந்தது. மேலே அந்தத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கூடுகள் ஒலியமைப்புக்கேற்ற விதத்தில் தம்மை அடிக்கடி மாற்றிக்கொண்டு இசையின் துல்லியத்தைத் தரும் என்று சொன்னவர் இந்த அரங்கு 2670 இருக்கைகளைக் கொண்டது என்று குறிப்பிட்டார். (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் 2100 வாக்கில் இரசிகர்கள் வந்ததாக என்னிடம் சொன்னார். காரணம் அரங்கின் பின் புற இருக்கைகளை விழா ஏற்பாட்டாளர்கள் ரசிகர்களின் செளகரிகம் கருதி நிரப்பவில்லை.)\n5.30 மணிக்கே இரசிகர்கள் தம் இருக்கைகளில் அமரத் தொடங்கி 6 மணிக்கு முன்பே அரங்கை நிரப்பியிருந்தாலும் தமிழ்ப்பண்பாட்டு முறைப்படி 6.15 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமானது.\nதொகுப்பாளராக பி.பி.சி. தமிழ்ச்சேவை புகழ் விக்னராஜா அல்ட்டல் சக ஆர்ப்பாட்டமின்றி மிக இயல்பானதொரு அறிவிப்பைச் சிறப்பாகவே செய்திருந்தார், பாடல்கள் வெளிவந்த ஆண்டு, படத்தின் பெயர் போன்ற விபரங்களைச் சொன்னவர் அந்தப் பாடல்களின் சிறப்பையும் சொல்லியிருக்கலாம் (ஆனாலும் பரவாயில்லை). சில அறிவிப்பாளர்கள் போல் 5 நிமிடப் பாடலுக்கு 10 நிமிட அறுவைக்கச்சேரி வகையறாக்கள் எல்லாம் இவரிடம் தென்படாதது மகா ஆறுதல்.\nஒன்றே குலம் ஒருவனே தேவன், ஜாதி, மதம் , மொழி எல்லாம் கடந்து நாம் இருக்கவேண்டும் என்று தனது வழக்கமான அக்மார்க் உரையுடன் கே.ஜே.ஜேசுதாஸ் மகா கணபதிம் பாடலோடு இந்த இசை வேள்வியை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் போது ஒருவித பய உணர்வுடன் தான் சென்றிருந்தேன். காரணம் கடந்த ஜனவரி 10, 2000 ஆம் ஆண்டு மெல்பனில் எஸ்.பி.பி. யோடு வந்த யேசுதாஸின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். அந்த நாள் தான் ஜேசுதாசின் 60 ஆவது பிறந்த நாள் கூட. மனுசர் பாடலின் இசைக்கு இசையாமலும் வரிகளைத் தப்புத் தப்பாகவும் பாடியிருந்தார். இந்த மகா கலைஞன் இப்படிப் பாடித் தன்னிடம் ரசிகர்கள் கொண்டிருக்கும் அபிமானத்தினை இழந்துவிடக்கூடாது என்று அப்போது நினைத்திருந்தேன். ஆனால் 6 ஆண்டு கழிந்த நிலையில் “எனக்கு வயசு இருபத்தஞ்சு தான்” என்று முறுவலோடு சொல்லிக்கொண்டே அவர் ஆரம்பித்து வைத்த “விழியே கதையெழுது” என்று குரலினிமையோடு சொற்பிழையறப் பாடியது அவரின் இந்த வாக்குமூலத்தினை இளமையோடு மெய்ப்பித்தது.\nமுன் வரிசையில் இருந்த டொக்ரர் மாருக்குள்ளும் BMW கார் வச்சிருக்கும் முதலாளிமாருக்குள்ளும் (VIP seats) இருந்த ஒருவர் அடிக்கடி இருக்கையில் இருந்து எட்டிப் போய் ஜேசுதாசிடம் தபேலா இன்னபிற வாத்தியங்களின் சத்தத்தைக் குறைக்குமாறு சொல்லவும் பல்கனியில் அது இசையில் குறைச்சலையும் உண்டுபண்ணி மேல் பாகத்தில் இருந்த எம்மை எரிச்சல் கொள்ளவைத்தது. ” இவர் எப்ப யேசுதாசிடம் வாங்கிக் கட்டப் போறாரோ தெரியவில்லை” என்று என் அடிமனது பேசிக்கொண்டது.\nஜேசுதாஸ் வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு பாடலுக்கும் இடையில் நிறையப் பேசினார். ரசிகர்கள் கேட்கும் பாடல்களைக் காது கொடுத்துக் கேட்டு, சரி மலையாளம், சரி தமிழ், சரி தெலுங்கு, சரி ஹிந்தி என்று முறுவலோடு சொல்லிக்கொண்டே பாடித் திருப்தியளித்தார். ஆனால் இவரின் இந்தப் பலவீனத்தைத் தங்கள் பலமாக நினைத்த ரசிகர்கள், தமிழ்ப் பாட்டு, மலையாளம் வேணும், தெலுகு பிளீஸ் என்று கத்தினார்கள். அப்போது முன்னர் கால்கரியில் நடந்த கச்சேரியில் ஒருவர் தன்னிடம் சீனப் பாடலைப் பாடுமாறு கேட்டதற்கு தானும் அதே சீனர்களின் பாடும் தொனியில் பாடியதாகச் சொல்லிப் பாடியும் காட்டினார். அப்போது ஆறு வயதாக இருந்த விஜய் பிறகு ஒவ்வொரு இரவிலும் ” டாடி டாடி எனக்கு சீனப்பாட்டு பாடுங்க” என்று கஷடப்படுத்தியதையும் சொல்லி, மேற்கத்தேயப் பாடல், சீன இந்தியப் பாடல்களின் அடித்தளம் ஒன்று தான் என்பதை ஒரு ஸ்வர வேள்வி கொடுத்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.\nஇந்த ஒலிப்பதிவைக் கேட்க -நன்றி தமிழ் சிட்னி\nமேடையில் வழக்கத்துக்கு மாறாக நிறையப் பேசிய ஜேசுதாசை ஆவென்று வாய் பிளக்கப் பார்த்த இரசிகர் இடைவேளையில் வெளியில் வந்தபோது என்னிடம் சொன்னார் இப்படி “ஆளுக்கு வயசு போட்டுது”.\nபொம்மை படத்தில் இடம்பெற்ற தன் முதற் தமிழ்ப் பாட்டு அனுபவத்தைச் சொல்லும் போது அந்தப்படத்தின் இசையமைப்பாளர் சக இயக்குனர் வீணை பாலச்சந்தரின் ஒலிப்பதிவு கூடத்துக்குச் சென்றபோது எந்தவொரு சக வாத்தியக்கலைஞரும் இல்லாத அந்த வெறுமையான கூடத்தில் “நான் எப்படிக் கையை ஏற்றி இறக்குகிறேனோ அப்படி நீ பாடினால் போதும்” என்று பாலச்சந்தர் சொல்ல, தான் கடனே என்று பாடியதாகவும், பிறகு அந்தப் பாடல் ஒரு பிச்சைக்காரன் பாடும் பாடலாக அவர் எடுத்திருந்தார் என்றும் இதுபோலக் காட்சியின் பொருத்தத்திற்கேற்ப பாடல் வரவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.\nஆனால் “அதிசய ராகம்” (அபூர்வ ராகங்கள்) விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தது என்று இரு தடவை பிழையாகச் சொல்லி ராமமூர்த்திக்கு அந்தப் பாடலின் பெருமையில் பங்கு கொடுத்துவிட்டார்.\nஇளையராஜா ஒருமுறை தன் வீட்டுப் பூஜை நிகழ்வில் ” அண்ணே, நீங்க போட்ட பிச்சையில தான் நாங்க வாழுறோம்” என்று எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்த்துச் சொன்னதாகவும்” அப்படிச் சொல்லாதே தம்பி” என்று அவர் தன்னடக்கமாக குழைந்ததையும் சொல்லி நெகிழ்ந்தார் ஜேசுதாஸ்.\nபாடகி மஹதி ஆளும், பெயரும், குரலும் இணைந்து முப்பரிமாண அம்சமாக இருந்தார். தனக்கு பாடகி ஜானகி பிடிக்கும் என்றவாறே “சின்னச் சின்ன வண்ணக்குயில்” மெளனராகப் பாடலைப் பாடினார். பாடல் பாடியதில் அவர் குறை வைக்கவில்லையென்றாலும் 2000 ஆம் ஆண்டு மெல்பன் மேடையில் கேட்ட ஜானகி அம்மாவின் குரல் முன்னுக்கு வந்து நினைப்பில் வியாபித்தது. தஞ்சாவூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்து ஜேசுதாஸ் போன்ற முன்னோடிகளின் சங்கீதம் கேட்ட ஈர்ப்பில் தன் இசையை வளர்த்துக்கொண்டதாகச் சொன்னார். சன் மியூசிக் நுனி நாக்கு ஆங்கிலம் இல்லாமல் அட்சர சுத்தமாக இருந்தது அவர் தமிழ்.\nமஹதிக்குப் பெரிதாக வேலையில்லை. அவரின் தனிப் பாடலான “ஐயய்யோ ஐய்யயோ புடிச்சிருக்கு” பாடலை விஜய் ஜேசுதாசுடன் இணைந்து பாடியவர், மற்றய பாடல்களில் தகப்பனுக்கும் மகனுக்கும் தோள் கொடுத்தார். மஹதிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து பல் டாக்டரை மணம் முடிக்கப் போகிறார் என்ற தகவலை ஜேசுதாசே சொன்னார். கூடவே ” எனக்கு நீ நன்றிக்கடன் ஏதாவது செய்யணும்னா ஒம் புருஷனை எனக்குப் பல் டாக்டரா நிரந்தரமாக்கிடு” என்று குறும்பாகச் சொன்னார்.\nஉன் பிள்ளையோடு கூட நான் பாடுவேன், இதை நான் நம்பிக்கையோடு சொல்வேன், என் குருநாதர் இதே செம்பை வைத்தியநாதபாகவதர் இதே போல எனக்குச் சொல்லியிருக்கார். எம்புள்ள முன்னாடி அவர் கச்சேரி செய்தும் இருக்கார்” என்று ஜேசுதாஸ் மஹதியைப் பார்த்துச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.\n“ஆறு வயசில ஒரு உறவினர் திருமணத்தில் ஜேசுதாஸ் அண்ணாவோடு பாட ஆரம்பித்தேன்” என்று பேச்சு வழங்கித் (அந்த நிகழ்வில் குட்டிப் பெண் சுஜாதாவைக் கைதூக்கி மேடையில் ஏற்றியதை நினைவு கூர்ந்தார் ஜேசுதாஸ்)தன் தனிப்பாடல்களான ” பூப்புக்கும் ஓசை” (மின்சாரக்கனவு), “ஒரு இனிய மனது” (ஜானி), “நேற்று இல்லாத மாற்றம்”(புதியமுகம்) பாடல்களையும் பாடிக் கூடவே ஜேசுதாசுக்கு மற்றய பாடகிகள் பின்னணிக் குரல் கொடுத்த பாடல்களை இணைந்து சிறப்பாகவே வழங்கினார். தித்திக்குதே ” பாடலை இவர் பாடாமல் விட்டிருக்கலாம் என்று பின் சீட்டிலிருந்து முணுமுணுப்புக் கேட்டது. யாரோ அன்பரின் நேயர் விருப்பமாக ரோஜா படப் பாடலான ” புது வெள்ளை மழை” பாடலின் ஒரு சில அடிகளை விஜய் ஜேசுதாசுடன் பாடினார். என்ன காயகல்பம் சாப்பிடுகிறரோ தெரியவில்லை பெங்களூர் பனர்கட்டா ரோட் I.T கம்பனியில் வேலை பார்க்கும் Fresh Graduate போல இருந்தார். ஆனால் தனக்கு 20 வயதில் மகள் ( இவர் மகள் ஸ்வேதா பாரிஜாதம் பாடல் “ஒரு நதி” பாடியிருக்கிறார்) பட்டப்படிப்பு படிப்பதாகவும்\nசொல்லித் தன் இளமை ரகசியத்துக்கு ஆப்பு வைத்தார்.\n1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்குக் குட்டிப் பெண்ணாக சுஜாதா வந்திருந்தார், அந் நிகழ்வில் மறக்க முடியாத அனுபவம் பற்றிக் கேட்டபோது ” எனக்கு அப்போது நீண்ட ஜடை இருந்தது, ஒரு பையன் கச்சேரி முடிந்ததும் ஸ்டேஜில் ஏறி இது உங்க சொந்த முடியான்னு கேட்டான்” என்று சொல்லிச் சிரித்தார் சுஜாதா.\nமகன் தந்தைக் காற்றும் உதவி என்பது போல இந்த இசை நிழச்சிக்கு விஜய் ஜேசுதாசின் பங்கு மிக முக்கியமானது என்றுதான் சொல்லவேண்டும். ஈழத்தமிழர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தன் ” எனக்குப் பிடித்த பாடல்” (ஜூலி கணபதி) பாடலின் ஒரு சில வரிகளைப் பாடி முழுமையாகத் தந்திருக்கலாமே என்ற ரசிகர்களின் வயிற்றெரிச்சலை எடுத்துக்கொண்டாலும் “அந்த நாள் ஞாபகம்'” (அது ஒரு கனாக்காலம்), சுஜாதாவோடு “ஆசை ஆசை” (தூள்) , “தாவணி போட்ட தீபாவளி” (சண்டக்கோழி) போன்ற இனிமையான பாடல்களை அள்ளித் தெளித்தார். இவரின் பெரிய பலம் மேடைக் கூச்சமின்றி ஆடி ஆடித் தமாஷ் பண்ணிப்பாடுவது ஒன்று என்றால், இன்னொன்று மற்றைய பாடகர்களின் பாடலைப் பாடும் போது அந்தப் பாடகரின் குரல் ஏற்ற இறக்கங்களையும் உள்வாங்கிப் பாடியது. “ஒரு சிரி கண்டால்” என்ற அவரது மலையாளப் பாடல் எப்படி மொழி கடந்து அவர் குரலினிமையால் ஈர்த்ததோ அதே போன்று Bunty Aur Babli ஹிந்திப் படப்பாடல் “கஜ்ரா ரே” ரசிகர்களைத் துள்ளவைத்தது. இந்த ஹிந்திப் பாடலுக்கு எனக்கு முன் வரிசையில் பல்கனியில் இருந்த தாத்தா கையை அசைத்து உணர்ச்சிவசப்பட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\n“பூவே செம்பூவே” (சொல்லத்துடிக்குது மனசு) பாடலில் இளையராஜாவின் இசையமைப்பின் சிறப்பைச் சிலாகித்த ஜேசுதாஸ் பாடலைப் பாடும் போது இசை வேறு பக்கமாகவும் தன் பாடலை வேறுபக்கமாகவும் மாற்றிச் சலனப்படுத்தினார், பாடல் முடிவில் வர ஆரம்பித்த கைதட்டலைத் தடுத்து முழுமையாக அந்த இசைக் கலவை முடிவது வருவது வரை கேட்கவைத்து கை தட்டலைத் தொடரவைத்தார். கண்ணதாசனின் இறுதிப் பாடலான “கண்ணே கலைமானே” பாடல் தன்க்குக்கிடத்தது பாக்கியம் என்று சொல்லிப் பாடினார். சுஜாதாவுடன் “தென்றல் வந்து உன்னைத் தொடும்”, “விழியே கதையெழுது”, “கல்யாணத்தேனிலா” , “வெள்ளைப்புறா ஒன்று”, பாடல்களையும் மஹதியுடன் கேளடி கண்மணியில் இருந்து “தென்றல் தான்” பாடும் போது மஹதியிடம் என்ன ராகம் என்று சொல்லச் சொல்லிப் பாடினார். அருமையான பாடல்.\nமுன் வரிசை ரசிகர்களுக்காக ” மரி மரி நின்னை’ பாடலின் ஒரு சில வரிகளைப் பாடியவர், கன்னடப் பாட்டுக் கேட்டவர்களுக்காகத் தன் பாணியில் ” கிருஷ்ணா நீ பேகனே” பாடியது கொலோனியல் கசின்னை மறக்கடித்து மனசுக்குள் உட்கார்ந்து கொண்டது.\n“தெய்வம் தந்த வீடு” பாடலை அவர் பாடும் போது சீடியில் கேட்கும் உணர்வு ஆனால் விஜய் ஜேசுதாஸ் பின்னணியில் கை கொடுக்க அவர் பாடிய ” என் இனிய பொன் நிலாவே” பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு போல் வேகமாகப் பாடியது உறுத்தல்.\nதன் நண்பன் அமரர் ரவீந்திரனுக்கு சமர்ப்பணம் என்றவாறே “ப்ரமதவனம் வீண்டும்” (ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா) பாடி வசீகரித்தவர் “பச்ச பனங்கத்தி” என்ற பிரபலமான பழைய மலையாளப் பாடலைப் புது மெருகேற்றிய ஜெயசந்திரன் என்ற மலையாள இசையமைப்பாளர் பெயர் சொல்லிப் பாடியும்(தன் மனைவிக்கு ரொம்பப் பிடித்த பாடல் என்று மைக்கில் மெதுவாகக் கிசுகிசுத்தார்), நாகூரில் இருந்து இடம் பெயர்ந்து கேரளாவில் வாழும் தமிழ் கலந்த மலையாளிகள் (இவர்களை மாப்பிளை என்று அழைப்பதாகச் சொன்னார்)பாடும் பாடல் பாடியும் சிறப்பித்தவர் தேசிய விருதை இவருக்கு கொடுத்த சிற்சோர் ஹிந்திப்படப் பாடலான “கோறித்தெரா” மற்றும் தெலுங்கில் பாடித் தேசிய விருது கிடைத்த மேக சந்தேசம் படப்பாடலான “ஆகாச தேசான” என்ற பாடலையும் பாடி மகிழ்வித்தார்.\nநிறைவில் மற்றய பாடகர்களுடன் செம்மீன் படப் பாடலான “பெண்ணாலே” பாடினாலும் அவரின் இசை வாழ்வின் முத்தாய்ப்பான “கடலினக்கரை போனோரே” பாடாதது மன்னிக்கமுடியாத குற்றம். அலுக்கக் கூடிய பாடலா அது\nமுடிவாக யாரோ ஒருவரைத் திருப்திப்படுத்தவோ என்னவோ “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற பாடலை விஜயுடன் பாடினார், இதைப் பாடி நிறைவு செய்யாமல் இருந்தால் இன்னும் இனிய பல இசைஅனுபவதோடு திரும்பியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது. தன் சொந்த இசைக்குழுவான தரங்கிணி மூலம் ஜேசுதாஸ் குழு படைத்த இந்த இசைவேள்வியால் ஒபரா ஹவுஸிற்குத்தான் பெருமை. என் போன்ற எண்பதுகளின் இரசிகனுக்கு இசை நிகழ்ச்சி சக்கரைப் பந்தலில் (ஒபரா ஹவுஸ்) ஜேசுதாசின் தேன் மாரி.\nநடுத்தரவயசைக்கடந்த யாழ்ப்பானத்துக்காரர் யேசுதாசைச் சந்தித்தால் பெரும்பாலும் ” கடலினக்கரை போனோரே” என்ற பாடலைத் தான் ரொம்பவும் சிலாகித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.\nஎட்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் மூலம் ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் அது, 1980 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சுஜாதா (அப்ப ரட்டைச் சடை போட்ட சரியான சின்னப் பிள்ளை) இருவரும் வழங்கிய இசை நிகழ்ச்சி. அப்போது பிரபலமாக இருந்த நியூ விக்டேர்ஸ் வீடியோ எடுத்திருந்தார்கள், பிரபல அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீட், உங்ங்ங்கள்ள்ள….. அன்பு அறிவிப்பாளர்ர்ர்ர்…. கே.எஸ்.ராஜாவும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். வீரசிங்கம் மண்டபமே யாழ்ப்பாணச் சனம் அள்ளுப் பட்டுக்கிடந்தது.\nஅடுத்த பாடலை அப்துல் ஹமீட் அறிவிக்கின்றார். அவ்வளவு ரசிகர்களும் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அந்தப் பாடல் “கடலினக்கரை போனோரே…. காணாப் பொன்னினு போனோரே…”\nகடந்த ஏப்ரல், 2006 யாழ்ப்பாணம் போன போது சில நினைவுப் பதிவுகளைத் தாங்கி நிற்கும் இடங்களை என் கமராவில் சுட்டுக்கொண்டேன். ஒரு ஓட்டோவில் இருந்தவாறே ஒவ்வொரு இடங்களுக்குமாகத் தேடிப் போய்க் கமராக் கண்ணில் சுட்டவேளை வீரசிங்கம் மண்டபத்தின் நினைப்பும் வந்தது. ஓட்டோக்காரர் வீரசிங்கம் மண்டபத்துக்குச் சற்றுத் தொலைவில் வண்டியை நிறுத்துகின்றார். ” அங்க மண்டபத்துக்கு முன்னாலை ஆமியின்ர சென்றி பொயின்ற், நான் உதிலை நிக்கிறன், நீங்கள் போய்ப் படமெடுங்கோ” என்றவாறே வண்டிக்குள் காந்தமாக ஒட்டிக்கொள்கிறார் சாரதி. எட்டப் போய்ப் படமெடுத்துவிட்டு வண்டியில் அமர்கின்றேன்.\n“எத்தனை எத்தனை களியாட்டங்கள் நடந்த மண்டபம் இது” ஆட்டோவின் இருக்கையில் இருந்து பெருமூச்சாய் என் மனதில் தெறித்த அங்கலாய்ப்பின் வார்த்தைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201501", "date_download": "2018-12-14T11:26:52Z", "digest": "sha1:72F6YNVLOTYFID3LO2S46Q3IEG6H32UN", "length": 45875, "nlines": 264, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "January 2015 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஎட்டுத் திக்கும் தமிழ் நின்று நிலைக்க\nதமிழரது புலப்பெயர்வை எடுத்து நோக்கினால் அது மன்னராட்சிக் காலத்தில் நாடு பிடிக்கப் போன ஆட்சியை நிறுவிய வகையிலும், ஐரோப்பியர் காலத்தில் தேயிலை, இறப்பர், கரும்புத் தோட்டங்களுக்கு வேலையாட்களாகச் சென்ற வகையிலும் அமைந்திருந்தாலும், மூன்றாவதாக கடந்த நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதியில் இருந்து ஆரம்பித்து தொண்ணூறாம் ஆண்டுகளில் இன்னும் பல்கிப் பெருகிய ஈழத்தமிழர் சமூகத்தினது புலப்பெயர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதொரு அம்சமாக விளங்குகின்றது.\nபொருளாதாரக் காரணிகளுக்காக நாடு பிடித்தவர்கள் தவிர, ஏதிலிகள் என்ற அடையாளத்தோடு எந்த நாடு என்ற இலக்கில்லாது பயணித்து ஈழத்தமிழ்ச் சமூகம் இன்று உலகம் பூராகவும் வியாபித்திருந்தாலும் கனடா, ஐரோப்பிய நாடுகளோடு அவுஸ்திரேலியாவையும் தமது பெரும்பான்மை மக்கள் கூட்டத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் தமிழனுக்கு ஒரு நாடு இல்லை என்ற அறைகூவலோடு போராடக் கிளம்பிய சமூகத்தின் சிதறுண்ட பாகங்களாகக் கருதப்படும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தம் தாய்மொழிக்கு எவ்வளவு விசுவாசமாக இயங்குகின்றது என்பதை இன்றைய நிலையில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அபாயகரமான காலகட்டம் இது.\nகாரணம், இன்றைய யுகம் என்பது போர்க்காரணிகளால் புலப்பெயர்வைச் சந்தித்த தமிழரது வாழ்வுச் சக்கரம் ஏறக்குறைய முடிவுறும் நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த நான்கு தசாப்தங்களாக புலப்பெயர்வைச் சந்தித்தவர்களது வாரிசுகள் தான் இன்றைய தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாக இருக்கும் யுகம் இது.\nகடந்த மூன்று தசாப்தங்களாக தாம் வாழும் ஒவ்வோர் நாடுகளிலும் தமிழ்ச்சங்கங்கள் நிறுவியும், தமிழ்ப்பாடசாலைகளை அமைத்தும் தமிழ், தமிழர் கலாசாரம் போன்ற முக்கிய தேவைகளைப் கொண்டு இயங்கியவர்களிடம் இருந்து அந்தப் பொறுப்பை இன்றைய இளைய சமுதாயம் முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்ற கசப்பான உண்மை தான் தொண்ணூறு விழுக்காடுக்கும் அதிகமான கருத்துக் கணிப்பாக இருக்கும். ஐரோப்பிய, கனேடிய, அவுஸ்திரேலிய நாடுகளின் அரசாங்கங்கள் பல்லின மொழி பேசுவோருக்குத் தடையேதும் இல்லாத வகையில் கைகொடுத்து உதவி வருகின்றன. அவுஸ்திரேலியாவில் 1997 ஆம் ஆண்டிலிருந்து தமிழைப் பல்கலைக் கழகப் புகுமுக மொழிப் பாடமாக எடுக்கும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிகை மொத்த தமிழ் மாணவர் தொகையில் இரண்டு வீதமானவரே ஆவர்.\n“நமது தமிழ் வானொலிகளை இன்றைய இளைய சமுதாயம் விரும்பிக் கேட்பதிலோ, பங்கெடுப்பதிலோ ஆர்வம் காட்டுவதில்லை, இந்த வானொலியின் சிறுவர் நிகழ்ச்சிகள் வாயிலாகத் தொடர்ந்து தமிழைப் பேசிப் பழகிய பிள்ளைகள் இன்று திருமணம் முடிக்கும் பருவத்தை எட்டியிருக்கிறார்கள். அவர்கள் கூட தமிழைக் கைவிட்டு விட்டார்கள்”\nஅண்மையில் கனேடிய வானொலி ஒன்றின் நேயர் உரையாடலைச் செவிமடுத்துக் கொண்டிருந்த போது அந்த வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்/ஒலிபரப்பாளர் சொன்ன கருத்து அது. இதைக் கேட்கும் போது பயமாக இருந்தது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழரைக் கொண்டு வாழும் கனேடிய மண்ணிலேயே இந்த நிலை என்றால் மற்றைய நாடுகள் பற்றிச் சொல்லித் தெரிவதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் பரவலாக இன்றைய இளைய சமுதாயத்திடம் தமிழைப் பேசவேண்டும், கற்க வேண்டும் என்பதன் மீதான நாட்டம் வலுவிழந்து இருப்பதே கசப்பான உண்மை.\nசரி இதற்கு என்ன செய்யலாம்\nவீட்டில் பிள்ளைகளோடு பேசும் போதும் உறவு முறைகளை அடையாளப்படுத்தும் போதும் தமிழை முன்னுறுத்த வேண்டும். பெற்றோரைப் போல வேறு யார் சிறந்த ஆசான்\nகணினித் தொழில் நுட்பமும் இணையமும்\nஇன்றைய கணினித் தொழில் நுட்பமும், இணையமும் தமிழ் போன்ற மொழிகளைக் கற்பதற்குப் பெரும் உறுதுணையாக விளங்கி வருகின்றன. எல்லாருடைய கைப்பேசி வழியாகவும் ஊடாடவும், ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற முக்கிய சமூக வலைத்தளங்களில் தமது கருத்துகளைப் பகிரவும் பல்வேறு செயலிகள் (Apps) வந்து விட்டன. மிக முக்கியமான செல்லினம், தமிழ் விசை போன்ற தமிழ்த் தட்டச்சுச் செயலிகள் ஆப்பிள், ஆண்ட்ராய்ட் சாதனங்களில் கிட்டியிருக்கும் நிலையில், நாம் இவற்றின் வழியாகத் தமிழில் பரவலாகக் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழை நன்றாகத் தெரிந்தவர்கள் தமது மொழியைத் தக்க வைத்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும். செல்போனில் கூடத் தமிழ் வந்திருக்கிறது என்பது என்ன பெருமை, அதைப் பாவிக்காதவிடத்து\nதமிழரோடு தமிழில் பேசுவோம் என்ற சொலவாடையை இணைய அரட்டையில் இருந்து கருத்துப் பரிமாற்றங்களுக்கும் கைக்கொள்ள வேண்டும்.\nமுன் சொன்ன கணினித் தொழில் நுட்பத்தின் வரப்பிரசாதமாக, இன்று செயலிகள் (Apps) வாயிலாகத் தமிழைக் கற்கவும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. உதாரணமாக Tamil Trace என்ற செயலி தமிழை எழுதிப் பழகவும், சரிபார்க்கவும் வாய்ப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயலியைப் பரிசோதித்துப் பார்த்தபோது ஏகலைவர்களுக்கான சாதனமாகப்படுகின்றது. இதுபோல் எண்ணற்ற தமிழ்க் கற்கைச் செயலிகள் கைப்பேசி மற்றும் iPad, Tab போன்ற சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் கவர்ச்சிகரமான, எளிமையான பயன்பாட்டை இன்றைய இளைய சமுதாயத்தினர் விரும்பிப் பயன்படுத்துவர் என்பதில் ஐயமில்லை. வழிகாட்டல் என்ற ஒன்றே நாம் செய்ய வேண்டிய முக்கியமான பணி.\nபுலம்பெயர் தமிழ்ச் சமூக மாணவர்களுக்கு இடையிலான கலாசாரப் பரிவர்த்தனை\nபுலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ்க் கல்வி நிலையங்கள் அனைத்தும் தமக்கிடையிலான தொடர்பாடலை வலுவாக்கிக் கொள்ள வேண்டும். இன்றைய கணினித் தொழில் நுட்ப வளர்ச்சியின் பேறாக ஸ்கைப் போன்ற ஊடாடு சாதனங்கள் வழியாக பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களை இணைத்து அந்தந்த நாடுகளின் தம் வாழ்வியலைப் பேசிப் பழகும் கற்கையை ஒரு பிரிவாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர ஃபேஸ்புக் வழியாகத் தாம் வாழும் நாடுகளில் முன்னெடுக்கும் தமிழர் கலாசார நிகழ்வுகளில் இளையோரின் பங்களிப்பைக் காணொளிகளைப் பகிர்வதன் வழியாகவும் இளையோருக்குத் தமிழ் மொழி மூலமான ஆர்வத்தைத் தூண்டலாம்.\nஇது மிக முக்கியமானதொரு கற்கை நெறியின் அம்சமாக அமையும் என்று எண்ணுகின்றேன்.\nதமிழ்க் கற்கை நெறி நடைமுறை குறித்த மீள் பார்வை\nரஷ்ய நாட்டுக்கு ஆராய்ச்சிப் பணிக்காகச் செல்லும் ஒருவர் ஆறு மாதங்களுக்குள் எப்படி அந்த ரஷ்ய மொழியைக் கற்க முடிகின்றது இந்த நிலையை ஏன் நம்முடைய தமிழ் மொழிக்கல்விக்கும் ஏற்படுத்த முடியாது என்று அவுஸ்திரேலிய தமிழ் ஆசிரியர் மாநாடு 2015 இல் கலந்து கொண்ட கனேடிய தமிழ் அறிஞர் சுப்பிரமணியம் இராசரத்தினம் கேள்வி எழுப்பினார். மாநாட்டில் இவர் முன் வைத்த முக்கியமான கருத்து, உயிரெழுத்துகள் 12 ஐயும், மெய்யெழுத்துகள் 18 ஐயும் முன்னிலைப்படுத்தி தமிழ்க் கற்பித்தல் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலதிக உயிர்மெய் எழுத்துகள் உடல் அசைவின் பாற்பட்டது என்பதை உதாரண விளக்கங்களோடு நிறுவி இவ்வாறான வழியிலேயே இளையோருக்கு எளிமைப்படுத்தப்பட்ட தமிழ்க் கற்கை நெறியை நாம் வழங்க முடியும் என்றார். அதோடு இந்த வழியான கற்பித்தலின் வழியாக ஒருவர் 70 மணி நேர உழைப்பில் தமிழின் இலக்கண அடிப்படையைத் தெளிவாக அறிய முடியும் என்றார். இந்த ஆய்வின் அடிப்படையில் அவர் நூல்களையும் ஆக்கியிருந்தார்.\n18 வருடங்களுக்கு முன்னர் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் மெல்பர்னுக்கு வந்திருந்த போது அவருடைய பேட்டின் வழியாகச் சொன்ன கருத்துகளில் “தமிழ்மொழிக் கற்பித்தல் என்பது மரபு ரீதியான ஆனா ஆவன்னாவில் இருந்து மாற்றம் பெற்று காட்சி வழியான கற்பித்தலாக அமைய வேண்டும் என்று சொல்லியிருந்தார்.\nபேராசிரியை சீதாலட்சுமி அவர்கள் ( தேசிய கல்விக்கழகம், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப் பல்கலைக் கழகம்) தமிழ்ப்பிள்ளைகள் தமது வீட்டில் பேசும் தமிழைச் சார்ந்ததாக, பேச்சு வழக்கை முதன்மைப்படுத்திய கற்கை வழி குறித்து ஆய்வு ஒன்றை முன்னெடுத்துச் சில வருடங்களுக்கு முன்னர் வழங்கியிருந்தார்.\nஇவ்வாறான பரந்து பட்ட ஆய்வுகளின் மூலம் தமிழை இரண்டாம் மொழியாக நோக்கும் எமது இளையோருக்கான பொருத்தமான தேர்வைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் காணலாம்.\nபுலம்பெயர்ந்த தமிழரது பொதுவான குணங்குறியாக இருப்பது சுற்றிச் சுற்றி ஒரே\nநாடுகளில் உள்ள உறவினர் இல்லங்களுக்குப் போய் அதே புட்டு, இடியப்பம்,\nகோழிக்குழம்பு சாப்பிட்டுவிட்டு மீண்டும் விமானம் ஏறுவது. இந்த நிலை மாறி,\nபெற்றோர்கள் தம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தமிழருடைய தொன்மையையும்\nகலாசாரத்தையும் பேணுகின்ற கீழைத்தேய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா,\nகம்போடியா, பாலி, பர்மா போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு தமிழகத்தின்\nகிராமங்களைத் தேடியும், ஈழத்தின் தமிழர் வழித்தடங்களை நோக்கியும் போகவேண்டும். அங்கே தான் தேடல்களுக்கான பல விடைகள்\nகிட்டும். இதன் மூலமாகத் தமது தாய், தந்தையரது மொழி மீதான காதலும்,\nகலாசாரம் மீதான பற்றும் வளரும் என்பேன்.\nதமிழர் கலாசார நிகழ்வுகளில் இளையோரின் பங்கு\nஅண்மைக்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு நல்ல செயற்பாடாக தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முன்னரும் இப்படியான விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் சமீப வருடங்களில் இளையோரை அதிகம் ஈடுபடுத்தி நடத்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நத்தார் தாத்தாவை குழந்தைகளுக்கான களியாட்ட அடையாளமாகப் பயன்படுத்துவது போல, சமீபத்தில் மெல்பர்னில் நடந்த பொங்கல் விழாவில் சிறுவருக்குப் பரிசில்களை வழங்கி அவர்களைக் களிப்பூட்டவும், சிட்னியில் நடந்த பொங்கல் விழாவில் உறியடித்தல் போன்ற பாரம்பரிய மரபுகளைக் காட்டவும் வழிகோலியது இந்தப் பொங்கல் விழா.\nஇளையோரை இணைத்து நம்முடைய நிகழ்ச்சிகளை அதிகம் செய்வதில்லை என்று ஒருமுறை எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஆதங்கப்பட்டது இப்போது நினைவுக்கு வருகின்றது.\nவடை, சர்பத் விற்பனைக்கு இளையோரை உபயோகப்படுத்தும் நாம் அவர்களுடைய சிந்தனைகளை உள்வாங்கி அவர்களோடு இணைந்து தமிழர் சமுதாய நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்.\nதமிழரது பூர்வீக வாழ்விடங்களில் தமிழ் மொழி மீதான கரிசனை\nதமிழகத்தின் அச்சு ஊடகங்களிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் தமிழின் போக்கைச் சொல்லித் தெரிவதில்லை. இப்போது இந்த வியாதி இலங்கை ஊடகங்களுக்கும் மெல்ல மெல்லப் பரவியிருக்கின்றது. அண்மையில் ஒரு வானொலியின் வர்த்தக விளம்பரத்தில் “ரிங்கோ” என்ற ஒரு பதம் பாவிக்கப்பட்டது. அது வேறொன்றுமில்லை “திருகோணமலை” என்ற அழகு தமிழே தான். “ரிங்கோ” ஆக்கிச் சொற் சிக்கனத்தைப் பேணுகின்றார்களோ யாழ்ப்பாண நகரப்பகுதியில் காங்கேசன்துறை வீதியின் முக்கப்பில் நின்று கொண்டிருக்கிறேன். அந்த வீதியின் பெயர்ப்பலகை “யம்புகோல பட்டுன வீதி” என்று காங்கேசன் துறை வீதியைக் காட்டுகின்றது. அதைப் பார்த்த போது எழுந்த வலி தான் “ரிங்கோ” என்று நம் தமிழ் ஊடகத்தில் “திருகோணமலை”யை அழைத்தபோது வந்தது.\nஇன்று தமிழ் ஊடகங்களை நாட்டு எல்லைகளைக் கடந்து எல்லோரும் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். இளையோருக்கும் இவை முன்னுதாராணமாக அமைய வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இது.\nஇந்தப் பதிவின் ஆரம்பத்தில் நம்முடைய் புலப்பெயர்வைப் பற்றிப் பேசிய போது மன்னராட்சிக் காலத்தில் கீழைத்தேய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேசியா அதில் குறிப்பாக பாலி போன்ற தேசங்களைப் போய்த் பார்த்த அனுபவத்தில் இன்று அங்கு தமிழ் என்பது அந்நியப்பட்டு இந்து மதம் மட்டுமே தன் வரலாற்று எச்சங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.\nஐரோப்பியர் காலத்துப் புலப்பெயர்வுகளில் தலை தப்பியது என்பது போல மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் மொழி பேணிப் பாதுகாக்கப்பட்டாலும் அங்கும் தமிழ் மொழிக்கான சவால் இல்லாமல் இல்லை என்பதை அங்கு வாழும் தமிழறிஞர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். ஒரு மொழிக்கு இன்னோர் மொழி தான் சவால்.\nஐரோப்பியர் காலத்தின் சந்தித்த இன்னொரு புலப்பெயர்வாக ஃபிஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள் , மொறீசியஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர் தமது அடையாளத்தை இழந்தத்தை இப்போது உணர்ந்து வேதனையோடு அதை மீள நிறுவக் கரிசனை எடுத்திருக்கிறார்கள். அதாவது நாம் இப்போது சந்திக்கும் அபாய எல்லையைக் கடந்து இன்னொரு தலைமுறையைக் கண்ட சமூகம் அது,\nசிட்னி வந்திருந்த மொரீஷியஸ் நாட்டுத் தமிழர் வாழ்வியல் குறித்து அந்த நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் உமாதேவி அழகிரி வழங்கிய பேட்டியின் வாயிலாக அவர்களின் வலியும், தேடலும் பதிவாகியிருக்கும்/\nஒருமுறை நாட்டுக்கூத்துக் கலைஞர் அண்ணாவியார் இளைய பத்மநாதன் அவர்கள் என்னிடம் ஒரு நாட்டுக் கூத்து இறுவட்டை வழங்கியிருந்தார். ஃபீஜித்தீவில் வாழும் தமிழரது அந்த நாட்டுக் கூத்தின் பாடல்கள் தமிழிலும், விளக்க உரைகள் ஹிந்தியிலுமாக ஒரு குழம்பிப் போன சமூக அமைப்பின் பிரதிபலிப்பை உணர்ந்தேன். ஃபிஜித்தீவில் தமிழை மேவி ஹிந்தி நிலைபெற்றுவிட்டது. என்னோடு வேலை செய்த ஒரு ஃபிஜி நாட்டுப் பெண்மணியின் பூர்வீகம் தமிழகம். அவளின் பெயர் கூட கவுண்டர் என்று தான் அமைந்திருக்கும். ஆனால் அவளால் ஹிந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டுமே சரளமாகப் பேச முடிகின்றது.\nகடந்த ஜனவரி 25 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் ஆசிரியர் மாநாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களில், பேராசிரியை சீதாலட்சுமி ( தேசிய கல்விக்கழகம், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப் பல்கலைக் கழகம்) அவர்களின் தேடலும், அனுபவப் பகிர்வும் மிக முக்கியமாக அமைந்திருந்தது.\nமார்த்தினி, மொரீஷியஸ், ஃபிஜி, குவாடலூப், ரியூனியன், தென்னாபிரிக்கா போன்ற பகுதிகளில் சிலவற்றில் வாழும் தமிழர்கள், தாங்கள் தமிழர்கள் என்றே அறியாது வாழ்ந்த நிலையும், தமிழ் மொழியோடு வாழ்வியல் விழுமியங்களையும் பண்பாடுகளையும் இழந்தும் மறந்தும் வாழ்ந்த நிலையும் வாழும் நிலையும் கண்கூடாகக் காணும் போது பல வினாக்கள் எதிரொலிக்கின்றன.\nகுவாடலூப் (Guadeloupe) என்ற பிரெஞ்சு அரசுக்கு உட்பட்ட பகுதியிலும், மொரீஷியஸ் என்ற நாட்டிலும் ரீயூனியன் பகுதியிலும் தமிழர்கள் மெல்ல மெல்லத் தமிழ் மொழியை விட்டு பிரெஞ்சு அல்லது கிரியோல் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்ட சூழல் அமைந்துள்ளது. தாங்கள் தமிழர்கள் என்பதை அறியாத கூட்டம் ஒருபுறம், இந்தியர் என்பது தமது இன அடையாளம் என்று எண்ணும் நிலை, தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று உள்ளது என்று அறிந்து அதற்கக இப்போது முனைய ஆரம்பித்துள்ளார்கள்.\nமொரீஷியஸில் தற்போது “தமிழ் பேசுவோர் ஒன்றியம்” என்ற ஒரு புதிய திட்டம் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆங்காங்கே “தமிழ் பேசுவோர் ஒன்றியம்” உருவாக்கப்பட்டுள்ளது.\nவயதானவர்களும் பெற்றோர் பலரும் தமிழில் பேசி உரையாடுவதற்காகக் கற்கின்றனர்”\nஇவ்வாறு “நம் எதிர்காலத்தலைமுறையின் சவால்களைச் சந்திப்போம், தமிழ்வழி சமாளிப்போம்” (பக்கம் 17 – 36) என்ற நீண்ட ஆய்வுக்கட்டுரையின் வழியாக பேராசிரியை சீதாலட்சுமி அவுஸ்திரேலிய தமிழ் ஆசிரியர் மாநாடு சிறப்பு மலரில் பகிர்ந்து கொண்டதோடு, அந்த நிகழ்வில் மேற்கிந்திய தீவுகளில் அவர் பயணம் மேற்கொண்ட போது நிகழ்ந்த பொங்கல் விழா 2014 மற்றும் அங்குள்ள தமிழர்களோடு பேசிய முக்கிய விடயங்களையும் புகைப்படங்களோடு வெளிப்படுத்தினார்.\nநண்பர், கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களது ‘Le\nmessager de l’hivver’ கவிதை நூலின் அறிமுக நிகழ்வு கரீபியன் தீவுகளில் பிரெஞ்ச் காலணிகளில் ஒன்றான குவாடலூப் இயங்கும் ” இந்திய மொழிக் கழகம்” முன்னெடுத்த பொங்கல் விழாவில் அமைந்திருந்தை இங்கே குறிப்பிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்த நாடுகளில் தமிழைப் பேண இளையோரை யாசிக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்\nஇரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மதப் பணியை மட்டுமல்ல தமிழ்ப்பணியே உண்மையான சமுதாயப் பணி என்று இயங்கிய தமிழ்த்தூது தனி நாயகம் அடிகளாரது வழித்தடத்தில் மீளவும் நாம் கால் பதிக்க வேண்டும்.\nஇலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, வியட்நாம், ஃபிஜி,\nடஹிட்டி, தென் ஆபிரிக்கா, ரொடீஷியா, மெரிஷீயஸ், ரி யூனியோன், குவாடலூப்,\nமார்த்தினீக், கயோன், சூரிநாம், கயானா, ட்ரினிடாட் ஆகிய பலம் நாடுகளில்\nவாழும் தமிழர்கள் குறித்த ஆய்வில்\nஈ) தலைமுறை வழியால் தமிழர்\nஎன்று முக்கிய பிரிவாகப் பிரித்து இவர் வழங்கியிருந்த “தற்காலத் தமிழ்ச்சமுதாயங்கள் – ஒரு மதிப்பீடு”\nமிக முக்கியமானதொரு ஆய்வாகவும் கொள்ளப்படுகின்றது. இதை பாரிசில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் 17-7.1970 அன்று பகிர்ந்து கொண்டார்.\nதனிநாயகம் அடிகளாரது மேலைத்தேய, கீழைத்தேய நாடுகளில் தமிழர், பண்பாடு என்ற நோக்கில் செய்த ஆய்வுகளை நாம் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும். இம்முறை அது கலாசாரத் தூதுவர்களாக நாம் எமது வசதிக்குட்பட்ட அளவில் தமிழரது குடியேற்ற நாடுகளில் நம்முடைய மொழியையும், பண்பாட்டையும் மீள நிறுவ முனைய வேண்டும்.\nஇன்றைக்கு புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் அறிவுசார் மட்டத்தில் மட்டுமன்றி பொருளாதார ரீதியிலும் வளம் பெற்றிருக்கும் நிலையில், தாயகத்தில் இருக்கும் கல்விமான்கள் இவ்வாறான அறிவுத் தேடல்களையோ, கலாசாரப் பரிமாற்றங்களையோ, தமிழ் மொழியையோ குறித்த நாடுகளுக்குக் கொண்டு சேர்க்க முடியாத வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும். முன்னர் சொன்ன பொங்கல் விழாக்கள் போன்ற நிகழ்வுகள் இவற்றுக்குப் பாலமாக அமையும்\nஅவுஸ்திரேலிய தமிழ் ஆசிரியர் மாநாடு 2015 நிகழ்வுக்காக வெளியிட்டிருந்த சிறப்பு மலரில் பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகள் புலம்பெயர் வாழ்வில் தமிழ்க் கற்கை சார்ந்து அமைந்திருக்கின்றன. இந்தப் பதிவை எழுத ஆரம்பித்ததன் நோக்கமே குறித்த நிகழ்வைப் பற்றியும், மாநாட்டு மலரில் இடம்பெற்ற கட்டுரைகள் குறித்த பகிர்வாக அமையும் நோக்கிலும் தான். ஆனால் பதிவின் நீளம் கருதி இன்னொரு பதிவாகக் கொடுக்கின்றேன்.\nதமிழ்க் கற்கை நெறிக்கு இணைய வழி ஊடகங்களின் உதவி என்ற பகிர்வு விரிவாக அமையும்.\nGuadeloupe இல் இந்திய வம்சாவழித் தமிழர் குறித்த மேலதிக வாசிப்புக்கு (ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்சு மொழியில்), மற்றும் புகைப்படங்களுக்கும்\nகுவாடலூப் இல் இந்துக் கோவில் நன்றி http://www.atout-guadeloupe.com/\nபேராசிரியை சீதாலட்சுமியின் கருத்துப் பகிர்வு – அவுஸ்திரேலிய தமிழ் ஆசிரியர் மாநாட்டு மலர்\nதனி நாயகம் அடிகளார் ஆய்வு – தனிநாயகம் அடிகளார் – அமுதன் அடிகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/it-s-challenge-direct-newcomers-prabhu-deva-171173.html", "date_download": "2018-12-14T10:48:47Z", "digest": "sha1:I3BQANHKB6WUOLBOLGTOZD3SIEINJMYX", "length": 14666, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதுப் பசங்களை டைரக்ட் பண்றது ரொம்பக் கஷ்டம்.. பிரபுதேவா | It's a challenge to direct newcomers: Prabhu Deva | புதுப் பசங்களை டைரக்ட் பண்றது ரொம்பக் கஷ்டம்.. பிரபுதேவா - Tamil Filmibeat", "raw_content": "\n» புதுப் பசங்களை டைரக்ட் பண்றது ரொம்பக் கஷ்டம்.. பிரபுதேவா\nபுதுப் பசங்களை டைரக்ட் பண்றது ரொம்பக் கஷ்டம்.. பிரபுதேவா\nமும்பை: புதுமுகங்களை வைத்து இயக்குவது என்பது ரொம்பக் கஷ்டமான விஷயம் என்று கூறியுள்ளார் நடனக்காரராக இருந்து, மாஸ்டராக உயர்ந்து, பின்னர் நடிகராகி தற்போது இயக்குநராக வலம் வரும் பிரபுதேவா.\nஅப்பா வழியில் டான்ஸராக அறிமுகமானவர் பிரபுதேவா. ஒரே மாதிரியாக ஆடிக் கொண்டிருந்த தமிழ் ஹீரோக்களுக்கு மத்தியில் இவரது அதிரடி நடனம் வித்தியாசமாக தெரிந்தது, இன்ஸ்டன்ட் வெற்றியாகவும் மிளிர்ந்தது.\nசிறிய வயதிலேயே டான்ஸ் மாஸ்டராகவும் அவதாரம் எடுத்த பிரபுதேவா குறுகிய காலத்தில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று போற்றப்படும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நின்றார்.\nடான்ஸ் மட்டுமே ஆடிக் கொண்டிருந்த பிரபுதேவா திடீரென ஹீரோவானார். நடனத்தோடு நடிப்பையும் அதிரடியையும், காமெடியையும் கலந்து கொடுத்து ஹிட் ஆனார்.\nபிரபுதேவாவுக்கு காமெடி சிறப்பாக வந்தது. இதனால் அவரை தமிழ் ரசிகர்கள் ஹீரோவாக உடனடி அங்கீகாரம் கொடுத்து முன்னணிக்கு உயர்த்தினர்.\nநடித்துக் கொண்டிருந்த பிரபுதேவா திடீரென அதை நிறுத்தி விட்டு இயக்குநராக புது அவதாரம் எடுத்தார். தெலுங்கில் அவர் இயக்கிய முதல் படம் ஹிட் ஆகவே அப்படியே போக்கிரி மூலம் தமிழுக்கு வந்தார்.\nவிஜய்யுடன் இணைந்து மாஸ் ஹிட்\nவிஜய்யுடன் இணைந்து அவர் கொடுத்த போக்கிரி விஜய்க்கு தனி முத்திரை பதிக்க உதவியது. மிகப் பெரிய ஹிட் ஆனது.\nஇப்போது இந்தியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. 2009ல் அவர் இயக்கத்தில் வெளியான சல்மான் கானின் வான்டட் சூப்பர் ஹிட் ஆனால் இந்தியிலும் பிரபுதேவாவுக்கு மார்க்கெட் கிடத்தது.\n2010ல் அக்ஷய் குமாரை வைத்து அவர் கொடுத்த ரவுடி ரத்தோர் சூப்பர் ஹிட் ஆகி பிரபுதேவாவை முன்னணி இயக்குநராக மாற்றி விட்டது.\nதற்போது ராம்போ ராஜ்குமார் என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. இதில் ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா இணைந்து நடித்து வருகின்றனர்.\nஇந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக தற்போது குஜராத் மாநிலம் கோண்டல் என்ற இடத்தில் படக்குழுவினருடன் முகாமிட்டுள்ளார் பிரபுதேவா.\nஇப்படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்கிறாராம் பிரபுதேவா. இதன் மூலம் இந்தியில் தயாரிப்பாளர் அவதாரத்தையும் அவர் எடுத்துள்ளார்.\nமுழு நீள காமெடி கலாட்டா\nராம்போ ராஜ்குமார் முழு நீள காமெடி கலாட்டாப் படமாம். இப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்காக தற்போது குஜராத்தில் முகாமிட்டுள்ளனராம். சோனாக்ஷிக்கும் சண்டைக் காட்சி உண்டாம்.\nபடப்பிடிப்புக்காக வந்த இடத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அனுபவம் வாய்ந்த நடிகர்களை எளிதில் வேலை வாங்கி விடலாம். ஆனால் புதுமுகங்களை நடிக்க வைப்பதுதான் ரொம்பக் கஷ்டம் என்றார்.\nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: prabhu deva cinema bollywood பிரபுதேவா சினிமா பாலிவுட் ராம்போ ராஜ்குமார்\nரஜினி வீட்ல இருக்காரோ இல்லையோ ஆன்லைனில் இருக்கார்: எத்தனை ட்வீட்டு\nவிஜய் வெறும் நடிகர் அல்ல சிறந்த சர்வதேச நடிகர்: வைரல் புகைப்படம் #IARAAward\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.... பாஜக தோல்விக்கு விஷால் சொல்லும் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-14T10:58:21Z", "digest": "sha1:BWJUZDCG2V3YKJGUR422NC5QLSQLBKXW", "length": 24020, "nlines": 229, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆண் ஆண்மையுடன் இருக்கின்றாரா என்பதை கண்டறிவது எப்படி? | ilakkiyainfo", "raw_content": "\nஆண் ஆண்மையுடன் இருக்கின்றாரா என்பதை கண்டறிவது எப்படி\nஒரு ஆண் கருவளத்துடன் (ஆண்மை)இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன.\nஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளது. சீரான அடிப்படையில் சில ஆழ்ந்த கவனிப்பை மேற்கொண்டால், இவ்வகையான அறிகுறிகள் தென்படும்.\nஆனால் அவரின் ஈர்ப்பை பெறாமல் நீங்கள் கவனிப்பது தெளிவாக தெரியாமலேயே இதனை மேற்கொள்ளலாம். அவரை கவனிக்க பாதுகாப்பான வழிகளை தேர்ந்தெடுத்து திட்டமிடப்படாத அறிகுறிகளால் அவரின் கருவள தகுதி நிலையை கூறிவிடலாம்.\nஉங்கள் துணையின் விந்தணு அடர்த்தியாக மேகத்தை போல் இருந்தால். அதில் விந்தணு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும்.\nஅதே போல் அதன் பிசுபிசுப்பு தன்மையும் முக்கியம். உங்களுக்குள் சென்ற அவரின் விந்தணு எவ்வளவு சீக்கிரத்தில் வெளியேறும் என்பது விந்தணுவின் நிலைத்திறனை பொறுத்து அமையும்.\nவெளித்தோற்றம் உங்கள் கணவன்/துணை உடல் ரீதியான கட்டமைப்புடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவருக்கு கருவளம் குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம்.\nஅளவுக்கு அதிகமான தொப்பையுடன் அவர் இருந்தால், அது அவரின் டெஸ்டோஸ்டிரோன் வரத்தை தடை செய்யும். அதனால் குழந்தை உண்டாக்கும் திறனும் குறையும். குழந்தை பெற்றுக் கொள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது.\nசிறுநீர்ப்பைக் குழாயின் அமைவிடம் :\nஅவரின் சிறுநீர்ப்பைக் குழாய் என்பது ஆணுறுப்பின் நுனியில் இருக்கும் துளையாகும். அதன் வழியே தான் விந்தணு வடிதலும் நடைபெறும். அது சரியாக, ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் இருக்க வேண்டும்.\nஒரு வேளை, அது கீழே, சுழல்தண்டிற்கு அருகில் இருந்தால், அவரின் விந்தணுவின் நீந்தும் திறன் அல்லது உங்கள் பெண்ணுறுப்பை நோக்கி சரியான திசையை நோக்கி ஊடுருவும் திறனும் பாதிக்கப்படும்.\nஆணின் ஆண்விதைகளில் தான் விந்தணு சுரக்கிறது. அதனால் அது எவ்வளவு தூரம் பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு விந்தணு வரத்தும் இருக்கும்.\nஅது வால்நட் அளவில் இருந்தால், அது ஆரோக்கியமான அளவே. அது கருவளமும் நன்றாக இருப்பதற்கான அறிகுறியே. ஒரு வேளை அது கிட்னியின் அளவு அல்லது அதற்கும் சின்னதாக இருந்தால், அது அவரின் கருவள திறனை பாதிக்கும் வண்ணம் இருக்கலாம்.\nஆண்களின் கருவளத்திற்கு பெரிதும் முக்கியமான ஹார்மோனாக விளங்குகிறது டெஸ்டோஸ்டிரோன்கள். அதன் பக்க விளைவுகளை பொறுத்து கருவளத்தை பற்றி முடிவு செய்யப்படும்.\nமுகம், அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்பை சுற்றி அதிகமான முடி வளர்ந்திருந்தால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு வளமையாக இருக்கிறது என்ற அர்த்தமாகும். அதே போல் சொட்டை விழுந்த ஆண்களுக்கும் டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nவிந்தணு எண்ணிக்கை அல்லது வெளியேறும் அளவு :\nவிந்தணுவின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஆண்களின் கருவளத்தில் பிரச்சனை உள்ளது என்று கருதப்படும்.\nபொதுவாக ஆண்களுக்கு 1 மி.லி. செமனில் 20 மில்லியன் விந்தணு இருக்கும். இதுவே 1 மி.லி.-க்கு 10 மில்லியன் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அது இயல்பான நிலையில் கிடையாது.\nஅதே போல் மேகங்களை போல் அடர்த்தியான, அதிக அளவிலான விந்தணு வெளியேற்றம் ஆரோக்கியமான விந்தணு எண்ணிக்கைக்கான நல்ல அறிகுறியாகும்.\n– உங்கள் கணவன்/துணைவனின் கருவளத்தை கண்டறிய மேற்கூறிய அனைத்தும் எளிய வகை சோதனைகளாகும்.\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம் 0\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\nஇளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றை கிழித்து பிணத்தை எடுக்கும் அதிர்ச்சி காட்சி\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.priyamudanvasanth.com/2010/11/blog-post_16.html", "date_download": "2018-12-14T10:26:44Z", "digest": "sha1:UR7BBYRP72EWBJ2Z3IA2AMGHO4FRNYFX", "length": 11040, "nlines": 146, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "லிவிங் டுகெதர் கலாச்சாரம் - இதுதாண்டி விபச்சாரம்! | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nலிவிங் டுகெதர் கலாச்சாரம் - இதுதாண்டி விபச்சாரம்\nலிவிங் டுகெதர் என்ற ஒரு மேற்கத்திய கலாச்சாரம் நம் நாட்டிலும் பரவி வருகிறது இதை ஆதரிப்பவர்கள் நிற்க அதற்கு தக, ஆதரிக்காதவர்கள் தொடர்க அதற்கு தக...\nசொக்காய பிடிச்சு தூக்கி போடுங்கடா அவன\nஒருத்தொருக்கொருத்தர் பிடிச்சுருக்குற வரைக்கும் சேர்ந்து வாழ்வோம் பிடிக்கலைன்னா பை சொல்லி பிரிஞ்சிடுவோம் இதுதான் என்னோடகொள்கை என்னோட பிள்ளைகளையும் அப்படித்தான் வாழ வைக்கப்போறேன் என்பவர்கள் கொஞ்சம் பொறுமை பொறுமையா படிங்க...\n(புரியலையா மக்கள்ஸ் அதான்யா வேலுபிரபாகரனின் ரசிக குஞ்சுமணிகள் உலகம் முழுவதும் இருக்காங்களே அவங்களத்தான் என்னாது வேலு பிரபாகரன் யாரா அவருதான்யா எல்லாரும் ட்ரெஸ் எதுவுமில்லாம ஆடலாம் திரியலாம்ன்னு சொன்ன மகா ஞானி)\nஎன்னங்கடா டேய் ஃபாரின்காரன் அறிமுகப்படுத்துன சாலைவிதிகளையெல்லாம் மதிக்கவே மாட்டேன்றீங்க இந்த விஷயத்தை கப்புன்னு பிடிச்சுகிறீங்க கப்படிக்குது ராசாக்களா ஒதுங்குங்க...ஒரு நிமிஷம் சாலை விதிகளுக்கு போடப்பட்ட கோடுகள் எதற்க்கு போடப்பட்டன என்று யோசித்து பார்க்காமல் அந்த கோடுகளை மீறி அப்படித்தான் செல்லுவோம் என்பவர்கள் கண்டிப்பாய் ஒருநாள் அடிபட்டு வீழ்வார்கள்...\nஇன்னைக்கு ஒருத்தி நாளைக்கு ஒருத்தன் இப்படி வாழறவாழ்க்கையில சத்தியமா உண்மையான அன்பு இருக்கப்போறதில்லை காமத்துக்காக ஆணும் பணத்துக்காக பொண்ணும் போகிற தடம் புரண்ட வாழ்க்கைதான் இந்த லிவிங் டுகெதர்...\nஅதாவது ஒரே பெண் தரக்கூடிய சுகத்தால் அலுத்துபோய் அடுத்தடுத்தபெண்ணின் சுகத்தை தேட விரும்புவர்கள் வாழும் வாழ்க்கை பச்சையா சொன்னா தே.......யா வாழ்க்கை..மும்பையின் ரெட் லைட் பகுதியில் நடக்கும் ஒரு விஷயத்தை இவர்கள் இதுதான் எங்கள் புதிய கலாச்சார வாழ்க்கை என்று பேசுகிறார்கள்\nடேய் நிறுத்துடா கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தறவனாட்டம் பேசாதன்னு சொல்றவங்களை ஒண்ணும் பண்ணிடாதீங்கப்பா ஏன்னா ரெண்டு தார வாழ்க்கை வாழற ஒரு மனிதன் ஆளும் நாட்டில்தான் நாமும் அவர்களும் இருக்கிறோம் விட்டுடுங்க பாவம்..\nஆகட்டும் சரிதான்னு வச்சுக்கோங்கய்யா நீங்க முதல்ல சேந்து வாழற வரைக்கும் இருந்த வாழ்க்கையில் பிறந்த குழந்தைகள் அதற்க்கு அடுத்து சேர்ந்து வாழற ஜோடியோடு பிறந்த குழந்தைகள் இவர்களைப்ப்ற்றி நினைத்து பார்த்தீர்களா எல்லா குழந்தைக்கும் தனக்கு ஒரு அப்பா இருக்குறதைத்தான் விரும்புவார்கள் நிறைய அப்பாக்கள் இருந்தால் அந்த குழந்தை \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" அப்படின்னு அஜீத் மாதிரி பாட வேண்டியிருக்கும் ( புரியாதவர்கள் அமர்க்களம் படம் பார்க்கவும் )\nஇந்தியாவில் பிறந்த நான் இந்திய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன் அப்படி மதிக்காதவர்கள் பற்றி எனக்கொன்றும் கவலையில்லை அவர்கள் இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையில் பிறக்காதவர்களாய் இருக்க கூடும்....\nநாங்க அப்படித்தான் வாழ்வோம் என்று சொல்பவர்கள் முருகன் அருளால் நல்லபடியா வாழ வாழ்த்துகள்\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nலிவிங் டுகெதர் கலாச்சாரம் - இதுதாண்டி விபச்சாரம்\nபின்னூட்டம் போட்டு விளையாடலாம் வாங்க பாஸ்\nநீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201106", "date_download": "2018-12-14T11:25:18Z", "digest": "sha1:J6Z5LSM3V5JWUGZMCJ2PW3UIQMT4HABF", "length": 103830, "nlines": 290, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "June 2011 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஇலங்கையில் சந்தித்த வலைப்பதிவர்கள் – தலையில் இருந்து தலைநகரம் வரை\nஇணுவிலில் இருந்து லுமாலாவில் மிதித்த களைப்பு நீங்க கொக்குவில் இந்துக்கல்லூரிக்குப் பக்கமாக உள்ள கோயிலின் தேர்முட்டிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்கின்றேன். இங்கு வைத்துத் தான் பதிவர்/டிவிட்டர் நிரூஜா மற்றும் சுபாங்கன் ஆகியோரைச் சந்திக்கப் போகிறேன். தொண்ணூறுகளில் ஒருநாள் ஏ/எல் ரிசல்ட்ஸ் வரப்போகுது என்று தெரிந்ததும் பதைபதைப்போடு இந்தத் தேர்முட்டியடியில் நண்பர்களோடு கூடியிருந்த நினைவுகள் மீண்டும் மனசுக்குள் தூசிப்படலம் போலத் தெரிந்தது. அதற்குப் பிறகு பல வருஷங்களுக்குப் பின் இந்தத் தேர்முட்டிப் படியில் அமர்ந்திருக்கின்றேன் கூட இருந்த நண்பர்களைத் தொலைத்து விட்டு. தூரத்தில் அலுமினியத் தகடால் மூடப்பட்ட ஒரு குப்பைத்தொட்டித் தேடி வரும் ஆடும், குட்டியும் கண்ணிற் பட்டது. கமராவை எடுத்துக் கிளிக்கினேன். குப்பைத் தொட்டிக்குக் கிட்ட வந்த ஆடு அலுமினியத் தகட்டைக் காலால் விஜய்காந்த் ஸ்ரைலில் உதைந்து விட்டுக் குப்பைக்குள் முகம் விட்டதைப் பார்க்க வேணுமே 😉 யாழ்ப்பாணத்து ஆடுகள் புத்திசாலிகள். தூரத்தே மோட்டார் சைக்கிளில் சுபாங்கனும் நிருஜாவும் வருவது தெரிந்தது.\nகடந்த ஆண்டு யாழ்ப்பாணம் போன போது சகவலைப்பதிவர் கறுப்பியைத் தான் சந்திக்க முடிந்தது. அந்த நேரம் சுபாங்கனும் யாழில் இருந்தார் என்பதை நான் கொழும்பு வந்து சிட்னிக்கு விமானம் ஏறியபின் தான் தெரிந்தது. இப்போதெல்லாம் காலையில் இருந்து மாலை வரை நான் செய்யும் காரியங்கள் ட்விட்டரில் பதிவாகிவிடுவதால் சகோதரன் சுபாங்கன் நான் யாழ் வந்ததும் சந்திப்போமா என்றார். அந்த நேரம் நிருஜாவும் வேலை விடயமாக யாழ் வந்ததால் இருவரையும் ஒரே நாளில் சந்திக்க முடிவானது. கொக்குவில் இந்து தேர் முட்டியில் அமர்ந்தவாறே ஊர்க்கதைகளையும், பதிவுலகம் பற்றியும் ஆசை தீர ஒரு மணி நேரம் பேசினோம்.\nசுபாங்கன் இன்னும் பல்கலைக்கழகப் படிப்பில் இருக்கும் மாணவன்,தரங்கம் (http://subankan.blogspot.com/) என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். கடந்த நல்லூர்த் திருவிழாக்காலத்தில் இவர் எடுத்த கலை நயம் மிக்க புகைப்படங்களுக்கு நான் அடிமை. அமைதியாகவும், பண்பாகவும் பேசும் நல்ல பிள்ளை இவர். ட்விட்டரில் @subankan என்ற ஐடியில் அவ்வப்போது உள்ளேன் ஐயா என்பார்.\nநிரூஜா என்றதும் ஏதோ சிம்ரன் ரேஞ்சுக்கு ஒரு குமர்ப்பெட்டையை நினைத்துக் கற்பனை வளர்த்துக் கொண்டால் கறுப்பி என்ற பெயரில் டெரர் பாண்டியாக இருக்கும் நண்பர் போல உங்கள் ஆசை எல்லாம் மண்ணாப் போக. நிரூஜா என்ற புனைப்பெயருக்குள் அவர் ஒரு வசீகரமான ஆண் செவ்வானச் சிதறல்கள்…( http://www.suwadi.org/) என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர் என்பதோடு @nirujah என்ற ட்விட்டர் ஐடியில் வந்தும் கலக்குபவர். தகவல் தொழில் நுட்பத்தில் லண்டனில் மேற்படிப்புப் படித்தாலும் நாடு திரும்பி (வந்தி கவனிக்க) சேவை ஆற்றுபவர்.இவரிடம் இலங்கையின் தகவல் தொழில் நுட்பத்துறையின் இன்றைய நிலை குறித்து நிறைய அறிந்து கொண்டேன்.\nபின்னர் தேனீர் அருந்துவோமா என்று பக்கத்தில் இருக்கும் தேனீர்க் கடையைக் குறி வைத்துக் கேட்டால் நிரூஜா கூல்பார் போகலாமே என்று கேட்டார். சரி அவரின் ஆசையை விட்டுவைப்பானேன் என்று பரணி கூல்பார் சென்று றோல்ஸ், பிளேன் ரீ, குளிர்பானம் உண்டு எம் சந்திப்பை இனிதே நிறைவு செய்தோம். லுமாலாவில் வெளிக்கிட்டு தாவடி வரை வந்த பின்னர் தான் என் மொபைல் போனைத் தவறவிட்டது தெரிந்து மீண்டும் பரணி கூல்பாருக்குச் சென்றதும் கோயில் தேர் முட்டிப் படிக்கட்டில் அது பத்திரமாக இருந்ததும் நிரூஜாவும், சுபாங்கனும் அறியாதவை.\nதென் கொரியாவிற்குப் பணி நிமித்தம் சென்று வலையுலகில் சும்மா கொஞ்ச நேரம் http://koculan.blogspot.com/ என்ற வலைப்பதிவை ஆரம்பித்து பங்காளியாகி என்னோடு நண்பரானவர் பின்னர் தாயகம் போன பின்னர் தன் வலைப்பதிவை நட்டாற்றில் விட்டதால் என்னிடம் வாங்கிக்கட்டியவர். நான் யாழ்ப்பாணம் வந்ததை அறியத்தந்ததும் தான் எழுத முடியாத சூழலை முதலில் சொல்லிவிட்டுத் தான் சந்திப்பைத் தொடர்ந்தார். இப்போது யாழ்ப்பாணத்தின் பிரதேச செயலகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருக்கும் இவரை ஒரு வேலை நாளில் சந்தித்துப் பேசினேன். இலங்கை நிர்வாக சேவை தொடர்பாக தற்போதைய நடைமுறை குறித்து இவரிடம் இருந்து நிறைய அறிந்து கொண்டேன். அதிக நேரம் எடுக்காது மீண்டும் சந்திப்போம் என்று அவசரமாக விடைபெற்றேன். கையில் கமரா இருந்தும் அவரோடு ஒரு படம் எடுக்க நினைப்பு வராததால் என்னையே நான் திட்டித்தீர்த்தேன் பின்னர்.\nசமீபகாலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வலையுலகத்தைக் கலக்கும் சகோதரன் மதி சுதாவைச் (http://mathisutha.blogspot.com/) சந்திக்கும் வாய்ப்புத் தவறிவிட்டது, அடுத்தமுறை இவரைத் தான் முதலில் சந்திக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.\nவலையுலகத்தை விட இப்போதெல்லாம் ட்விட்டர் வழியாக நிறைய நட்புக்களும், சொந்தங்களும் கிட்டுகின்றன. அப்படி வந்து வாய்த்தவர் தான் அருமைத்தம்பி சண்முகன். @shanmugan10 என்ற ட்விட்டர் ஐடி வழி இவரைச் சந்திக்கலாம். இவரும் இன்னும் மாணவப்பருவத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்கின்றார். சிட்னியில் இருந்து யாழ்ப்பாணம், கொழும்பு, நுவரெலியா, கண்டி என்று நான் போகும் இடமெல்லாம் இவரும் வெற்றி எஃப் எம் வாயிலாக எனக்கும் பாட்டுக் கேட்டுக் குஷிப்படுத்துவார். கொழும்பு வந்ததும் சந்திக்கலாமா என்றார். பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலின் முகப்புத் திண்ணையில் அமர்ந்து நாட்டு நடப்புக்களைப் பேசினோம். நான் லுமாலாவில் சைட் அடிக்கக் கிளம்பிய காலத்தில் பிறந்த பையன் இவர். இந்தச் சின்ன வயதில் தாயகம் மீது இவர் கொண்ட நேசம் கண்டு உள்ளுக்குள் பெருமிதம் அடைந்தேன். எமது சந்திப்பு முடிந்ததும் கனத்த மனதோடு தான் வீடு திரும்பினேன், இவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அப்போது.\n(நான், நடுவில் மருதமூரான், இடமிருந்து வலம் சேரன் கிருஷ்)\nட்விட்டர், வலையுலகம் வழியாக இணையும் உறவுகளோடு ஃபேஸ்புக் வழியாகக் கிட்டியவர் நண்பர் சேரன் கிருஷ். எனது கம்போடிய உலாத்தல் பதிவுகள் தான் என்னை இவருக்கு அறிமுகப்படுத்தி நட்பாக்கியது. நான் கொழும்பில் இருக்கும் போது பயணப்பதிவுகளை ஆரம்பித்தது கண்டு நாட்டில் இருந்தால் சந்திக்கலாமா என்றார். சேரன் கிருஷ் ஐயும் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலுக்கு அழைத்தேன் ஒரு நாட் காலைப் பொழுதில். அன்று சங்கடஹர சதுர்த்தி. சேரன் கிருஷ் பேரைப் பார்த்தால் ஆர்ப்பாட்டமான ஆளாக இருப்பார் என்று மனக்கணக்குப் போட்டிருந்தேன். ஆனால் மிகவும் அமைதியானவர் http://cherankrish.blogspot.com என்ற வலைப்பதிவு வைத்திருந்தாலும் அதிகம் எழுதாமல் மற்றவர்களை நிறையப்படிப்பவர் என்று இவரோடு பேசும் போது உணர்ந்து கொண்டேன். நாங்கள் இருவரும் மட்டும் தான் சந்திக்கப்போகிறோம் என்று நினைத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் நண்பர் மருதமூரானும் வந்து இணைந்து கொண்டார். மருதமூரான் http://maruthamuraan.blogspot.com/ என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். இலங்கையின் அரசியல் விமர்சனங்களைத் தன் ஊடகவியலாளர் பார்வையோடு நேரில் பேசும் போதும்\nசொல்பவர். புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டில் ஆரம்பித்து ஒரு சுற்று சுற்றிப் பேச்சுவார்த்தை நடத்தும் போது இடையில் ஒரு அம்மா வந்து சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து கொடுத்தார்.\n“கொஞ்சமாப் போடுங்கோ அம்மா” இது மருதமூரான்\n“கொஞ்சமாக் கேட்டால் கடவுள் கொஞ்சம் தான் தருவார்” இது அந்த அம்மா\nசேரன் கிருஷ் ஐயும் மருதமூரானையும் சந்தித்த அந்த முதற் சந்திப்பும் அம்மா கொடுத்த சர்க்கரைப் பொங்கல் போல.\n“அவன் இவன்” படத்தின் பிரீமியர் ஷோ கொன்கோட் தியேட்டரில் ஓடுதாம், வாழ்நாளில் முதற்தடவையாக பிரீமியர் ஷோவைப் பார்த்து ஜென்மசாபல்யம் அடைய எண்ணி கொன்கோட் இற்கு வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்குப் போனேன். பல்கனிக்குப் போகும் கியூவில் காத்திருந்தால் தியேட்டருக்கு உள்ளே இருந்து “அங்கை பார் கானா பிரபா” கேற்றுக்குள்ளால் குரல் வந்த திசையைப் பார்த்தால் அங்கிருந்து முன் அறிமுகம் இல்லாத ஒருவர். “நான் தான் அனுதினன்” என்று வந்த அவரோடு கூடவே நம்ம நிரூஜாவும். என் முகத்தைப் பார்த்து அடையாளம் கண்டு பேசிய அனுதினனோடு இன்னொரு சந்திப்புக் கிடைத்தால் நிறையப் பேச வேணும். ஆடுகளம் என்ற பெயரில் எழுதிவரும் அவரின் வலைப்பதிவு http://anuthinan0.blogspot.com/.\nமூத்த ஊடகவியலாளர் சகோதரர் எழில்வேந்தன் அவர்களை ஒவ்வொரு பயணத்திலும் சந்திப்பது வழக்கம். இந்தமுறை அவர் தனது விடுமுறை நாளிலும் 2 மணி நேரத்துக்கு மேல் ஒதுக்கி என்னைத் தன் காரில் அழைத்துக் கொண்டு ஒரு தேனீர் விருந்தகம் சென்று இலக்கியம், நாட்டு நடப்பு எல்லாம் பேசி நிறைவான சந்திப்பை முடித்தோம். எழில் அண்ணா தனது தந்தையும் ஈழத்தின் மூத்த படைப்பாளியுமான கவிஞர் நீலாவணனின் படைப்பு ஒன்றைப் பரிசாக வழங்கினார்.\n(பின்னே விமல் முன்னே லோஷன்)\nசிட்னியில் தொடங்கி கொழும்பு, நுவரேலியா எல்லாம் பயணிக்கும் போதும் வெற்றி எஃப் எம் காதுக்குள் கூடவே வந்தது. குறுகிய காலத்தில் இலங்கையின் முன்னணி வானொலிகளில் ஒன்றாக இந்த வானொலி உயர்ந்திருக்கின்றது. இதற்குப் பின்னால் வானொலியின் இயக்குனராக விளங்கும் வாமலோஷன் என்ற லோஷனின் கடின உழைப்பும் அவருக்கு வாய்த்த நல்லதொரு வானொலிக் குழுமமும் தான். லோஷன் வானொலித்துறையில் தசாப்தம் கடந்து வெற்றிகரமாக இயங்கிவருபவர், வலையுலகிலும் இவரின் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்கலாம் http://loshan-loshan.blogspot.com/\nவெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமன்றி “எம்மால் முடியும்” என்ற சமூகப்பணி மூலமும் இந்த வானொலி புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றது. வெற்றி எஃப் எம் இணைய முகவரி http://www.vettri.lk/\nலோஷனின் வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி எஃப் எம் நிலையக் கலையகம் செல்கின்றேன். அந்தக் கலையகத்தில் சுறுசுறுப்பாய் தேனீக்கள் போல உழைத்துக் கொண்டு தகவல்களைத் திரட்டிக் கொண்டு நிகழ்ச்சிகளுக்கான தயார்படுத்தல்களைச் செய்துகொண்டிருக்கின்றது இளைஞர் பட்டாளம் ஒன்று. கூடவே வெற்றி தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்புப் பிரிவும் இயங்குகின்றது. நேரடி அஞ்சல் பகிரப்படும் நிகழ்ச்சிக் கலையகம் சென்றால் நண்பர் விமல் பகல் பந்தி செய்து கொண்டிருக்கின்றார். கூடவே ஒரு பயிற்சி அறிவிப்பாளினி இருக்கின்றார். அங்கே சில நிமிடத்துளிகளைச் செலவழித்தவாறே நேரடி நிகழ்ச்சி நடைபெறும் அனுபவத்தை ரசிக்கின்றேன். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு என்பதை முழு நேரப் பணியாகக் கொண்டு இயங்குவது என்பது ஒரு பெரும் வரம்.\nPosted on June 26, 2011 January 8, 2018 17 Comments on இலங்கையில் சந்தித்த வலைப்பதிவர்கள் – தலையில் இருந்து தலைநகரம் வரை\nமாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nசின்னராசா அண்ணை முன்னமே சொல்லிவிட்டார், “முதலில் கீரிமலை கண்டுட்டு வரேக்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போவம்”என்று. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆட்டோ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குப் பறந்தது. மாவிட்டபுரக்கந்தனின் கோபுரமுகப்புக்கு முன்னால் வந்து நின்றோம். எந்தவித ஆடம்பரமும் தரிக்காத நிலையில் கம்போடியாவில் கண்ட பல நூற்றாண்டுகளுக்கு முந்திய நிலையில் இருந்த கோயில்களின் முகப்புப் போல இருந்தது. கோபுர வாயில் அடைக்கப்பட்டிருக்கின்றது. அருகே போகும் குருக்கள் வளவுக்குள்ளால் கோயிலின் உள்ளே நுழைகின்றோம்.\nசோழ அரசன் திஸ்ஸ உக்கிரசிங்கனின் மகள் மாருதப்புரவீகவல்லி, கலைக்கோட்டு முனிவரின் சாபத்தினால் முகத்தில் ஏற்பட்ட குதிரை முகம் போன்ற விகாரம் நீங்க கீரிமலைத் தீர்த்தம் நீராட வந்தபோது முருகனுக்குக் கோயில் ஒன்று அமைத்தாள். சோழ இளவரசி தங்கியிருந்ததைக் கேள்விப்பட்ட ஈழத்தின் கதிரமலையை ஆட்சி செய்த உக்கிரசிங்கன் அவளைக் கவர்ந்து சென்று மணம் புரிந்தான். பின்னர் மாருதப்புரவீகவல்லியின் வேண்டுகோளுக்கிணங்க அவன் அந்த முருகன் ஆலயத்தை இந்தியாவில் இருந்து விக்கிரகங்களைத் தருவித்துக் கட்டினான். இவ்வாறு கந்தனின் விக்கிரகங்களைத் தருவித்த இடமே காங்கேசன் துறை எனவும், மாருதப்புரவீகவல்லி தெய்வீக அருளால் தன் குதிரை முகம் நீங்கப்பெற்ற இடம் மாவிட்டபுரம் (மா = குதிரை ) எனவும் அழைக்கப்பட்டது. கீரிமலை, காங்கேசன்துறை, மாவிட்டபுரம் உள்ளடங்கலான இடத்தைக் கோயிற்கடவை என்று அழைப்பார்கள். (தல வரலாற்றுக்குறிப்புக்கள் உசாவ உதவியது: கோபுர தரிசனம் கோடி புண்ணியம்)\nஆலயம் அமைதியில் திளைக்கின்றது. ஆலயத்தைச் சுற்றி நாம் வலம் வர, பித்துக்குளி முருகதாஸ் பாடத்தொடங்குகின்றார். முருகனைத் தவிர வேறெதையும் நினைக்கமுடியாமல் கட்டிப் போடுகின்றது. உட்பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வெளிப் பிரகாரத்தைச் சுற்றுகிறோம். அங்கே உருக்குலைந்த நிலையில் தேர் ஒன்று நிற்கின்றது. தென்னிலங்கையில் இருந்து வரும் “வானரங்கள்” இந்தத் தேரின் எஞ்சிய மரச்செதுக்குச் சிற்பங்களைப் பிடுங்கிக் கொண்டு போகின்றார்களாம், ஐயர் நொந்து கொண்டார். ஊருக்கு ஒரு திடீர்க் கோயில் என்று புதுசுபுதுசாக வந்து பவிசு காட்டிக்கொண்டருக்க, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் இன்னமும் திருத்தி அமைக்கப்படாத நிலையில் சோபை இழந்து நிற்கின்றது.\n“நிலாவரைக் கிணறு பார்ப்போமா” என்றவாறே சின்னராசா அண்ணர் ஓரமாக ஆட்டோவை நிறுத்த எதிரே நிலாவரைக் கிணறு என்ற பெயர்ப்பலகை தென்பட்டது. யாழ்ப்பாணத்தில் என்றுமே வற்றாத கிணறு என்று சிறப்பைப் பெற்றது இந்த நிலாவரைக் கிணறு. அயற்கிராமங்களில் பயிர்ச்செய்கைக்காக இந்தக் கிணற்றில் இருந்து நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டது ஒருகாலம். கிணற்றை அண்டி எதிரே இராணுவ அரண் ஒன்றும், பனக்கட்டிக் குட்டானை விற்பனை செய்யும் சிங்களவர் ஒருவரையும் காணலாம்.\nநிலாவரைப் பகுதியில் இராணுவம் விஜய் நடித்த சிவகாசி படம் போடுதாம், இங்கேயும் விஜய் அவ்வ்வ்\nஎன் வாழ்நாளில் முதற்தடவையாக வடமராட்சியின் பருத்தித்துறைப் பக்கம் போகும் த்ரில் ஓடு பயணிக்கிறேன். நீண்டதொரு வெட்டவெளி அது வல்லை வெளி என்று பிரகடனப்படுத்துகின்றது. எத்தனை எத்தனை சரித்திரங்களை இந்த வல்லைவெளி கண்டிருக்கும் இன்று தான் இதனை நான் காணுகின்றேன். பரந்த வெளியில் ஒரு சந்திப்பில் பிள்ளையார் குடியிருக்கின்றார். “முறிகண்டிப்பிள்ளையார் போல பிரசித்தி பெற்றவர் இவர், வந்து கும்பிடுங்கோ” சின்னராசா அண்ணர் ஆட்டோவை நிறுத்தி விட்டுச் செல்லப் பின்னே நாங்கள்.\nஅரசமரத்தைக் கண்டால் இரவோடிரவாகப் புத்தரைக் கொண்டு வந்து நட்டுவிட்டுப் போகும் கூத்து நடக்கின்றது. அதுவும் கடந்த இரண்டு வருஷமாகவே இந்த வேலை வெகு மும்முரமாக நடக்கின்றது. புத்தர் இப்போதெல்லாம் ஆக்கிரமிப்பின் சின்னமாக மாறிவிட்டதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இனவாதத்தின் மூலம் நாட்டு மக்களைத் தெருவுக்குக் கொண்டு வந்தவர்கள் புத்தரையும் நடுறோட்டுக்குக் கொண்டு வந்தது தான் அவலத்தின் உச்சம். பல இடங்களில், தகுந்த பராமரிப்பு இன்றிக் கைவிடப்பட்ட நிலையில் அரசமரத்தில் தீவிர நிஷ்டையில் இருக்கிறார்கள் புத்தர்கள். இதில் வேடிக்கையான சில விஷயங்களையும் அறிந்து கொண்டேன். இப்போதெல்லாம் நம் தாயகத்தில் எங்காவது அரசமரம் தப்பித்தவறித் தென்பட்டால் புத்தர் வருகைக்கு முன் ஒரு வைரவரை நட்டு விடுவார்கள் விண்ணர்கள். ஒரு இராணுவக் காவலரண் பக்கமாக இருந்த அரசமரப் புத்தர், அந்த இராணுவக் காவலரண் அகற்றப்பட்டதும் மாயமானார். பின்னர் அந்த அரச மரத்துக்குக் கீழ் பிள்ளையார் வீற்றிருக்கின்றார். இதெல்லாம் அங்கே கண்டதும் கேட்டதும்.\nகாங்கேசன்துறை வீதி என்பதை ஜம்புகோல படுன வீதி என்று தமிழில் பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டதையும் கண்டேன். (அதாவது சிங்களவருக்கு ஜம்புகோளப்பட்டுன என்றால் தான் காங்கேசன் துறை)\nநெல்லியடியில் மகாத்மா தியேட்டர் அழிந்த நிலையில் இருக்கின்றது. அங்கே ஆட்டோவைத் தரித்துப் பேப்பர் கடையில் நாளிதழ்களை வாங்கிக் கொண்டே சூழவும் படங்கள் எடுத்தவாறே கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தோம். இந்த றோட்டுப் பக்கம் இருக்கிற எல்லாக் கடைகளுமே முந்தி மகாத்மா தியேட்டர் முதலாளியினுடையது தான். இப்ப கடைகளை விற்றுவிட்டார்கள். தியேட்டரை மட்டும் விற்கமாட்டோம் ஞாபகமாக இருக்கட்டும் என்று முதலாளியின் பிள்ளைகள் சொல்லிவிட்டார்களாம். அந்த வாரிசுகளும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார் அந்தக் கடைக்காரர். தியேட்டரின் சுவரில் விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களின் நிதர்சனம் தயாரிப்பில் உருவான கேசவராஜனின் படம் ஓடிய சுவடு இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கின்றது 🙁\nவடமராட்சிப் பகுதியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான வல்லிபுரக்கோயில் வந்து சேர்கின்றோம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வள்ளி நாச்சி என்ற பரதவர் குலப் பெண் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை அவளது வலையில் சக்கரம் ஒன்று சிக்கியதாகவும் அந்த சக்கரமே மூலஸ்தானத்தில் வைத்து வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்ற அதே வேளை விஷ்ணுவின் மச்ச அவதாரத்துடன் தொடர்புபடுத்தியும் ஆலய வரலாற்றைச் சான்று பகிர்கின்றது கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற ஈழத்துக் கோயில்களின் தரிசனம் தாங்கும் நூல்\nஆலயம் அன்று ஏதோ ஒரு விழாவை முன்னிட்டு சனக்கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது. கோயிலில் நின்ற பக்தர் ஒருவரைக் கேட்டேன்.\n“என்னண்டு தெரியேல்லை” சேஃப்டிக்காகச் சொன்னாரோ தெரியேல்லை 😉\nகோயிலுக்குள் புகைப்பட, ஒளிப்படக் கருவிகளைக் கொண்டு போவது தடை என்ற அறிவிப்பு மிரட்டியது. கோயிலுக்குள் சென்று ஆண்டவனை மறந்து ஊர் உளவாரம் எல்லாம் அலசி ஆராயும் “பக்தர்கள்” இருக்கும் வேளை இந்தப் புகை, ஒளிப்படக் கருவிகளால் ஆண்டவனுக்கு எப்படிச் சினம் உண்டாகும் என்பது என் நூறு மில்லியன் டொலர், யூரோ, கேள்வி.\nஅருச்சனைச் சீட்டு, பழத்தட்டுடன் நீலப்பட்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்தேன். “தட்சணை கொடுங்கோ” என்று ஐயராகவே முன்வந்து கேட்டது புதுமையாக இருந்தது. ஆலயத்தின் மணற்பரப்பில் கால்களை அளைந்தவாறே வெளிப்பிரகாரத்தில் நடந்தேன். நேரம் ஆகிவிட்டது.\nகாங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்\n நாளைக்கு நாங்கள் கீரிமலைப்பக்கம் போகோணும் வெள்ளண ஆறுமணி போல வரேலுமோ”\nஎங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரிடம் முதல் நாளே ஒப்பந்தம் போட்டு வைத்து விடுகிறேன். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு உள்வீட்டுச் சுவாமி தரிசனம் முடித்து, சரியாக மணி ஆறைத் தொடவும் சின்னராசா அண்ணரின் ஆட்டோவின் சுருதி இழந்த ஒலி வீட்டு முன் பக்கம் கேட்கிறது.\nலண்டனில் இருந்து வந்த அண்ணனுடன், சின்னராசா அண்ணரின் ஆட்டோவில் காங்கேசன்துறை வீதியால் பயணிக்கிறோம். வழியில் வலப்பக்கம் நான் ஆரம்ப வகுப்புப் படித்த சீனிப்புளியடி இணுவில் அமெரிக்கன் மிஷன் (இப்ப இணுவில் மத்திய கல்லூரி) , ஆங்கிலேயர் கட்டி யாழ்ப்பாணத்துக்கே பெருமை தரும் இணுவில் மக்லியேட் மருத்துவமனை எல்லாத்தையும் கண்டு கொண்டு பயணிக்கிறோம். இணுவில் மக்லியேட் மருத்துவமனையின் பிரசவப்பிரிவு அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் எல்லாத்திசைகளில் இருந்தும் மக்கள் வந்து மகப்பேறு பார்த்த பெருமை மிகு மருத்துவமனை. இப்பவும் “தம்பி எந்த ஊர்” என்று என்னிடம் கேட்டால் “இணுவில்” என்றதும் உடனே “நான் இணுவில் ஹொஸ்பிற்றலில் தான் பிறந்தனான்” என்று பெருமையடித்துக் கொள்வார்கள்.\nஇணுவில் காலிங்கன் தியேட்டர் , லங்கா சீமெண்ட் இன் களஞ்சியமாகக் காட்சியளிக்கின்றது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் பெருந்தியேட்டர்களில் ஓடி, இரண்டாவது சுற்றில் காண்பிக்கப்படும் படங்கள் காலிங்கன் தியேட்டருக்கு வருவதுண்டாம். அந்தத் தியேட்டர் எங்கள் ஊரில் இருந்தாலும் தனியே படம் பார்க்கும் வயசு வந்த காலத்தில் காலிங்கன் தியேட்டர் அகதி முகாமாகத் தான் மாறியிருந்தது. சின்ன வயசில் அமெரிக்கன் மிஷனில் நான் படிக்கும் போது காலிங்கன் தியேட்டர் பக்கமிருந்து வரும் என் கூட்டாளிமார் கை நிறைய படச்சுருளின் துண்டங்களைக் கொண்டு வருவதுண்டு. ஆசையாக எடுத்து அந்த ஒற்றை றீலைப் பார்த்தால் தீபம் படத்தில் சிவாசியும் சுயாதாவும் சிரிச்சுக் கொண்டு நிக்கிற கோலம் தெரியும்.\nகாங்கேசன் துறை வீதியை ஒட்டிய இருமருங்கும் செம்பாட்டு மண் பரவிய தோட்டக்காணிகள், அந்தக் காலம் என்றால் இரண்டு பக்கமும் வெங்காயச் செய்கையும் புகையிலைத் தோட்டமுமாக ஒரே கல்யாணக் களை இருக்கும். இப்போது அந்தச் செம்பாட்டுக் காணிகளுக்குள்ளும் சீமெந்துக் கட்டிடங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.\n“இப்ப பயிர் செய்ய ஆர் இருக்கினம் தம்பி வெளிநாட்டுக் காசில சனம் சொகுசா வாழ விரும்புது” சின்ராசா அண்ணர் என் மனக்கணக்குக்குப் பதில் சொன்னார்.\nஅது ஒருபக்க நியாயம் என்றாலும், போர்க்காலத்திலும் வீறாப்புடன் பயிர் விளைவித்ததும் உண்டு, அந்தத் தலைமுறை ஓய்விடுக்க, அந்தப் பணியைச் சிக்கெனப் பற்றித் தொடர அடுத்த தலைமுறை இல்லாத வெற்றிடம் தான் மிக முக்கிய காரணம். ஒன்றில் அவன் போராடச் சென்று தன்னை மாய்த்திருப்பான், இல்லையெனில் ஊராடித் தூரதேசம் சென்று தன்னைத் தொலைத்திருப்பான். இப்போது தாயகத்தில் இளம் தலைமுறை என்பது வெறுமையாக்கப்பட்ட பாலைவனமாக அங்கொன்றும் இங்கொன்றுமான கூட்டமாகத் தான் இருக்கின்றது.\nசுண்ணாகம், மல்லாகம் தாண்டி வந்து விட்டோம். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் பக்கமாகப் போகாமல் ஒரு குச்சுப்பாதையால் ஆட்டோவை விட்டார் சின்னராசா அண்ணை. இரண்டு பக்கமும் பற்றைக் காடுகள், காடுகளுக்குள் வீடுகள் அல்லது வீடுகளுக்குள் காடுகள். மாவிட்டபுரப் பக்கமாக உள்ள பாதையை அளந்தது ஆட்டோ. இவையெல்லாம் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு விலகிய பின்னர் இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த 1990 ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த ஆண்டின் ஆரம்பம் வரை, அதாவது 21 வருஷங்கள் முழுமையாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இலங்கை இராணுவம் மட்டுமே நிலை கொண்டிருந்த பகுதி. இப்போது தான் மெல்ல மெல்ல மிதிவெடிகள் அகற்றப்பட்டு மக்களின் மீள் குடியேற்றங்களுக்காகக் கட்டம் கட்டமாக அனுமதிக்கப்படுகின்றன. இன்னும் சில பகுதிகளில் நீண்ட சிவப்பு நாடாக்களில் “மிதிவெடி அபாயம்” தொங்கிக் கொண்டிருக்கின்றது. மிதிவெடி அகற்றும் குழு ஒன்று கொட்டகை அமைத்திருந்தது. இதையெல்லாம் கடந்து போனோம்.\nஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரும் மாவிட்டபுரம் பகுதி, 1990 இல் இருந்தே தன் நிலபுலங்களைத் தொலைத்து விட்டு இணுவில் வாசியாக மாறிவிட்டவர்.\n அங்கை பாரும் அந்தக் புதருக்குள்ள தான் என்ர தங்கச்சி வீடு, பின்னால என்ர வீடு இருக்கு”\nசின்னராசா அண்ணர் காட்டிய பக்கம் பார்த்தால் ஒரே பச்சைப் பசேலென்ற புதர் மண்டிய மரங்களின் நெருக்கம் தான் தெரிந்தது.\n“ஓமானில நான் உழைச்சுக் கட்டின வீடு, அந்த நாளேலையே பெரிய இராணி வீடு மாதிரி இருக்கும், இப்ப எல்லாம் உருக்குலஞ்சு இருக்கு. காணியைத் திருத்தவே பல லட்சம் வேணும்” என்றார் சின்னராசா அண்ணை. இதையெல்லாம் வெட்டித் திருத்த ஏலாது, எல்லாத்தையும் மிதித்து, அள்ளிப் போட மிஷின் பொருத்திய பார ஊர்தி தான் உதவும் என்று நினைத்துக் கொண்டேன்.\n“ஒரு பரப்புக் காணி திருத்த எட்டாயிரம் ரூவா கேக்குறாங்கள், அரசாங்கம் வீடு கட்டப் பாதிக் காசு குடுக்குது” சின்னராசா அண்ணர் தொடர்ந்தார்.\n“அப்ப இந்தியாவும் ஏதோ கட்டிக்குடுக்கிறதா சொன்னதே” அவரின் வாயைப் புடுங்கினேன்.\n“சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்பாதையும், உலகவங்கியின்ர காசு தான் இப்ப இதுக்கெல்லாம் உதவுது, இந்தியன் கவுன்மென்ற் பேப்பரிலை போடுறதுக்கு மட்டும் தான் வீடு கட்டிக் கொடுக்கிறதா அறிவிக்கும் அவ்வளவு தான்”.\nஇப்போது இந்தப் பகுதிகளில் மக்கள் மெல்ல மெல்லக் குடியேற ஆரம்பிக்கிறார்கள். 21 வருஷங்களாக இங்கிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்தின் மற்றைய பகுதிகளில் இயங்கிய பாடசாலைகள் மீளவும் தம் இருப்பை நோக்கி நகர்ந்திருக்கின்றன. மாதங்கள் பல கடந்த நிலையில் மக்களின் மீள் குடியேற்றம் என்பதும் மிகவும் மந்த கதியில் தான் இருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள். மீளவும் காணி, வீட்டைத் திருத்த எதிர் கொள்ளும் பெருஞ் செலவினம் என்று ஒதுங்கிக் கொள்வோர் ஒருபக்கம், குடும்பமாக வெளிநாடு சென்றோர் ஒருபக்கம் அல்லது குடும்பமாகப் பரலோகம் சென்றோர் ஒருபக்கம் என்ற நிலை. இப்படியான வெறுங்காணிகளை அப்படியே விட்டுவைத்தால் இவையும் ஸ்வாகா ஆகிவிடுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.\n“அங்கை பாரும் கூத்தை” சின்னராசா அண்ணர் கைகாட்டிய தொலைவில் பாரிய அகழியாக சுண்ணாம்புக்கல் தோண்டப்பட்ட சுவடுகள் காங்கேசன் துறைப்பக்கம் தென்பட்டது. ஒருகாலத்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை யாழ்ப்பாணத்தில் இயங்கிய போது இப்படிச் சுண்ணாம்புக்கல்லை அகழ்ந்தெடுக்கும் வேலைகள் இருந்தது. பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயங்காத நிலை வந்த போது தென்னிலங்கையின் அதிபுத்திசாலி அரசு இங்கிருந்து அகழப்படும் சுண்ணாம்புக்கற்களைத் தென்னிலங்கைக்கு அனுப்பி அங்கே உள்ள சீமெந்துத் தொழிற்சாலைக்குப் பயன்படுத்தியதாகச் சொல்வதுண்டு. இப்போது கேட்க நாதியில்லாத நிலையில் இந்தியாவால் இந்த மண் வளம் சுறண்டப்பட்டு நாடுகடத்தப்படுகிறதாம். இந்த விபரீதத்தின் விலை எதிர்காலத்தில் மிகப்பயங்கரமானது. காங்கேசன் துறைய அண்டிய கடல் நீர் மெல்ல மெல்ல உள்வாங்கப்பட்டு, பழிவாங்கப்பட்ட சுண்ணாம்புக்கல் அகழ்ந்த பிரதேசம் எல்லாம் நீராய் மாறும் நிலை உருவாகப்போகின்றது. யார் இதைக் கேட்பது\nகீரிமலைக்கு வந்தாச்சு. மணி ஆறேமுக்காலைக் காட்டியது. நான், அண்ணன், சின்னராசா அண்ணை இவர்களைத் தவிர ஒரு குருவி இல்லை. முன்னால் ஒரு ஆமிக்காறன். எங்களை அவன் அளவெடுத்துப் பார்க்க, கீரிமலைக் கேணிப்பக்கமாக நடக்கின்றோம். இப்போது எங்களுக்குப் பின்னால் கண்காணிக்க இன்னொரு ஆமிக்காறன். கேணிக்குள் கொஞ்சப்பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.\nஒருகாலத்தில் கீரிமலை பஸ் என்று இலங்கைப் போக்குவரத்துக் கழகத்தின் சிவப்பு பஸ் சனி, ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாணத்தின் மற்றைய பாகங்களில் இருந்து சனத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து கீரிமலையில் வந்து கொட்டும். சனம் எல்லாம் குழந்தைகளாக மாறிக் கேணிப் பக்கம் ஓடுவதும் கடலில் பாய்வதுமாக ஒரே கொண்டாட்டம் தான். அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்கு இருந்த நீச்சல் குளியல்களில் ஒன்று கீரிமலை மற்றது கசூரினா கடற்கரை. கீரிமலையில் குளித்து விட்டு மண்டபத்தில் வறுத்த கச்சானைக் கொறித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம். கூவில் பனங்கள்ளுத் தேடிப் போகும் இன்னொரு பகுதி.\n“அந்தா அந்த பொந்துக்குள்ளை ஓடிப் போய் ஒளிச்சிடுவார் எங்கட அப்பா” அண்ணன் காட்டிய திசை கீரிமலைக் கேணிக்குள் இருக்கும் ஒரு பகுதி.\n“இந்தக் கேணிக்குள்ள நல்ல நீர் ஊத்தும் இருக்கு” இது சின்னராசா அண்ணை”\n“எங்கட அப்பா தன்ர இடுப்புப்பக்கமா முன்னுக்கு இருத்தி நீச்சல் பழக்கிக் காட்டுவார்” அண்ணன் பழைய நினைவில் மூழ்கிப்போனார்.\nகீரிமலை, சுற்றுலாப்பயணிகளுக்கான ஸ்தலமாக மட்டுமன்றி இறந்தவர்களுக்குப் பிதிர்க்கடன் தீர்க்கும் பெரும் தலமாகவும் விளங்கிவருகின்றது. எங்கள் ஊரில் இறந்த ஒருவரின் பிதிர்க்கடன் தீர்க்கவெண்ணிக் கீரிமலை புறப்பட்டு சுனாமியால் ஐந்து பேர் காவு வாங்கப்பட்ட செய்தியும் உண்டு.\nசாவகாசமாக நாங்கள் கீரிமலைக் கேணியையும், கடற்கரையையும் படமெடுத்துக் கொண்டிருக்க எங்களுக்கு முன்னால் குளித்த ஈர உடம்புடன் ஒருத்தர் வந்து தன்னை அறிமுகப்படுத்தினார்.\n“நான் 1990 ஆம் ஆண்டு இந்தப் பகுதிக்கு இராணுவப் படையுடன் வந்தவன், இடையில் சில வருஷங்கள் வேறு பகுதிகளுக்கும் போய் இருக்கின்றேன். ஆனால் இந்தப் பகுதியில் மட்டும் 14 வருஷங்கள் கடமையில் இருந்திருக்கின்றேன்” என்று சொன்ன அந்த இலங்கை இராணுவ உயர் அதிகாரி இப்போது Lieutenant தரத்தில் இருப்பதாகச் சொல்லி, “உள்ளே நீச்சல் அடிப்பவர்கள் எல்லோருமே இராணுவத்தினர் தான்” என்றவாறே எங்களை விசாரித்து விட்டு அனுப்பினார்.\nஅங்கிருந்து நகர்ந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் செல்கிறோம்.\nஜமத்த முனிவர் தன் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்ய முடிவு செய்து அதைச் சிறப்பாக நடத்தித் தரும்படி தன் குருநாதர் பிருகு முனிவரிடம் கேட்டார். சிரார்த்த தினத்தன்று எதிர்பாராதவாறு வியாசமுனிவர் ஜமத்த முனிவரின் ஆசிரமத்துக்குப் போனார். ஆசாரியார்களில் முதன்மையான வியாசமுனிவருக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டுமே என்று ஜமத்த முனிவர் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டார். சிரார்த்தம் தாமதமாகியது. சீடன் தன்னை அழைத்துச் செல்ல வராததைக் கண்ட பிருகு முனிவர் கீரி உருவம் எடுத்து ஜமத்த முனிவரின் ஆசிரமத்துக்குள் புகுந்தார். அங்கு தன்னிலும் உயர்ந்த வியாச முனிவர் இருப்பதைக் கண்டார். சிரார்த்தத்திற்காகச் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பதார்த்தங்கள் அனைத்தையும் கீரிமுகத்தில் இருந்த பிருகு முனிவர் எச்சில்படுத்திய பின் “இனி உனக்குக் கீரி முகம் உண்டாகட்டும்” என்று ஜமத்த முனிவரைச் சபித்தார். பின்னர் கோபம் தணிந்த நிலையில் கீரிமலையில் உள்ள வாவியில் மூழ்கித் தம்பேஸ்வரப் பெருமானை வழிபட்டால் உன் கீரிமுகம் நீங்கும்” என்று சாப விமோசனம் கொடுத்தார். பிதிர்க்கடனுக்கான உணவுப்பதார்த்தங்கள் எச்சில்படுத்தப்பட்ட நிலை கண்ட வியாசரும் ஜமத்த முனிவருக்கு “உனது குலம் இனி இல்லாமல் போகும்” என்று சாபமிட அவர் கீரி முகம் கொண்ட முனியாக அதாவது நகுல (கீரி) முனியாக மாறிப்போனார். (வரலாற்றுக்குறிப்புக்கள் உதவி: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் நூலில் இருந்து)\nஈழத்தின் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாகக் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் போற்றப்படுகின்றது.\nநாம் சென்றிருந்த வேளை கோயில் பூட்டப்பட்டிருந்ததால் ஆலயத்தின் உள்ளே செல்ல முடியவில்லை.\nமேலே இருக்கும் படம் என்ன சொல்லுது என்று க்ளிக்கிப் பாருங்கள்\nகும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சூழவும் உள்ள ஆலயப்பகுதி இன்னும் இடிபாடுகளுடன் இருக்கின்றது. அமைதியான அந்தச் சூழலைக் கால் அளந்து விட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை நோக்கிப் பயணிக்கின்றோம்\nPosted on June 21, 2011 January 8, 2018 6 Comments on காங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்\n நீர் இன்னாற்ற மேன் தானே”\nஊரில் இறங்கி உலாத்த ஆரம்பித்தால் எதிர்ப்படுபவர்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விசாரிப்பில் எந்தவிதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பின் தேடல் மட்டுமே இருக்கும். கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக, அள்ளிக் குளித்து விட்டுப் பிள்ளையாரடிப்பக்கம் நடக்க ஆரம்பிக்கிறேன்.\n“பிரபு அண்ணை” இன்னொரு குரல் வரும் திசையைப் பார்க்கிறேன். என்னைக் கடந்து போகிறது எனது நண்பன் ஒருவனின் தம்பியின் குரல். சிரித்தவாறே கையைக் காட்டி விட்டு நடக்கின்றேன்.\nயாழ்ப்பாணத்தில் பழமையைப் பேணும் அம்சங்களில் யாழ்ப்பாணத்து றோட்டுகளுக்கும் தனி இடம் உண்டு. எக்காலத்திலும் , எக்கேடு கெட்டாலும் பழைய தார்ச்சுவடு மாறாதவை. முன்னர் ‘சிரித்திரன்’ சஞ்சிகையில் வந்த கேலிச்சித்திரம் நினைவுக்கு வருகின்றது. கொழும்பில் இருந்து வந்த ஒருவர் பெருமையாக “கொழும்பு றோட்டில் எல்லாம் சோறு வைத்துச் சாப்பிடலாம். அவ்வளவு சுத்தம்”\nபதிலுக்கு யாழ்ப்பாணத்தவர் “இது என்ன பெருமை, எங்கள் ஊர் றோட்டில் சோறு போட்டு , சொதியும் நிரப்பித் தின்னலாம்” என்பார். குண்டும் குழியுமான யாழ்ப்பாணத்து றோட்டுக்களைப் பற்றி அவர் சிலேடையாகச் சொன்னது அது.\nறோட்டுப் போடுகிறேன் பேர்வழி என்று தார்ச்சாலைகளின் குழிகளை மட்டும் குறிவைத்து நிரப்பி மூடுகிறார்கள், அது அடுத்த மாரிமழையோடு வெள்ளத்தில் சங்கமமாகிவிடும். ஒருநாள் காரை நகர்வீதியால் பயணிக்கவேண்டி இருந்தது. திருஷ்டிக்கழிப்பாக நீண்ட கார்பெட் வீதி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nயாழ்ப்பாணத்துத் தெருக்களை இப்போது கன ரக வாகனங்களில் இருந்து ஓட்டோக்கள் வரை நிரப்பி வைத்திருக்கின்றன. முன்னரெல்லாம் லுமாலா சைக்கிளே போதும் என்றிருந்த பெண்களும் வெளிநாட்டுப்பணம் மகிமையில் சிறு ரக மோட்டார் சைக்கிளில் பவனி வருவது சர்வசாதாரணம். ஏ/எல் எடுத்துவிட்டுப் பல்கலைக்கழகம் கிடைக்குமா என்று ஏங்கும் மாணவ சமூகம் கூட இப்போது மோட்டார் சவாரியில் தான் பெரும்பாலும். இதே பருவத்தில் இருந்தபோது ஒரு சைக்கிள் வாங்க முன்னர் நான் போராடியதை நினைத்துப் பார்த்தேன். வாடகைக்கார் என்றால் இன்னமும் மொறிஸ் மைனரும், A40க்களும் தான் தனிக்காட்டு ராஜாக்கள்.\nகுண்டும் குழியுமான பாதைகளின் கரைப்பகுதியை அண்டி மினி பஸ்களும் வளைந்து நெளிந்து டிஸ்கோ ஆட்டம் காட்டி ஓடுகின்றன. யாழ்ப்பாணத்துக்கும் காங்கேசந்துறைக்குமான அரச பஸ் சேவை இலக்கம் 769 மற்றைய சேவைகளை விட எப்போதும் இலாபம் தரக்கூடியதாக அன்றும் இன்றும் இருந்தாலும் அந்த றோட்டால் வந்தால் குடலை உருவி மாலையாகப் போட்டு விடலாம்.\nயாழ்ப்பாணத்துக்கு தனியார் மினிபஸ் மூலம் ஒருமுறை பயணம் மேற்கொள்ளுவோம் என்றெண்ணி கோண்டாவிலில் பஸ் பிடிக்கிறேன். கிட்டதட்ட 18 வருஷங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் ஒரு பஸ் பயணம் என்ற த்ரில் வேறு.\n“அண்ணை அங்க ஒரு இடைவெளி இருக்கு அதுக்குள்ளை போங்கோ” என்னை ஏற்கனவே நெரிசலில் அல்லாடிக்கொண்டிருக்கும் மினிபஸ் உள்ளே நெட்டித்தள்ளுகிறார் பஸ் நடத்துனர். உள்ளே ஒரே ஒரு காலை வைக்கக்கூடிய நிலையில் சலங்கை ஒலி கமலஹாசனாக மாறி தகிட ததிமி தகிட ததிமி தம்தானா நிலையில் நான், தாவடிச்சந்தியில் நான்கு பேர் ஏறுகிறார்கள்/அல்லது ஏற முனைகிறார்கள். “அண்ணை பொம்பிளை ஆட்கள் ஏறினம் ஒருக்கால் இறங்கி வழிவிடுங்கோவன்” என்னையும் பக்கத்தில் நின்றவரையும் குறிவைக்கிறார் நடத்துனர். உள்ளே எந்த வித ஆசுவாசமும் இன்றி எண்பதுகளில் வந்த இளையராஜாவை ரசித்துக் கொண்டிருக்கிறார் பஸ் ஓட்டுனர். நாலுபேர் இறங்கி நாலு பேரை ஏற்றி விட்டு இப்போது புட்போர்ட் இல் பயணிக்கிறோம். கொக்குவில் சந்தியில் மூன்றுபேரைக் கண்டதும் இன்னொரு புதையலைக் கண்ட ஆசையில் நடத்துனர் “அண்ணை கோல்ட் ஓன்” என்று நிறுத்த, பஸ்ஸுக்குக்கு காத்திருந்த கூட்டம் “இல்லைப் பறவாயில்லை அடுத்த பஸ்ஸில் வாறம்” என்று ஜாகா வாங்க தப்பினோம் என்று தாவுகிறோம். நடத்துனரை வழியில் விட்டுவிட்டு பஸ் பாய்கிறது. துரத்தி ஓடிவந்து புட்போர்ட் இல் ஒற்றைக்கால் பதித்து நடுவிரல்களில் இருக்கும் பண நோட்டுகளைச் சரி பண்ணியவாறே\nஉள்ளே தலை நீட்டிப் பயணிகளிடம் கறந்துகொண்டே,” அம்மா பின்னாலை போங்கோ, அக்கா அந்த ஓடைக்குள்ளை தள்ளி நில்லுங்கோவன்” என்கிறான், எனக்குத் தெரியும் இவன் பாவி நாச்சிமார் கோயிலடியில் இன்னொரு கூட்டத்தை ஏற்றத்தான் இப்பவே திட்டம் தீட்டுகிறான். “அண்ணை முன்னுக்காத் தள்ளுங்கோவன்” என் முதுகில் நெட்டித்தள்ளுகிறான்.எரிச்சலும் கோபமும் வர “அண்ணை இனி எங்க தள்ளுறது” என்றவாறே புறக்கணிப்பு அரசியலில் இறங்கினேன். பைசாக்கோபுரம் சாய்ந்தவாறே நகர்வது போல நிரம்பி வழிந்த பயணிகளால் அழுதுகொண்டே பயணிக்கிறது பஸ். இந்த பஸ்ஸை உருவாக்கிய ஜப்பான்காரன் கண்டால் பெருமையாக இருக்கும் 75 பேர் பயணிக்கும் பஸ்ஸில் 200 பேரை ஏற்றி பஸ்கம்பனிக்கே பெருமை கொடுக்கிறார்கள் இந்த மினிபஸ்காரர். இந்த நிலை மினிபஸ் யாழ்ப்பாணத்தில் வந்த கல் தோன்றி முன் தோன்றாக்காலத்தில் இருந்து இருக்கிறது. மூட்டுவலி, மசாஜ் போன்ற நோய் நொடிகளுக்கு இந்த பஸ் பயணம் அருமருந்தாக அமையும் வண்ணம் உடம்பை எல்லாப்ப்பாகத்தில் இருந்தும் நெருக்கும் சிலவேளை நொருக்கும். அடுத்தமுறை காய்ஞ்சோண்டி இலைகளைப் பிடுங்கிக் கொண்டு போய் இந்த நடத்துனரைப் பழிவாங்கலாமா என்று நினைத்தேன்\nயாழ்ப்பாணத்தில் இருந்து அரச சேவை பஸ்கள் இப்போது கண்டி, ஹற்றன் உட்பட நாட்டின் மற்றைய பாகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. இடமாற்றம் கண்ட ஆசிரியர்கள் போன்ற அரச உத்தியோகத்ததுருக்கு இது பெரும் உதவியாக இருக்கின்றது.\nயாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி ரயிலைக் கொண்டுவருவதற்கான வேலைகள் இறக்கவிடப்பட்டிருக்கின்றன. இதுவரை கொழும்பில் இருந்து ஓமந்தை வரை பயணிக்கும் இந்த ரயில்சேவை 1990 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இயங்காமல் இருக்கின்றன. தண்டவாளக்கட்டைகள் பதுங்கு குழிகளுக்குப் போர்க்காலத்தில் பயன்பட, ரயில் நிலையங்கள் அகதிகளுக்கான புகலிடங்களாக மாறி விட்டன. இந்த நிலையில் இப்போது மீண்டும் இந்த ரயில்சேவை வரப்போகின்றது என்றால் அதற்குச் சவாலாக ஒரு செய்தி காதில் அடிபடுகின்றது. இந்த ரயில்ப்பாதைகளைக்கான உதவியை இந்தியாவும், சீனாவும் நான் முந்தி நீ முந்தி செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்களாம். “ஆகா உதவி செய்ய இப்படியும் போட்டியா” என்று ஆவென்று வாய் பிளக்காதீர் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு ஆப்படிக்கும் சில திட்டங்களைக் கண்டேன் அதுபற்றிப் பின்னர் சொல்வேன்.\nஎனது ஊர்ச்சுற்றலுக்கு ஒரு சைக்கிள் தேவை என்று கருதி யாழ்ப்பாணத்திற்குப் பயணித்த மினிபஸ் இல் இருந்து வின்சர் தியேட்டர் பக்கம் இறங்கி, வெங்கடேஸவரா சைக்கிள் வாணிப நிலையம் செல்கிறேன். புது லுமாலா , கழுவி சேர்விஸ் பண்ணித்தர 12 ஆயிரம் ரூபாயாம். நாளை தரலாம் என்றார்கள். பணத்தைக் கட்டிவிட்டு வந்தேன்.\nஆயிரத்து ஐநூறு ரூபா மாதச்சம்பளத்தில் சேமிப்புக்கணக்கு, வீட்டுச் செலவுக்கணக்கு எல்லாம் போக மிச்சமிருக்கும் பணத்தில் ஆயிரம் கணக்குப் போட்டு வாழ்ந்த ஒரு வாத்தியார் வீட்டுப்பிள்ளை நான். அந்தக் காலத்தில் நான் ஏஷியா சைக்கிள் ஒன்றைப் புதுசாக வாங்கிவிடவேண்டும் என்பது பொல்லாதவன் படத்தில் தனுஷ் கண்ட மோட்டார் சைக்கிள் கனவை விடப்பெரியது. இதை வச்சு “ஒரு சைக்கிளின் கதை” என்றெல்லாம் அந்தக் காலத்தில் கிறுக்கியிருக்கிறேன். இப்போது என் சொந்த சம்பாத்தியத்தில் , தாயகத்தில் 21 வருஷம் கழித்து நிறைவேறியிருக்கின்றது இந்தக் காலம் கடந்த கனவு. இடைப்பட்ட காலத்தில் என் புலம்பெயர் வாழ்வில் இரண்டு புதுக்காரைக் கூட வாங்கி விட்டேன். அதில் கிடைக்காத திருப்தி இதில் கிடைத்தது மாதிரி.\nசைக்கிள் கடையில் காத்துபோன சைக்கிள் ஒன்று\nஅடுத்த நாள் முதல் லுமாலாவில் சுற்றத்தொடங்கினேன். நீண்ட தூரப்பயணங்களுக்கு மட்டும் ஆட்டோப் பயணம். அப்படி ஒரு நீண்ட தூரப் பயணத்தை நான் சந்தித்தபோது…..\nவிசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம்\nகடந்த வருஷம் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் சென்றபோதே எனது நண்பர்கள் அடுத்தமுறையாவது ஊர்க்கோயிற் திருவிழாவுக்கு நிக்குமாற்போல வந்துவிடு என்று அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். ஊர்க்கோயில் என்பது எனது வலைத்தளத்தைத் தாங்கும் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற பரராசசேகரப்பிள்ளையார் கோவில் தான் அது. ஊரில் இருக்கும் பெற்றோரையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டேன். வழக்கமாக ஒரு 10 நாட்களுக்குள் என் பயணத்தை முடித்துக் கொள்பவன் முதன்முறையாக 3 வாரங்கள் விடுப்பெடுத்துக் கொண்டு எங்களூர்ப்பிள்ளையார் கோயில் திருவிழாக்காண ஏற்பாடுகளைச் செய்கின்றேன். அப்போதுதான் வழக்கத்துக்கு மாறாகப் புதிய ஒரு நடைமுறையைப் பின்பற்றவேண்டி வந்தது.\nஅது யாழ்ப்பாணத்துக்குப் போகும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் M.O.D clearance எனப்படும் இராணுவ அனுமதியைப் பெற்றுக் கொண்டு செல்லவேண்டும் என்பது. வெளிநாட்டுக்குப் போனகாலத்தில் இருந்தே என் சுயத்தை இழக்கவேண்டிய அவஸ்தையோடு காலத்தை நகர்த்திவரும் எனக்கு , நான் பிறந்த மண் எனக்கு இனி அந்நியதேசம் என்று முகத்தில் அடிப்பது போல இருந்தது இந்த விஷயம். யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வருஷங்களுக்கு முன் கொழும்புக்கு நகர்ந்த போதும் இப்படியான ஒரு சூழ்நிலை இருந்தது. அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக யாழ்ப்பாணம் இருந்தபோது வயசுக்கட்டுப்பாட்டுக்காரன் என்ற எல்லைக்குள் இருந்ததால் புலிகளின் அனுமதியைப் பெற ஒருவரைப் பிணையாக வைத்து ஊர் கடக்க வேண்டி இருந்தது.\nநீண்ட வருஷப் பயணங்களுக்குப் பின்னர் இப்போது இந்த ரூபத்தில். கன்பராவில் இயங்கும் சிறீலங்கா தூதுவராலயத்தின் இணைப்பக்கம் சென்று இராணுவ அனுமதிப்பத்திரத்தைத் தரவிறக்கி அதை நிரப்பி, என் பாஸ்போர்ட் பிரதியோடு ஸ்கான் பண்ணி மீண்டும் இராணுவ அனுமதிக்கான மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுகிறேன். இரண்டு நாளில் அனுமதியை பஃக்ஸ் மூலம் அனுப்புகிறார்கள். இருந்தாலும் ஓமந்தைச் சாவடியில் வைத்து இது மூலப்பிரதி அல்ல என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற ஐயத்தில் காலிமுகத்திடலில் உள்ள இராணுவ அமைச்சகத்துக்குச் சென்று மூலப்பிரதியைக் கேட்டு வாங்கி வந்தேன்.\nஎன் பாஸ்போர்ட்டோடு ஒட்டிக்கொண்ட காதலியாகக் கூடவே பயணித்தது இந்த இராணுவ அனுமதிப் பத்திரம். போர்ச்சூழல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்படியான நெருக்கடிகளோ நடைமுறைகளோ வரும்போது நம்மவர்கள் சளைக்காது சைக்கிள் கேப்பில் கிடாய் வெட்டுவார்கள். இந்த நடைமுறையையும் ஒரு கூட்டம் வகையாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு முழு நேரத் தொழிலாகச் செய்கிறது என்ற உண்மையைப் பின்னர் அறிந்து கொண்டேன். அது என்னவென்றால் யாழ்ப்பாணத்துக்குப் புறப்படப்போகும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் தமது விபரத்தையும் பாஸ்போர்ட் பிரதியையும் இந்தத் திடீர் வியாபாரிகளிடம் கொடுத்தால் அவர்களே முகவர்களாகச் செயற்பட்டு இராணுவ அனுமதியைப் பெற்றுக் கொடுப்பார்களாம். இதொன்றும் சும்மா பிரைவேட் லிமிட்டெட் இன் சேவை அல்ல, எனக்குத் தெரிந்த உறவினர் இந்தமாதிரி முகவர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்து நான்கு பேருக்கான அனுமதியைப் பெற முடிந்ததாம். இது ஆரம்ப கட்டம் என்பதால் விலை குறைவு, காலைப்போக்கில் முகவர்கள் விலைவாசி ஏற்றங்களுக்கு ஏற்ப இந்தக் கட்டணத்தை அதிகரிக்கலாம் 😉\nஇந்த நேரத்தில் ஒரு விஷயம், இந்த M.O.D clearance ஐ யாழ்ப்பாணம் போவதற்கு மட்டுமே என்று நினைத்துக் கிழித்துப் போட்டுவிடாதீர்கள். கொழும்பு திரும்பும் போதும் இந்த அனுமதியைக் காட்டித் தான் உள் நுழைய முடியும்.\n யாழ்ப்பாணப்பயணத்துக்கான தகுந்த தனியார் பஸ்ஸைத் தேடவேண்டும். இரவு 7.30 இற்குக் கொழும்பில் இருந்து புறப்படும் பஸ் காலை 6.30 மணிக்குத் தான் யாழ் மண்ணை வந்தடையும். உங்கள் கஷ்டகாலத்துக்கு ஒரு லவுட்ஸ்பீக்கர் பஸ்காரனிடம் அகப்பட்டால் காலை யாழ்ப்பாணம் வந்ததும் காது கிழிந்து ஹலோ சொல்லும். அவ்வளவுக்குச் சத்தமாகப் படங்களைப் போட்டு உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள். குளிரூட்டப்பட்ட பஸ்கள் என்று சொல்வதால் இறைச்சியைப் பதனிடும் கடும் குளிர் அளவுக்கு உயர் குளிர் எல்லையில் வைத்துவிடுவார்கள். “ஏஸிக்குக் காசு குடுத்தனாங்கள் எல்லோ கொஞ்சம் உண்டெனப் போடுமன்” என்று சனங்கள் கேட்குமோ என்னவோ. ஒவ்வொரு முறைப் பயணத்திலும் ஒரு குளிருக்கு உகந்த கம்பளி உடையோடு நான் பயணிப்பது வழக்கம். கடந்த வருஷத்தின் மோசமான அனுபவத்தில் இந்த முறை தகுந்த பஸ்ஸைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகச் செயற்பட்டேன். Avro என்ற பஸ் சேவை நான்கு புதிய சொகுசு பஸ்களை எடுத்திருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். எனவே அந்த பஸ்ஸிலேயே பயணிக்க முடிவு செய்து பதிவு செய்து கொண்டேன்.\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் சேவை அருமையாக இருந்தது, இரவு 10 மணிக்கெல்லாம் சமர்த்தாக டிவியை நிறுத்திவிட்டார்கள். ஏஸியும் அளவாகப் போட்டார்கள். ஆனால் யாழில் இருந்து திரும்பி வந்த பஸ்ஸில் இதற்குப் பரிகாரமாகப் பயங்கரமாகப் பழிவாங்கிவிட்டார்கள். இளைய தலைவலி விஜய் இன் உலகத்தரப்படங்கள் போக்கிரி, சுக்கிரன், சுறாவை அலறவைக்கும் சத்தத்தில் போட்டு மவனே இனி வருவியா என்று மிரட்டுமளவுக்குப் பண்ணிவிட்டார்கள். கொழும்பில் இருந்து யாழ்போன பயணம் இனிதாக அமைந்தாலும் பக்கத்தில் ஒரு சனீஸ்வரன் உட்கார்ந்து ஊரெல்லாம் ஃப்ரீ கோலில் அழைத்துச் சத்தமாகப் பேசிக்கொண்டு வந்தார்.\nகிட்டத்தட்ட எட்டுப்பேரின் நித்திரையைக் கலைத்துக் கடலை போட்டிருப்பார் இந்த மனுஷர். கூடவே ஒரு அழைப்பில் “எடியே என்னைத் தெரியேல்லையே” என்று திரும்பத்திரும்பக் கேட்டுக் கொஞ்ச நேரத்துக்குப் பின் தான் “சொறி றோங் நம்பர் போல” என்று சொல்லிக் கொண்டு அடுத்த கடலைக்குத் தயாரானர் இந்த விக்கிரமாதித்தன்.\nபஸ் பயணத்தில் ஓமந்தை இராணுவச்சாவடி கடந்து முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் தரிக்கின்றது. கை, கால், முகம் அலம்பிப் பிள்ளையாரைச் சந்திக்கச் செல்கிறேன். செருப்பில்லாத வெறுங்காலோடு குருமணற் துகள்கள் கிசுகிசுக்கின்றன. கண்களை மூடிக்கொண்டு பிள்ளையாரை நேருக்கு நேர் சந்திக்கின்றேன். அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு\n“யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்” அந்தச் சத்தம் வந்த திசையைப் பார்க்கின்றேன். பயணி ஒருத்தரின் செல்போனின் ரிங் டோன் தான் அது. ரொம்ப முக்கியம் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே பஸ்ஸில் ஏறுகிறேன். யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கிறது மனசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201502", "date_download": "2018-12-14T11:25:05Z", "digest": "sha1:H3U4TSNESSH5OC5USDQRH567Z46FKODE", "length": 45180, "nlines": 290, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "February 2015 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\n“ஒரு மிடறு தேத்தண்ணி குடிச்சுட்டு இந்தா ஓடியாறன்” என் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைப் பிரயோகங்களில் இதுவும் ஒன்று.\nவிடிகாலை நான்கு மணிக்கு எழும்பி காலைச் சாப்பாடாக பிட்டையோ இடியப்பத்தையை செய்து விட்டு மள மளவென்று மூன்று கறி (அதில் ஒன்று பால் கறி மற்றது தண்ணிப் பதமாக இன்னொன்று குழம்புக் கறி) செய்து அடுப்பில் உலை வைத்து விட்டு குளிக்கப் போய் விடுவார்.\nமீண்டும் வந்து தேத்தண்ணி ஆத்தி வீட்டில் இருப்பவர்களுக்குக் கொடுத்து விட்டு அதுவரை குடும்பத்தலைவியாக இருந்த அவர் ஆசிரியையாகத் தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கும் போது\n“ரீச்சர் நாங்கள் வந்திட்டம்” என்று வீட்டு வாசலில் குரல் கேட்கும். அயலில் இருக்கும் குடும்பங்களில் அம்மா படிப்பிக்கும் பாடசாலையில் படிக்கும் குழந்தைகளைப் பத்திரமாக (பவுத்திரமாக என்று நம்மூர்ப் பேச்சு வழக்கில்) கொண்டு போய், கொண்டு வருவது அம்மாவின் சமூக சேவை.\nவாசலில் கேட்கும் அந்தக் குரலுக்கான பதிலாகத் தான்\n“ஒரு மிடறு தேத்தண்ணி குடிச்சிட்டு இந்தா ஓடியாறன்” என்ற அம்மாவின் பதிலாக இருக்கும்.\nஇந்த மிடறு என்ற வார்த்தைப் பிரயோகத்தை நம்மில் இன்னும் எத்தனை பேர் இப்போதும் பயன்படுத்துகிறோம் என்று ஒரு சிந்தனை இன்று காலை என்னுள் எழக்காரணமாக இருந்தது சிட்னி முருகன் கோயிலின் காலைப் பூசையில் கலந்து கொண்டிருந்த போது. காலைப்பூசையின் ஒரு நிகழ்வாக பஞ்சபுராணம் ஓதும் போது வந்த\n“இடறினும் தளரினும் எனது நோய்” என்று திருவாவடுதுறை தலத்தை நோக்கி திருஞான சம்பந்தர் அருளிச் செய்த தேவாரத்தில் வரும் இந்த மிடறு என்ற சொல் தான் சுருக் என்று மூளையில் ஏற்றியது. இந்தத் தேவாரத்தைப் பலதடவை பாடியும், கேட்டுமிருந்தாலும் இந்த மிடறு என்பது அப்போது தேவாரத்தில் ஒன்றிய ஒரு சொல்லாகவே கடந்திருக்கிறது. இது மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையில் வழக்கமாகக் கடந்து போகும் சங்கதிகளை நாம் ஊன்றிக் கவனிப்பதில்லை. எப்போதாவது ஒரு நாள் தான் பொறி தட்டி அதன் மீதான ஈடுபாடு இருக்கும்.\n“சுறுக்கா வரேன்” என்பது வேகமாக/விரைவாக வருகிறேன் என்ற அர்த்தத்தில் ஈழத்திலுள்ள மலையகத் தமிழர் பாவிக்கும் சொலவடை.\n“டக் கெண்டு வாறன்” இது ஈழத்தின் வட பாகத்தில் இருக்கும் இளையோரால் அதிகம் பாவிக்கப்படுவது. இதுவும் முன் சொன்ன சுறுக்கு/வேகம்/ விரைவு என்பதன் தம்பி, தங்கச்சி முறையான சொல் பயன்பாடு தான்.\n“டக்கென்று வருவேன்” என்ற சிறுவர் இலக்கியம் தேவகெளரி.சு என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு சேமமடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட செய்தியை விருபா புத்தகத் திரட்டு வழியாக அறிகிறேன்.\nஇந்த டக் என்ற வார்த்தையைப் பெரியோர் அதிகம் பேசி நான் கேட்டதில்லை. அதற்குப் பதிலாகத் தான் இருக்கவே இருக்கே “கெதியா” என்ற சொல்\n“கெதியா வா” “கெதியா வாங்கோ” என்று ஆளாளுக்கு மரியாதை அளவுகோலை வைத்து இது வேறுபட்டுப் பயன்படுத்தப்படும்.\nகொழும்பு போன்ற நகரப்பகுதிக்குப் போனதும் “டக்” மறைந்து “குயிக் (quick) ஆகிவிடும். உ-ம் “குயிக்கா வாறன்”\nமீண்டும் “மிடறு” என்ற சொல்லுக்கு வருகிறேன். இந்தச் சொல் தண்ணீர், தேநீர் போன்ற திராவகப்பதார்த்தங்களைக் கையாளும் போது தான் பொருத்தமாக உபயோகிக்கப்படுகிறது.\n“ஒரு மிடறு சோறு சாப்பிட்டுட்டு வாறன்” என்பதற்குப் பதில் “ஒரு வாய் சோறு சாப்பிட்டுட்டு வாறன்” என்று தானே பாவிப்போம். “ஒரு வாய்” என்பது நீராகாரத்துக்கும், திண்மையான பதார்த்தங்களுக்கும் பயன்படுத்தப்படும் பொதுச் சொல்லாக விளங்குகிறது.\nஉ-ம் ஒரு வாய் சோடா குடிச்சிட்டு மிச்சத்தை உன்னட்டைத் தாறன்.\nஎங்கள் வீட்டில் நான் கடைக்குட்டி, செல்லப் பிள்ளை. கள்ளத்தீனி என்னும் இனிப்புப் பதார்த்தங்களைச் சாப்பிடத்தான் பெரு விருப்பம். சாப்பாடு சாப்பிடுவதென்றால் கள்ளம்.\nஅம்மா பிட்டையும் உருளைக்கிழங்குக் கறியையும் தட்டில் வைத்துக் குழைத்து விட்டு\n“இந்தாங்கோ ஒரு வாய், இந்தா இது தான் கடைசி வாய்” என்று சொல்லிச் சொல்லி எனக்குத் தீத்தி விட்டே முழுத்தட்டையும் காலி பண்ணி விடுவார். “போங்கோம்மா” என்று சிணுங்கிக் கொண்டே சாப்பிடுவேன். இது நான் அவுஸ்திரேலியா வரும் வரை நடந்த கூத்து.\nஅவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் அடுத்த வேளை சாப்பாட்டை நினைத்து ஏங்கிய போதுதான் அம்மாவிடம் பிகு பண்ணியவை எழுத்தோட்டக் காட்சிகள் போலச் சுடும்.\n“உங்கட அப்பா மாதிரிக் கதைக்கிறீங்கள்”\nஇலக்கியாவை மடியில் வைத்து நான் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் இலக்கியாவின் அம்மா இப்படிச் சொல்வார். நான் ஊரில் புழங்கிய பேச்சு வழக்குச் சொற்களை அவ்வப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாவித்து விடுவேன். இலக்கியாவின் அம்மாவுக்கே அந்தச் சொல்லெல்லாம் சில சமயம் புரியாத புதிராக இருக்கும். அஞ்சு மாச இலக்கியாவுக்கா புரியப் போகிறது 🙂\n“ஒரு மிடறு குடிச்சுட்டுத் தாங்கோ” என்று இலக்கியாவின் அம்மாவும் இப்போது அடிக்கடி சொல்லப் பழகிவிட்டார்.\nநம்முடைய சொந்த ஊரில் புழங்கும் அல்லது ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த இந்தச் சொற்களை மீளவும் பாவிக்கும் போது நம்பியாண்டார் நம்பி சிதம்பரம் கோயிலில் கவனிப்பாரற்றுக் கிடந்த செல்லரித்தும், அழிந்தும் அழியாதும் கிடந்த தேவாரத் திருப்பதிக ஏட்டுச் சுவடிகளை ஒவ்வொன்றாக ஆசையோடு பொறுக்கித் தடவி அவற்றைக் கண்ணீரோடு படித்த சுகத்தை மனக்கண்ணில் விரிப்பேன்.\n“கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே”\nவாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு திருபாற்கடலைத் தேவரும் அசுரரும் கடைந்த போது அது கக்கிய நஞ்சின் அகோரத்தைத் தணிக்க வேண்டி தேவர்கள் முறையிட்ட போது அந்த நஞ்சை மிடறினில் குடித்து அடக்கிய சிவனே.\nஇடறினும் தளரினும் பாடலில் வரும் மிடறு தொண்டை என்ற சொல்லுக்கு சம அர்த்தம் தரும். வாய்ப்பாட்டு இசையை மிடற்றிசை என்று வழங்குவதாக இன்று அறிந்தேன்.\nசிட்னி முருகன் கோயில் காலைப்பூசையில் நம்பியாண்டார் நம்பி பாடியது போல அந்த “இடறினும் தளரினும்” தேவாரத்தின் பகுதியைக் காலையில் இருந்து அசை போடுகிறேன்,\nபதிவின் முகப்பில் இருக்கும் படம் எங்கள் வீட்டு விறகு அடுப்பு, அம்மாவின் ஆஸ்தான சமையல் கூடம்\nடக்கென்று வருவேன் புத்தக அட்டை நன்றி : விருபா புத்தக விபரத்தளம்\nஎங்களூரில் சிவராத்திரி காலம் என்றால் ஒரு பக்கம் கோவில் கோவிலாகச் சாமம் சாமமாக நடக்கும் பூஜையும் கலை விழாவும் என்று பக்திபூர்வமாக ஒரு பக்கம் இருந்தால் அதற்கு எதிர்மாறான இன்னொரு பக்கமும் இருந்தது. ஒவ்வொரு சிவராத்திரியும் வரும் போது அந்த இன்னொரு பக்கம் தான் வந்து நினைவுகளைக் கிளறும்.\nஎண்பதுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் அவ்வளவாக எட்டிப் பார்க்காத சூழலில் ஊரிலிருக்கும் யாரோ ஓரிரு பணக்காரர் வீட்டில் இருக்கும் குட்டிப் பெட்டியில் பாயாசம் போல புள்ளி புள்ளி வெள்ளைப் பொட்டுகளோடு அசைந்தாடும் மங்கலான காட்சியோடு ஒலி மட்டும் சத்தமாக ஒலிக்கும் தூரதர்ஷனின் “ஒலியும் ஒலியும்” காட்சியை வேலி தாண்டிய வெள்ளாடுகள் கணக்காக எட்டி நின்று பார்த்து வந்தவர்களுக்கு இந்தச் சிவராத்திரி வந்தால் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற முனைப்பில் முன்கூட்டியே இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் வீடியோ கடையில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்கும், வீடியோ ப்ளேயருக்கும் ஒப்பந்தம் செய்து விடுவர்.\nஅந்தக் காலகட்டத்தில் அதிகம் வீடியோ கடைகளும் இல்லை. யாழ்ப்பாணத்தில் “நியூ விக்ரேஸ்” தான் ஆபத் பாந்தவனாக முளைத்திருந்தது. புதுப்படங்கள் தியேட்டருக்கு வருவதும் அரிதான சூழலில், சிவராத்திரிக்குச் சேர்த்து வைத்து நாலைந்து புதுப்படங்களிம் வீடியோ கசெட்டுகளை வாங்கி, வீட்டு முற்றத்தில் மர வாங்கு போட்டு டிவியை நடுக்கொள்ள வைத்து விடிய விடியப் படக் காட்சி நடக்கும். எம்.ஜி.ஆர் படங்களுக்கும் தனி மவுசு இருக்கும். அதனால் சண்டைப் படங்களை நள்ளிரவு பன்னிரண்டு மணி தாண்டித் தான் போடுவார்கள். வாத்தியார் “டிஷ்யூம் டிஷ்யூம்” என்று கவர்ச்சி வில்லன் கண்ணனையோ அல்லது மொட்டைத் தலைக் குண்டனையோ அடித்து உதைக்கும் போது முத்தத்தில் இருந்து சாறக் கட்டுடன் பார்க்கும் பெடிப்பயலுகள் உணர்ச்சி வசப்பட்டு முன்னால இருக்கிறவைக்கு உதை போடுதலும் நடக்கும். விடியும் போது நாலா திசைகளிலும் அந்தச் செம்பாட்டு மண்ணிலேயே பாதி நித்திரை, முழு நித்திரையோடு தெல்லுத் தெல்லாக படம் பார்க்க வந்த சனம் கவுண்டு போய்க் கிடக்கும். தொலைக்காட்சிப் பெட்டி தன் பாட்டுக்கு ஏதோ ஒரு படத்தோடு ஓடிக் கொண்டிருக்கும். அதையும் ஏதோ விரதம் போல முழுப் படத்தையும் பார்த்துத்தான் முடிப்பேன் என்ற இலட்சியத்தோடு கொவ்வைப் பழக் கண்களோடு இருப்போரும் உண்டு.\nசிவராத்திரிப் படக்காட்சி என்பது வீடுகளைத் தாண்டி வாசிகசாலைகள், சனசமூக நிலையங்கள் என்று அந்தந்த ஊர்களில் இருக்கும் சமூக மன்றங்கள் ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ கட்டணத்தில் கிழுவந்தடி மறைத்த மைதானத்தில் ஒரு பொட்டுப் போட்டு தற்காலிக நுழைவு வாசல் அமைத்துப் படம் போட்ட காலமும் உண்டு. சில கோயில்களிலும் இந்தப் படக்காட்சிக் கூத்து இருக்கும் ஆனால் கடவுள் கோவிச்சுப் போடுவார் என்று திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் போன்ற புராணப்படங்கள் தான் போடுவினம்.\nஎண்பதுகளில் தியேட்டர்களுக்கு மாற்றீடாக வந்தது மினி சினிமாக்கள் என்ற முறைமை. அதுவரை இயங்கிய ஏதாவது பல சரக்குக்குக் கடையை மூடி, இருட்டாக்கி நாலு வாங்கு போட்டு டிவி, வீடியோ ப்ளேயர் வைத்தால் அது மினி சினிமா ஆகிவிடும் இது கிராமங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. எங்களூரில் சயந்தா மினி சினிமா அப்போது இயங்கியது. சிவராத்திரிக்கு விசேட மூன்று புத்தம் புதுப் பிரதிகளோடு காட்சிகள் என்று அடுத்த ஊர் மானிப்பாய் காண நோட்டீஸ் அடித்து ஒட்டுவார் சயந்தாக்காறர். நல்ல பாம்பு, யார், பேய் வீடு என்று இந்த மினிசினிமாக்காரர் போடும் படமே ஒரு தினுசாக இருக்கும்.\nஎன்னுடைய வாழ்க்கையில் ஒரு நாளாவது இந்த மினி சினிமாவுக்குப் போய்ப் படம் பார்க்க வேண்டும் என்பது அப்போது ஒரு உயர்ந்த இலட்சியமாக இருந்தது. அம்மாவிடம்\nஎன் இலட்சியத்தைச் சொன்ன போது “அங்கையெல்லாம் கண்ட காவாலியள், களுசறையள் போவினம்” என்று அம்மா கொடுத்த வெருட்டில் இலட்சியமும் கண் காணாது போய்விட்டது.\n1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவப் பிரச்சனையோடு சயந்தா மூடுவிழாவோடு உரிமையாளரும் குடும்பத்தோடு இந்தியா போய் விட்டார். ஊருக்குப் போகும் போதெல்லாம் சயந்தா மினி சினிமா இருந்த பக்கம் என்ர கண் தானாகப் போகும். சயந்தா மினி சினிமாவில் படம் போடுவது போலவும் நான் களவாக எட்டிப் போய்ப் பார்ப்பது போலவும் இப்பவும் எனக்கு அடிக்கடி கனவு வரும்.\nகொஞ்சம் வளர்ந்த காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து சாமப்பூசை பார்த்த கையோடு அண்ணா தொழிலகம் அதிபர் வீட்டில் “ஒருவர் வாழும் ஆலயம்” படம் பார்த்தது மறக்க முடியாது. ஆலயத்துக்கு ஆலயம் ஆவன்னாவுக்கு ஆவன்னா (கிரேசி மோகன் குரலில்)\nஉயர் வகுப்புப் படிக்கும் காலத்தில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் வசந்தமண்டபத்தில் இரவிரவாகக் கலை நிகழ்ச்சிகள். பெடியளாகச் சேர்ந்து “கனடா வேண்டாம்” என்று நாடகம் எல்லாம் போட்டோம்.\nநாடகம் தொடங்க முன்னர் எங்களூரில் சங்கீத வித்துவான் என்று சொல்லிக் கொண்ட ஒரு ஐயா அரை மணி நேரம் தேவார பாராயணம் பாடப் போகிறேன் என்றார். இடம் கொடுத்தால் அரை மணி ஒரு மணியாகி ஒன்றரை மணியைத் தாண்டியது. இது வேலைக்கு ஆகாது என்று கூட்டத்தினர் கை தட்டிப் பார்க்க அவருக்கோ புளுகம் கூடி தன்னைப் பாராட்டுகிறார்கள் என்ற பெருமிதத்தோடு சிரித்துக் கொண்டே தன் கைகளைத் தட்டியும் ராகம் இழுத்தும் இன்னும் பாடிக் கொண்டே போனார். ஒருவழியாக அவரின் கச்சேரி முடிவு கட்டப்பட்டது.\n“கனடா வேண்டாம்” வெளி நாட்டுக்குப் போவதால் எவ்வளவு தூரம் கலாசாரச் சீரழிவு நடக்கிறது என்பது தான் இந்த நாடகத்தின் கருப்பொருள். நாடகத்தில் நடித்தவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் கனடா, பிரான்ஸ், யு.கே என்று போய் விட்டார்கள். கனடா வேண்டாம் நாடகத்தில் வெள்ளைக்காரனாக நடித்த ஶ்ரீமான் அண்ணை வெளி நாட்டுக்கே போக மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு ஊரில் இருந்தவர். ஆறடி உயரம், களையான முகம், வெள்ளைக்காரனைப் போலத்தான் ஶ்ரீமான் அண்ணை.\nவிதானையார் என்று சொல்லப்படும் கிராம சேவகர் பதவியும் அவரைத் தேடி வரவும் சொந்த ஊரே சுகம் என்றிருந்த ஶ்ரீமான் அண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவி குழந்தைகளை விட்டு நிரந்தமாகப் பிரிந்து விட்டார். அவர் போனது வெளி நாட்டுக்கு அல்ல, தன் இளவயதிலேயே இதய நோய் கண்டு இறந்து போய் விட்டார்.\nஈழத்து வில்லிசைக் கலைஞர் “கலா விநோதன்” சின்னமணி – ஓய்ந்த வில்லுப்பாட்டுக்கார்\nஈழத்து வில்லிசைக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட “சின்னமணி” ஐயா அவர்களின் இறப்புச் செய்தியை நண்பன் விசாகன் மூலம் அறிந்தேன்.\nகோயில்கள் தோறும் வளர்த்தெடுக்கப்பட்ட இசை நாடக மரபில் வில்லுப்பாட்டு தனக்கெனத் தனியிடம் கொண்டு விளங்கி வருகின்றது.\nஇந்த வில்லுப்பாட்டுக் கலையானது ஆலயங்களிலே நெறிப்படுத்தப்பட்ட அனுபவம் வாய்ந்த வில்லிசைக் கலைஞர்களால் மட்டுமன்றி பள்ளிகள் தொடங்கித் தனியார் கல்வி நிலையங்கள் ஈறாக மாணவர்களும் இந்தக் கலை வடிவத்தை உள்வாங்கி வளர்த்தெடுத்து வந்தனர். எண்பதுகள் தொண்ணூறுகளிலே என் சம காலத்து மாணவருக்கு வில்லிசைக் கலையின் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் அமரர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சின்னமணி அவர்கள். புராண இதிகாசப் படைப்புகளை எடுத்துக் கொண்டு அவற்றை நகைச்சுவை என்ற தேன் தடவி ஆழ்ந்த இறையியல் கருத்துகளை வில்லிசையில் பாட்டும் கதையுமாகச் சொல்வதில் சின்னமணி சூரர். அது மட்டுமன்றி சமுதாய வாழ்வியல் குறித்த வில்லுப்பாட்டு நிகழ்வுகளையும் தன் பாணியில் சுவைபட வழங்கியவர். இதனாலேயே வயது வேறுபாடின்றி அவருக்கான ரசிகர் வட்டம் ஈழத்தைக் கடந்து இன்றும் இருக்கிறது.\nஈழத்தின் கலை மரபுகளின் வாழ்வியல் வடிவமாக சின்னமணி அவர்கள் விளங்குகின்றார். ஈழ மண்ணின் நினைவுகளை அசை போடும் போது தவிர்க்க முடியாது நம் எல்லோரது நினைவிலும் தங்கியிருப்பவர் இவர்.\nஈழத்தில் காலத்துக்குக் காலம் பல வில்லுப்பாட்டுக் கலைஞர்களை உருவாக்கியிருந்தாலும் எங்கள் காலத்துக்கு முன்பிருந்தே சின்னமணி அவர்கள். நீண்ட நெடிய வில்லுப்பாட்டுக் கலை வரலாற்றின் விரூட்சமாக விளங்கியவர்.\nசின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டு இசைப்பகிர்வின் ஒரு பகுதி காணொளியாக\nயாழ் சிந்து சாது கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இறுவட்டில் இருந்து\nகலா விநோதன் சின்னமணி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\nநன்றி: அனலை எக்ஸ்பிறஸ் http://analaiexpress.ca/\nஅச்சுவேலி கலை பண்பாட்டுப் பெருவிழாவில் அச்சூர்க்குரிசில் விருது பெறும் சான்றோன்.\nசின்னமணி என உலகோரால் அறியப்பட்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை 30.03.1936 இல் வடமராட்சி மாதனையில் பிறந்தவர். 1960 இல் அச்சுவேலியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம் முடித்ததன் வாயிலாக அச்சுவேலியை தனது வாழ்பதியாக்கிக் கொண்டார்.\nசின்னமணி கணபதிப்பிள்ளை அரச சேவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1957\nஇல் ஆசிரிய நியமனம் பெற்று இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ்ப் பாடசாலையில்\nஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ் பெற்ற நாடக மேதைகளான\nரீ.கே.எஸ். சகோதரர்களுடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற நாடக\nநிகழ்வுகளில் பங்கு கொண்டார். கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய\nகாலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர்\nஎன்.எஸ்.கிருஷ்ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும்\nவில்லிசை நுட்பங்களையும் கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட இவர் வண்ணை.\nகலைவாணர் நாடக மன்றத்தின் உருவாக்க உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅக்காலத்தில் வில்லிசைத்துறையில் புகழ்பெற்றிருந்த திருப்பூங்குடி\nஆறுமுகத்துக்குப் பக்கப்பாட்டுக் கலைஞராகவும் நகைச்சுவையாளராகவம்\nபணியாற்றிப் பின் அவரது ஆசீர்வாதத்துடன் 02.02.1968 இல் செல்வச்சந்நிதி\nசந்நிதானத்தில் தான் தலைமையேற்று முதல் வில்லிசை நிகழ்ச்சியை நடாத்தினார்.\nதான் அமைத்த வில்லிசைக் குழுவுக்குத் தனது ஆதர்சக் கலைஞராகிய கலைவாணரின்\nவில்லிசை என்றால் சின்னமணி என்னும் அளவிற்கு இவரது புகழ் உலகெங்கும்\nபரவியுள்ளது. தமிழ்ப் புராண, இதிகாச, காப்பியங்களில் இருந்து சமூகம் கற்க\nவேண்டிய செய்திகளை நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புக்களில் மேற்கொண்டுள்ளார்.\nவில்லிசையின் ஊடாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டிருக்கிறார்.\nபடித்தவர்களும் பாமரர்களும் இரசிக்கும் படியாக வில்லிசை மூலம் கதை\nசொல்லக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பது இவரது பலம் ஆகும்.\nவில்லிசையில் மாத்திரமன்றி மரபு வழி நாடகத்துறையிலும் ஆளுகை\nபெற்றுள்ளார். காத்தவராயன் கூத்து மற்றும் இசை நாடகங்கள் என ஆயிரத்திற்கும்\nமேற்பட்ட மேடைகளைக் கண்டுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில்\nஇவர் ஏற்கும் இயமன் வேடத்தைக் கண்டு சபையோர் கலங்குவர். அவ்வளவிற்குத்\nதன்னை மறந்து கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கும் சுபாவம் கொண்டவராகச்\nசின்னமணி நா.கணபதிப்பிள்ளையின் கலைச்சேவைகளுக்காகக் கிடைத்த பட்டங்களும்\nவிருதுகளும் எண்ணிலடங்காதவை. வில்லிசை வேந்தன், வில்லிசை மன்னன்,\nவில்லிசைப் புலவர், முத்தமிழ் மாமணி, வில்லிசை அரசன், வில்லிசைக்\nகலைஞானசோதி, பல்கலைவேந்தன், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், ஜனரஞ்சக நாயகன்,\nகலாவினோதன் என்பன அவற்றுட் சிலவாகும். இவரது பெயரின் அடையாகப் பெரும்பாலான\nசந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் கலாவினோதன் என்ற பட்டம் 30.06.2002இல்\nகனடாவில் வழங்கப்பட்டதாகும். 1998 இல் இலங்கை அரசின் கலாபூஷண விருதையும்\n2003 இல் வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார். சின்னமணியின் வாரிசுகள்\nஇன்று எம்மண்ணில் வில்லிசைக் கலையை வளர்த்து வருகின்றனர். அச்சுவேலியின்\nகலை அடையாளம் சின்னமணி என்றால் மிகைப்படாது.\nஈழத்து வில்லிசைக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட “சின்னமணி” ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைட்டும்.\nசின்னமணி அவர்களின் புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு : அனலை எக்ஸ்பிறஸ் இணையம்\nPosted on February 4, 2015 January 8, 2018 3 Comments on ஈழத்து வில்லிசைக் கலைஞர் “கலா விநோதன்” சின்னமணி – ஓய்ந்த வில்லுப்பாட்டுக்கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sparktv.in/tamil/easy-weight-loss-tips/", "date_download": "2018-12-14T10:27:58Z", "digest": "sha1:B7YKJIEMX7E2QPVACFK6RHWPTBQGGDT4", "length": 9546, "nlines": 165, "source_domain": "sparktv.in", "title": "சட்டுப்புட்டு எடையை குறைக்க சூப்பரான ஐடியா..! - SparkTV தமிழ்", "raw_content": "\nவாட்ஸ்அப்-இல் சூப்பரான புதிய 7 சேவைகள் அறிமுகம்..\n2018இல் தமிழ்ராக்கர்ஸ் செய்ய அட்டூழியம்..\n2018இல் ஊழியர்களைக் கொத்துக்கொத்தாக வெளியேற்றிய நிறுவனங்கள்\nகலக்கட்டும் ஐபிஎல் ஏலம்.. 346 கிரிக்கெட் வீரர்கள்.. ஆரம்ப விலையே 2 கோடி ரூபாய்..\nமுடி சரியாவே வளர மாட்டேங்குதா இந்த பாட்டி வைத்தியமான கற்றாழை மருந்து ட்ரை பண்ணுங்க\nடயட் இல்லாம உங்க எடையை குறைக்க இத விட ஈஸியான வழி இருக்குமா\nமலச்சிக்கலை குணப்படுத்த ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி\nஇது இருளர் என்ற இருண்ட சமுதாயத்தின் கண்ணீர் கதை\nநயன்தாரா காதலனுடன் ஜோடி சேரும் யாஷிகா ஆனந்த்..\nபேட்ட படத்தின் டீசர்.. தாறுமாறு தாக்காளி சோறு..\nரஜினிக்கு வில்லனாகும் “ஜித்து” விஜய் சேதுபதி-யின் பேட்ட லுக் இதுதான்..\nஓரே நாளில் 100 கோடியா.. 2.0 வேற லெவல் கலெக்ஷன்..\nஇதுதான் தூக்குதுறை குடும்பம்.. விஸ்வாசம் படத்தில் நயன்தாரா..\n2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கம்.. ஆஸி அணிக்கு ஜாக்பாட்..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nசிவன் கோவிலுக்குள் போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகிட்டி போங்க\nஎப்பவும் பிரச்சனை துரத்திட்டே இருக்கா இந்த பரிகாரத்தை ஒரு முறை செஞ்சுடுங்க\nஇந்திர யோகம் தரும் அசுவமேத யாகம் செஞ்ச பலன் கிடைக்கனுமா\nஏன் சனிக் கிழமை ஆண்கள் தலைக்கு குளிக்க வேண்டும்\nSpecial சட்டுப்புட்டு எடையை குறைக்க சூப்பரான ஐடியா..\nசட்டுப்புட்டு எடையை குறைக்க சூப்பரான ஐடியா..\nஉடல் எடையை குறைக்க அருமையான யோசனைகள்ல இந்த வீடியோவில் காணலாம்\nவாட்ஸ்அப்-இல் சூப்பரான புதிய 7 சேவைகள் அறிமுகம்..\n2018 ல் பரபரப்பாக பேசப்பட்ட ஹாட்டான நிகழ்வுகள்\n2018இல் தமிழ்ராக்கர்ஸ் செய்ய அட்டூழியம்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஉங்கள் ரத்தத்தை சுத்தப்படுத்தும் முக்கிய உணவுகள்\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி 9 சுவாரசிய தகவல்கள்\n இந்த ஒரு ஹெர்பல் டானிக்கை ட்ரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/79196/", "date_download": "2018-12-14T10:07:10Z", "digest": "sha1:WE6BLYQYJOUH2YNA5C5LOBCRVXOEW7YL", "length": 10131, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "கர்நாடகாவில் தொங்கு சட்டசபை – மதச்சார்பற்ற ஜனதா தளம் தீர்மானிக்கும் சக்த்தியாக உருவெடுப்பு.. – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவில் தொங்கு சட்டசபை – மதச்சார்பற்ற ஜனதா தளம் தீர்மானிக்கும் சக்த்தியாக உருவெடுப்பு..\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டசபை தேர்தலில் 222 தொகுதிகளுக்குமான வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 107 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றி தனது வெற்றியை உறுதிபடுத்தியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 67 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 46 தொகுதிகளிலும் ஏனைய கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு 112 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், இரு தேசிய கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியுள்ளன. இந்நிலையில், கர்நாடகாவில் தொங்கு சட்டசபையே உருவாககும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸின் ஆட்சி தொடரப் போகின்றதா அல்லது பாரதீய ஜனதா ஆட்சி அமைக்குமா என்பதை ஜனதா தளம் கட்சியே தீர்மானிக்கவுள்ளது.\nTagsகர்நாடகா சட்டசபை தேர்தல் காங்கிரஸ் பாரதீய ஜனதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தில் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும் – மேகலா மகிழ்ராஜா…..\nமுத்­தை­யன்­கட்­டில் தினேஸ்­கு­மாரின் உயிரை பலியெடுத்த மின்னல்…\nஇரணைத்தீவில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள்….\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம் December 14, 2018\nரணிலும் மைத்திரியும் இரகசிய சந்திப்பு – பிரதமராக ரணிலை நியமிக்க இணக்கம் : December 14, 2018\nவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு December 14, 2018\nமைத்திரி – கோத்தபாய – கொலைக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இல்லை… December 14, 2018\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம்….. December 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?page=2", "date_download": "2018-12-14T10:52:45Z", "digest": "sha1:QO2QUBWHSVZTDXNNQKHPVMEFDXESXEOS", "length": 6512, "nlines": 134, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபண்பே வெல்லும் – கதைப்பாடல்\nமாதிரிப்பள்ளி – சிறுவர் பாடல்\nகருணாநிதி வீரபாண்டியார் சேலத்து சிங்கம்\nதண்ணீரே பனிக்கட்டி – சிறுவர்களுக்கான பாடல்\n'பொன்னியின் செல்வன்' சிறுவர் பாடல்\nவிலகினால் அடையாளம் – குழந்தைகளுக்கான பாடல்\nதண்ணீர் பன்னாட்டு நிறுவனங்கள் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் \nஒட்டுக்கேட்டவன் குறிப்புகள் : என். சொக்கன்\nராதா \\\"குரங்கு ராதா\\\"வாகிய கதை\nபாணா காத்தாடியும் ஒரு காதலும் : இரும்புத்திரை\nசென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்\nவியாபார காந்தம் அபிஅப்பா : அபிஅப்பா\nயாதும் ஊரே : ரவிச்சந்திரன்\nபாலாஜி ன் இதுதானப்பா நடந்தது : ஹேமா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/20/chain-snatching-self-defence--2867059.html", "date_download": "2018-12-14T11:01:09Z", "digest": "sha1:UX6B7P7QH6VYZ6JO7IX2B2ZA4ZPKE3S3", "length": 22362, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "chain snatching self defence ...|சங்கிலி பறிப்புத் திருடர்களிடமிருந்து தப்ப எளியதொரு தற்காப்பு முறை!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nசங்கிலி பறிப்புத் திருடர்களிடமிருந்து தப்ப எளியதொரு தற்காப்பு முறை\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 20th February 2018 01:26 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇன்று சென்னையில் பொது மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் ஆபத்துக்களில் ஒன்று சங்கிலி பறிப்புத் திருடர் பயம். அவர்கள் சங்கிலியை மட்டுமே பறிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. சங்கிலி கிடைக்காவிட்டால் நீங்கள் காதோடு ஒட்ட வைத்துப் பேசிக் கொண்டு செல்லும் ஸ்மார்ட் ஃபோன்களைப் பறிப்பதற்கும் தயங்குவதில்லை. அல்லது தோளோடு கைக்குழந்தை போல நீங்கள் அணைத்துப் பிடித்துச் செல்லும் கைப்பையையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. இதனால் உயிர்ப்பலி நேர்ந்தாலும் திருடர்களுக்கு அதில் எவ்வித அக்கறையுமில்லை. அவர்களது ஒரே இலக்கு விலையுயர்ந்த ஏதேனும் ஒரு பொருள். அது சங்கிலியாக இருந்தால் பெருத்த மகிழ்சியடைவார்கள், ஃபோனாக இருந்தாலும் மோசமில்லை...\nஇப்போது தான் ஸ்மார்ட் ஃபோனில் ரகசியத் தகவல்கள் அத்தனையையும் சேகரித்து வைக்கிற பழக்கம் இருக்கிறதே மக்களுக்கு, இல்லாவிட்டாலும் வங்கி சேமிப்புக் கணக்கு எண் உட்பட பணப்பரிவர்த்தனைக்கான அத்தனை பாஸ் வேர்டுகளையும் ஸ்மார்ட் ஃபோனில் சேமித்து வைக்கிறோமே அதை வெகு எளிதாக நோண்டி தகவல்களைக் கபளீகரம் செய்யும் தொழில்நுட்ப அறிவு இருந்தால் போதும் திருடர்களுக்கு. அப்புறம் இதைப் போல பத்து திருவாளர் அப்பாவி பொது ஜனங்கள் கிடைத்தால் அலேக்காகத் தகவல்களைத் திருடி பெரும் பணத்தை ஸ்வாஹா செய்து விடுவார்கள்.\nஇது ஒரு வகை ஸ்மார்ட் ஃபோன் திருட்டு என்றால், இதில் மற்றொரு வகை சற்று விவகாரமானது. ஸ்மார்ட் ஃபோனில் இருக்கும் ரகஷிய சாட்டிங் மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களைத் திருடியோ அல்லது அத்துமீறி கையாண்டோ சம்மந்தப்பட்ட நபர்களை பிளாக் மெயில் செய்வது. இதைப் பற்றி பிறிதொரு கட்டுரையில் நாம் விளக்கமாகத் தெரிந்து கொள்வோம். இப்போது இந்த வகைத் துன்பத்திற்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.\nமக்கள் தங்களது ஸ்மார்ட் ஃபோன்களைப் பறி கொடுக்காமல் இருந்திருந்தாலோ அல்லது தங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் அலட்சியமில்லாமல் ஜாக்கிரதையாக இருந்திருந்தாலோ இந்த வகை அவஸ்தைகளில் சிக்கி நிலைகுலையாமல் இருந்திருக்கலாம் தானே இதற்கெல்லாம் மூலகாரணம் சில நொடி அலட்சியம் அல்லது ஜாக்கிரதை உணர்வு போதாமை தான் காரணமே தவிர வேறில்லை. இதைத் தவிர்ப்பதற்கான முதல் தேவை முன் ஜாக்கிரதை உணர்வே\nஅதற்காக காலையில் வாசல் தெளித்துக் கோலமிடச் செல்லும் போதே, யாரோ ஒரு திருடன் வந்து சங்கிலி பறித்துக் கொண்டு போவான் என்ற எதிர்மறை உணர்வுடனே அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்ய முடியுமா வாகனத்தில் விரைந்து கொண்டிருக்கும் போது, திடீரென யாரோ ஒருவர் குறுக்கிட்டு கழுத்தில் பகட்டாக மின்னும் சங்கிலியை இழுக்கப் போகிறார்கள் என்ற உணர்வுடனே வண்டியோட்டிச் செல்ல வேண்டுமா வாகனத்தில் விரைந்து கொண்டிருக்கும் போது, திடீரென யாரோ ஒருவர் குறுக்கிட்டு கழுத்தில் பகட்டாக மின்னும் சங்கிலியை இழுக்கப் போகிறார்கள் என்ற உணர்வுடனே வண்டியோட்டிச் செல்ல வேண்டுமா அதெப்படி முடியும். அப்புறம் கவனம் சிதறி ஒரு வேலையையும் உருப்படியாகச் செய்ய முடியாமல் எல்லா நேரங்களிலும் பயந்து, பயந்து சாக வேண்டியது தான் என்கிறீர்களா அதெப்படி முடியும். அப்புறம் கவனம் சிதறி ஒரு வேலையையும் உருப்படியாகச் செய்ய முடியாமல் எல்லா நேரங்களிலும் பயந்து, பயந்து சாக வேண்டியது தான் என்கிறீர்களா இல்லை முன் ஜாக்கிரதைக்கு அர்த்தம் அதுவல்ல,\nநீங்கள் பூங்காவில் காலையிலோ, மாலையிலோ வாக்கிங் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரெனக் குறுக்கிடும் ஒருவன் உங்களது கழுத்துச் சங்கிலியில் கை வைக்கிறான் எனில் நிச்சயமாக உங்களது உள்ளுணர்வு உங்களுக்கு அதைக் காட்டித்தரும். அந்த உள்ளுணர்வை அலட்சியப் படுத்தாதீர்கள். அதைத் தான் முன் ஜாக்கிரதை என்பார்கள். இப்போதெல்லாம் ஆளரவமற்ற இடங்களை விட மனித நடமாட்டம் மிகுந்த இடங்களில் தான் சங்கிலி பறிப்பு, ஸ்மார்ட் ஃபோன் பறிப்புத் திருட்டுகள் அதிகமாக நடக்கின்றன. காரணம் பலே கில்லாடியாக திட்டம் தீட்டும் திருடர்களின் சாமர்த்தியம் தான். திருடுபவனுக்கே அத்தனை சாமர்த்தியம் இருந்தால், திருட்டுக் கொடுக்கவா நாம் ஒவ்வொரு பொருளையும் கஷ்டப் பட்டு சம்பாதிக்கிறோம் என்ற உணர்வுள்ள மனிதர்களுக்கு அவர்களைக் காட்டிலும் சாமர்த்தியம் அதிகமிருக்க வேண்டும் தானே எப்படிச் சமாளிப்பது இந்த வகை நூதனத்திருடர்களை எப்படிச் சமாளிப்பது இந்த வகை நூதனத்திருடர்களை சொல்லித் தருகிறார் தற்காப்புக் கலை பயிற்றுநர் கோபுடோ ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி;\nதற்காப்புக் கலை பயிற்றுநரின் விளக்கத்தைக் காட்சியாகக் காண...\nநீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள், திடீரென ஒருவன் உங்கள் கழுத்தில் இருக்கும் சங்கிலியையோ அல்லது காதுகளில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோனையோ வெடுக்கென நொடியில் பறித்துக் கொண்டு ஓட முயல்கிறான். அப்போது ஒரு நொடி திகைத்து நின்றாலும் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு திருடிக் கொண்டு ஓட முயல்பவனை உங்களது வலது கைகளால் வெடுக்கெனத் தட்டி விட்டு அவனுக்கு யோசிக்க அவகாசம் தராமல் உடனடியாக உங்கள் வலது கையில் இருவிரல்களைப் பயன்படுத்தி அதாவது சுட்டு விரல் மற்றும் பாம்பு விரல் கொண்டு சடுதியில் அவனது கண்களைப் பதம் பார்த்து அவன் அசரும் நேரத்தில் தலைமுடியைப் பிடித்து உலுக்கி மோவாயில் நச்சென முஷ்டி மடக்கி அழுந்தக் குத்தி அவனை நிலைகுலையச் செய்ய வேண்டும். அவ்வளவு தான் அதற்குள் நீங்கள் உரக்கக் கத்தி கூப்பாடு போட்டால் போதும் மற்றதை சுற்றியுள்ள மக்கள் கூட்டம் பார்த்துக் கொள்ளும். இந்த தற்காப்பு முறையை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தைரியமாக முன்னெடுக்கலாம். ஏனெனில், பெண்களின் தயக்கம் தான் சங்கிலி பறிப்புத் திருடர்களின் முதல் பலம். எனவே பெண்களும் கூட தங்களது தயக்கத்தை உதறி விட்டு ஆபத்துக்காலங்களில் திடமாகச் செயல்பட வேண்டும்.\nஒருவேளை மேலே சொன்ன தற்காப்பு முறையில் நீங்கள் திருடனின் கண்களைப் பதம் பார்க்க முயலும் போது அவன் சடாரென முகத்தைத் திருப்பிக் கொண்டான் எனில், அப்போதும் அசராது அவனது பின் தலைமுடியைப் பிடித்து உலுக்கி கீழே தள்ளி தரையோடு அழுத்த வேண்டும். நமது ஒரே நோக்கம் திருடன் தப்பி ஓடி விடக்கூடாது என்பதாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் அவன் ஓடி விட்டால் பொருள் பறிபோகும் அபாயமுண்டு. அதோடு கூட இந்த தற்காப்பு முறையில் நாம் மேலும் கவனித்தாக வேண்டிய முக்கிய அம்சம், திருடனின் கையில் ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா என்றும் அவதானிக்க வேண்டும். இல்லா விட்டால் சிக்கலாகி விடும். இம்மாதிரியான ஆபத்தான தருணங்களில் ஆண்களோ, பெண்களோ தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவேனும் தற்காப்புக் கலைகளை முறையாகப் பயின்று வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் ஒரு திருட்டு நடைபெறுகையில் திருடனுக்கும் சரி, பொருளைப் பறிகொடுப்பவர்களுக்கும் சரி... சரி பாதி ரிஸ்க் இருக்கிறது. அந்த ரிஸ்கைத் தான் பொது மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும். வீண் பயம் இழப்பை மட்டுமே தரும்.\nஆகவே முடிந்தவரை தனிப்பட பயிற்சியாளரை வைத்தோ அல்லது தொலைக்காட்சி அல்லது இணையத்தில் கிடைக்கும் வீடீயோ பதிவுகள் மூலமாகவோ எப்படியேனும் தற்காப்பு வழிமுறைகளைக் கற்றுக் கொண்டு முன் ஜாக்கிரதை உணர்வுடன் செயல்பட்டு சங்கிலி முதல் ஸ்மார்ட் ஃபோன் வரையிலான திருட்டுகளுக்கு பலிகடாக்கள் ஆவதில்லை என உறுதியேற்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஆண்டுக்கு 3 லட்சம் பேரை காவு வாங்கும் காற்று மாசுபாடு\nசைக்கோ பெற்றோர் VS அப்பாவிக் குழந்தைகள்\nஇடுப்புச் சதை குறையனும்னா, கண்ணை மூடிட்டு கண்டிப்பா இந்த 7 உணவு வகைகளுக்கு நோ சொல்லனும்\nஇந்துஸ்தானத்தின் அமர காதல் கதைகளில் ஒன்று இவர்களை இதுவரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை\nஐயோ இதென்னா பேய் மாதிரி இருக்கான்னு நினைச்சீங்கன்னா... அப்புறம் நிச்சயம் வருத்தப்படுவீங்க\nchain snatching burglers chain snatching self defence சங்கிலி பறிப்புத் திருடர்கள் தற்காப்பு வழிமுறைகள் முன் ஜாக்கிரதை\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/adagio-ta", "date_download": "2018-12-14T10:12:06Z", "digest": "sha1:PWNUYXCDANCUDFGHRD4COIT7U27FYOXN", "length": 4797, "nlines": 87, "source_domain": "www.gamelola.com", "title": "Adagio - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nAdagio: சரியான விசை பந்தை தீ திரையில் அந்த கடிதத்தில் தரிசனம் எவ்வாறு தள்ளு.\nகட்டுப்பாடுகள்: A, S, D, F, G\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஇரும்பு மனிதனின் விமானம் சோதனை\nநான் இயலும் இல்லை கேமராக்களில் ஒரு Wheelchair\nAdagio என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சரியான விசை பந்தை தீ திரையில் அந்த கடிதத்தில் தரிசனம் எவ்வாறு தள்ளு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/purattasi-month-significance-tamil/", "date_download": "2018-12-14T10:20:21Z", "digest": "sha1:CIQ4IZUTCJI5PXUO7R35YBSFUVMA422U", "length": 10629, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகலாமா | Puratasi month veedu", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் புரட்டாசி மாதத்தில் புது வீட்டில் குடியேறாததற்கான காரணங்கள் என்ன தெரியுமா\nபுரட்டாசி மாதத்தில் புது வீட்டில் குடியேறாததற்கான காரணங்கள் என்ன தெரியுமா\nதிருப்பதி வெங்கடாசலபதி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது “புரட்டாசி” மாதத்தில் விரதமிருந்து அவரை வழிபடுவது தான். வழிபடும் பக்தர்கள் அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றுபவராக இருக்கும் பெருமாளை வழிபடும் தெய்வீகமான புரட்டாசி மாதத்தில் “கிரகபிரவேசம்” அல்லது “புதுமனை புகுவிழா”, வேறு புது வீட்டில் வசிக்க மாறி செல்லுதல் போன்ற சுப காரியங்கள் செய்யபடுவதில்லை. அதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.\nதனது மிக பெரும் பராக்கிரமத்தால் பூலோகம் மற்றும் தேவலோகத்தையும் வென்று அக்கிரமங்கள் பலவற்றை செய்து வந்தவன் அசுர குல மன்னன் “ஹிரண்யகசிபு”. ஹிரண்ய கசிபுவின் அதர்ம செயல்களை தடுக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் திருமாலின் மாதமாகிய இந்த புரட்டாசி மாதத்தில் தான் “நரசிம்ம அவதாரம்” எடுத்து, ஹிரண்யகசிபுவை அவனது சொந்த அரண்மனையிலேயே வதம் புரிந்தார்.\nசாமானிய மக்களாகிய நாமும் அன்றாடம் பல விதமான தர்ம மீறல்களை தெரிந்தோ, தெரியாமலோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். எனவே பண்டைய காலம் முதலே புரட்டாசி மாதத்தில் புதுமனை புகுவிழா நடத்தி குடிபுகுந்தால், நாம் அதுவரை செய்து வந்த பாவங்களுக்குகாக, ஹிரண்யகசிபுவை தண்டித்தது போல் தங்களையும் பெருமாள் தண்டித்து விடக்கூடாது என்ற ஒரு வித அச்சம் கலந்த தயக்கத்தினால் பெரும்பாலானோர் இம்மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா, வசிப்பதற்கு வேறு வீட்டிற்கு மாறி செல்வது போன்றவற்றை செய்வதில்லை.\nமேலும் இந்த புரட்டாசி மாதத்தில், சூரியன் “கன்னி” ராசியில் பெயர்ச்சியாகி தென் திசையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது. தென் திசை என்பது “எம தர்மன்” இருக்கும் திசையாகும். மறைந்த நம் முன்னோர்களை வழிபடுவதற்குரிய திசை. இப்புரட்டாசி மாதத்தில் தான் பித்ருக்களை வழிபடுவதற்கு சிறந்த தினமான “மகாளய அமாவாசை” தினமும் வருகிறது. மோட்ச பதவியை அளிக்கும் நாராயணனை விரதமிருந்து வழிபடுவதற்கும், மறைந்த நமது முன்னோர்களை வழிபடுவதற்கும் சிறந்த மாதமாக புரட்டாசி மாதம் இருப்பதால் “கிரகப்பிரவேசம்” எனப்படும் புதுமனை புகுதல், வசிக்கின்ற வாடகை வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறி சென்று சென்று குடிபுகும் போது செய்யபடும் “பால் காய்ச்சுதல்” போன்ற சுப நிகழ்ச்சிகள் செய்யாமல் தவிர்க்கின்றனர். இது காலப்போக்கில் ஒரு சம்பிரதாயமாக கருதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.\nபுரட்டாசி மாதத்தில் வீடு குடி போகலாமா\nகந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோயில் சிறப்புக்கள்\nசங்கடஹர சதுர்த்தி நாட்கள் 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/kamal-n.html", "date_download": "2018-12-14T10:15:34Z", "digest": "sha1:TSE65ZQWIGFPGPBCYYIYPP2DC6FBD7UM", "length": 16240, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Kamal turns into 50, fails to announce new movies name - Tamil Filmibeat", "raw_content": "\nபெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தனது புதுப் படத்தின் பெயரை (முன்னாள் சண்டியர்) கமல்ஹாசன் இன்றுஅறிவிக்கவில்லை. ஆனால், தனது புதிய படத்தின் கதைக் கருவில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று மட்டும்கமல் தெரிவித்தார்.\nநடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 50-வது பிறந்த நாள். இதையொட்டி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ளதனது இல்லத்தில் ரசிகர்கள் மத்தியில் பிறந்த நாளைக் கொண்டாடினார். பலருக்கு உதவிகளை வழங்கினார்.\nமொட்டை போட்டிருந்த கமல் பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், எனது அனுபவத்தில் ஒரு வயதுகூடியதாக நினைத்து சந்தோஷப்படுகிறேன். சிறு வயதில் மொழிப் போராட்டத்தில் பங்கேற்றவன். ஆனால்,இப்போது சொல்கிறேன் சீன மொழி உள்பட எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள்.\nஉலகமே கிராமமாக சுருங்கிவிட்டது. உலக உருண்டையில் நாம் ஒரு கிராமத்தில் வசிக்கிறோம். அவ்வளவே. பிறமொழி தேவையில்லை என்று சொன்னால் அது அரசியல் விளையாட்டு என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.\nபின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த பதில்களின் விவரம்:\nவிசிடிக்களை எதிரியாக திரைத் துறையினர் நினைக்கக்கூடாது. அது திரைப்படத்தின் ஒரு பகுதியாகவேபார்க்கப்பட வேண்டும். மக்கள் விசிடிக்களை விரும்பிப் பார்க்கிறார்கள். எனவே அதை சட்டப்பூர்வமாகமாற்றுவது குறித்து யோசிக்கலாம். அல்லது படத் தயாரிப்பாளர்களே விசிடிக்களையும் வெளியிடலாம். இதன்மூலம் திருட்டு விசிடிக்களைக் கட்டுப்படுத்தலாம்.\nகலைஞர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் எந்த அரசியல் கட்சி செயல்பட்டாலும் அது தவறானசெயல்தான். எனது புதிய படம் அத்தனை பேருக்கும் பிடிக்கும் வகையில் தயாராகி வருகிறது. சமீபத்திய சிலசெயல்கள் நல்ல கலைஞர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளன. எதிர்கால சினிமா உலகஅவமானங்களுக்கு இது சமிக்கையாக இருக்கிறது.\nஎனது புதிய படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. எனக்கு வந்த கோபத்துக்கு கமல் 2004 என்று பெயர்வைக்கலாமா என்று கூட யோசித்தேன். ஆனால், கோபம் விவேகம் ஆகாது என்று விட்டுவிட்டேன். படத்துக்குபெயரை இப்போதே சொல்லியாக வேண்டுமா என்ன. இது என்ற ஜாதியா\nஇப்போது இந்தப் படத்துக்கு சண்டியர் என்ற பெயரே நிலைத்துவிட்டது. ஏதோ ஒரு பெயர் தேவை. அதற்காகபுள்ளிராஜ் என்று வைக்க முடியுமா என்ன சென்சாருக்குப் போகும்போது படத்துக்கு பெயர் வைப்பேன். புதியபெயர் வைத்தாலும் சண்டியர் பெயர் அழியாது. சென்னை என்றாலும் மெட்ராஸ்னு தானே நம்ம வாய்ல வருது.\nசண்டியர் பெயருக்கு ஜாதி இலக்கணம் தந்துவிட்டார்கள். நான் பிராமணிசத்தையே நம்பாதவன். என் சட்டையைக்கழற்றிப் பார்த்தால் மனிதம் தெரியும். அம்மை தழும்பு தவிர நான் எந்த சங்கு சக்கரமும் உடலில் சுட்டுக்கொண்டதில்லை.\nபடத்தின் கதைக் கருவில் எந்த மாற்றத்தையும் நான் செய்யவில்லை. என் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்றுசொன்னால் ரிலீஸ் செய்து காட்டுவேன். கதையை மாற்றச் சொன்னால் அடுத்த வார் நடக்கும். சி.எம்.சொன்னதற்காக மக்கள் நலன் கருதி தலைமைப்பை மாற்றம் செய்ய முடிவெடுத்தேன்.\nதமிழ் சினிமாவில் எப்போதுமே புதுமுகத்துக்கு ஆதரவு உண்டு. அது 50 வயது புதுமுகமாகக் கூட இருக்கலாம்.1946க்கு முன் அரசியலுக்கு வருவது தியாகமாகக் கருதப்பட்டது. இப்போது அப்படி இல்லை. இதனால் நான்அரசியலுக்கு வரவில்லை.\nபடத்தில் ஒரு காட்சிக்கு மொட்டை தேவைப்படுவதால் முடியை எடுத்தேன். பாய்ஸ் படம் வேற, என் படம் வேற.நல்ல படம் எடுத்தா ஓடும் என்ற கமலிடம், புதிய படத்துக்கு கிருஷ்ணசாமி என்றே பெயர் வைக்கத்திட்டமிட்டுள்ளீர்களாமே\nஇது குறும்பான கேள்வி என்று சொல்லி சிரித்தார் கமல்.\nபிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர்கள் நெப்போலியன், மயில்சாமி, ஜெயம் பட ஹீரோ ரவி, நடிகைகள் அபிராமி,காயத்ரி ரகுராம், காந்திமதி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர், மெளலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைவரும் எதிர்பார்த்த கெளதமியும் அங்கிருந்தார்.\n50வது வயதில் அடி எடுத்து வைக்கும் கமலை நாமும் வாழ்த்துவோம் \nநாதஸ்வரம் கோபியை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்- வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினி வீட்ல இருக்காரோ இல்லையோ ஆன்லைனில் இருக்கார்: எத்தனை ட்வீட்டு\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅட்லி மட்டும் தான் 'அப்படி' செய்வாரா, சதீஷும் செய்வார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143448-scientist-explains-about-neutrino-project.html", "date_download": "2018-12-14T11:26:59Z", "digest": "sha1:HBDPTMYJMGCWBZ3YMN33Z4TNI4DZLA64", "length": 19602, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "`நியூட்ரினோவால் எந்தப் பாதிப்பும் இல்லை!’ - முதுகலை விஞ்ஞானி விளக்கம் | Scientist explains about Neutrino project", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (29/11/2018)\n`நியூட்ரினோவால் எந்தப் பாதிப்பும் இல்லை’ - முதுகலை விஞ்ஞானி விளக்கம்\nநியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், கிராம மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைத்துக்கொள்ளலாம்' என அனுமதி அளித்திருந்தது. நியூட்ரினோவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.\nஇந்நிலையில் நியூட்ரினோ ஆராய்ச்சியாளர் டி.வி.வெங்கடேஷ்வரன் இன்று மதுரை வடபழஞ்சியில் உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், ``நியூட்ரினோவின் நிறை அதிகமாக உள்ளதா, குறைவாக உள்ளதா அல்லது நடுநிலையில் உள்ளதா எனத் தெரியாது. வளிமண்டலத்தில் இருந்து நொடிக்கு பல கோடி நியூட்ரினோக்கள் விழுகிறது அது எந்தத் திசையில் எவ்வளவு வீரியத்தில் உள்ளது என்பதை அளவிட வேண்டும். அப்படி நியூட்ரினோவை அளவிட முயலும்போது கருவியின் மீது மற்ற துகள்களும் விழும் அப்போ அளவிடுவது கடினம். ஆனால், மலைகளுக்கு உள்ளே வைத்து நியூட்ரினோவை எளிமையாக அளவிடலாம். நியூட்ரினோவைத் தவிர மற்ற துகள்கள் மலைகளைக் கடந்து வர முடியாது என்பதால், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகம் நியூட்ரினோ ஆராய்ச்சியைத் தொடங்க அனுமதித்துள்ளது. வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளோம். அதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். அதற்குப் பின் ஆய்வுகள் தொடங்கிவிடலாம்.\nநியூட்ரினோவைப் பற்றி சிலர் போலியான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இதனால், தொற்றுநோய் உள்ளிட்டவை வரும் என்று சிலர் கூறிவருகிறார்கள். ஆனால், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை. இந்தக் கருவியால் சுற்றுச்சூழல் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. எந்த கெமிக்கலும் பயன்படுத்தவில்லை. இது அளவிடக்கூடிய கருவி மட்டுமே. இதன்மூலம் எதையும் சேகரிக்க முடியாது. இந்தத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் தங்களுடைய கல்லூரி அனுமதியோடு வரலாம். வர விரும்புவார்கள் Kcravi@tifr.res.in மின்னஞ்சலுக்கு உங்களைப் பற்றி அனுப்பி வைக்கலாம். மாணவர்கள் நியூட்ரினோ ஆய்வில் ஆர்வத்தோடு பங்கேற்று திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.\nஜான் ஆலனை சென்டினல் தீவுக்கு அனுப்பிய கும்பல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'3 வகை உணவு; 3 வகை மாணவர்கள்'- சர்ச்சையில் மெட்ராஸ் ஐஐடி\nசர்ப்ரைஸ் விஹாரி... முதல் நாளில் ஆஸ்திரேலியா நிதானம்\n''பெண்ணியம்னா என்னான்னே இவங்களுக்குத் தெரியலை'' - நடிகை ரஞ்சனி\n'மது' கூட்டாளிகள்... தினகரன் அறிக்கையின் ஆணிவேர் என்ன\nகொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா\n`ராஜபக்சே ரைட் ஹேண்ட்; சிறையில் கேங்க் லீடர்' - புழல் சிறை எஸ்.பி பதிலால் சீறிய நீதியரசர்கள்\n`எதன் அடிப்படையில் பிளாஸ்டிக் தடை’ - அரசாணையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபுதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு நடத்திய லத்திசார்ஜ்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68325/tamil-news/Nadodi-Mannan-crossed-25-days-in-Re-release.htm", "date_download": "2018-12-14T10:47:22Z", "digest": "sha1:F75QPTMTPTMAUMURJN4CEYF4X33RIRUV", "length": 13784, "nlines": 163, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரீ-ரிலீஸில் நாடோடி மன்னன் 25வது நாள்: காலத்தை வென்ற எம்.ஜி.ஆர் - Nadodi Mannan crossed 25 days in Re-release", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவெங்கி மாமாவில் ஸ்ரேயா | சம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா | பின்வாங்கிய அதர்வாவின் பூமராங் | தனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி | நம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் | டாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன் | ஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி.\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரீ-ரிலீஸில் நாடோடி மன்னன் 25வது நாள்: காலத்தை வென்ற எம்.ஜி.ஆர்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவின் ஒன்லி ஒன் சூப்பர் ஸ்டார் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான். புதிய படங்களே இரண்டாவது வாரத்தை கடக்க தவிக்கும்போது 60 வருடங்களுக்கு பிறகு மறு வெளியீடு செய்யப்பட்ட நாடோடி மன்னன் 25வது நாளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.\n1958ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான்.\nஇப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள்.\nஎம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படம் எம்.ஜி.ஆருக்கு 11 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.\nஇவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.\nஇந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை.துரைசாமி கலந்துகொண்டார். ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்துகொண்டார்கள்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nநீண்டகால காத்திருப்பு சோர்வடைய ... பாலுமகேந்திரா நூலகம் திறப்பு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅவர்தான் எம் ஜி ஆர்.\nஎம் ஜீ ஆரின் நாடோடி மன்னன், மதுரை வீரன், \"தா\" சீரிஸில் சில படங்கள், பணம படைத்தவன், ஆயிரத்தில் ஒருவன், திருடாதே, படகோட்டி, பெற்றால் தான் பிள்ளையா, ஒளி விளக்கு எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா\nதனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன்\n30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஏ.எல்.விஜய் தீவிரம் : ஜெயலலிதாவாக வித்யா பாலன், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி\nசூப்பர்மேன் எம்.ஜி.ஆர் : ரூ.500 கோடியில் 3டி-யில் பிரம்மாண்டம்\nபிளாஷ்பேக் : கண்ணாடி தொப்பி இல்லாத எம்.ஜி.ஆர்\nஎம்.ஜி.ஆர் பட டிரைலர் வெளியீடு\nசிறு வயது எம்.ஜி.ஆராக நடிக்கும் அத்வைத்\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17/32912-2017-04-20-06-08-07", "date_download": "2018-12-14T10:22:43Z", "digest": "sha1:WM7JYSKYU7OSWWHNQWWBOQHQVD73NDFF", "length": 24473, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "ஆபத்து - எச்சரிக்கை!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nமோடியின் 2 ஆண்டு ஆட்சி\nஓராண்டாக ஆட்சியிலிருக்கும் பாரதிய சனதாக் கட்சி உருப்படியாகச் செய்தது என்ன\nபா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத் தேசியமும்\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nமோடியின் கூலிப்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை\nஅசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா\nநாங்கள் மிகவும் ஏழைகள் உயர்திரு பிரதமர் அவர்களே\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி\nதமிழ்த் தேசியமும் தலித்தியமும் அயோத்திதாசரும்\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2017\nஇந்தியாவை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வரு வதற்கும், இந்துத்துவ சர்வாதி காரத்தை ‘ஜனநாயக’ வழிமுறைகள் வழியாக திணிப்பதற்குமான ஆபத்தான திட்டங்களை நடுவண் பா.ஜ.க. ஆட்சி மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இதற்கு எத்தனையோ சான்றுகளை அடுக்கடுக்காக காட்ட முடியும்.\nமருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை நுழைத்து, தமிழகத்தின் தனித் துவத்தைப் பறித்து விட்டார்கள். பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் இது வரப் போகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் தரும் சட்டத்தை இயற்றிய போது அதை நாமும் வரவேற்றோம். அதன் வழியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு ஜாதியை இணைப்பது அல்லது நீக்குவது எனும் உரிமையை மாநில அரசிடமிருந்து பறித்து விட்டார்கள். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு திருத்தங்களை செய்ய முடியாது.\nகாவிரி நீர் உரிமைக்காக நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், நடுவர் மன்றம் நிர்ணயித்த 192 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் திறந்துவிடக் கோரியும் தமிழர் களாகிய நாம் போராடி வருகிறோம். இனி நடுவர் மன்றத் தீர்ப்பே செல்லுபடியாகுமா என்ற கேள்விக் குறி எழுந்து நிற்கிறது. நடுவண் ஆட்சி ‘நதிநீர் தீர்ப்பாயம்’ ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித் திருக்கிறது. மாநிலங்களின் நதி நீர் உரிமைகள் பறிபோகும் ஆபத்துகள் எழுந்துள்ளன.\n‘பசுவதைத் தடைச் சட்டம்’ ஒன்றை நடுவண் அரசே இயற்றி, அனைத்து மாநிலங்களிலும் பயன்படாத பசு மாட்டைக்கூட வெட்ட தடை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வற்புறுத்தி வருகிறார். இதற்கான சட்டம் இயற்றும் உரிமை மாநில ஆட்சி களுக்குத்தான் உண்டு. இதையும் பறித்து விடுவதற்கு சங் பரிவாரங்கள் வற்புறுத்துகின்றன.\nமாநிலங்களவையில் பா.ஜ.க. வுக்கு போதுமான எண்ணிக்கை பலம் இல்லை என்பதால் மாநிலங் களவையையே புறக்கணிக்கும் செயல்பாடுகளை மோடி ஆட்சி தொடங்கியிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பு வாங்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் 40 திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த திருத்தங்களை மாநிலங்களவைக்கே கொண்டு செல்லவில்லை. நிதி தொடர்பான மசோதாக்களுக்கு நாடாளுமன்றத் தின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்ற சட்டம் தந்துள்ள வாய்ப்பை இப்படி குறுக்கு வழியில் முறை கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி.\nஇந்த திருத்தங்களில் ஒன்று - வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எல்லை மீறிய அதிகாரங்களாகும். நடுவண் ஆட்சி, அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்குப் பயன்படுத்தும் வலிமையான அதிகார அமைப்புகளில் ஒன்று வருமான வரித் துறை. புதிய திருத்தத்தின்படி, இனி வருமான வரித் துறை அதிகாரிகள், தேவையான ஆதாரங்கள், தடயங்கள் இல்லாமல், சந்தேகத்தின் அடிப்படை யிலேயே சோதனையிடவும், சொத்துகளை பறிமுதல் செய்யவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. சோதனையிடப்படுவதற்கான காரணங்களை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பார்ப்பன அதிகார மய்யமாக திகழும் வருமான வரித் துறையை ‘ஒரு இராணுவ சர்வாதிகாரி’போல செயல்படுவதற்கான அதிகார அமைப்பாக்கிவிட்டார்கள்.\nமோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ‘சகாரா’, ‘ஆதித்யா பிர்லா’ குடும்பங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளில் மோடிக்கு நன்கொடை தந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த ஆதாரங்கள் வருமான வரித்துறையின் பதிவேடு களிலேயே இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டி நடவடிக்கைக் கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆதாரங்களோடு கடந்த அக்டோபரில் வழக்கு தொடர்ந்தார். மோடி மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவே, வருமான வரித் துறை அதிகாரியாக இருந்த கே.பி. சவுத்திரி என்பவருக்கு, இலஞ்ச ஒழிப்புத் துறைத் தலைவர் என்ற உயர்ந்த பதவி பரிசாக அளிக்கப்பட்டதையும் பிரசாந்த் பூஷன் சுட்டிக் காட்டியிருந்தார். இத்தகைய ‘நேர்மை’யான வருமானவரித் துறை, இப்போது ‘சர்வ சக்தியுடன்’ தனது ‘தர்பாரை’ நடத்த மோடியின் அரண்மனைக் கதவுகள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.\nமற்றொரு முக்கிய திருத்தமும் வந்திருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகள் இனி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது என்பதே இந்த புதிய திருத்தம். தற்போதுள்ள சட்டத்தின்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது நிகர இலாபத்தில் 7.5. சதவீத அளவில் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முடியும். அது மட்டுமின்றி வழங்கப்பட்ட தொகை, வழங்கிய கட்சிகளின் பெயர்களையும் அறிவித்தாக வேண்டும். இப்போது வரம்பு நீக்கப்பட்டதோடு வழங்கிய கட்சிகளின் பெயர்களையும் வெளியிடத் தேவை இல்லை என்கிறது புதிய திருத்தம். ஏற்கெனவே அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வந்துவிட்டன. கார்ப்பரேட் நிறுவனங்களோ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி. தமிழ் நாட்டில் ஆர்.கே. நகர் தொகுதியில் கோடி கோடியாக பணம் புரண்டதற்கான காரணங்களில் ஒன்று, கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து பெற்ற இலஞ்சம். இந்த இலஞ்சத்துக்கு கதவு திறந்து விடும் பா.ஜ.க.வுக்கு அரசியல் ஊழல்களைப் பற்றிப் பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று கேட்கிறோம்.\nமற்றொரு திருத்தம் - தீர்ப்பாயங்களை முடக்கியிருப்பதாகும். இந்தத் தீர்ப்பாயங்கள் நீதித் துறைக்குரிய அதிகாரங்களுடன் செயல்படக்கூடிய அமைப்புகள். அரசின் தலையீடுகளுக்கு இதில் இடமில்லை. நீதிமன்ற ஆணைப்படி உருவாக்கப்பட்ட தீர்ப்பாயங் களும் உண்டு. தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு நிர்வாக அமைப்பு களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உச்சநீதிமன்றம் 2014இல் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. ஆட்சியாளர்களையே சம்மன் செய்து விசாரிக்கும் உரிமை கொண்டவை. இப்போது தேவையில்லை என்று ஆட்சியாளர் விரும்புகிற தீர்ப்பாயங்களை கலைக்கவும், சில தீர்ப்பாயங்களின் தனித்துவமான உரிமைகளைப் பறித்து, வேறு சிலவற்றுடன் இணைக்கவும் சட்டத்தைத் திருத்தியிருக்கிறார்கள்.\nவரி, அரசு வாங்கும் கடன், அரசு செலவினங்கள், கடன் பத்திரங்கள் போன்ற அம்சங்கள் மட்டுமே நிதி மசோதாவின் கீழ் வரக்கூடியவை. மோடி ஆட்சி, வருமான வரித் துறை, கார்ப்பரேட் கம்பெனிகள் சட்டம், தீர்ப்பாயங்கள் போன்றவற்றையும் நிதி மசோதாவுடன் இணைத்து மாநிலங்களவை விவாதத்துக்கு உட்படுத்தாமல் 40 திருத்தங்களை செய்திருப்பது மிகப் பெரும் ஜனநாயகப் படுகொலை.\nமாநிலங்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமின்றி, மாநிலங்களின் அவையையும் முடக்கி விட்டார்கள். ஒற்றை ஆட்சி ஒற்றை கலாச்சாரம் எனும் இந்துத்துவா ஆயுதத்தை மக்களுக்கு எதிராக கூர் தீட்டி வருகிறது மோடி ஆட்சி.\nவிழித்துக் கொண்டு போராடாது விட்டால், ‘இராமராஜ்யம்’ என்ற பார்ப்பன சர்வாதிகாரத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கான எதிர்ப்புக் களமாக தமிழ்நாடு மட்டுமே மிஞ்சியிருக்கிறது; மறந்துவிடக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/42255", "date_download": "2018-12-14T10:28:18Z", "digest": "sha1:6IIL5RMKEFFZPDQYLNUSHGM6P6RPIDJY", "length": 10813, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள் ; சாமிமலை மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nசம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள் ; சாமிமலை மக்கள்\nசம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள் ; சாமிமலை மக்கள்\nமத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேதன உயர்வு கோரி கடந்த பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறனர்.\nஇதனையடுத்து காலை 9 மணியளவில் சாமிமலை ஸ்டரஸ்பி தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலை முன் அத்தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது இவ்வாறான போராட்டம் செய்தாலும் வேதன அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தாலும் நல்லாட்சிக்கு வாக்களித்தும் மக்களாகிய நாங்கள் ஐனாதிபதியிடமும் பிரதமரிடமும் இந்த வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.\nநாங்கள் பணிக்கு செல்லும் நாள் ஒன்றுக்கு 1000ரூபாய் வேதனம் வழங்க வேண்டும் இல்லையேல் தோட்டங்களை அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கோசம் எழுப்பியதோடு மலையக அரசியல் தலைவர்கள் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக இருந்து எமக்கு 1000 ரூபாய் பெற்று தராதபட்சத்தில் சந்தா பணத்தை நிறுத்துவோம் எனவும் கூறினர்.\nதொழிலாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தபோது இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறும் போது ஐனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் வெளிநாட்டு பேச்சுவார்த்தை என பிற நாட்டு களுக்கு சென்று விடுகின்றனர் இம்முறை இவ்வாறு இல்லாமல் இருவரும் தலையிட்டு வேதன உயர்வு பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇறுதியில் உருவபொம்மையை எரிந்து போராட்டத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்பினர்\nசம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள் ; சாமிமலை மக்கள்\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nபாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ துறையில் உயர் கல்வியினை தொடர்வதற்கான புலமைபரிசில்களை அன்பளிப்புச் செய்துள்ளது.\n2018-12-14 15:59:00 பாகிஸ்தான் மருத்துவம் மருத்துவ துறை\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n2018-12-14 15:22:07 கிளிநொச்சி வரவு செலவு\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\nநாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து அரசியல் பிரச்சினையை அமைதியான முறையிலும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதன் மூலம் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-12-14 15:07:24 வர்த்தமானி அரசியல் நெருக்கடி உயர் நீதிமன்றம்\nபடையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-12-14 15:26:15 கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டம்\nஐ.தே.மு.வின் அடுத்த கட்ட அதிரடி\nஎதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோருவது என ஐக்கிய தேசிய முன்னணி எடுத்த முடிவின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_76.html", "date_download": "2018-12-14T10:06:51Z", "digest": "sha1:TBQAVBYFLO42EKKC6EC75AIFIPXDLOAZ", "length": 8035, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது; அது அரசினால் அமைக்கப்பட்ட செயலணி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது; அது அரசினால் அமைக்கப்பட்ட செயலணி\nபதிந்தவர்: தம்பியன் 11 January 2017\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அரசாங்கம் நிராகரிக்க முடியாது. ஏனெனில், குறித்த செயலணி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாகும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்துக்கமான அலுவலகத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த செயலணியின் அறிக்கையை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நிராகரித்தமையானது பிழையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பிலுள்ள தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைக் கூறியுள்ளார்.\nஅவர் தெரிவித்துள்ளதாவது, “நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியை நான் உருவாக்கவில்லை. என்னுடைய அலுவலகமும் செய்யவில்லை. அரசாங்கத்தின் கீழ் பல நிறுவனங்கள் இருக்கின்றன. அமைச்சரவையின் அங்கிகாரத்துடனேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பு, போர்க்கற்றம் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் கருத்துகளை கேட்டறிந்து பரிந்துரைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் கடப்பாடு, அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனினும், இந்தச் செயலணிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம், பரிந்துரைகளை செய்யமுடியாது.\nஅரசாங்கம் என்ன செய்யவேண்டுமென்று நான் கூறமுடியாது. எனினும், இந்தப் பரிந்துரைகளை நீதியமைச்சர் வியஜதாஸ ராஜபக்ஷ நிராகரித்தமை பிழையானது. பரிந்துரைகளின் பிரகாரம் போர்க்குற்றம், வெளிநாட்டு கண்காணிப்பாளர் உள்ளிட்ட பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்து கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.” என்றுள்ளார்.\n0 Responses to நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது; அது அரசினால் அமைக்கப்பட்ட செயலணி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது; அது அரசினால் அமைக்கப்பட்ட செயலணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200811", "date_download": "2018-12-14T11:24:13Z", "digest": "sha1:JGPPWIIQIJ42OWXFKCREW4I4NGYOTBNI", "length": 45772, "nlines": 252, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "November 2008 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\n“மாயினி” குறித்து எஸ்.பொ. பேசுகிறார்…\n“அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக ஒரு எழுத்துப் போராளியாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்திக்காது “மாயினி” நாவல் எழுதப்பட்டது. அதனுடைய வெற்றி, தோல்விகள் ஓர் இலக்கிய வெற்றி தோல்வியாக அல்லாமல் ஒரு இனத்தினுடைய சத்தியத்துக்கு ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளூடாகத் தரிசித்து அதனை நான் எழுதியுள்ளேன்.” – எஸ்.பொ மாயினி குறித்து\nதமிழில் முயலப்பட்ட முதல் அரசியல் நாவலான “மாயினி”யின் நாவல் அரங்கு நேற்று பரீஸ் நகரத்தில் நடைபெற்றிருந்தது. தனது “மாயினி” குறித்து ஈழத்தின் மூத்த படைப்பாளி எஸ்.பொ என்ற எஸ்.பொன்னுத்துரை அவர்களை ஒலிப்பகிர்வு கண்டு அந்த நிகழ்வுக்காக அனுப்பவிருந்தேன். அவர் தன் உள்ளக்கிடக்கையைப் பகிரும் போது, இந்தப் பகிர்வு பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒலியை தட்டச்சியும், ஒலிப்பகிர்வாகவும் இங்கே தருகின்றேன்.\nபரீஸ் நகரத்திலே நவம்பர் மாசம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் “மாயினி” நாவல் ஆய்வரங்கிற்கு வாழ்த்துச் செய்தி போன்று இந்தப் பேச்சினை நான் அனுப்பி வைக்கின்றேன்.\nதமிழில் முயலப்பட்ட முதலாவது அரசியல் நாவல் என்ற உரிமைகோரலுடன் மாயினி நாவல் என்னுடைய எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவிலே சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த நாவல் குறித்து சாதகமாகவும், பாதகமாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஒன்று, மாயினி தான் தமிழில் முயலப்பட்ட முதலாவது அரசியல் நாவல் அல்ல, அதற்கு முன்னரும் அரசியல் சம்பந்தப்பட்ட நாவல்கள் தமிழில் முயலப்பட்டுள்ளன என்பது அதற்கு எதிராக முன்வைக்கப்படும் முதலாவது விமர்சனமாகும். என் உரிமைகோரலிலே ஒரு சத்தியம் உண்டு என்பதை தவிர்த்து, விமர்சிக்க வேண்டும், எதிர்க்கருத்தை முன்வைக்க வேண்டும் என்று முயலப்பட்டதாகவே அந்த விமர்சனத்தை நான் கருதுவேன். காரணம், மாயினி நாவல் இலங்கையின் இனப்பிரச்சனை சம்பந்தமாக எழுந்த பிரச்சனைகளிலே தமிழ்த்தேசியம் எவ்வாறு தொலைந்தது என்ற மூலக்கருத்தினைப் பாடுபொருளாகக் கொண்டு புனையப்பட்டுள்ள நாவல் மாயினி ஆகும்.\nஅந்தப் பொறுப்பிலே பங்குபற்றிய அரசியல் நாயகர்கள் பலரைப்பற்றியும் நடுநிலமை தேடி ஆய்வு செய்வது மாயினியுடைய ஒரு நோக்கமாக இருந்தது. மாயினி ஏன் முதல் அரசியல் நாவல் என்று நான் உரிமை கோரினேன் என்றால், வரலாறு என்பது என்ன இன்றைய அரசியல் நாளைய வரலாறு என்றும் நேற்றைய அரசியல் இன்றைய வரலாறு என்றும் ஒரு முகச் சுலபமான எளிமையான புரிதல் நிலைத்து வருகின்றது. மாயினி நாவல் வரலாற்றுச் சம்பவங்கள் ஊடாகச் செல்லும் பொழுது கூட அவற்றை வரலாற்றுச் சம்பவங்களாகத் தரிசிக்காமல் நிகழ்காலச் சம்பவங்களாகத் தரிசிக்கின்றது. உதாரணமாக கிறீஸ்துவுக்குப் பின் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் மகா வம்சத்தின் புனைவு. மகாநாம தேரர் அந்த மகாவம்சத்தை இயற்றிய பொழுது அதில் ஊடாடி, உட்புகுத்தப்பட்ட ஒரு பிராமண மேலாதிக்கத்தைப் பற்றிய புனைவு அதில் வருகிறது. அது வரலாற்றில் சொல்லப்படாத ஒன்று. அது அரசியல் நிகழ்வாக ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகப் புனையப்படுகிறது. அதே போன்று தான் ஒளவையார் வாழ்ந்த காலத்துக்குள்ளாகவே நாங்கள் போகிறோமே ஒளிய, ஒளவையார் வாழ்ந்த ஒரு காலத்துக்குள் போகவில்லை. ஒளவையார் வாழும் காலம், அதே போன்று அப்பரும், திருஞான சம்பந்தரும் உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய காலத்தினூடாக, இன்று ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளும், நிகழ்காலத்தின் நிகழ்வுகளாகத் தரிசிக்க்கப்படுவதனாலும் நான் மாயினி முதலாவதாகப் புனையப்பட்ட தமிழின் அரசியல் நாவல் என்று உரிமை கோர விழைந்தேன்.\nஅண்மைக்காலங்களிலே ஈழநாட்டிலே நடைபெறக் கூடிய இனப்போராட்டம் அல்லது மண்மீட்புப் போராட்டம் அல்லாவிட்டால் விடுதலைப் புலிகளுடைய போராட்டம் அல்லது தமிழ் இனத்தினுடைய தாயக மீட்புப் போராட்டம் என்று சொன்னால் என்ன, அல்லது விடுதலைப் புலிகள் நடத்தக் கூடிய ஒரு பயங்கரவாதப் போராட்டத்துக்கு என்று விளங்கிக் கொண்டாலும் கூட நேரிய ஜனநாயக நீரோட்டத்துக்குள் செல்லப் போகின்றோம் என்று ஒரு கருத்தினை முன்வைத்து ஈழத்தில் நடைபெறக்கூடிய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினாலும் கூட அவையெல்லாம் அரசியல் நாவல்கள் என்று விதந்து ஏற்றுக் கொள்வதற்கு இந்தியாவில் ஒரு ஸ்தாபனம் இருக்கிறது. அந்த ஸ்தாபனம் என்னவென்றால் பிராமண ஆதிக்கம். இன்று இந்தியாவில் தமிழர் தேசியம் தொலைந்ததற்கு ஒரேயொரு காரணம் வட இந்திய இந்தி வெறியர்களுடைய எழுச்சி மட்டுமல்ல அது அரசியல் சார்ந்த ஒரு காரணம். ஆனால் அதிகார வர்க்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய பிராமண ஆதிக்கம் இன்றும் தமிழர்களுக்கு எதிரான ஒன்று எழுதப்படும் பொழுது அதையே “ஆகா உச்சம்” என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பார்ப்பனச் சூழல் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. அந்தப் பார்ப்பனச் சூழலிலே தான் புலம்பெயர்ந்த நாடுகளிலே வாழக்கூடிய எழுத்தாளர்கள் சிலருடைய நாவல்களை இவை அரசியல் நாவல்கள் என்று பாராட்டும் ஒரு போக்கு இருக்கின்றது.\nதமிழர் தேசியத்தை மீட்டெடுத்துப் பார்ப்பது தான் மாயினியினுடைய தரிசனப்பயணம். அதுமட்டுமல்லாமல் தமிழர் தேசியத்தைப் பற்றிய ஒரு பார்வையிலே சிங்கள தேசிய இனத்தின் விரோதங்களைக் கக்குவதும், அதன் மீது ஆத்திரங்களையும், வெறுப்புகளையும் கக்குவது அல்ல நடுநிலமை. சிங்கள இனத்தவர்களுடைய செயற்பாடுகளிலே ஒரு விரோதம் ஏற்படுத்தாத ஒரு அறிவு நாகரிகத்தை “மாயினி” நாவல் சோதனை பூர்வமாக, அறிவுபூர்வமாகப் பின்பற்றியிருக்கின்றது என்பது முக்கியமான ஒரு விஷயம். உதாரணமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தான் இலங்கையிலே ஏற்பட்ட தமிழர் சங்காரத்துக்கான பிள்ளையார் சுழியைப் போட்டார் என்ற வரலாறுமே இதுவரை காலமும் வேதமாகப் பயிலப்பட்டு வந்தது. அதுவே தமிழர்களுடைய எழுச்சியின் பாலமாகவும் குறியீடாகவும், அரசியல் பார்வையினுடைய திருப்புமுனையாகவும் அமைந்தது என்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றது.\nஆனால் இந்த பண்டாரநாயக்காவினுடைய காலத்திலே தான் தமிழர் தேசியத்தை மீண்டும் தமிழர்கள் கண்டார்கள். ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழ் மூலமே எங்களுடைய அடையாளத்தைக் கண்டறிதல் வேண்டும் என்ற உணர்வு பண்டாரநாயக்காவால் ஏற்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழர் சமுதாயத்திலே ஏற்றத்தாழ்வுகள் உண்டு, சிறுபான்மைத் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை, அவர்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட வேண்டும், என்று தமிழ்த்தலைவர்களுக்கு உரத்துச் சொன்ன ஒரு அரசியல் தலைவனாகவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அமைகின்றார். எனவே பண்டாரநாயக்காவின் இருமுகங்களையும் அதாவது சிங்கள தேசிய இனத்தினுடைய உணர்வில் தேசிய இன உணர்வாக மாற்றிய ஒரு கொடுமைக்கு முன்னுதாரணமாக விளங்கிய போதிலும் கூட தமிழர்களுடைய தேசியத்தை அவர்கள் கண்டறிவதற்கு உபகாரியாக வாழ்ந்தவரும் பண்டாரநாயக்கா என்று “மாயினி” தரிசித்து செல்கின்றது. 1983 ஆம் ஆண்டு நடந்த யூலைக் கலவரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட எழுச்சிகளும், போராட்டங்களும் பற்றி நிறையவே “மாயினி” சொல்கின்றது.\nஇது வரலாற்றில் கண்டறிந்த சில தகவல்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அந்த சம்பவங்களை கடந்தகாலச் சம்பவங்களாக நோக்காமல் நிகழ்காலச் சம்பவங்களாகத் தரிசிக்க முயல்கிறது. இன்றுவரையில் தமிழர் தேசியத்திற்கு என்ன பங்களிப்புச் செய்தார் அமிர்தலிங்கம் என்பது பற்றி ஒரு நேர்மையான, நடுநிலமையான ஆய்வு நூல் வெளிவரவில்லை. 1983 ஆம் ஆண்டில் நடந்த அந்த யூலை கலவரத்திற்குப் பின்னரும், தமிழர் தேசியத்தை ஜனநாயக முறையில் சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்னெடுக்க முடியும் என்றோ அல்லது இந்திய அமைதிகாப்புப் படையினர் சிங்களவர்களால் உதைக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் இந்திய தூதரகம் தமிழர்களுக்கு கொடுக்கவிருந்த உரிமைகள் குறித்து என்ன பேச்சுவார்த்தைகள் அவர் நடத்தினார் என்பதைப் பற்றியோ இதுவரையில் தகவல்கள் இல்லை. “மாயினி” அந்தத் தகவல்களைத் தராவிட்டாலும் கூட அதற்கான சூசகங்கள் இங்கே எல்லாம் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன, புதிய வரலாறுகள் அந்த இடங்களிலே நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறது.\n“மாயினி” உண்மையிலேயே ஒரு முழுமையான எனக்குத் திருப்தி தந்த ஒரு நாவல் என்று நான் சொல்லவில்லை. “மாயினி” தமிழ் வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவலும் அல்ல. அந்த “மாயினி” நாவல் சிங்கள வாசகர்களையும், சர்வதேச வாசகர்களையும் சென்றடைதல் வேண்டும். இன்று ஒரு ஆண்டுகாலமாக “மாயினி” நாவலை நான் ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும் புதிய நூலிலே “மாயினி” தமிழ் நாவலிலே வராத பல உண்மைகள் வருகின்றன. காரணம், மாயினி நாவல் எழுதப்பட்ட பிறகு தான் எவ்வாறு ராஜீவ் காந்தி காலத்திலே விடுதலைப்புலிகளுடைய தலைமைத்துவத்தை இராணுவ ரீதியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொல்லவேண்டும் என்ற சதிகள் நடத்தப்பட்டன என்பதைப் பற்றிய புதிய தகவல்கள் இந்திய நூலாக வெளிவந்திருக்கின்றது. அதை எழுதியவர் அக்காலத்திலே இந்திய அமைதிகாக்கும் படையின் தளபதியாக இருந்தவர். இவ்வாறு புதிதாகக் கிடைக்கும் சம்பவங்களையும், அதில் சேர்க்க முனைந்துள்ளேன்.\nஅத்துடன் தமிழர் தேசியத்தைத் தொலைத்தது தனியே ஈழநாட்டில் மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்வது தவறு. தமிழர் தேசியம் இந்திய துணைக்கண்டத்தில் எவ்வாறு தொலைக்கப்பட்டது\nஎன்பதை ஒப்பு நோக்கு ரீதியில் “மாயினி” நாவலில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தமிழர் தேசியத்தைத் தொலைத்ததும் திராவிடர் கழகம் அரசியல் நோக்கிலே தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிரிவினை கோஷத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பது எல்லாம் அந்த தமிழர் தேசியம் தொலைந்த ஆய்விலே அக்கறைக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டிய விஷயங்கள். அதை “மாயினி” நாவலிலே தொடப்படவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்படும் “மாயினி” நாவலிலே இந்தக் குறைபாடுகள் திருத்தி அமைக்கப்படும் என்று நம்புகின்றேன். அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக ஒரு எழுத்துப் போராளியாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்திக்காது “மாயினி” நாவல் எழுதப்பட்டது. அதனுடைய வெற்றி, தோல்விகள் ஓர் இலக்கிய வெற்றி தோல்வியாக அல்லாமல் ஒரு இனத்தினுடைய சத்தியத்துக்கு ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளூடாகத் தரிசித்து அதனை நான் எழுதியுள்ளேன். “மாயினி”யின் இலக்கிய வெற்றிகள், இலக்கிய மேன்மைகள், எனக்கு இலக்கியத்திலே அது சம்பாதித்துத் தரக்கூடிய இடம் ஆகியன பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் ஒரு அறுபது ஆண்டு காலம் தமிழ் எழுதுவதை என்னுடைய உயிரும் மூச்சுமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அரசியல் ரீதியாக எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை, அரசியற் சிந்தனைகளாக அல்லாமல் ஒரு புதிய புனைவாக, ஒரு நாவலாக தமிழ் மக்கள் முன் வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் ஒரு படைப்பாகவே மாயினி உங்களுடைய விமர்சன அரங்குக்கு எடுக்கப்படுகின்றது.\nஇறுதியாக பரீசில் கூடக்கூடிய இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். என்னுடைய தமிழ் நாவலை நீங்கள் விமர்சியுங்கள். ஆனால் நீங்கள் சொல்லும் குறைபாடுகள், விமர்சனங்கள், எதிர்க்கட்டுக்கள் அனைத்தையும் தயவு செய்து என்னுடைய பார்வைக்கு அனுப்பி வையுங்கள். ஏனென்றால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இந்த தவறுகள் நிகழாமல் நீக்கி அதை கொண்டுவருவதற்கு எனக்கு உதவும் என்று நான் நம்புகின்றேன்.\nபரீசில் நடந்தேறிய “மாயினி” ஆய்வரங்கின் படங்களும் செய்தியும் “அப்பால் தமிழில்“\nஈழத்தின் கலைஞர்கள், படைப்பாளிகளை வலைப்பதிவு வழியே ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடர்ச்சியாக இப்பதிவு வாயிலாக ஈழத்தின் புகழ்பூத்த மிருதங்கக் கலைஞர் கலாபூஷணம் திரு A.சந்தான கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினைப் பதிவு செய்கின்றேன். இவரின் கலையுலக அனுபவங்கள் தாங்கிய ஒலிப்பகிர்வைப் பின்னர் தருகின்றேன்.\nமூளாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாபூஷணம் திரு A.சந்தான கிருஷ்ணன் அவர்கள், தனது தந்தையாரான ஸ்ரீ A.V.ஆறுமுகம்பிள்ளையிடம் குருகுலமுறைப்படி கல்வி கற்றவர். இவர் ஒரு ஓய்வு பெற்ற தொலைத்தொடர்பு பொறியியலாளர். அமரர்களான இசைமேதைகள் வலங்கைமான் திரு A.சண்முகசுந்தரம்பிள்ளையும், திரு A.பாலகிருஷ்ணனும் (மூளாய்) இவர்களது சகோதரர்கள் ஆவார்கள்.\nஆரம்பகாலத்திலே சங்கீதபூஷணம் திரு S.கணபதிப்பிள்ளை, சங்கீத பூஷணம் திரு பொன்.சுந்தரலிங்கம், திரு M.A.குலசீலநாதன், சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியை பிரமீளா குருமூர்த்தி, ஸ்ரீமதி M.A குலபூஷணி கல்யாணராமன், ஸ்ரீமதி சிவசக்தி(லண்டன்), ஸ்ரீமதி சத்யபாமா ராஜலிங்கம் ஆகியோரின் இசையரங்கேற்றங்களுக்கு மிருதங்கம் வாசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு ரவிச்சந்திராவின் மிருதங்க அரங்கேற்றத்திலும் யாழ் நகர மண்டபத்தில் கஞ்சிரா வாசித்தவர். கொழும்பிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் பிரபலம் பெற்ற நடனமணிகளின் நாட்டிய அரங்கேற்றங்களிலும் மிருதங்கம் வாசித்துள்ளார்.\nசமீபகாலத்தில் சிட்னியிலும், பிறிஸ்பேனிலும், ஸ்ரீமதி ஆனந்த வல்லி, தமயந்தி, சித்திரா ஆகியோரின் மாணவிகளினது நடன அரங்கேற்றங்களில் மூன்றாவது தலைமுறைக்கும் வாசித்தது பெருமைக்குரியது.\n1965 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே N.C.O.M.S பரீட்சை பிரதம அதிகாரியாக கடமையாற்றியவர். அப்போது பரீட்சைக்குத் தோற்றியவர்கள் பலர் இன்று புகழ்பூத்த மிருதங்க கலைஞர்களாகத் திகழ்கின்றார்கள்.\nஇவர் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஓமான், ஹாங்ஹாங், அவுஸ்திரேலியா என்று பல நாடுகளில் கச்சேரிகள் செய்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனங்களின் Super Grade Artist ஆவார். சென்னை அனைத்திந்திய வானொலி நிலையம் (AIR)இலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய இரண்டு வாத்தியங்களிலும் கச்சேரிகளில் பங்குகொண்டவர்.\nஇவருக்கு நல்லை ஆதீனமும், மதுரை ஆதீனமும் இணைந்து “மிருதங்க பூபதி”, கொழும்பு கப்பித்தாவத்தை தேவஸ்தானம் “ஞானச்சுடரொளி”, இலங்கை அரசாங்கம் “கலாபூஷணம்” ஆகிய பட்டங்களையும், பொற்கிழி, தங்கப்பதக்கங்கள், பொன்னாடை உட்பட்ட கெளரவங்களோடு சிறப்பித்திருக்கின்றார்கள். இவரது ஷஷ்டியப்த பூர்த்தி நிமித்தமாக கொழும்பு கம்பன் கழகம் “லயசங்கமம்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வாசிக்க வைத்து பொன்னாடை போர்த்தியும், யாழ் இசைவேளாளர் சங்கமும் கச்சேரி செய்யவைத்து கெளரவித்திருக்கின்றார்கள்.\nதிரு A.சந்தான கிருஷ்ணன் அவர்கள் சென்னை இசை விழாக்களின் போது மியூசிக் அகாடமி, அண்ணாமலை மன்றம், ரசிக ரஞ்சன சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சபா, கிருஷ்ணகான சபா, வாணி மஹால், மற்றும் பல சபாக்களிலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய வாத்தியங்களை வாசித்துச் சிறப்பித்திருக்கின்றார்.\nஇசைமேதைகளான சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, வைணிக வித்துவான் M.A கல்யாண கிருஷ்ண பாகவதர், T.K. ரங்காச்சாரி, மஹாராஜபுரம் சந்தானம், K.B சுந்தராம்பாள், M.L வசந்தகுமாரி, ராதா ஜெயலஷ்மி, Dr பாலமுரளி கிருஷ்ணா, Dr K.J ஜேசுதாஸ், O.S தியாகராஜன், சேஷகோபாலன், சந்தானகோபாலன், சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், சீர்காழி S கோவிந்தராஜன், சுதா ரகுநாதன், பம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, T.V சங்கரநாராயணன், ஹைதராபாத் சகோதரிகள், வயலின் மேதைகள் T.N கிருஷ்ணன், V.V சுப்ரமணியம், L.சுப்பிரமணியம், கணேஷ்-குமரேஷ், வேணுகான வித்துவான்களான Dr ரமணி, ஷஷாங் ஆகியோரின் இசை நிகழ்வுகளின் போதும் தன் சாகித்தியதை வாசிப்பால் உணர்த்தியவர்.\nஇவர் இந்தியாவின் சிரேஷ்ட மிருதங்க வித்துவான்களான T.K மூர்த்தி, பாலக்காடு ரகு, உமையாள்புரம் சிவராமன், வேலூர் ராமபத்ரன், அமரர் தஞ்சை உபேந்திரன், குருவாயூர் துரை, ஸ்ரீ முஷ்ணும் ராஜாராவ், திருச்சி சஙகரன், திருவாரூர் பக்தவத்சலம், மற்றும் இளைய தலைமுறை வித்துவான்களுடனும் இணைந்து கஞ்சிரா வாசித்ததை நினைவு கூர்ந்து மகிழ்வதோடு, பெரும் பாக்யமாகவும் கருதுகின்றார்.\nஇவரது மகனும் மாணாக்கருமாகிய திரு சிவசங்கர் சிட்னியில் மிருதங்க கலை பயிற்றுவிப்பதில் ஈடுபட்டு வருகின்றார். இவரின் புத்திரர்களில் ஒருவரான திரு சிவராம் அவர்கள் தேர்ச்சி பெற்ற கீ போர்ட் வாத்தியக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்பதிவுக்கான தகவல் உதவி: திரு சிவராம் சந்தானகிருஷ்ணன்.\n நீ பதில் போட்டு ஒரு வருசம் :(\nமிகுதன் போய் ஒரு வருஷம் ஆகி விட்டது.\nஎன் வலைப்பதிவு வாசகனாகி, பின் என் ஊர்க்காரன் என்று அறிமுகப்படுத்தி, பின்னர் எமது தேசத்தைக் காக்கும் விடுதலை வீரன் என்று தன்னைக் காட்டாமலேயே பல காலம் என்னோடு மின்னஞ்சல் தொடர்பில் இருந்தவன் என் தம்பி மிகுதன். தொடர்பில் இருந்த காலம் வரை அதை அவன் சொல்லாமல் தன் செயலில் மட்டும் காட்டியவன். கடந்த ஆண்டு தமிழ்செல்வன் அண்ணா, மற்றும் சக போராளிகளுடன் அரக்க அரசின் இயந்திரக் கழுகால் விதையாகிப் போய் விட்டான்.\nஉன்னைப் பற்றி நினைக்கும் போதே, தட்டச்சும் போதே தானாக என் கண்கள் எரிந்து குளமாகிறதே. அந்த மிகுதன் நீ தானா என்று மீண்டும் மீண்டும் ஒவ்வொரு தளமாகச் சென்று அவதியாக அலைந்த அந்த போன வருஷக் கணங்கள் இன்னும் அப்படியே. அது அவன் தானா என்று நான் அவனுக்கு அன்று இரவு போட்ட மின்னஞ்சலுக்கு பதில் இன்னும் வரவில்லை….\nமீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nஒன்றையும் மறக்காதுதான் மனிதர்கள் வாழ்கின்றார்கள்\nஅதனைச் சொல்வதற்குத்தான் அவர்களால் இயல்வதில்லை\nநீங்களும் கொக்குவில் இந்துவில் தான் படித்தீர்கள் என்பதை பதிவின் மூலம் அறிந்தேன்\nநானும் 89 தொடக்கம் 95 வரை அங்குதான் படித்தேன்\nஅத்துடன் உங்களது நல்லூர் பற்றிய பதிவை பார்த்தேன்\nதமிழின் பெருமைகளைத் தனியே சைவ உறையிட்டு வெளியிடுவதென்பது அதனை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திவிடும் என்றே நினைக்கின்றேன்\nஎனக்கு அத்தகைய ஓர் உணர்வு அவ்வளவுதான்\nஉங்களது யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய தொடுப்பு மிகவும் பிரையோசனமாக இருந்தது.\nஒருமுறை மகேந்திரம் அதிபர் நவராத்திரியில் சோடியாக பாட்டுப்பாடியதற்காக நிகழ்ச்சியை குழப்பியது.\nஎப்படியிருந்தது யாழ்ப்பாணம். இப்ப கேபிள் டிவியோடையே இளசுகளின்ர காலம் கழியுதாம்\nவிரைவில எல்லாத்துக்கும் வழிசமைப்பம் அண்ணா\nஉறைந்துபோக – கவிஞர் சேரன்\n நீ பதில் போட்டு ஒரு வருசம் :(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201702", "date_download": "2018-12-14T11:23:24Z", "digest": "sha1:4KADSLF2YCYWKTQACCK3ZNQNIUNEUX5V", "length": 36231, "nlines": 251, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "February 2017 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\n“செந்தூருக்க கோலம் வானத்துல பாரு\nவந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு”\nஉரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர் சுகுமாரனைக் காதலோடு பார்த்துப் பாடுகிறது அந்தக் குரல்\n“சேரும் இள நெஞ்சங்களை வாழ்த்துச் சொல்லக் கோர்த்தார்களா ஊருக்குக்குள்ள சொல்லாததை வெளியில் சொல்லித் தந்தார்களா\nகோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் முன்றலில் கே.கே.எஸ். றோட்டை மறித்துப் போடப்பட்ட தற்காலிக திடலில் மக்கள் திரண்டிருக்க, கோயிலின் வெளிப்புற மதிலை ஒட்டிய பக்கம் போடப்பட்ட மேடையில் இருந்து ஒலிக்கிறது அந்த கணீர்க் குரல். ஜிப்பாவும், வேட்டியும் கட்டி, முறுக்கேறிய அந்த அழகிய உருவத் தோற்றமே தென்னிந்திய சினிமா நட்சத்திரமொன்று எங்கள் முன்னால் நிற்பது போல ஒரு பிரமை. குரலுக்குச் சொந்தக் காரர் வேறு யாருமல்ல, அந்த எவரைப் பற்றிய அந்தப் பசுமையான நினைவுகளை எழுதும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு மெய் சிலிர்க்கின்றனவே அவர் தான் எஸ்.ஜி.சாந்தன்.\n1991 ஆம் ஆண்டென்று நினைக்கிறேன் அதுதான் சரியாகப் பொருந்திப் போகிறது. எங்கள் அயலூர்\nகோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயிலின்\nஇரவுத் திருவிழாவுக்கு அருணா கோஷ்டி வருகிறது என்ற செய்தி வந்தவுடன், என் சகோதரனும் நண்பனுமான சுதாவோடு சைக்கிள் போட்டுக் கோயிலுக்குப் போகிறோம். நாச்சிமார் கோயிலடி ஐயரின் ஶ்ரீதேவி வில்லிசைக் குழு நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த போது சாமப் போர்வையில் நட்சத்திரப் பதக்கங்கள் மின்னிக் கொண்டிருந்தது.\nஅடுத்தது அருணா இசை குழு தான் என்ற உற்சாகத்தில் சனம் தம்மை ஆசுவாசப்படுத்துகிறது. ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நேரம் கடந்தாலும் கூட்டம் அசையவில்லை. அப்போது தான் ஒரு மொறிஸ் மைனர் கார் வந்து நிற்க, பின்னால் ஒரு வானும் சேர்ந்து கொள்கிறது. கூட்டத்தின் ஒரு பகுதி எட்டிப் போய் அந்தக் காரையும் வானையும் மொய்த்து விட்டு வந்து கடலைச் சரை போட்டுக் குறி வைத்த தம் இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறது.\n“அளவெட்டியில இருந்து கச்சேரி முடிச்சு வருகினமாம், தொடர்ச்சியா மூண்டு கச்சேரி பார்வதி சிவபாதத்துக்குத் தொண்டை கட்டிப் போச்சாம் பெண் பாடகிக்கு என்ன செய்யப் போகினமோ” என்று உச்சுக் கொட்டியது வேவு பார்த்து விட்டு வந்த சனம்.\nஅருணா இசைக்குழு கடகடவென்று தம் வாத்தியங்களை மேடையில் பரப்ப, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் பாட்டுக் கச்சேரி தொடங்கி விட்டது.\n“தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை” என்று தன் ஒலிவாங்கியை இரு கைகளால் பவ்யமாகக் கோத்துக் கொண்டு ஆராதித்துப் பாடும் அந்தக் கலைஞன் எஸ்.ஜி.சாந்தன் என்று என்று எனக்கு முதன் முதலில் அறிமுகமாகிறார்.\nஅந்த நிகழ்ச்சியைத் தொகுத்தவர் லோகேஷ், ஒரு காலத்தில் றேடியோ சிலோனில் இருந்தவர் பின்னாளில் ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்து அங்கும் வானொலிப் பணி செய்தவர். அவர் தன் கம்பீரக் குரலால் அறிமுகப்படுத்திய போது எம் போன்ற அடுத்த தலைமுறை இளையவர்களிடம் எஸ்.ஜி.சாந்தன் பதியம் போட்டு உட்கார்ந்து விட்டார். இவர் தான் தொடந்து எம் வாழ்நாளில் மறக்க முடியாத பாடகராக அமையப் போகிறார் என்பதும் அப்போது எமக்குத் தெரிந்திருக்காது.\nபார்வதி சிவபாதம் இல்லாத தனிக் கச்சேரியா என்ற எங்கள் அவ நம்பிக்கையைத் தகர்த்துப் போட்டது “ராசாத்தி மனசுலே இந்த ராசாவின் நெனப்புத்தான்” சேவியர் நவனீதன் பெண் குரலெடுத்துக் கச்சிதமாகப் பாட, “தேவன் கோயில் மணியோசை” பாடலில் சீர்காழியாக உருகி நின்றவர் “ராசாத்தி மனசுல” பாடலில் மனோவாக காதல் ரசம் கொட்டிப் பாடுகிறார் இந்த எஸ்.ஜி.சாந்தன். இன்னும் “கேளடி கண்மணி காதலன் சங்கதி” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியமாகக் குரல் தணித்து இன்னொரு வேடம் பூணுகிறார் எங்கள் சாந்தன்.\nதன்னுடைய குரலை வெவ்வேறு பரிமாணங்களாக வெளிப்படுத்தி, பாடும் போது தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பி போன்று மக்களோடு மக்களாய்க் குதூகலித்துப் பாடும் வித்தை கற்ற நட்சத்திரப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் ஊர் ஊராய் மக்கள் மனதில் ஊன்றியது இப்படித்தான். அப்போது பள்ளிக்கால விடலைகளாய் இருந்த எங்கள் காலத்துக்கு முற்பட்ட பால்ய காலத்து கண்ணன் கோஷ்டி மெல்லிசை மேடைகளிலும் எஸ்.ஜி.சாந்தனின் பங்களிப்பு இருந்தது பின்னாளில் தெரிந்த கதை. சாந்தனுக்காக, சேவியர் நவனீதனுக்காக, சுகுமாரனுக்காக, பார்வதி சிவபாதத்துக்காக கோயில் கோயிலாகத் திரிந்து திருவிழா மேடைகளில் அவர்களைக் கண்டு பூரித்தது ஒரு பொற்காலம்.\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் தமிழகத்துப் பாடகர்களால் பாடி ஒலியேறிய காலம் கடந்து ஈழத்து இசை வல்லுநர்கள் இசைவாணர் கண்ணன் முதற் கொண்டு உள்ளூர்க் கலைஞர்களின் சங்கமம் அரங்கேறிய போது எஸ்.ஜி.சாந்தனின் அடுத்த பரிமாணம் வெளிப்படுகிறது. அதுவரை சினிமாப் பாடல்களால் அடையாளப்பட்டவர் நம் தாயகக் கலைஞன் என்ற சுய அந்தஸ்த்தை நிறுவுகிறார்.\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் மரபிசை சார்ந்த திரு.பொன்.சுந்தரலிங்கம், திரு.வர்ண இராமேஸ்வரன் போன்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு வெகுஜன அந்தஸ்துப் பெற்ற பாடகன் எஸ்.ஜி.சாந்தனின் வரவு தனித்துவமாக அமைகிறது. தன் குரலில் மிடுக்கையும், உணர்வையும் ஒரு சேரக் கொடுக்கும் திறன் , இயல்பாக உள்ளே பொதிந்திருக்கும் நடிப்பாற்றல் சேர்ந்த ஒரு ஜனரஞ்சகக் கலைஞராகப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் வீறு கொண்டு வியாபித்த சாந்தன் குரல் பறையொலிக்கு நிகரான போர் முழக்கமாகத் தெனித்தது.\n“போற்றியெம் தமிழெனும் காவியப் பொருளே” என்று சங்கீத பூஷணம் திரு பொன்.சுந்தரலிங்கம் தன் மரபிசை சார்ந்த வெளிப்பாட்டைக் குரல் வழியே வெளிப்படுத்த\nஎன்று தன் தாய்த் தாய்த் தமிழைப் போற்றிப் பாடும் அந்தக் குரலின் பாங்கு இன்னொரு திசையில் இருந்து கிளம்புகிறது எஸ்.ஜி.சாந்தனின் குரல் அது இன்னொரு முத்திரை இந்த இரண்டு விதமான இசைக் கூறுகளின் அடிப்படையிலேயே ஈழத்துப் போர்க்கால இசைப்பாடல்கள் தம்மை நிறுவியிருக்கின்றன.\n“ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா” https://www.youtube.com/watchv=XxcpObs6h_0&sns=tw பாடல் ஆனையிறவுப் போர்க்களம் கடந்து பின்னாளில் சந்தித்த எல்லாக் களமுனைகளிலும் நின்றிருந்த போராளிகளின் வாயில் முணுமுணுக்க வைத்திருக்கும். அந்தக் காலத்துக் குஞ்சு குருமான்களும் சாந்தனின் குரலைப் பிரதி பண்ணிப் பாடிப் பார்த்தன.\n“விண் வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்” https://www.youtube.com/sharedci=rowENrcVw0k அந்த நீண்ட பாடலைக் கடப்பதற்குள் எத்தனை முறை அழுதிருப்பேன்/போம் அங்கே சாந்தன் வெளியில் நின்று வேடிக்கை பார்த்த எங்கள் குற்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பியதோடு மானசீகமான அஞ்சலியையையும் கொடுக்க வைத்தார் தன் குரலில் பொதிந்த கற்பூர மெழுகால்.\nஈழத்துப் போர்க்காலப் பாடல்கள் வெறும் வீரத்தை மட்டுமா பறை சாற்றியும் தட்டியெழுப்பியும் வைத்தது தமிழின் பெருமையை, ஈழத்து ஆலயங்களின் மகிமையையும் அல்லவா அரவணைத்தது. வடக்கிலிருந்து கிழக்கின் கோடி வரை போற்றித் துதித்தது எஸ்.ஜி.சாந்தனின் குரல்\nமொழியும் கலையும் எம் இனத்தின் இரு கண்கள் என்பது போல ஈழத்துக் கூத்திசைக்கான பாடல்களில் எஸ்.ஜி.சாந்தனின் குரலும் கையாளப்பட்டது. முந்த நாள் சிவராத்தியில் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கொக்கட்டிச்சோலைத் தாந்தோன்றீஸ்வரர் கோயிலுக்குப் போக வைத்தது “பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்” https://m.youtube.com/watch\nஇன்னும் “ஆழக் கடலெங்கும் சோழ மகராசன் ஆட்சி செய்தானே அன்று” https://www.youtube.com/watchv=oLpDC1aleZ8&sns=tw என்று தலைவனைப் போற்றிய குரலாய், போர்க் கால மேகங்களில் மீனவர் படும் துயரின் வெளிப்பாடாய் “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்” https://www.youtube.com/watchv=oLpDC1aleZ8&sns=tw என்று தலைவனைப் போற்றிய குரலாய், போர்க் கால மேகங்களில் மீனவர் படும் துயரின் வெளிப்பாடாய் “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்” https://www.youtube.com/watch\ntype=9IKwQQ41f4j-ShZ1CaU2PJFBR6GaOSGaHtn1y8ELkRcR8rN05h6XeBs1rp_FUveUfiUJhb0kQy8j9-n4tVp920r-moxtfoYc1O51PGc1tOImF0GBRmDbUPbz4Oqp5_tw என யாசித்துப் போகும் அத்துணை போர்க்காலத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் எஸ்.ஜி.சாந்தனின் குரல் ஆவணப்படுத்தியிருக்கிறது.\nஇவற்றையெல்லாம் எழுதும் போது ஒரு பெருங்குற்ற உணர்வை ஈழ சமூகத்தோடு சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கிறது. எஸ்.ஜி.சாந்தன் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் என்று செய்தி வந்த போது முந்திக் கொண்டிருக்க வேண்டும் அவருக்கான மருத்துவ உதவிகளுக்குப் பணம் வேண்டும் என்ற அறை கூவல் வருவதற்கு முன்.\nமீண்டும் ஒருமுறை நாம் நன்றி மறந்த சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு நிற்கிறோம்.\nதன்னுடலில் நோயைச் சுமந்து கொண்டு வாழ்வாதாரத்துக்காக மேடையேறிப் பாடிய இந்தக் காணொளியைக் காணும் போது https://www.facebook.com/jaffnajet/videos/832322986869310/ அந்தக் குற்ற உணர்ச்சி மிகும்.\nஇன்றும் கூட அந்தக் கலைக் குடும்பத்தை ஏந்திப் பிடிக்க நாம் முன் வர வேண்டும்.\nஎஸ்.ஜி.சாந்தன் குறித்த இன்றைய செய்திகள் எல்லாம் வெறும் செய்திகள் தான்.\nஎஸ்.ஜி.சாந்தன் எங்களிடமிருந்து காலாகாலமாகப் பிரிக்க முடியாத உணர்வு மட்டுமே.\nசாந்தன் குறித்த பிபிசி ஆவணம்\nஇந்தப் பதிவை எழுதி முடித்த போது இன்று மதியம் இலங்கை நேரம் 2.10க்கு எஸ்.ஜி.சாந்தன் இறந்தார் என்ற செய்தி வந்திருக்கிறது.\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n“அது எங்கட காலம்” பிறந்த கதை\nஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக “மடத்துவாசல் பிள்ளையாரடி” என்ற வலைப்பதிவினூடாக கடந்த 11 வருடங்களாக எழுதிய பதிவுகளில் தேர்ந்தெடுத்த 21 கட்டுரைகளை வைத்து நூலாக்க வேண்டும், அந்தப் பதிவுகளில் இடம் பிடித்த இறந்து போனவர்களும் இன்னும் வாழ்பவர்களுமான எங்களூர் மனிதர்களோடு வாழ்ந்தவர்கள் முன்னால் இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற அவா என்னுள் இருந்தது.\nஇம்முறை தாயகப் பயணத்தில் அதை மெய்ப்படுத்த எண்ணி, ஜீவநதி ஆசிரியர் அன்புச் சகோதரன் பரணீதரன் கலாமணியிடம் அணுகிய போது “நான் வடிவாச் செய்து தாறன் அண்ணா” என்று பாரமெடுத்தார். அதன் பின்பு தான் தெரிந்தது அவர் ஜீவநதியின் 100 வது இதழை 600 பக்கங்களோடு கொண்டு வரும் முயற்சியில் இரவு பகலாக உழைப்பது. எனக்கு மனசுக்குக் கஷ்டமாகப் போய் மீண்டும் அவரிடம் “உங்களுக்கு நான் சிரமம் கொடுக்கிறேனோ” என்ற போது “அதொண்டுமில்லை அண்ணா” என்று விட்டு அசுர வேகத்தில் புத்தக வடிவமைப்பில் ஈடுபட்டார். அதிக பட்சம் நாலு நாள் உழைப்பைத் தான் வழங்கியிருப்பார். உண்மையில் நான் மானசீகமாக நன்றி சொல்லும் முதல் ஆள் அவர் தான்.\nதைப்பூச நாளன்று இணுவில் கந்தசுவாமி கோயிலடியில் புத்தகக் கட்டைத் தந்தார் பரணீ.\nமடத்துவாசல் பதிப்பகம் என்னும் என் பதிப்பகம் வழியாய் இரண்டாவது நூலாக, என்னுடைய மூன்றாவது படைப்பாக வெளிவந்திருக்கிறது.\nஇந்தப் புத்தகத்தில் வரும் எங்களூர் மனிதர்களின் பெயர்கள், சம்பவங்கள் எல்லாமே உள்ளது உள்ளபடி இருப்பதால் அதை எங்களூரில் வைத்தே வெளியிட வேண்டும் என்ற என் முடிவுக்கு தொடக்கம் முதல் விழா முடியும் வரை பேருதவியாக இருந்த சகோதரர்கள் சங்கர் மற்றும் கோமளன் இணுவில் பொது நூலகம் வழியே என்னுடைய சிறு பங்களிப்பு எதுவுமின்றி அத்தனையும் கூட இருக்கும் இளைஞர்களோடு ஒருங்கிணைத்துத் தந்தார்கள்.\nஅது எங்கட காலம்” என்ற பெயர் புத்தகத்தின் வடிவமைப்புக்கு முதல் நாள் வரை என் மனசில் எட்டாத பெயர். ஏகப்பட்ட பெயர்களை நினைத்து பின் சடுதியாக வந்தது ஆனால் இந்தத் தலைப்பை விடத் திறமான தலைப்பு இல்லை என்கிறார்கள் நூலைப் படித்தவர்கள்.\nநூலை என் அன்பு அக்கா மறைந்த எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணிக்குச் சமர்ப்பணமாக்கினேன். எழுத்தாளர் திரு லெ.முருகபூபதி கொடுத்த முன்னுரையை எங்கள் அம்மா திரும்பத் திரும்பப் படித்துச் சிலாகித்தார்.\nஎன் வலைப்பதிவு உலகின் ஆரம்ப வழிகாட்டி மதி கந்தசாமி அணிந்துரை தந்தார்.\nஇணுவில் பொது நூலகத்தின் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 12 ஆம் திகதி மாலை 4.30 க்கு நூல் வெளியீட்டு விழா ஆரம்பித்தது.\nஇணுவில் பொது நூலகத்தின் போஷகரும் எமது ஆசிரியருமான இரா.அருட்செல்வம் மாஸ்டர் நூலகம் சார்பில் தொடக்க உரை நிகழ்த்தினார்.\nகிளிநொச்சியில் இருந்து வந்த இளைஞன் கு.அனுஷன் அழகாய்த் தமிழ்த் தாய் வாழ்த்து வழங்க, என் பெற்றோரும் உற்றாரும் மங்கல விளக்கேற்றினர்.\nதிரு இ.சர்வேஸ்வரா (யாழ்ப்பாண மருத்துவ பீட உதவிப் பதிவாளர்) தலைவராக அமைந்து வெகு கச்சிதமாக இந்த விழாவை நெறிப்படுத்தினார்.\nவரவேற்புரையை என் அன்புக்குரிய அண்ணர் கணபதி சர்வானந்தா (ஊடகர் மற்றும் எழுத்தாளர்)\nநூல் அறிமுகம் மற்றும் ஆய்வை சக வலைப்பதிவர் ஒருவர் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று திரு “சூரன்” ரவிவர்மா (ஊடகர் மற்றும் எழுத்தாளர்)வை அணுகிய போது குறுகிய காலத்தில் இந்தப் பணியைச் சிரமேற் கொண்டு சிறப்பித்தார்.\nசிறப்புப் பிரதி முதலில் வெளியிட்டு வைத்தவர் திரு சந்திரசேகர சர்மா ( மூத்த எழுத்தாளர் மற்றும் சமூகத் தொண்டர்) விழா தொடங்க முதல் ஆளாக வந்து நிகழ்ச்சி முடிந்த பின்னும் அன்பொழுகப் பேசி விட்டுப் போனார்.\nஇந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக\nதிரு திருமதி வை.ஈழலிங்கம் (இயக்குநர் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) கலந்து சிறப்பித்தனர்.\nசிறப்பு விருந்தினராக வந்த கருவி மாற்றுத் திறனாளிகள் அமைப்பிலிருந்து திரு தர்மசேகரம் மற்றும் மூத்த ஊடகர் முன்னை நாள் ஈழ நாதம் சஞ்சிகை ஆசிரியர் திரு ராதேயன் ஆகியோர் நம் வாழ்வில் ஆவணப்படுத்தலின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினர்.\nஎன்னுடைய பதிலுரையைத் தொடர்ந்து செல்வன் ஏ.கோமளன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைந்தது.\nஇந்த நிகழ்வுக்குச் சிறப்பாக வந்த மாணவ சமூகம், என் அன்புக்குரியவர்கள், சக வலைப்பதிவு நண்பர்கள் வந்தியத்தேவன் (மயூரன்), கோகுலன்,சபேசன் தொலைதூரத்தில் இருந்து இணுவிலைத் தேடிப் பிடித்து வந்த அன்பு உள்ளங்கள் என்று நீண்ட பட்டியல் இந்த நிகழ்வை இன்னும் திருப்தியோடு பார்க்க வைத்து விட்டார்கள். உங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஒரு புத்தகத்தில் வரும் இடம், ஆட்கள் அப்படியே மாற்றப்படாது எழுதப்பட்டு அந்த ஊரிலேயே நூல் வெளியீடு கண்ட புதுமையையை நிகழ்த்திக் காட்டியாகி விட்டது.\n புத்தகம் எப்பிடி இருக்காம்” – நான்\n“வாசிச்ச சனம் சிரிச்சுக் கொண்டு கேட்டவை எப்பிடி உவனுக்கு ஞாபக மறதி இல்லாமல்\nஎல்லாத்தையும் எழுத முடிஞ்சது” – அம்மா\nபுத்தக வெளியீட்டு விழா முழுமையான படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manamumninavum.blogspot.com/2006/03/17.html?showComment=1142014560000", "date_download": "2018-12-14T10:53:56Z", "digest": "sha1:QXR5EVOAOV767OQ4D3DEZ25O2S67WWSS", "length": 4010, "nlines": 89, "source_domain": "manamumninavum.blogspot.com", "title": "மனமும் நினைவும்: 17: நானும்......!", "raw_content": "\n\"மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி\" - பாவேந்தர் பாரதிதாசன்\nஎழுதியவர் நாமக்கல் சிபி at 9:26 AM\nநல்ல தலைப்பு.... நல்ல கவிதை\nமுதல் முறையாய் வந்திருக்கிறீர். நன்றி கார்த்திக்.\nசிபி சார், நீங்க கவிதையும் நல்லா எழுதறீங்க... இந்த comments-ஐ கொஞ்சம் ரெகுலட் பண்ண கூடாதா sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே\n//சிபி சார், நீங்க கவிதையும் நல்லா எழுதறீங்க... //\n//இந்த comments-ஐ கொஞ்சம் ரெகுலட் பண்ண கூடாதா sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே sally, yourன்னு, தேவை இல்லாத comments எல்லாம் இருக்கே\nவருந்துகிறேன். தகவலுக்கு மிக்க நன்றி.\nஅவற்றை மட்டுறுத்தலில் நிராகரிக்கத்தான் செய்தேன். என்னினும் எப்படி வெளியிடப் பட்டன என்று தெரியவில்லை. இதே போல்தான் அண்ணன் கைப்புவிற்கும் ஆயிற்று.\nஅந்த சிந்தனைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் நிந்தனைகளை உணர முடிகிறது.\nபர்சனல் லோன் வேண்டுமான்னு கேட்டு போன்ல தொல்லை செய்யுறாங்களா\n - ஒரு பொது அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://surpriseulagam.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-12-14T09:29:00Z", "digest": "sha1:QPTW32SYXMX63NUQHMBENCNOPMKJVFLM", "length": 9688, "nlines": 99, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "வரலாற்றில் நீங்காத மிகப்பெரிய ”சாத்தம் மில்” ~ surpriseulagam", "raw_content": "\nவரலாற்றில் நீங்காத மிகப்பெரிய ”சாத்தம் மில்”\nஎன்னடா, ஒரு மில்லபற்றி எழுதுரானே , நாம பாக்காத மில்லா எத்தனை ரைஸ்மில்ல பாத்திருப்போம் எத்தனை மாவு மில்ல பாத்திருப்போம் எத்தனை மர மில்ல பாத்திருப்போம்ன்னு நீங்க நினைக்கலாம், உங்களில் சிலர் கேள்விபட்டிருக்கலாம் சிலருக்கு தெரியாமகூட இருக்கலாம் தெரிஞ்சவங்களுக்கு சரி ஆனால் தெரியாதவங்களுக்காகதான் இந்த பதிவை எழுதுகிறேன் நண்பர்களே,\n“சாத்தம் அறுவை மில்” இது வரலாற்றின் மிகப்பெரிய நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது, பன்டைய காலத்தில் எ ங்கு செல்வங்கள் கொட்டிகிடக்கு அதை எப்படி நம்நாட்டுக்கு கொண்டுபோகலாம் என்று திரிந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைபடுத்திய பிறகு இங்குள்ள இயற்கைவளங்களை கொள்ளையடிக்கும் விதமாக அந்தமான்-நிகோபார் தீவுகளில் உள்ள மிக உயர்ந்த மற்றும் விலை மதிக்கமுடியாத அரிய மரங்களான “பாடாக் ” இதை “அந்தமான் படாக்” என்றே கூறுவார்கள் அந்த அரிய மரங்களை தங்கள் நாட்டின் கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்ட அவர்கள் அந்த மரங்களை வெட்டி தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். முழு மரமாக கொண்டு செல்வதில் மிகவும் சிறமம் ஏற்படவே , மரங்களை அறுத்து கொண்டு செல்ல தீர்மானித்து, போர்ட் பிளேயரிலிருந்து சுமார் 5 கி.மீ துரத்தில் உள்ள சாத்தம் எனும் தீவில் மிக பிரம்மாண்டமாக, அத்தீவின் பரப்பளவில் 40% அளவுக்கு மிகப்பெரிய அறுவைமில்லை 1888 ம் ஆண்டு கட்டி அதிலிருந்து இந்த மரங்களை அறுத்து தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் அதை மேற்கத்திய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்தனர். அந்தமான்-நிகோபார் தீவுகளில் அறுக்கபட்ட படாக் மரத்தினால் அமைக்கபட்ட மரச்சுவர்கள்தான் இன்றளவும் இங்கிலாந்தின் பக்கிங்காம் அரன்மனையில் உள்ளன என்பதும் குறிப்பிடதகுந்த விஷயம்.\nஇரண்டாம் உலகப் போரின்போது, அதாவது, 1942-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்த மர அறுவை ஆலையின் மீது ஜப்பானியர்கள் சரமாரி குண்டு மழை பொழிந்தனர். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் கருகி இறந்ததோடு... கடல் கொந்தளித்து வெளிக்கிளம்பி, பாறைகளும் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இதனால் முற்றிலும் முடங்கிப்போன ஆலை, ஜப்பானியர்களிடம் இருந்து அந்தமான் மீட்கப்பட்ட 1946-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. ஆம் அன்று பழமையான இயந்திரங்களை கொண்டு இயங்கிய இந்த ஆலை இன்று அதிநவீன இயந்திரங்களுடன் இயங்கிவருகிறது. தற்போதைய சூழலில் மரங்களை வெட்டுகிறார்களே என நினைக்கவேண்டாம் எவ்வளவு மரங்களை வெட்டுகிறார்களோ அதைவிட கூடுதலாக மூன்று மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் ஆசியாவிலே மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை இதுதான் என்பதும் குறிப்பிடதகுந்த விஷயம்.\nநன்றி மீண்டும் சந்திப்போம்- S.ராஜ்குமார்\n/// மூன்று மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். ///\nஅது தான் மிக்க சந்தோசம்...\nவருகைக்கு நன்றி தனபாலன் சார்.\nஅருமையான தகவல்கள்.....இது போன்ற விஷயங்கள்தான் வரலாற்று சம்பவங்கள் ஆகின்றன\nவருகைக்கு நன்றி தியாகராஜன் சார்\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\n‘‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்.....\nசூரிய சக்தியில இயங்கும் காரை கண்டுபிடித்த தமிழர்\nவரலாற்றில் நீங்காத மிகப்பெரிய ”சாத்தம் மில்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-14T11:11:28Z", "digest": "sha1:WDBKLBX4LVVYUCIHEHTU27BB4P4GQJRV", "length": 6090, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "கடசரஸ்வதி |", "raw_content": "\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியே\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=158", "date_download": "2018-12-14T10:18:57Z", "digest": "sha1:W5XP2G7BNGYFLDC32ADR56GGSPVJ7MZO", "length": 10476, "nlines": 52, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nஇக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஅருள்மிகு கல்யாணசுந்தரி உடனுறை கல்யாணசுந்தரேசுவரர்\nபதிகங்கள்: கொட்டும்பறை -1 -86 திருஞானசம்பந்தர்\nபெண்ணமருந் -2 -57 திருஞானசம்பந்தர்\nவண்டிரிய -3 -83 திருஞானசம்பந்தர்\nஅட்டு மினில் -4 -97 திருநாவுக்கரசர்\nநினைந்துரு -6 -14 திருநாவுக்கரசர்\nகும்பகோணம் - தஞ்சை தொடர்வண்டிப் பாதையில், சுந்தரப் பெருமாள் கோயில் தொடர்வண்டி நிலையத்திற்குத் தெற்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள இருபதாவது தலமாகும்.\nஇறைவர் திருப்பெயர் கல்யாணசுந்தரேசுவரர். இறைவி திருப்பெயர் கல்யாணசுந்தரி. தீர்த்தம் சப்தசாகரதீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் உள்ளது.\nதிருச்சத்தி முற்றத்தில் எழுந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தை அப்பர்பெருமான் வழிபட்டு, அவரது திருவடியைத் தன் தலைமேல் வைத்தருள வேண்டுமென்று வேண்ட, அவர் ``நல்லூருக்கு வா ஆங்கே நின் நினைப்பதனை முடிக்கின்றோம்`` என்று கூறியருள அவ்வாறே அப்பர்பெருமான் அங்குவர, நல்லூர்ப்பெருமான் தன் திருவடியை அப்பர் தலைமேல் வைத்துத் திருவடி தீட்சைசெய்த பதியாகும் இது.\nஇச்செய்தி, ``நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்லவாறே`` (திருத்தாண்டகம் திருப்பாடல் 4) என்னும் தேவாரப் பகுதியால் அறியலாகும்.\nசிவனடியார்களுக்குக் கந்தை, கீளுடை கோவணம் இவைகளைக் கருத்தறிந்து உதவிவந்த அமர்நீதி நாயனார்க்கும் அவரது குடும்பத்தார்க்கும் முத்தியளித்த தலம். இச்செய்தியைத் திருநாவுக்கரசு நாயனார், இவ்வூர்த் திருவிருத்தம் ஏழாம் திருப்பாட்டில்,\n``நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே\nகீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடந்தான்\nவாட்கொண்ட நோக்கி மனைவியொடு மங்கோர் வாணிகனை\nஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே``\nஅகத்திய முனிவருக்குக் கல்யாணக்கோலத்தை இப்பதியில் சிவபெருமான் காட்டியருளினார். இவ்வூர்க்கு ஞானசம்பந்தர் பதிகங்கள் மூன்று, திருநாவுக்கரசுநாயனார் பதிகங்கள் இரண்டு ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.\nஇக்கோயில் மாடக்கோயில் அமைப்பு வாய்ந்தது. இத் தலத்தில் வைகாசி மாதத்தில் ஏழூர் விழா நடந்துவருகின்றது. இலிங்கத் திருமேனியில் துவாரங்கள் காணப்படுகின்றன.\nஅமர்நீதி நாயனார், அவருடைய மனைவியார் இவர்களின் பிரதிமைகள் கற்சிலையிலும் செப்புச்சிலையிலும் இருக்கின்றன.\nஇங்கே இருபத்துமூன்று கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருபத்திரண்டு சோழர்களது. ஒன்று முஹாய்சரர் கல்வெட்டு இளங்கோயில் மகாதேவருக்கு விளக்குத்தானம் செய்யப்பட்டது. இளங்கோயில் என்றால் பாலாலயம் ஆகும். உத்தமசோழன் காலத்தில் மானக்குற்றை வீரநாராயணனார் ஸ்ரீ காரியமாக நியமிக்கப்பட்டார்.\nஇராஜராஜன் I காலத்தில் நாராயணன் ஏகவீரன் ஒரு மண்டபம் கட்டினான். நல்லூருக்கு அப்போது பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பேர் இருந்தது. வீர ராமநாதன் காலத்தில் அகோரவீரன் கோயிலுக்கு ஒரு பூதானம் செய்தான். விக்கிரம சிங்கதேவன் கோவிலுக்கு ஒரு நிலம் விற்றான். வாணகோவரையன் ஒரு விளக்குத் தானம்செய்தான்.\nஇராஜராஜன் III நாளில் கல்வெட்டில் கோயிலுக்குச் சேர்ந்த நிலங்களின் வரிசை கூறப்பட்டுள்ளது. அக்காலக் கல்வெட்டு ஒன்றில் தத்தனுடையார் ஈசானதேவர் என்ற ஆசிரியருக்கு அவர் மாணவி தன் கணவர் சொல்படி ஒரு மடம் மானம் செய்தது குறிக்கப்பட்டுள்ளது. இரண்டு விளக்குக்களுக்காக 200 காசு தரப்பட்டது. அகம்படி விநாயகப் பிள்ளையாருக்கு வீட்டு நிலமும் தோட்டமும் கொடுக்கப் பட்டன. அகம்படியார் கட்டின வீடும் 8 தென்னைமரங்களும் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன.\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200812", "date_download": "2018-12-14T11:26:14Z", "digest": "sha1:JPYJTC3BQPHLPB3AZ6BKZZMXZDB3HBAI", "length": 118320, "nlines": 360, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "December 2008 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக\nஈழத்துக் கலைஞர், எழுத்தாளர், டொக்டர் இந்திரகுமார் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் காலமானார் என்ற துயர்மிகு செய்தியை நண்பர் ரிஷான் பகிர்ந்து கொண்டார். அன்னாரின் இழப்பில் என் துயரையும் இங்கே பதிவு செய்து, தினக்குரலில் வெளியான டொக்டர் இந்திரகுமாரின் வாழ்க்கைக் குறிப்போடு, வீரகேசரியின் கலாகேசரி இணையத்தில் வெளியான அவரின் பேட்டியையும், டொக்டர் இந்திரகுமார் அவர்கள் கதாநாயகனாக நடித்த வாடைக்காற்று திரைப்படம் குறித்து நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவையும் மீண்டும் அவர் நினைவாக மீள் பிரசுரம் செய்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.\nதமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.\nஅவர் தனது ஆரம்பக் கல்வியை 1958 களில் சென்.தோமஸ் கல்லூரியிலும் பின்னர் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பின்னர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.\nஇவர் வாடைக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேற்படி திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றது.\nவிண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். பின்னர் இந்தக் கட்டுரை நூலாக இந்தியாவில் பிரசுரமாகியது. 1997 இல் மேற்படி நூலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது. 1983 கலவரத்தை அடுத்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த டாக்டர் இந்திரகுமார் அங்கு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் தனது பணியினைத் தொடர்ந்தார். டயானா வஞ்சித்தாரா வஞ்சிக்கப்பட்டாரா இலங்கேஸ்வரன் போன்ற பல நூல்களின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.\nஅவர் தனது இறுதித் காலத்தை மருத்துவம், எழுத்துத்துறைக்கும் அப்பால் பழ.நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றியதுடன் உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றினார்.\nஇவரது மறைவு எழுத்துலகிற்கும் தமிழ்த் தேசியத்துக்கும் பேரிழப்பாகும்.\nதமிழ் கலாசாரத்தை காப்பதில் புலம்பெயர்ந்த தமிழர்களே முன்னோடி – வீரகேசரிக்கு வழங்கிய பேட்டி\nஇலங்கையில் ஒரு சிறந்த தமிழ் எழுத் தாளராகவும், மருத்துவராகவும் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராக, உலக நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருப்பவரும், இலண்டன் மாநகரில் தமிழ் இலக்கியப் பணியோடு சிறந்த மருத் துவராகச் செயலாற்றி வரும் டாக்டர் இந்திரகுமார் அவர்கள் வீரகேசரிக்கு அளித்த செவ்வி:\nயாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்கு ஒரு சாதனையாளராக, உங்களது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிக் கூறுங்கள்\nயாழ்ப்பாணத்திலிருந்து லண்டன் மாந கரத்திற்கு நான் 1983இல் சென்றேன். அப் பொழுது இருந்த இனக்கலவரமே நான் லண்டன் செல்லக் காரணமாக அமைந்தது. இலண்டன் செல்லும் முன்னர் இலங்கையில் நாடறிந்த ஒருவனாக இருந்தேன். முதல் நிலைக்கல்வியை கொழும்பில் 1958களில் சென்ட் தோமஸ் கல்லூரியில் படித்தேன். பின்னர், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி யில் படிப்பை நிறைவு செய்தேன். யாழ்ப் பாணத்தில் முதல் நிலைக் கல்வியை ஒரு வருடம் படித்து முடித்தேன். மருத்துவக் கல்லூரியில் படிக்கிற காலத்தில் “மண்ணில் இருந்து விண்ணிற்கு’ என்ற கட்டுரை வீரகேசரியில் தொடர்கட்டுரையாக வெளி வந்து பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. 1972களில் அந்தப் புத்தகத்திற்காக இலங்கையின் “அரசு மண்டல சாகித்திய பரிசினை’ பெற்றேன். இலங்கையில் நான் கதாநாயகனாக நடித்த “வாடைக்காற்று’ என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு “ஜனாதிபதி விருது கிடைத்தது. அந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களு டன் ஏற்பட்ட நட்பு அவரது இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது.\nஇலங்கையில் இருந்த தினகரன் நாளேட் டிற்கு, “”விண்வெளியில் வீரகாவியம்” என்ற கட்டுரையை ஞாயிற்றுக்கிழமை இதழுக்காக எழுதினேன். பின்னாளில் அந்தக் கட்டு ரையை நூலாக இந்தியாவில் பிரசுரித்தேன். 1997இல் தமிழ்நாடு அரசு என்னுடைய நூலுக்கு விருது வழங்கியமை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்தக் காலத்தில் இலங்கையிலிருந்து வந்த ஓர் எழுத்தாளருக்கு, இந்தியாவில் விருது கிடைப்பது ஆச்சரியம்தான்.\nலண்டனில் நீங்கள் எழுதிய நூல் களைப் பற்றிக் கூறுங்கள்\nபரவலாகப் பேசப்பட்ட என்னுடைய மற் றொன்று, “”டயானா வஞ்சித்தாரா வஞ் சிக்கப்பட்டாரா” என்ற நூல். இது டயானா வின் மறுபக்கத்தைப் பற்றிய முதல் நூல். தமிழில் அச்சேறாமல் இருந்த பல்வேறு நூல்களைப் பிரசுரித்திருக்கிறேன். என் னுடைய தனிமுயற்சியில் பிரசுரம் பண்ணப் பட்ட முதல் நூல் “”இலங்கேஸ்வரன்”. பின் னர் தாமரை மணாளனுடன் இணைந்து பல நூல்களைப் பிரசுரம் பண்ணினேன். அவற் றுள் யாழ்ப்பாணத்தின் கடைசி அரசனான சங்கிலியனைப் பற்றிய நூலை, எம்.ஜி.ஆர் அவர்கள் படமாக்க முயற்சித்தார்கள். அத்தகைய சிறப்புடைய நூல் அது. மற் றொரு முக்கியத்துவம் வாய்ந்த நூல் “”தீ மிதிப்பும், எரிகின்ற உண்மைகளும்”. நான் மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது எழுதிய நூல் அது.\nஉங்களுடைய அடுத்த படைப்பு என்ன\n“”உலகத்திலேயே மிகப்பெரிய இந்துக் கோவில் இருப்பது “கம்போடியா’வில்தான். அது ஒரு (திருமால்) விஷ்ணு கோவிலாகும். பல்லவ சோழ கட்டிடக்கலை அடிப்படை யில் கட்டப்பட்ட கோவில் அது. கம்போடி யாவின் பழைய பெயர் “”காம்போசம்”. கம்புக முனிவரின் வழி வந்தவர்கள் வாழ்ந் ததால், அந்நாட்டின் பெயர் “”காம்போசம்” என்றானது. அங்கு பல்லவர் ஆதிக்கம் நிறைந்து இருந்தது. கி.மு. 2 முதல் கி.பி. 1 வரை பல்லவர்கள் கம்போடியாவில் ஆதிக் கம் செலுத்தியுள்ளனர். பல்லவர்கள் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் பட்டமான “வர்மன்’ என்பதையே, காம்போடியா மன்னர்களும் பெயருடன் இணைத்துக் கொண்டனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கம்போடியாவின் பழைய இனம், “மியூனன் இனம்’. அதிலிருந்து தான் “ஹெல்லா இனம்’ தோன்றியது. அதன் வழியில் “ஹெமர் இனம்’ உரு வானது. கி.பி.6இல் நிலவிய பல்லவப் பண்பாட்டுக் கூறுகள் இந்த இனங்களில் காணப்படு கிறது. ஹெமர் நாகரிகம் கி.பி.6இல் தொடங்குகிறது. இந்த நாகரிகத்தை தான் “”உலகின் முதல் நாகரிகம்” என்று உலகத்தோர் கூறு கின்றனர்”. இந்தச் செய்திகளடங்கிய என் அடுத்த நூலை தொல்லியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்குக் காணிக்கையாக அளிக்கிறேன். கம்போடிய நாட்டின் கட்டிடக்கலை, பல்லவசோழ கட்டிடக்கலை என்பது நான் கொடுக்கும் ஒரு சிறுதிறப்பு மட்டுமே.\nபல்லவக் கட்டிடக்கலையையும்கம் போடியக் கட்டிடக்கலையையும்; சோழக் கட் டிடக் கலையையும் கம்போடியக் கட்டிடக் கலையையும்; பல்லவ, சோழ இணைப்புக் கட்டிடக் கலையையும் கம்போடிய கட்டிடக் கலையையும் ஒப்பிட்டு உண்மை காண வேண்டியது இளைய தலைமுறையினரின் கடமை. அதற்காகவே என்னுடைய நூலை அவர்களுக்கு காணிக்கையாக அளிக் கிறேன். கண்டுபிடிப்புகள் உண்மையாக நிகழ வேண் டும் என்பதற்காக, கல்வெட்டுச் செய்திகளை வார்த்தை மாறாமல் அப்படியே கொடுத்துள் ளேன்.\nதமிழ் கலாசாரத்தை காப்பதில் இலங்கைத் தமிழரின் நிலை எவ்வாறு உள்ளது\nஇலங்கைத் தமிழர்கள் எங்கு குடியேறி னாலும் நம் பண்பாட்டை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பரப்புகிறார்கள். கலா சாரத்தைப் பரப்புவதில் தமிழ்நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்.\nஇந்தியத் தமிழர்களிடம் இருக்கிற அளவுக்கு திறமையும், பயிற்சியும் இல்லாது இருக்கலாம். ஆனால் அவர்களது ஆர் வத்தையும், ஊக்கத்தையும் தமிழ்நாட்டில் யாரும் எட்ட முடியவில்லை. இசை, நாட் டியம், நடனம் முதலான கலைகளை மாலை வகுப்புகள் வைத்து, வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்கள் வளர்த்து வருகின் றனர். பதிப்பகங்களின் இந்தச் சுரண்டலைப் போக்க என்ன செய்வது \nஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந் ததைப் போன்று, கல்கி, அகிலன், சாண்டில் யன் போன்ற முழு நேர எழுத்தாளர்களை இப்போது காணமுடிய வில்லையே ஏன்… , ஒரே தலைமுறையில் எழுத்துத்திறனுக்குரிய ஜீன்கள் அழிந்து பட்டுப்போயினவா என்ன… , ஒரே தலைமுறையில் எழுத்துத்திறனுக்குரிய ஜீன்கள் அழிந்து பட்டுப்போயினவா என்ன…, முழுநேர எழுத்தாளர்கள் முற்றி லும் குறைந்து முழுநேரப் பதிப்பகங்கள் மட்டும் அதிகமாகியிருக்கிறதே…, முழுநேர எழுத்தாளர்கள் முற்றி லும் குறைந்து முழுநேரப் பதிப்பகங்கள் மட்டும் அதிகமாகியிருக்கிறதே…, இதற்கு என்ன காரணம். வர்த்தகத் தொடர்பில் ஏதோ தப்புத்தாளம் இருக்கிறது என்றுதானே பொருள்…, இதற்கு என்ன காரணம். வர்த்தகத் தொடர்பில் ஏதோ தப்புத்தாளம் இருக்கிறது என்றுதானே பொருள்… ஒருவன் மற்றொருவனைச் சுரண்டுவதும், கொள்ளையடிப்பதுமே இந்த தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம்.\nபதிப்பகங்களின் இந்தச் சுரண்டலைப் போக்க என்ன செய்வது என்றால், அதற்கு ஒரே வழி எழுத்தாளர்கள் ஒன்று கூட வேண் டும். “”எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகங்கள் உருவாக்கப்படவேண்டும். சென்னை எழுத் தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், மதுரை எழுத் தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், இலங்கை எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், ஐரோப் பிய எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் என்று உருவானால்தான், எழுத்தாளர்களைச் சுரண்டி பணத்தைச் சேர்த்துக் கொழுப்பவன் இருக்கமாட்டான். அங்கு பதிப்பகத்தில் அமைப்பாளர் ஒருவர் இருப்பார், சரிபார்ப் பவர் ஒருவர் இருப்பார். அந்நிலை வந்தால் படைப்புகளுக்கு உரிமையாளர் எழுத்தாளர் களே. சென்னைப் பதிப்பகத்தார் மதுரைக்கும், மதுரையிலிருந்து இலங் கைக்கும், இலங் கையிலிருந்து ஐரோப்பாவிற்கும் தொடர்பு கொண்டு பதிப்பகத்தார்களின் புத்தகங்களை விற்பதன் மூலம் இடம் பரிமாறப்படும். படைப்புப் பரவல் ஏற்படும்.இல்லாவிட்டால் அழிந்த கலைகளுள் ஒன்றாக எழுத்துக்கலையும் மாறிவிடும்.\nஎழுத்தாளர்களைச் சுரண்டும்சில தமிழக பதிப்பகத்தார்….\nகே: தாங்கள் எழுதிய நூல்களை வெளியிடுவதில் எழுத்தாளர்கள் சந்திக் கும் பிரச்சினைகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nதாங்கள் வெளியிடும் நூல்கள் மக்களை முழுமையாகச் சென்றடைவதுதான் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் வெற்றி. இலங்கையில் நிலவும் போர் நிலையால் அங்கு புத்தகம் பிரசுரிக்க அதிகம் பணம் தேவை. புத்தகம் வெளியிடப்படும் பொழுது, எழுத்தாள ருக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறிப் பிட்ட விழுக்காடு பங்குக்காக, 100 புத்தகம் கொடுத்து அதை விற்று, பங்குப் பணத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லி விடுவார்கள். ஆனால் பெரும்பாலும் எழுத்தாளர்களுக்கு 1015 புத்தகங்கள் மட்டுமே வரும். எழுத்தாளர்களுக்கு உங்கள் நூலை லண்டனில் வெளியிடுகிறோம் என்று அறிவிப்பை வழங்கிவிட்டு, விழாவின் பேனரில், ‘ஙீ’பதிப்பகத்தாரின் வெளியீடு கள்’ என்று எழுதியிருப்பார்கள். எழுத் தாளர்களின் பெயர் இருக்காது. இருந் தாலும், நம்முடைய நூல் அச்சாகின்றதே என்ற நிம்மதி மட்டுமே எம்போன்ற எழுத்தாளருக்கு மிஞ்சும். பதிப்பகத்தார் எழுத்தாளருக்கு வழங்க வேண்டிய பங்கிற்காக, என் புத்தகத்தை “மறுபதிப்பு’ என்று அச்சேற்றி, மோசம் பண்ணியிருக்கிறார்கள். 14 முறை பதிப்பு செய்யப்பட்டும் ஒவ்வொரு முறையும் மறுபதிப்பு செய்யப்பட்ட பழைய பதிப்பு என்றே காட்டியிருந்தனர். எழுத்தின் அச்சு முறை மாறி இருந்ததைக் கண்டு அவர்கள் செய்த மோசடியைத் தெரிந்து கொண் டேன்.\n14ஆம் பதிப்பு என்று அச்சிட்டால் அந்தப் புத்தகத்தின் எழுத்தாளருக்கு பெருமையும், வெகுமதியும் கிடைக்கும். ஆனால் மறுபதிப்பு என்று குறிப்பிட்டு எழுத்தாளர்களை ஏமாற்றுகின்றனர். இத னால் பதிப்பகத்தார்களுக்கு மட்டுமே நல்ல வருமானம் கிடைக்கும்.\nவாடைக்காற்று நாவல் குறித்த என் பார்வையோடு அந்த நாவல் படமாக்கப்பட்ட போது எடுத்த புகைப்படக் காட்சிகள்\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் ” வாடைக்காற்று எழுதினாரே, அவரா” என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் “இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே”. இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.\nமேலே படத்தில் வாடைக்காற்றில் மரியதாஸாக நடித்த டொக்டர் இந்திரகுமார், நாகம்மாவாக நடித்த ஆனந்தராணி\nநெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.\nஇவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.\nஇவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)\nஇக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.\nபடிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.\nமரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.\nசெமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.\nஇக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.\nஇந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது “செம்மீன்” போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.\n” எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்” என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.\nநாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.\nவாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். “ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.\nஇந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது” படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து ” கல்லுக்குள் ஈரம்” வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.\nகமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , “நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்” என்றாராம்.\nநடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).\nதிரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்\n(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)\nஇலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்\nமுதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)\n“வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே” ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.\nவாடைக்காற்று நாவல் – கமலம் பதிப்பகம்\nMadagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்\nதர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும், மீண்டும் தர்மம் ஜெயிக்கும் இதையே பெரும்பாலான கார்ட்டூன் கதைகளின் சாரமாக வைத்து வித விதமான பாத்திரங்களையூம், அவற்றுக்கான களங்களையும் வைத்துக் கதை பண்ணி விடுவார்கள். இப்போதெல்லாம் பிரபல ஹாலிவூட் நடிகர்கள் மற்றும் நகைச்சுவை தனி நடிப்பாளர்களின் குரலை படத்தின் பின் குரலுக்கும் பயன்படுத்துவதும், நகைச்சுவையை அள்ளித் தெளித்து ஆங்காங்கே பாடல்களையும் செருகி நூறுவீத பொழுது போக்கு உத்தரவாதம் அளித்து விடுவார்கள். அந்த வரிசையில் இடம்பிடித்திருக்கின்றது இன்று நான் பார்த்த Madagascar: Escape 2 Africa.\nவரும் வாரம் தான் அவுஸ்திரேலியாவில் Madagascar: Escape 2 Africa திரையிடப்பட இருக்கின்றது. ஆனால் இந்த வார இறுதியில் பிரீமியர் ஷோவாக மூன்று காட்சிகள் மட்டும் இட்டிருந்தார்கள். முதல் நாள், முதல் ஷோவில் பார்க்கும் த்ரில்லை அனுபவிக்க எண்ணி இந்தப் படத்துக்குப் போவதென்று முடிவு கட்டினேன். கிராமத்தில் இருந்து பட்டணத்துக்கு வேலை தேடி வருபவன் கணக்காக மெல்பனில் பட்டப்படிப்பை முடித்து விட்டு எட்டு வருஷத்துக்கு முன் சிட்னிக்கு வேலை தேடி வந்த காலத்தில், வார நாளில் ஒரு நாள் காலை பொழுது போகாமல் Dinosaurs என்ற கார்ட்டூன் படத்துக்குப் போய் நான் மட்டுமே அந்தப் பெரிய அரங்கில் இருந்து படம் பார்த்ததை இன்னும் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன் 😉\nபின்னர் Finding Nemo என்ற இன்னொரு கார்ட்டூன் திரைப்படத்துக்கும் போய் அரங்கத்தில் அமர்ந்தால் சுற்றி வர மூன்று மாசக் குழந்தையில் இருந்து முப்பது வயது அம்மாக்கள். நடுவே நான் தனித்தீவில் விடப்பட்ட Nemo போல. படம் தொடங்கி முடியும் வரை இருபக்கமும் இருந்த வாண்டுகளும் என்னை முறைத்துக் கொண்டே இருந்தது போல ஒரு பிரமை இருந்தது. இம்முறை அந்தமாதிரி எதுவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் இருக்க நண்பரின் மூன்று வாண்டுகளை பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொண்டு Madagascar: Escape 2 Africa பார்க்கப் போனேன்.\nMadagascar மூன்றாண்டுகளுக்கு முன்னர் வந்து சிறுவர்களின் உலகத்தையே சந்திரமுகி கணக்காட்டம் (வசூலில்) கலக்கு கலக்கிய படம். நியூயோர்க் நகரத்தின் Central Park Zoo வில் இருக்கும் பெங்குவின்கள் தமது கூண்டுச் சிறைவாசம் வெறுத்து நகரத்துக்குத் தப்பியோட முனைய Marti என்னும் அதே மிருகக்காட்சிசாலை கைதியும் தானும் வெளியுலகத்தைக் காண வேண்டும் என்று தப்பியோட அவரைத் தேடி அவரது நண்பர்கள் Alex (சிங்கம்), Melman (ஒட்டகம்), Gloria (நீர்யானை) என்று அவர்களும் திருட்டுத்தனமாக வெளியே வந்து நகரத்தை அதகளம் பண்ணி, மடகாஸ்கார் தீவெல்லாம் அலைவது என்று போகும். அந்தப் படம் கொடுத்த வசூல் தெம்பில் வந்திருக்கின்றது Madagascar: Escape 2 Africa.\nஇந்தப் படத்தில் ஆரம்பத்தில் மிருகக்காட்சிச் சாலையின் ராஜாவாக இருந்து கலக்கிய Alex என்ற சிங்கத்தின் பூர்வீகம் எப்படி இருந்தது என்று 80 களுக்கு முந்திய காலத்து பழிவாங்கும் பாணி தமிழ் சினிமாவின் எழுத்தோட்டத்துக்கு முந்திய காட்சியமைப்பு போல இருக்கின்றது. ஆபிரிக்காவின் காட்டு ராஜாவான Zuba வுக்கும் காட்டு ராணி Florrie க்கும் பிறந்த Alex பச்சிளம் பாலகனாக இருந்த வேளை ஒரு நாள் வேட்டைக்காரர் கையில் அகப்பட்டு கூண்டில் அடைபட்டு போகும் போது, தன் தந்தையின் ஆக்ரோஷமான தாக்குதலால் நிலைகுலைந்த வேட்டைக்காரர்களின் ஜீப்பில் இருந்து வழி தவறி நதியில் விழுகின்றது Alex இருந்த பெட்டி. அது மெல்ல நதிகளைக் கடந்து மிருகக் காட்சிச் சாலையில் வந்து சேர்கின்றது. வேட்டைக்காரர்களின் துப்பாக்கிக் குண்டில் அடிபட்ட காட்டு ராஜா Zuba வழியில் சாய்கிறார்.\nகாலம் அப்படியே நிகழ்காலத்துக்குத் தாவுகின்றது. முந்திய படத்தின் இறுதிக் காட்சியில் வந்து மீண்டும் ஒட்டுகின்றது. King Julien & Maurice (Lemur -ஒருவகை பாலூட்டும் குரங்கினம், தேவாங்கு என்று இதை எங்களூரில் அழைப்பார்கள்)இன் விருந்தினர்களாக இருந்த Alex (சிங்கம்)அவரது நண்பர்கள் Marti(வரிக்குதிரை),Melman (ஒட்டகம்),Gloria (நீர்யானை), கூடவே ஒட்டிக் கொள்ளும் இரண்டு லூசுக் குரங்குகள் சகிதம் பெங்குவின்களின் விமானத்தில் நியூயோர்க் நகரத்துக்குக் கிளம்புகிறார்கள். ஆனால் விதியின் சதி அணில் ரூபத்தில் வந்து விமானத்தில் நாசவேலை செய்ய அந்த விமானம் ஆபிரிக்காவின் காட்டில் வந்து விழுகின்றது. ஆபிரிக்காவின் காட்டு ராஜா Zuba, காட்டு ராணி Florrie ஆகியோர் இங்கே வந்து அடைக்கலம் கேட்கும் Alex தமது பிள்ளை தான் என்று கண்டு பாசமழை பொழிகிறார்கள் (பாட்டு சீன் உண்டு). தமது மகன் Alex ஐ காட்டு ராஜாவாக்க முடிவெடுக்கும் போது, அதுவரை அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருக்கும் நம்பியார் ரூபத்தில் இருக்கும் Makunga என்ற இன்னொரு சிங்கம் தடையாக வந்து தன் சூழ்ச்சியால் தானே முடிசூடிக் கொள்கின்றது. தம் பதிவியையும் கெளரவத்தையும் இழந்த பழைய காட்டுராஜா Zuba குடும்பத்திற்கு எப்படி மீண்டும் சந்தோஷ வாழ்வு வருகின்றது, Alex தனது நண்பர்கள் மூலம் எப்படி இந்த காட்டின் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்த்து வளம் செழிக்க வைத்து தன் சமயோசிதத்தால் ஆட்சியைப் பிடித்தான் என்பதே Madagascar: Escape 2 Africa சொல்லும் கதை.\nEtan Cohen கதையில் Eric Darnell, Tom McGrath ஆகியோர் இயக்கத்தில் வந்திருக்கின்றது இப்படம். ஆரம்பம் முதல் நளினமான நகைச்சுவையும் அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான குரலையும், இனிய இசையும் பாடல்கள் உட்பட கொடுத்து அதற்கேற்றாற் போல சாதாரண கதை என்றாலும் ரசிக்கும் படி எடுத்திருப்பது இப்படத்தின் மிகப்பெரிய அனுகூலம்.\nஓவ்வொரு பாத்திரங்களையுமே சிறப்பாகக் காட்டியிருக்கின்றார்கள்.\nஆபிரிக்கா காட்டுக்குள் விழுந்து அங்குள்ள மிருகங்களிடம் அரைகுறை ஆங்கிலத்தில் (அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து) சைகை பாஷை பேசிக் காட்டி நடிக்கும் Alex ஒருபுறம். மிருகங்களின் ஆபிரிக்க நடன விருந்தில் பாட்டின் நடுவே வரும் “சிக்கச் சிக்கச் ச்சா” என்று வரும் வரியை கேட்டு “சிக்கச் சிக்கச் ச்சா, what’s that” என்று கேட்டு விட்டு தானும் அதைப் பாடி ஆடும் King Julien (Lemur) படம் முழுக்க வந்து கலக்கும் குறும்புத் தனங்களும், தனக்கு மகப்பேற்று விடுமுறை (Maternity leave) கேட்டும் கொடுக்காத விமான ஓட்டி பெங்குவினை அதன் அந்தரங்க விஷயத்தை போட்டோ மூலம் காட்டி பிளாக் மெயில் செய்யும் குரங்கின் குரங்குச் சேட்டை, Gloria (நீர்யானை) மேல் மையல் கொள்ளும் Melman (ஒட்டகம்) தனது தூய காதலை நிரூபிக்க உயிரைக் கொடுக்கும் விஷயங்கள் என்று எல்லாமே ஒரு கார்ட்டூன் படத்தைப் பார்க்கின்றோம் என்பதை மறக்கடித்து விடுகின்றது.\nஇறுதிக் காட்சியில் அந்தக் காட்டின் வரட்சியைப் போக்க Alex (சிங்கம்)எடுக்கும் முயற்சியை ஒருபுறம் காட்டிக் கொண்டே, இன்னொரு புறம் King Julien (Lemur)இன் ஆலோசனைப் பிரகாரம் காட்டின் ஒரு திக்கில் இருக்கும் எரிமலைக்கு பலி கொடுத்தால் தான் ஆண்டவன் அருள் புரிவார் என்று நம்பி மிருகங்கள் ஒன்று சேர்ந்து ஏகமனதாக தன் உயிரைப் போக்க Melman (ஒட்டகம்)ஐ பலியாடாக ஆக்க நினைக்கையில் வஞ்சகச் சுறா அந்த எரிமலையில் வீழ்ந்து சாவதுமாகக் காட்டி அந்த மூட நம்பிக்கை மூலம் தான் தண்ணீர் கிடைத்தது போலவும் காட்டியது வித்தியாசம். “ஆண்டவனுக்கு கடல் உணவு தான் கிட்டியிருக்கு” ன்று King Julien சொல்வது கலக்கல் கலகல.\nநண்பர்களின் ஒற்றுமையான செயற்பாடு மூலம் உயர்ந்த வெற்றி கிட்டுகின்றது என்ற நல்ல செய்தியையும் குழந்தைகளுக்கும், ஏன் பெரியவர்களுக்கும் சொல்லி வைத்து முடிக்கின்றது இப்படம்.\nஎண்பதுகளின் ஆரம்பத்தில் ரூபவாஹினி தொலைக்காட்சி வந்த போது அது எதைப் போடுதோ அதை மட்டும் சாப்பிடும் நிலை இருந்தது. அப்போது அறிமுகமானவை தான் ஐந்தரை மணி வாக்கில் வந்து போகும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள். தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் போல என் பால்யகாலத்தில் அதிகம் பாதித்த இந்த கார்ட்டூன் படங்கள் இன்று வரை அதே ரசனையுடன் பார்க்க வைக்கின்றன. மனம் ஒடுங்கி கவலை ஆக்கிரமிக்கும் போது இளையராஜாவின் பாட்டுக்கு நிகராக ஒத்தடம் கொடுப்பது கைவசம் இருக்கும் கார்ட்டூன் சரக்குகள் தான்.\nபலவகையான கார்ட்டூன் தொலைக்கார்ட்சித் தொடர்கள் தந்த திருப்தியை நான் பார்த்த கார்ட்டூன் முழு நீளப்படங்கள் கொடுக்கவில்லை. The Lion King, Finding Nemo, Shrek, Madagascar போன்றவை விதிவிலக்கானவை .\n“He Man” என்ற ஒரு கார்ட்டூன் தொடர் வந்தது. எங்கே அநீதி நடக்கிந்தோ அப்போது தன் செருகிய வாளை உயரப் பிடித்துச் சபதம் செய்வான் He Man அப்போது பயந்தாங்கொள்ளிப் புலிக்கும் வீரம் வந்து ஒரு முறை பலமாக உறுமி விட்டு அவனின் வாகனமாக மாற, எதிரிகளை உண்டு இல்லையென்று ஆக்கி விடுவான். “He Man” போலவே வீட்டில் இறைச்சிக்கு வெட்டப் பாவிக்கும் நீண்ட கத்தியை எடுத்து ஒரு முறை நான் கத்த பின்னால் அம்மா வந்து பறித்தெடுத்ததும் நினைப்பிருக்கு.\nSpider Man, Super Man போன்றவை மற்றைய கார்ட்டூன் தொடர்களோடு ஒப்பிடும் போது ஏனோ அதிகம் ஈர்க்கவில்லை. இப்போது வார இறுதியில் தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியை போட்டால் அதிகம் வருவது மோசமான வன்முறை கலந்த கார்ட்டூன் படங்கள்.\nடிஸ்னியின் தயாரிப்பில் வந்த Mickey Mouse ஐயும் Tom and Jerry ஐயும் யாரால் மறக்க முடியும். அந்தப் பாதிப்பில் டிஸ்னியின் Golden Collection ஐயும் வாங்கி வைத்திருக்கிறேன்.\nஒரு வித அசட்டுச் சிரிப்பை நாய் சிரிக்க, எங்காவது ஆபத்தில் மாட்டி தப்புவது Scooby-Doo வின் கதையம்சம். ஏறக்குறைய எல்லா Scooby-Doo தொடர்களும் ஒரேமாதிரித் தான். யாராவது ஒரு நபர் வேஷம் போட்டுக் கொண்டே Scooby-Doo கூட்டத்தைத் துரத்துவது தான் எல்லாக் கதைகளிலும் இருக்கும். அந்த தொலைக்காட்சி தொடர் தந்த சிறப்பை அதன் முழு நீள சினிமா கொடுக்கவில்லை. (அதையும் நான் விடவில்லை 😉\n“guess who” என்று விட்டு மரத்தைத் துளை போடும் Woody Woodpecker செய்யும் அட்டகாசங்கள் காலத்தால் மறக்க முடியாதவை. அந்த மரங்கொத்திப் பறவை “கொக்கககோ கோ கொக்கககோ கோ” என்று கத்திக் கொண்டே வந்து தன் குறும்பு வேலைகளை ஆரம்பிக்கும். அந்த கார்ட்டூன் படம் முடியும் தறுவாயில் அதே “கொக்கககோ கோ கொக்கககோ கோ” சொல்லி அழுது கொண்டே அது படும் அவஸ்தையைக் காட்டும். Woody Woodpecker போலச் சத்தம் போட்டுப் பழகுவது என் பால்ய கால சுட்டிப் பட்டியலில் ஒன்று. Woody Woodpecker ஐத் தேடி எடுத்து அதையும் பொக்கிஷமாக்க வேண்டும் என்ற ஆசை இன்று Madagascar பார்த்ததும் வந்தது. முதலில் போனது ஒரு முக்கியமான டிவிடிக்களை விற்கும் இடம். அவர்கள் கணினியில் தட்டிப் பார்த்துவிட்டு டிவிடியில் வந்தது ஆனால் இருப்பில் இல்லை என்று இன்னொரு கடைப் பக்கம் கையைக் காட்டினார்கள். அந்தக் கடைக்குப் போனால் கிறிஸ்மஸ்ஸுக்குப் பின் தான் வரும் என்றசொல்லி Sanity என்ற இன்னொரு கடையைக் காட்டி அங்கு போனால் விற்பனைப் பெண்மணி சொல்கிறாள், “அது ரொம்ப பழைய சரக்காச்சே” என்றாள். எனக்கு வயசு போட்டுதோ என்று உள்ளுக்குள் சுரீர் என்றது. பின் அவளே தேடிப் பிடித்து பாகம் 3 உம் பாகம் 4 உம் இருக்கு என்றாள். இன்னொரு மூலையில் இருந்த கடை தேடி பாகம் 1 ஐயும் 2 ஐயும் எடுக்க வலை விரித்தேன். டிவிடிக்களில் காணவில்லை, அங்கிருந்த பெண்மணி சொன்னாள் கீழே இருக்கும் அரங்கத்தில் Kids Section இல் இருக்கும் என்றாள் (அப்பாடா எனக்கு வயசாகவில்லை ;-).\nநாலையும் சுருட்டிக் கொண்டு வந்து முதலாவது சீடியை டிவிடி பெட்டியின் வாயில் திணித்தேன். Guess who\nபடங்கள் நன்றி: பல்வேறு தளங்கள்\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பதிவுகளையாவது “மடத்துவாசல் பிள்ளையாரடி” தளத்தில் இட்டு வருகின்றேன்.\nநான் பார்த்து ரசித்தவைகளோ, கேட்டவைகளோ, பாதித்தவைகளோ அனுபவப்பதிவுகளாகவும், அதே நேரம் ஈழத்துப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் ஈழ வரலாற்று விழுமியங்களை இயன்றவரை ஒலி மற்றும் எழுத்து ஆவணப்படுத்தலாகவும் இப்பதிவுகளை இன்று வரை எழுதி வருகின்றேன். எனது பதிவுலக முதல் ஆண்டில் நிறையவே எனது வாழ்வியல் அனுபவம் சார்ந்த பதிவுகள் வந்த அதே வேளை இரண்டாவது ஆண்டிலும் மூன்றாவது ஆண்டிலும் படைப்பாளிகளை, கலைஞர்களை ஆவணப்படுத்தும் பதிவுகள் அதிகம் இடம்பிடித்துக் கொண்டன.\nஎன் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்\nஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி\nவீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி\nஅவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு\nபாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி\nஎன்றும் வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் 😉\nகடந்த ஆண்டு பேரலை போல புறப்பட்டு வந்த ஈழத்து வலைப்பதிவர்கள் பலர் இந்த ஆண்டில் காணாமல் போனது வருந்தத் தக்க ஒரு விடயம். நாட்டின் சூழ்நிலைகளால் திசைமாறிய பறவைகளாய் அவர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்ட கொடுமை தான் அதற்கு முதற் காரணம். ஆனாலும் கடந்த ஓராண்டு வாசிப்பில் தாயகத்தின் வலி தோய்ந்த நினைவுகளையும், வரலாற்றையும் பதியும் சிறந்த வலைப்பதிவர்களில் புதிதாகக் கிட்டிய இரண்டு எழுத்தாற்றல் மிக்க வலைப்பதிவர்களை இந்த நேரத்தில் சொல்லி வைக்கின்றேன்.ஒருவர் கிடுகுவேலி என்ற பெயரில் வலைப்பதிவை நடத்தும் கதியால் என்ற புனைப்பெயரில் ஒட்டிக் கொண்டிருப்பவர். மற்றவர் சொல்வதெல்லாம் உண்மை என்று இரண்டாண்டுக்கு முன்னரே வலைப்பதிவை ஆரம்பித்து சில மாதங்களுக்கு முன்னர் தான் தொடர்ச்சியாகத் தன் பதிவுகளைத் தரும் அருண்மொழி வர்மன்.\nகடந்த மூன்று வருஷங்களில் இந்த வலையுலகிலும் ஆயிரம் அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது என்று ஒரு கூட்டமும் எத்தனை தரம் பின்னூட்டம் வந்திருக்கு, எத்தனை முறை பின்னூட்டக்கூடாது என்று ஒரு கூட்டமும், தேசியவாதியா/ நாட்டுப்பற்றாளனா என்று தீர்மானிக்கும் புலம்பெயர்ந்து இணையத்தில் மட்டும் அரசியல் அல்லது அதிமேதாவியாகக் காட்டிக் கொள்ளும் ஒரு கூட்டமும் என்று இந்த மூன்றாவது ஆண்டிலும் முகுதுக்கு முன்னாலும் பின்னாலும் பேசிக்கொண்டிருக்க அவர்களை புறங்கையால் விலக்கி விட்டு என்னால் முடிந்த அளவுக்கு எழுதிக் கொண்டிருக்கின்றேன். அநாநியாக வந்து தொந்தரவுப் பின்னூட்டம் போடுபவர்களை இலகுவாகவே அவரின் முகமூடியைக் கழற்றி அவரும் ஒரு தெரிந்த நண்பர் தான் என்பதை நிரூபிக்கும் கண்காணிப்பு கருவிக்கும் நன்றி 😉\nதொடர்ந்தும் எழுத எனக்கு மனதில் உறுதி வேண்டி விடைபெறுகின்றேன். கடந்த என் ஓராண்டுப் பதிவுகளில் தம் கருத்துக்களை இட்டுச் சென்ற படைப்பாளிகள் எஸ்.ராமகிருஷ்ணன், இரா.முருகன் மற்றும் பின்னூட்டல் மூலம் இதுவரை என்னுடன் பயணித்த/பயணிக்கின்ற உறவுகளுக்கு என் நேசம் கலந்த நன்றிகள்.\n2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\n2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு\nதொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளை இங்கே தருகின்றேன்.\nநந்தனம் – ஒரு வேலைக்காரியின் கனவு\n” ஞான் கண்டு, ஞானே கண்டுள்ளு, மாத்ரம் கண்டிடுள்ளு, அது உன்னியட்டா வேஷத்தில் வந்தது”\nகணவன் மார்பில் புதைந்து கொண்டு அழ ஆரம்பிக்கின்றாள் பாலாமணி. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் எமது கண்கள் தானாகவே பனிக்கின்றன.\nகாலையில் நேயர்களோடு இணைந்து நேரடி வாழ்த்துப் பரிமாறல்களோடு சிறப்பு வானொலி நிகழ்ச்சியாகக் கழிகின்றது. ஊரைப் பிரிந்து வாழும் உறவுகளின் மனத்தாங்கல்களோடும், வாழ்த்து நிகழ்ச்சி மலரும் நினைவுகளாகவும் அமைந்தது அந்த நிகழ்ச்சி. இத்தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பகிரப்பட்ட இரண்டு கவிதைகள் வழக்கத்துக்கு மாறாக இத்தைப்பொங்கல் நாளுக்குப் புது அர்த்தம் கற்பிக்கின்றன.\nஎனக்குப் பிடித்த என் பதிவுகளில் ஒன்று\n“எல்.வைத்யநாதன் என்கிற வைத்தி மாமா கிட்ட நிறையவே நாங்க கற்றிருக்கின்றோம், காலைலே அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு பத்து மணிக்கும் அவரோட கிளாஸஸ் போகும், அவர் சொல்லிக் கொடுக்கும் போது அதை ஒரு பிரவாகம் மாதிரி அதை எடுப்பார். ஆனந்த பைரவி ராகத்தை எடுத்தாருன்னா இன்னிக்கு ஒரு மாதிரியும், அடுத்த நாள் வேறோர் அணுகுமுறையில் அதைக் கொடுப்பார்.\nபுத்தகச் சாம்பலில் பூத்ததொரு நூலகம்…\nஅந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது.\n“எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்\nகலங்கிய கண்களோடு யாழ் பொது நூலகர் திருமதி நடராஜா அப்போது கேட்கின்றார்.\nஎழுத்தாளர் செ.யோகநாதன் – சில நினைவலைகள்\nசெ.யோகநாதன் குறித்து இரண்டு நினைவுப்பகிர்வுகளை, செ.யோகநாதன் அவர்களின் அஞ்சலிக்கூட்டத்தினைத் தொடர்ந்து எடுத்திருந்தேன். அவற்றின் ஒலியும் வடிவையும், செங்கை ஆழியான் வழங்கும் கருத்துக்களின் எழுத்து வடிவையும் இங்கே தருகின்றேன்.\n“The Kite Runner” – பட்டம் விட்ட அந்தக் காலம்…\nஇடுப்பை விட்டு நழுவும் காற்சட்டையை மெல்ல மேலே இழுத்து விட்டு நானும் இந்தப் பெடியன்களுடன் மாலை நேர விளையாட்டில் ஐக்கியமாவேன். அந்த விளையாட்டுக்களில் ஒன்று தான், சோளகக் காலத்து பட்டம் பறக்கவிடுதல். அவரவர் தம் அதி வீர பராக்கிரமங்களைத் தம் பட்டங்களைப் பறக்க விடுதலில் காட்டுவார்கள்.\n“ஈழமண் தந்த குயில்” வர்ணராமேஸ்வரன்\nஅப்போது தோன்றிய ஈழத்துப் பாடகர்களில் ஒருவர் தான், “ஈழத்து இசைவாரிதி” வர்ணராமேஸ்வரன் அவர்கள். தொண்ணூறுகளில் இளையோராக இருந்த எம்மை ஈர்த்த வர்ணராமேஸ்வரன் அவர்களை, ஈழத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை ஒலி ஆவணப்படுத்தும் முயற்சி வாயிலாகச் சந்தித்தேன். இதோ அவர் தொடர்ந்து பேசுகின்றார்.\nதாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (நேரடி அனுபவம்)\nதாய்மண்ணின் தாகத்தோடு எஞ்சிய உயிரை மட்டும் கையில் பிடித்தபடி வீட்டை, தோட்டத்தை, உடன்பிறந்தோரை, உற்றாரை மொத்தத்தில் தாய்நிலத்தையே விட்டு ஓடிவந்தவர்கள், இன்று தம் குடும்பங்களோடு எந்தவிதக் காரணமும் இன்றி அந்நிய நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் துயரம் எத்தனை பேருக்குத் தெரியும்\nதாய்லாந்துச் சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (ஆங்கில மூலம்)\nபல கண்ணன்கள் இசையுலகில் இருக்க இவன் குட்டிக்கண்ணன் என்று பெயர்பெற்றான்.அவனின் சிறுவன் குரல் இருக்கும் வரை சிறுவனாக பாடினான்.ஆடினான் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டான்.\nMy Daughter the Terrorist – மூன்று பெண்களின் சாட்சியங்கள்\n“எங்கட உண்மை முகம் வந்து வெளியில இருக்கிறவைக்குத் தெரியாது, அதால தான் எங்கள வந்து பயங்கரவாதிகள் எண்டு சொல்லுகினம்”\nஅடந்த காட்டில் மழை வெள்ளச் சக்தியிலே பாய்ந்தோடிக் கொண்டு வேவு பார்க்கும் போராளி புகழ்ச்சுடர் இப்படிச் சொல்வதில் இருந்து இந்த ஆவணப்படம் ஆரம்பிக்கின்றது.\nகிடுகுவேலி நாவலில் வரும் நிர்மலாவைப் போலத் தான் ஒரே கடலில் வரும் தீப்தி. நிர்மலாவுக்குத் தேவை தன் அபிலாஷைகளைப் புரிந்து தன்னோடு இருந்து வாழக்கூடிய அன்பான கணவன். தீப்தியும் கூட தன் ஆசாபாசங்களைப் புரிந்துகொள்ளாமல் வேலையில்லாக் கணவனின் பிள்ளை மெஷினாகவும், சாப்பாட்டு இயந்திரமாகவும் இருக்கும் நிலையில் ஒரு மேதாவி ஆணொருவனின் புத்திசாலித்தனமும், பரிவும் இவளை ஈர்க்கையில் தன்னையே இழக்கத் தயாராகிறாள்.\nஅரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும்.\nசிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..\nதங்கம்மா அப்பாக்குட்டி என்றதோர் ஈழத்தின் ஆன்மீகச் சொத்து, ஆருமில்லாப் பெண்களின் ஆறுதற் சொத்து, நேற்று சிவபூமியாம் ஈழபதி யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.தனது எண்பத்து நாலு வயது வரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைத் தன் ஆன்மீக நிலைக்களனாகவும், ஆதரவற்ற பெண்களின் புகலிடமான துர்க்கா மகளிர் இல்லத்தைத் தனது அறத்தின் நிலைக்களனாகவும் வைத்து அறத்தொண்டாற்றிய பெருந்தகை அவர்.\n“எரியும் நினைவுகள்” உருவான கதை\nதென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் போற்றப்பட்டுப் பேணிப்பாதுகாக்கப்பட்ட அந்த அறிவுக்களஞ்சியம் ஒரே இரவில் சாம்பல் மேடாகப் போகின்றது.கனத்த மெளனத்தைக் கலைக்க ஆரம்பிக்கின்றது “எரியும் நினைவுகள்” வழியே வரும் சாட்சியங்கள்\nஒரு நினைவுப்பதிவும், ஒரு திரைப்பதிவும்\nஇலங்கை வானொலி என்னும் ஊடகம் உலகத் தமிழ் வானொலி ஒலிபரப்புக்கு முன்னோடியாக இருந்த காலம் அது. தனித்துவம் மிக்க ஒலிபரப்புக் கலைஞர்கள், படைப்பாளிகளை உருவாக்கிய அந்த வானொலிக் களத்தில் தோன்றிய சிறப்பு மிகு கலைஞன் அமரர் திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள்.\nஅப்ப தான் பங்கர் வெட்ட வேணும் எண்ட யோசினை பரவலா எல்லாருக்கும் ஒரு தேவையா மாறீட்டுது. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு முற்றத்திலோ, பின் வளவுக்குள்ளையோ ஒரு சோலை மறைப்பான நிலம் தேடி ஆள் உயரத்துக்கு “ட” வடிவத்தில கிடங்கு வெட்டி, கிடங்குக்கு மேல் மரக்குற்றிகளை அடுக்கி மூடி மறைத்து விட்டு, அதுக்கு மேலை மண் மூடி நிரவி விடுவினம்.\nமூங்கில் பூக்கள் – குணசீலன் – கூடெவிடே\nஇந்த மூங்கில் பூக்கள் நாவலை மலையாளத் திரையுலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பத்மராஜன் (தன்மத்ரா, காழ்ச்சா திரைப்படங்களைத் தந்த பிளெஸ்ஸியின் குருவும் கூட) இந்த மூங்கில் பூக்கள் நாவலை மலையாளத்தில் “கூடெவிடே (In Search of a Nest)” என்ற பெயரில் படமாக்கியிருக்கின்றார்.\nஈழத்தாய் பெரும் நாதஸ்வர வித்துவான்களையும், தவில் மேதைகளையும் ஈன்ற வரிசையில் வி.கே.கானமூர்த்தி – வி.கே.பஞ்சமூர்த்தி இரட்டையர்களின் வாசிப்பும் தனித்துவமானது என்பதை ஈழமண் கடந்த புலம்பெயர் தமிழ் உலகமே அறியும்.\nதியேட்டர் பற்றி அந்த பால்யகாலத்தில் என் சகவாலுகளுடன் பேசும் போது, “திரைக்கு பின்னால் இருந்து தான் ஆட்கள் நடிக்கினமாம், ரோச் லைட் அடிச்சு தான் இங்காலிப்பக்கம் தெரியுமாம்” என்று அறிவுபூர்வமாகப் பேசியதும் நினைப்பிருக்கு.\nலைப்ரரி சேர் காட்டிய “ராஜம் கிருஷ்ணன்” இன்னும் பலர்\nமுதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை வாசித்ததும் மனம் கனக்கின்றது. மெல்ல என் மடியில் புத்தகத்தை வைத்து விட்டு பழைய நினைவுகளுக்கு என் மனம் தாவுகின்றது.\nஈழத்தின் கலைஞர்கள், படைப்பாளிகளை வலைப்பதிவு வழியே ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடர்ச்சியாக இப்பதிவு வாயிலாக ஈழத்தின் புகழ்பூத்த மிருதங்கக் கலைஞர் கலாபூஷணம் திரு A.சந்தான கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினைப் பதிவு செய்கின்றேன்.\n“மாயினி” குறித்து எஸ்.பொ. பேசுகிறார்…\nஎஸ்.பொன்னுத்துரை அவர்களை ஒலிப்பகிர்வு கண்டு அந்த நிகழ்வுக்காக அனுப்பவிருந்தேன். அவர் தன் உள்ளக்கிடக்கையைப் பகிரும் போது, இந்தப் பகிர்வு பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒலியை தட்டச்சியும், ஒலிப்பகிர்வாகவும் இங்கே தருகின்றேன்.\nஐம்பது வருஷத்துக்குப் பிறகு இந்த வருஷம் தான் எங்கட ஊரில் கண்காணாத வெள்ளமாம். எங்கட ஆட்கள் பிரமிப்பை வெளிப்படுத்தும் விதமே தனி. கன மழை அடித்தது என்றால் “பேய் மழை பெய்தது” என்பினம், அதிக வெள்ளப்பெருக்கு என்றால் “ஊரெல்லாம் வெள்ளக்காடு” என்று ஆச்சரியம் கொட்டுவினம்.\nமுந்தின நாளையில தலைநகர் கொழும்பில உத்தியோகம் பார்க்கிறவை இருந்திட்டு எப்பவாவது விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வரேக்க வாறவை போறவைக்கெல்லாம் கொழும்பைப் பற்றித்தான் ஏகத்துக்கும் புளுகித் தள்ளுவினம். அப்படி ஒருத்தர் கொழும்பால வந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் கூட்டாளியைக் கண்டு பேச்சுக் கொடுக்கிறார்.\n அங்கத்தைய (கொழும்பு) றோட்டில சோறு போட்டுச் சாப்பிடலாம் அவ்வளவு சுத்தமான தரமான றோட்டுக்கள்”\nஉடனே யாழ்ப்பாணத்தவர், ” உங்கட ஊரில சோறு மட்டும் தான் போட்டுச் சாப்பிடலாம், ஆனா இங்கத்தைய றோட்டில கறி, குழம்பெல்லாம் விட்டுச் சாப்பிடலாம்” என்றாராம் விட்டுக் கொடுக்காமல்.\nஅவர் அப்படிச் சொன்னதன் அர்த்தம் யாழ்ப்பாணத்து றோட்டுக்கள் குண்டும் குழியுமாக இருக்கும், எனவே குழம்பை ஊத்தினாலும் வழிஞ்சோடாது எண்ட அர்த்தத்தில். இந்தப் பகிடி கன வருஷத்துக்கு முந்தி சிரித்திரன் இதழின் முன் அட்டையில் வந்தது. நான் நினைக்கிறன் அந்த யாழ்ப்பாணத்துப் பாத்திரம் சின்னக்குட்டி என்று.\nஎங்கட ஊர்ப்பக்கம் தார் றோட்டுப் போடுவதே அரிது, அப்படியிருக்க பராமரிப்பு வேற நடக்குமா என்ன எப்பவாவது யாராவது புண்ணியவான் றோட்டுப் போடுவம் என்று முடிவெடுத்தாலும் பறிக்கும் சல்லிக்கல்லில் அரைவாசிக்கு மேல் றோட்டுப் போடும் ஒப்பந்தகாரர் வீட்டு மதில் கட்டத்தான் போய் விடும். மிச்சம் மீதி சல்லிக்கல் கும்பலை ஆங்காங்கே பறித்து விட்டிருப்பார்கள். பிறகு றோட்டுப் போடும் நாளுக்கு முன்னரே அதில் அரைவாசி றோட்டால் போற பெடியள் எறிஞ்சு விளையாடவே போய்விடும். மிச்சம் மீதிக் கல்லை வச்சுக் கொண்டு றோட்டுப் போட்டால் அது கச்சான் அலுவா மாதிரி தார் பாதி கல் பாதியாக இளிச்சுக் கொண்டிருக்கும். நல்ல மாரி மழை அடிச்சால் அந்த றோடும் பெயர்ந்து குண்டும் குழியுமாக மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்குப் போய் விடும். இதான் எங்கட உள்ளூர் தெருக்களின் நிலை.\nகாங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணத்துக்குப் போகும் பெருந்தெரு. அதில் கோண்டாவில் மேற்கு எக்ஸ்போ வீடியோ கடையடியில் இருந்து தான் மதகு எண்ட ஒரு சாமானே ஆரம்பிக்குது. நல்ல மழைக்காலம் வந்தால் இந்த மதகுகள் தான் தடையில்லாமல் நீரை கொண்டு செல்ல உதவ வேணும். ஆனால் மதகு கூட காதலில் தோல்வியடைந்தவன் தாடி வளர்த்த மாதிரி நெருஞ்சி முள் பற்றையால் மூடி மறைச்சிருக்கும் மண் திட்டி. இந்த லட்சணத்தில் மழைநீர் எப்படி வெள்ளம் ஏற்படாமல் போய்ச்சேரும் தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மாவீரர் தின வாரத்தில் எங்கள் ஊருக்கு கிடைத்த ஒரு பேறு இந்த மதகுகள் துப்பரவானது. ஒவ்வொரு வீட்டுக்காறரும் அந்தந்த வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியையும், மதகுகளையும் சுத்தம் செய்யவேணும் எண்டு அறிவிப்பு வந்தது. இப்படி ஏதாவது அறிவிப்பு முறையான இடத்தில இருந்து வந்தால் மறுபேச்சில்லாமல் எங்கட சனம் திருந்திவிடும்.\nஐம்பது வருஷத்துக்குப் பிறகு இந்த வருஷம் தான் எங்கட ஊரில் கண்காணாத வெள்ளமாம். எங்கட ஆட்கள் பிரமிப்பை வெளிப்படுத்தும் விதமே தனி. கன மழை அடித்தது என்றால் “பேய் மழை பெய்தது” என்பினம், அதிக வெள்ளப்பெருக்கு என்றால் “ஊரெல்லாம் வெள்ளக்காடு” என்று ஆச்சரியம் கொட்டுவினம். ஊரில் இருந்து வெள்ளத்தைச் சாட்சியம் பறையும் படங்கள் வந்திருந்தன.\nஎனக்கு நினைவு தெரிய இதே மாதிரி எண்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலும் ஒருக்கால் மழை வெள்ளம் வந்து ஊரே வெனிஸ் நகரமாக இருந்தது. எல்லா உள்ளூர் றோட்டுகளும் நெஸ்லே ரின்பாலை கடும் தேயிலைச் சாயம் போட்டுக் கலக்கின நிறத்தில ஒரே மழை வெள்ளமா இருந்தது. பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை. எங்கட வீட்டில் இருந்து பிள்ளையாரடிப் பக்கம் போகவே முடியாத வெள்ளம். ஏனெண்டால் எங்களூரில் “குளக்கரை” என்ற ஒரு பகுதி இருந்தது. குபேரன் எண்டு பெயரை வச்சுக் கொண்டு பிச்சை எடுப்பது போல குளக்கரை எண்டு பெயர் தான் ஆனால் அது ஒரு வறண்டு போன பள்ளக் காணி. சொந்தமாக மலசலகூடம் இல்லாதவர்கள் ஒதுங்கப் போவதுக்கும், எங்கள் ஊர் பற்பொடி ஆலைக்கு நெல் உமியை எரித்து எடுப்பதற்கும் அந்த இடம் தான் பயன்படும். மாரி மழை வந்து விட்டால் வர்ண பகவானின் முதல் தாக்குதல் இந்த “குளக்கரை” தான். அப்படியே முழு மழை வெள்ளத்தையும் வாரிக் குடித்து திக்கு முக்காடி றோட்டுப்பக்கமும் வந்து முறையான வாய்க்கால் வசதி இல்லாததால் உள்ளூர் றோட்டையும் தன் நிலைக்கு ஆக்கி ஒரே வெள்ளக்காடாய் ஆக்கிவிடும். அந்தக் குளக்கரைப் பக்கம் றோட்டால் போனால் மார்கழி சீசன் சங்கீதக் கச்சேரியை தவளை, நீர்ப்பாம்பு வகையறாக்கள் இரவிரவாகக் கொடுப்பினம். விடியும் போது பார்த்தால் றோட்டில் வழிந்தோடிய வெள்ளத்தில் வயிறு வெடிச்சுச் செத்த தவக்கைமார் ஆங்காக்கே இருப்பினம்.\nஇந்தக் குளக்கரையைத் தான் பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இடம்பெயர்ந்து எங்கள் ஊரில் இயங்கியபோது திருத்தி விளையாட்டு மைதானமாக்கப் படாதபாடு பட்டவை. டி.சே தமிழனுக்கு நினைப்பிருக்கும் எண்டு நினைக்கிறன்.\nஅந்த எண்பதுகளில் வந்த பெரு வெள்ளத்தில் போக்குவரத்துக்காக லொறி டயரை மிதக்க விட்டு ஏறிப்போனவர்களும், வாழைக்குத்திகளைப் பிணைச்சல் இட்டு சவாரி செய்தவர்களும் உண்டு.தாவடிச்சந்திக்கு அங்கால் இருக்கும் நந்தாவில் பக்கம் அதை விட மோசம். காங்கேசன் துறை வீதியில் மிதக்கும் நந்தாவில் நிலப்பரப்பு கடும் ஆழம் கொண்டது. அந்த நேரம் மழை வெள்ளம் நிரம்பி தப்பித் தவறி நந்தாவில் வெள்ளத்தில் விழுந்தவர் நேராக பரலோகம் தான் செல்லலாம், வேறு உபாயங்கள் இல்லை.\nகொக்குவில், கோண்டாவில், நந்தாவில், இணுவில் என்று காரணப்பெயர்கள் வந்ததுக்கு காரணமே ஒரு காலத்தில் இந்த ஊர்களில் எல்லாம் குளங்கள் இருந்தனவாம். “வில்” என்றால் குளம். காலவோட்டத்தில் குளங்கள் மாயமாகி மழை வந்தால் தான் பூர்வீகத்தையே இவை நினைவுபடுத்துகின்றன.\nஈரச்சதுப்பு நிலத்தால் நடந்து வந்தால் பாட்டா செருப்பின் பின்புறம் சேற்றில் ஒற்றி பின்னங்கால்கள் எல்லாவற்றிலும் படிந்து போகும்.\n“மழையே மழையே மொத்தப் பெய் என்று பாடினால் மழை நிண்டு போயிடுமாம், மழையே போ போ எண்டால் தான் கன மழை பெய்யும்” என்று முன்னர் கூட்டாளி ஒருவன் சொன்ன ஆலோசனையை நானும் அமுல்படுத்தியிருக்கிறேன்.\nமழைக்காலம் வந்து விட்டால் காதுக்குள் வந்து கிசுகிசுத்து விட்டு ரத்ததானம் கேட்கும் நுளம்புப்படையை விரட்டுவது எங்கள் வீட்டு முற்றத்தில் இருக்கும் வேப்பமரத்தின் கொட்டைகள், அவற்றை ஏற்கனவே பதப்படுத்திக் காயப்போட்டு வைத்திருப்போம். அதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு, மில்க்வைற் என்ற எங்களூர் உள்ளூர் உற்பத்தி நிறுவனம் செய்த “நீம்” என்ற வேப்பம் கொட்டைகளை அரைத்துப் பொடி செய்த பாக்கெட்டுக்கள். அவற்றை வாங்கி சட்டியிலே தணல் போட்டு அந்தப் பொடியைத் தூவிவிட்டால் நுளம்புகள் கொழும்பைத் தாண்டி ஓடும்.\nஎங்களைப் பொறுத்தவரை கீரிமலை, கசோர்னா பீஸ் போன்ற கடற்கரைக்கு எல்லாம் போய் காலில் நீரை நனைத்து விளையாட முடியாது, நேவிக்காறன் விளையாடி விடுவான். ஏழைக்கேற்ற எள்ளுப் பொரி போல எங்களைப் போல சிறு நடு றோட்டில் இருக்கும் வெள்ளக் குவியலைக் கண்டால் போதும். அதுவரை வீதி ஓரமாகப் போனவர்கள், சடாரென்று வீதிக்குக்கு குறுக்கால் போய் வெள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கி, சிலசமயம் ஆளுக்காள் காலால் நீரை எத்தி விளையாடி விட்டு வந்தால் தான் பாவ விமோசனம் கிடைக்கும். ஊர் நாய்களின் எச்சங்கள் கலந்த வெள்ளத்தை இப்ப நினைத்தால் இலேசாக குமட்டுது. வெள்ளம் கலக்கிய முதல் நாள் பெரிசாக மாற்றம் ஏதும் இருக்காது. அடுத்த நாள் இரண்டு காலில் பாதங்களைச் சுற்றி மெதுவாகக் கடிக்க ஆரம்பிக்கும். அடுத்த நாள் பின்னேரம் வாக்கில் காலெல்லாம் சொறிஞ்சு தடிச்சு புண்களாக மாறி எங்களின் முதல் நாள் குற்றத்தை ஒப்புவிக்கும். நீர்ச்சிரங்கின் கைங்கர்யம் அது.\n உம்மை ஆர் ஆள் விட்டது வெள்ளம் கலக்கச் சொல்லி” முதுகில் நாலு சாத்தி விட்டு எங்கள் வீட்டு வைத்தியம் ஆரம்பமாகும், வேறென்ன பழைய வேஷ்டியை கிழித்து மண்ணெண்ணையை அதில் ஒற்றி காலைச் சுற்றிக் கட்டுவாள் அம்மா.\nபடங்கள் நன்றி: தாயகத்தில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201109", "date_download": "2018-12-14T11:24:06Z", "digest": "sha1:H4JVLTYDNX363LC3S4LWCGPPECWAZMDU", "length": 20779, "nlines": 207, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "September 2011 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஈழத்தின் புகழ்பூத்த ஐந்து ஈஸ்வரங்கள் என்று கொள்ளப்படுபவை வடக்கே மன்னார் மாதோட்டையில் விளங்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம், வடக்கே கீரிமலையில் உறைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயம், தெற்கே விளங்கிய தொண்டீஸ்வரம் சிலாபத்திலே முன்னேஸ்வரம், ஆகியவை வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்து விளங்குபவை. இவற்றுள் திருக்கோணஸ்வரமும், திருக்கேஸ்தீஸ்வரமும் திருஞான சம்பந்தராலும், சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்ற சிறப்பையும் தாங்கி நிற்பவை. இன்றைய அரசியல் சூழ்நிலைகளில் முருகக்கடவுளாக இருந்தால் சிங்களப் பெரும்பான்மை சமூகம் ஸ்கந்த தெய்வோ என்று கருணை காட்டும். மற்றய இந்துக் கடவுள் என்றால் இரண்டாம் பட்சம் தான் என்ற சூழ்நிலையில் இலங்கையின் தெற்கிலே இப்போது “திருநந்தீஸ்வரம்” என்றதோர் வரலாற்றுத் தொன்மைமிக்க ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது அதுவும் பெரும்பான்மை சமூகத்தவர் ஒருவரின் காணிக்குள் இது இருக்கின்றது என்ற செய்தியை இந்தமுறை இலங்கைப் பயணத்தில் அறிந்து கொண்டேன். இந்தமுறைப் பயணத்தில் திருநந்தீஸ்வரம் காணவேண்டும் என்று முனைப்பெடுத்து ஒரு நாளும் குறித்துக் கொண்டேன். இனிமேல் தான் சிக்கல்.\nதிருநந்தீஸ்வரம் என்ற ஆலயம் கொழும்புக்கு அண்மித்திருக்கும் இரத்மலானை என்ற இடத்தில் இருக்கின்றது என்ற தகவலைத் தவிர இந்த ஆலயத்து எப்படிப் போவது என்ற தகவல் கொழும்பில் இருக்கும் பலருக்கே தெரியாத விஷயமாக இருக்கின்றது. சரி எதற்கும் ஒரு டாக்ஸி பிடித்துக் காலையிலேயே இரத்மலானை சென்று அங்கே விசாரிப்போம் என்று நினைத்து, டாக்ஸிக்காரருடன் காலை வேளை கொழும்பு நோக்கிப் பரபரப்பாக ஓடும் காலைவேளை வேலைப்படைக்கு எதிர்த்திசையில் பயணப்படுகின்றோம். இரத்மலானை வந்தாச்சு, இந்தப் பிரதேசம் சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதி. சாரதி இப்போது என் முகத்தைப் பார்க்கிறார். சிங்கள மொழியில் நந்தி என்றால் கொனா , ஆலயம் என்றால் கோவிலய இந்த இரண்டையும் இணைத்துப் பொருத்தினால் கொனா கோயிலய என்ற பெயர் கிட்டுகிறது. காரை நிறுத்தி விட்டு பக்கத்தில் இருந்த பேக்கரிக்காரரிடம் கேட்டோம். அவர் எதிர்த்திசையைக் காட்டி இந்தக் கோயிலுக்கான பாதையைச் சொல்கிறார் சிங்களத்தில். டாக்ஸிக்காரரும் புரிந்ததும் புரியாததும் மாதிரி தலையாட்டி விட்டு காரை இயக்குகிறார். இப்போது வாகனம் இரத்மலானை கடற்கரைப்பக்கமாகத் திரும்பி சந்து பொந்துகளை முத்தமிட்டுப் பயணிக்கிறது. வழியெங்கும் மிகவும் வறிய, அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்க்கையைக் காட்டும் சின்னஞ்சிறு வீடுகளும், பொதுக்குடிநீர்க் குழாயில் காலைக்குளியலிக்குக் கியூ நிற்கும் குழந்தைகளும். சாரதி இடையில் ஒன்றிரண்டு பேரை விசாரித்து ஒருவாறு “கொனா கோவியலய” என்ற ஆலயத்தைக் கண்டுபிடித்தார்.\nசுற்றிலும் குடிமனைகள் சூழ்ந்த அந்த ஆலயப்பகுதியில் முன்னே எதிர்ப்படுவது பாரிய அரசமரம், அதைத் தாண்டி வந்தால் புதிதாகக் குடமுழுக்கு செய்ப்பட்ட “திருநந்தீஸ்வரம்” ஆலயம் மிடுக்காக நிற்கின்றது.\nதிருநந்தீஸ்வரம் ஆலயம் வரலாற்றுத் தொன்மை மிக்க, ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய ஈழத்தின் பழம்பெரும் ஆலயங்களில் ஒன்று. இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலங்களை இல்லாதொழிக்கும் நோக்கில் போர்த்துக்கேயர் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் 1518 ஆம் ஆண்டு நந்தீஸ்வரம் ஆலயம் முற்றுமுழுதாக போர்த்துக்கேயரினால் நிர்மூலமாக்கப்பட்டது. அங்கு பூஜைகளை நடத்திவந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அந்த இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்தனர். அவருடைய மகனை மதம் மாறுமாறு பலாத்காரமாக அழைத்துச் சென்றனர்.\nஅதன் பிறகு அப்பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவர் கோயிலைப் பராமரித்து வந்துள்ளார். பெர்னாண்டோ என்ற குடும்பப் பெயருடன் வழிவந்தவர்களே பரம்பரை பரம்பரையாக இன்றுவரை கோயிலைப் பராமரித்து வருகின்றனர்.\nபோர்த்துக்கேயர் கோயிலை அழித்ததை நினைவுகூருமுகமாக அங்கு சித்திரங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.\nஇராமாயணக் காலத்தில் இராமபிரான் வழிபட்ட சிவத்தலமாக இந்த நந்தீஸ்வரம் கருதப்படுகிறது.\n1454 ஆம் ஆண்டு தொடகமுவே ஸ்ரீ இராகுல தேரர் என்ற பௌத்த துறவி ‘சலலிஹினி சந்தேசய’ எனும் காவியத்தை இயற்றினார். அந்தக் காவியத்தில் இந்த ஆலயம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் பற்றியும் அங்கு தமிழ் மொழிப் பிரயோகம் பற்றியும் அந்த நூலில் துறவி எழுதியுள்ளார்.\nஇந்தத் தகவல்களை வைத்துப் பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.\nஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டு தலத்தை ஒத்ததாக முருகனுக்கு ஓர் ஆலயம் அமைத்து கதிர்காம முருகன் ஆலயத்தைப் போன்று பூஜை முறைகள் நடைபெறுகின்றன. அதனையும் பாரம்பரியமாக சிங்களவர்களே நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை வைத்து பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது.\nஇவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு ஆலயம் புனரமைக்கப்பட்டுவருவதன் பின்னணியும் உண்டு.\nகொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் 50 வருடங்களுக்கு அதிகமாக பிரதம சிவாச்சாரியாராக கடமையாற்றி இலங்கைக்கு நிறைவானதொரு சமயப் பணி செய்த குஞ்சிதபாத குருக்களின் கனவில் தோன்றிய சிவன் தான் இன்னும் நந்தீஸ்வர ஆலய வலாகத்தில் இருப்பதாகவும் தனக்கு கோயில் எழுப்புமாறும் கூறியுள்ளார்.\nபெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் 1980 களில் சிவன் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.\nஆதிகால எழுத்துக்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் அப்பகுதியில் காணப்படுகின்றன. கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய குளம் ஒன்று தீர்த்தமாக இருந்ததாகவும் பெர்னாண்டோ குடும்பத்தினர் கூறுகிறார்கள்.\nஆலயத்தின் மகத்துவம் வெளிப்படத் தொடங்க 2005 ஆம் ஆண்டு இந்த ஆலயத்துக்கு சிவன்கோயில் குருக்களே அடிக்கல் நாட்டிவைத்து திருப்பணியை தொடங்கிவைத்தார்.\n(வரலாற்றுக் குறிப்புக்கள் நன்றி: இராமானுஜம் நிர்ஷன், வீரகேசரி)\nவெள்ளிக்கிழமை நாளில் வந்திருக்கின்றோம். உட்பிரகாரத்தைச் சுற்றிவிட்டு காலைப்பூசை பார்க்கவேண்டும் என்று நினைத்துக் காத்திருக்கிறோம். கோயிலுக்குப் பக்கத்தில் இன்னொரு\nஅந்த மண்டபத்துக்குள் நுழையும் வாய்ப்பு அப்போது கிட்டவில்லை ஆனாலும் வெளியில் நின்று கமாராவுக்குள் அங்கே இருக்கும் அரும்பொருட் காட்சிகளைப் படம் பிடிக்கின்றேன். மிக அமைதியான ஆலயச்சூழலில் வெள்ளிக்கிழமை நாளில் பத்துப்பேரை உள்ளடக்கிய கூட்டம். பூசை ஆரம்பிக்க முன்னர் ஒரு முதியவரும், பெண்மணியும் தேவார திருப்பதிகங்களைப் பாடிச் சிறப்பிக்கின்றார்கள். ஒரு முதிய பெண்மணியும், இன்னொரு நடுத்தர வயதுப்பெண்ணும் கோயிற் சுற்றுப்பிரகாரத்தைச் சுத்தம் செய்வதிலும், பூசைக்குத் தேவையான ஆயத்தங்களிலும் முனைப்பாக இருக்கின்றார்கள். அவர்கள் தான் அந்த ஆலயத்தினைப் பராமரிப்பவர்கள்.\nஐயர் அவசரமாக வந்து காலைப்பூசையை ஆரம்பிக்கின்றார். திரைச்சீலை விலக திருநந்தீஸ்வரரை இலிங்க உருவில் கண்ணாரக் கண்டு துதித்துப் போற்றுகிறேன். திருநந்தீஸ்வரர் ஆலயத்தைக் கண்ட மனநிறைவோடு அந்த வெள்ளிக்கிழமை அமைகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201307", "date_download": "2018-12-14T11:25:36Z", "digest": "sha1:EOZQJ7Q6YLW4YCOXEV3ZDKMYVA5S63OW", "length": 15615, "nlines": 264, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "July 2013 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nவகுப்பறையில் வட்ட வடிமாகக் கதிரைகளை அடுக்கிவிட்டு நடுவில் நின்று ஆசிரியை ஒவ்வொரு அடியாகப் பாட, சுற்றிவர நின்று சொல்லிவைத்தாற்போல மாணவர் கூட்டம் பலமாக ஒலியெழுப்பிப் பாடும் சின்ன வகுப்புக் காலம் நினைவுக்கு வருகிறது. ஆடி மாதம் முதலாம் நாள் பிறக்கும் தமிழ் ஆடி மாதப்பிறப்பினை வரவேற்றுப் பாடுவோம் அப்போது. எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் மறக்கமுடியாத தேசிய கீதமாகவும் இது இருந்ததற்கு இன்னொரு காரணம் அடுத்த நாள் வீட்டில் அம்மா ஆக்கித் தரவிருக்கும் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் நினைப்பில் வந்து நாக்கு வாயினுள் ஜலக்கிரீடை செய்யும். ஈழத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஆடிப்பிறப்புக்கும் தனியிடம் உண்டு.\nஇப்படியாக ஆடிப்பிறப்பை தலைமுறை கடந்தும் நினைவில் வைத்திருக்கும் பாடலாக ஆக்கித் தந்தவர் எங்கள் ஈழத்தின் மூத்த கவி, யாழ்ப்பாணத்து நவாலியூர் சோமசுந்தரப்புலவர். பெரியோர் முதல் சிறியோர் வரை ஆசை தீர அவரை அழைக்கும் இன்னொரு செல்லப் பெயர”தங்கத் தாத்தா”. அந்தப் பட்டப்பெயருக்கு அர்த்தம் விளைவித்தவை இவர் ஆக்கியளித்த ஏராளம் பாடல்கள், அவை எளிமையும் பொருட் செறிவும் நிறைந்தவை மட்டுமன்றி நமது ஈழத்தமிழ்த் தாயகத்தின் வளங்களையும் அவற்றின் பெருமையையும் ஆவணப்படுத்தியவை. அதற்கு உதாரணம் கற்பிக்க\n“கோணிலைகள் மாறிமழை வாரி வந்தாலும்\nகொடிய மிடி வந்துமிக வேவருத்தி னாலும்\nதாணிழ லளித்துயர் கலாநிலைய மேபோல்\nதந்து பல வேறுபொருள் தாங்கு பனையோங்கும்”\nஎன்று பனையின் பெருமைதனைப் பாடுகின்றார் தலவிலாசம் என்ற நூலிலே.\nபண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையவர்கள், தங்கத்தாத்தாவின் பெருமையை தனை இப்படிப் பகிர்கின்றார்,\nதேட்க் கிடையாய தென்னிலங் கைவளன்\nதேன் சொரியுந் தமிழ் மாந்துதுமே”\nஈழத் தமிழ்த்திருநாட்டின் கற்பகதருவாம் பனைமரம் செழித்த ஊர்களில் நவாலியும் ஒன்று. போரினால் காவு கொடுத்த வளங்களில் பனைவளமும் ஒன்றாயினும் இன்றும் நவாலி மண்ணில் பனைமரக் காடுகள் வாழ்ந்த எச்சங்களைக் காணலாம்.\nநவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பெருமைதனைத் தமிழகத்து அறிஞர் ஒளவை நடராசன் அவர்கள் “செந்தமிழ் அமுதம்” என்ற நூலிலே பகிர்கின்றார் இப்படி\n“தேனோ அமுதோ தெஇவ்ட்டா நறும்பாகோ\nயானோ உவமை சுலவல்லேன் – மானேநீ\nநன்னர் நவாலியூர் நற்சோம சுந்தரனார்\nபன்னு தமிழ் நிலத்தைப் பார்”\nஆடிப்பிறப்பு வரும் இவ்வேளை, நம் தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர், தமிழ்ச்சிறுவன் ஒருவன் தோழர்களை அழைத்துப் பாடும் பாடலாக அமையும் ஆடிப்பிறப்பு பாடலை இங்கே பகிர்கிறேன்.\nபச்சை அரிசி இடித்துத் தெள்ளி,\nவேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே\nதோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி\nவில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி\nவெல்லக் கலவையை உள்ளே இட்டு\nபல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே\nபார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே\nபூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி\nமாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்\nகுங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே\nகுத்து விளக்குக் கொளுத்தி வைத்து\nஅங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை\nஅன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க\nவாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல\nமாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்\nகூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்\nகூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்\nஅரிசிமா – 1/2 கப்\nபயறு – 1/4 கப்\nதேங்காய்ப்பால் – 2 கப்\nபனங்கட்டி – 3/4 கப்\nதேங்காய்ச்சொட்டு – 3 மேசைக்கரண்டி\nபயறு, அரிசிமாவை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.\n2 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதனுள் வறுத்த பயறை போட்டு அவிய விடவும்.\nபயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விடவும்.\nமா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.\nமா வெந்ததும் (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி , உப்பு, தேங்காய்ச்சொட்டு சேர்த்து கிளறி இறக்கவும்.\nசுவையான ஆடிக்கூழ் தயார். சுடச்சுட அருந்தவும்.\nதேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டுவதுதான் தேங்காய்ச்சொட்டு. பனங்கட்டிக்கு பதில் கற்கண்டு சேர்க்கலாம் (கற்கண்டுக்கூழ்)\nசெந்தமிழ் அமுதம் வெளியீடு 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/40672", "date_download": "2018-12-14T10:28:35Z", "digest": "sha1:VWIXXUAC7M5FH7XF75M6QIGJC3IGHFM4", "length": 32933, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதியின் ஐ.நா.உரை நல்லிணக்க சவால்களை நன்கு புலப்படுத்தும் | Virakesari.lk", "raw_content": "\nபாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு மருத்துவ புலமைப்பரிசில்கள்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nநீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் ; ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் - ஜனாதிபதி அதிரடி\nஜனாதிபதியின் ஐ.நா.உரை நல்லிணக்க சவால்களை நன்கு புலப்படுத்தும்\nஜனாதிபதியின் ஐ.நா.உரை நல்லிணக்க சவால்களை நன்கு புலப்படுத்தும்\nஆட்சிமுறைப் பிரச்சினைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலத்தில் செய்திருக்கும் தலையீடுகள் அவரின் தலைமையிலான அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற கடுமையான அபிப்பிராய வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றன. அவற்றில் முக்கியமானது போர்க்காலத்தில் இடமபெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்லான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் இருந்து விடுபடுவதற்கு அவர் மேற்கொள்கின்ற முயற்சியாகும்.முன்னைய அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகளுக்கும் தீவிரமடைந்திருந்த பதற்றநிலையை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் 2015 அக்டோபரில் தணித்தது.\nஅந்த பதற்றநிலை இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கும் காரணமாகியது.ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி.வரிச்சலுகையை விலக்கிக்கொண்டது.மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலமாக அரசாங்கம் கடந்தகால பிரச்சினைகளைக் கையாளுவதற்கும் தேசிய நல்லிணக்கத்துக்கான பாதையை வகுப்பதற்குமான தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தது.\nஆனால், சர்வதேச நெருக்குதலின் விளைவாக போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதென்பது இலங்கையின் பாதுகாப்பு படைகளையும் பெரும்பான்மையினத்தவரான சிங்களவர்களையும் பொறுத்தவரை சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாகவே இருந்துவருகிறது.ஜெனீவாவில் அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளுக்கு மாற்று யோசனைகளை இணக்கபூர்வமான முறையில் முன்வைக்கப்போவதாக அண்மைக்காலமாக ஜனாதிபதி சிறிசேன கூறிவருகின்றார்.\nபொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கென்று அமைக்கப்படவேண்டியிருக்கும் விசேட நீதிப்பொறிமுறையில் சர்வதேச சமூகத்தின் பங்கேற்பு என்பது எப்போதுமே மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்துவருகிறது.இது விடயத்தில் சர்வதேச பங்கேற்பு என்பது கலப்பு முறையிலான நீதிமன்றம் ஒன்றில் உள்நாட்டு நீதிபதிகளுடன் அருகருகாக சர்வதேச நீதிபதிகளும் அமர்ந்திருந்து விசாரணைசெய்து தீர்ப்பு வழங்கும் வகையிலானதாக இருக்கப்போவதில்லை என்று ஜனாதிபதியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கெனவே விளக்கமளித்திருக்கிறார்கள்.\nஇலங்கையின் இணை அனுசரணையுடன் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாதுகாப்புப் படைகளுக்கு தண்டைனை வாங்கிக்கொடுக்கும் நோக்கில் நேர்மையற்ற முறையில் இலக்குவைப்பதாக அமைந்திருக்கிறது என்ற ஒரு எண்ணம் உருவாகியிருப்பதால், அந்தத் தீர்மானத்தைத் திருத்தியமைக்கவேண்டுமென்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிகழ்த்தவிருக்கும் உரையில் இணக்கபூர்வமான முறையில் வலியுறுத்தப்போவதாக ஜனாதிபதி சிறிசேன கூறியிருக்கிறார்.\nதனது யோசனைகளை ஐ.நா.செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸுக்கும் புதிய ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பாச்செலெற்றுக்கும் கையளிக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.அத்துடன் தனது யோசனைகள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதையும் பாதுகாப்பு படைகளின் பெருமைக்கு ஊறு விளைவிக்காத வகையில் அல்லது இலங்கையின் சுதந்திரத்தை ஆபத்துக்குள்ளாக்காத வகையிலும் நிவாரணத்தை வழங்குவதையும் இலக்காகக்கொண்டவை என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 25) ஐ.நா.பொதுச்சபையில் அவர் உரையாற்றவிருக்கின்றார்.\nபொருளாதாரத்தை மேம்படுத்தி பொதுமக்களுக்கு அதன் பலாபலன்கள் சென்றடையக்கூடியதாக செயற்படத் தவறியதற்காக மாத்திரமல்ல, வேறு பல காரணங்களினாலும் அரசாங்கம் இன்று அரசியல் முற்றுகைக்குள்ளாகியிருக்கிறது.இரு வருட காலவரையறைக்குள் பொறுப்புக்கூறலுடனும் நிலைமாறுகால நீதியுடனும் தொடர்புபட்ட பல கருமங்களைச் செய்ய வலியுறுத்தும் 2015 அக்டோபர் ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதும் இந்த முற்றுகை நிலைக்கான இன்னொரு காரணமாகும்.\nஇந்த ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதும் பணியில் அரசாங்கம் அதன் அணிகளுக்குள்ளேயே ஆதரவைப்பெறமுடியாமல் இருக்கிறது என்பது அது எதிர்நோக்குகின்ற சவாலின் கடுமையை தெளிவாக உணர்த்துகின்றது.காணாமல்போனோர் விவகார அலுவலகத்தை அமைப்பது உட்பட ஒவ்வொரு சீர்திருத்தமும் கடுமையான எதிர்ப்புக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது.அதனால், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு நிலைமாறுகால நீதி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலுமொரு இருவருட காலஅவகாசத்தை 2017 மார்ச்சில் இலங்கை அரசாங்கம் கேட்டுப் பெற்றுக்கொண்டது ஒன்றும் அதிர்ச்சி தரத்தக்கதல்ல.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசாங்கம் அதில் கைச்சாத்திட்டபோது அதன் உள்ளடக்கங்கள் குறித்து அமைச்சர்களுக்கு எதுவும் தெரியாது எனாற போரின் இறுதிக்கால கட்டத்தில் இராணுவத்தளபதியாக இருந்த தற்போதைய அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்தவாரம் கூறியிருந்தார்.தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து இன்று கூட அரசாங்க உறுப்பினர்களுக்கு விளக்கம் இல்லாமல் இருந்தால் அது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.\nஇத்தகைய சூழ்நிலையிலே, நிலைமாறுகால நீதிச் செயன்முறைகள் சிறியளவுக்கேனும் முன்னோக்கி நகர்திருக்கிறது என்றால் அதறகான பெருமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ( வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஜெனீவா தீர்மானத்தில் கைச்சாத்திட்ட ) தற்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர உட்பட ஒரு சில அமைச்சர்களுக்குமே உரியதாகும்.சர்வதேச தராதரங்களை எட்டுவதற்கான தேவையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.தேசிய அரசியல் யதார்த்தங்களுக்கு இந்த தராதரங்களை இசைவுபடுத்துவது எவ்வாறு என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.\nஜெனீவா தீர்மானத்துக்கு இணங்க முதன் முதலாக நிறுவப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறை காணாமல்போனோர் விவகார அலுவலகமேயாகும். அந்த அலுவலகம் கடந்தவாரம் அதன் இடைக்கால அறிக்கையை வெளியிட்டது.வலிமைவாய்ந்த சிபாரிசுகளுடன் கூடிய விரிவான ஒரு ஆவணமாக அந்த அறிக்கை அமைந்திருக்கிறது.\nஎந்தளவுக்கு அதை நடைமுறைப்படுத்த முடியும்; எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதே கேள்வியாகும்.சகல தடுப்புக்காவல் நிலையங்களினதும் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களினதும் முழுமையான பட்டியல்கள் வெளியிடப்படவேண்டும் என்று விதப்புரை செய்திருக்கும் காணாமல்போனோர் விவகார அலுவலகம் அதிகாரமளிக்கப்படாத எந்தவொரு தடுப்புக்காவல் நிலையத்திலும் ஆட்கள் தடுத்துவைக்கப்படாதிருப்பதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறது.\nஆனால், அந்த அலுவலகம் கையாளவேண்டிய அடிப்படைப் பிரச்சினையொன்று இருக்கிறது.கடந்த காலத்தைக் கிளறுவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் போரில் வெற்றியீட்டித் தந்தவர்களை நீதிமன்றத்தில் என்றாவது ஒரு நாள் நிறுத்துவதற்கு வகைசெய்யக்கூடியதாக சான்றுகளைக் கண்டறிவதற்கான சூழ்ச்சித்தனமான பிரயத்தனமாகவே இலங்கை ஆயுதப் படைகளும் பாதுகாப்புத் துறையும் பெரும்பான்மையினத்தவர்களான சிங்களவர்களும் நோக்குகிறார்கள் என்பதே அந்தப் பிரச்சினையாகும்.\nஎதிர்நிலையான இந்த நெருக்குதல்களுக்கு மத்தியிலும், அரசாங்கம் மெதுமெதுவாக என்றாலும் முன்னோக்கிச் செல்லவே முயற்சிக்கின்றது.நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் இரண்டாவதான இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.அத்துடன் சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு அந்த அலுவலகம் தொடர்பான யோசனைகள் பாராளுமன்றத்தில் சமமர்ப்பிக்கப்படவேண்டியிருக்கின்றன.\nமூன்றாவது பொறிமுறையான உண்மை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பாக இப்போது பரிசீலிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நிலைமாறுகாலநீதி தொடர்பான விவகாரங்களில் இலங்கை அரசியல் சமுதாயம் பிளவுபட்டிருக்கும் பின்புலத்தில் முன்னோக்கி நகருவதற்கான வழிவகைகளைக் கண்டறிய மேலும் கூடுதலான காலமும் விவேகமும் அரசியல் துணிவாற்றலும் தேவைப்படுகின்றன.உலகின் வேறு பகுதிகளில் இத்தகைய செயன்முறைகள் கட்டவிழ பல தசாப்தங்கள் தேவைப்பட்டன.\nஆனால், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை போன்ற ஐ.நா.நிறுவனங்கள் அவற்றுக்கென சொந்த ஆணைகளையும் சுயாதிக்கத்தையும் கொண்டிருக்கின்றன என்பதை ஜனாதிபதி சிறிசேனவும் அரசாங்கமும் மனதிற்கொள்ளவேண்டியது முக்கியமானதாகும்.\nஇலங்கை தொடர்பிலான 2015 அக்டோபர் 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஐ.நா. பொதுச்சபையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படவில்லை. உலகில் மிகவும் வல்லமைபொருந்திய நாடாக அமெரிக்கா இருக்கின்றபோதிலும் கூட, அதனால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை செல்வாக்கின் கீழ் கொண்டுவர இயலாமல்போய்விட்டது. பேரவையைக் கண்டனம் செய்த அமெரிக்கா இறுதியில் அதன் உறுப்புரிமையில் இருந்து விலகிக்கொண்டது என்பதை நாம்விளங்கிக்கொள்ளவேண்டும்.\nஎனவே, சர்வதேச சமூகம் குறிப்பாக, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆணையைக் கொண்ட பிரிவினர் சர்வதேச தராதரத்துடனான பொறுப்புக்கூறலுக்கான தேவையை இலங்கையின் தராதரங்களுக்கு இசைவானமுறையில் தளர்த்துவதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தத்தயாராயிருப்பர் என்று நம்புவது பொருத்தமானதல்ல.ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன.ஏனென்றால், அவை தமிழ் மக்களுக்கும் அவர்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஏற்புடையவையல்ல.\nகுற்றச்செயல் ஒன்றைச் செய்வதற்கு கடற்படை அதிகாரியொருவருக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கியதாகக் கூறப்படுகின்ற விவகாரம் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால்( சி.ஐ.டி.) வேண்டப்படுகின்ற பாதுகாப்பு படைகளின் அதிகாரிகளின் பிரதானி றியர் அட்மிரலல் ரவி விஜேகுணரத்ன சம்பந்தப்பட்ட விடயத்தில் ஜனாதிபதி அண்மையில் செய்த தலையீடுகள் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய முழு விவகாரமும் சர்வதேச நீதிச்செயன்முறைக்கு உட்ப்டதாக இருக்கவேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை முன்வைப்பதற்கு வழிவகுத்தன.நாட்டின் அதியுயர் அதிகாரபீடத்தில் உள்ளவரின் தலையீடு உரிமை மீறல்களனால் பாதிக்கப்பட்டவர்கள் உள்நாட்டு நீதிச்செயன்முறையின் ஊடாக நீதியை எதிர்பார்க்கமுடியாது என்பதையே உணர்த்துகின்றது என்று கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ' த ஐலண்ட் ' ஆங்கிலப் பத்திரிகைக்குக் கூறியிருக்கிறார்.\nஎனவே , சமரசமுடைய சமுதாயமொன்றை நோக்கியதாக இலங்கையை மாற்றியமைப்பதற்கு பின்பற்றப்படவேண்டிய நிலைமாறுகால நீதியில் உள்ள சிக்கலான அம்சங்களை அரசாங்கத்திற்குள் இருக்கின்ற தலைவர்கள் பலரும் முறையாக விளங்கிக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.\nஜெகான் பெரேரா ஐ.நா. ஜனாதிபதி உரை\nஐந்து மாநிலங்களின் தேர்தல்கள் மூலம் காங்கிரஸ் படிக்கவேண்டிய பாடம்\nஇந்தியாவின் அரசியல் வரைபடம் 2014 ஆம் ஆண்டில் பெரும்பாலும் காவி நிறமாக மாறியது. அண்மைய சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சதிஸ்கார் மாநிலத்தில் உறுதியான வெற்றியைப் பெற்றதுடன் இராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் அறுதிப்பெரும்பான்மைக்கு சற்று குறைவான ஆசனங்களைக் கைப்பற்றியதையும் அடுத்து அந்த காவிநிறம் குறையத்தொடங்கியிருக்கிறது.\n2018-12-13 18:09:57 ஐந்து மாநிலங்களின் தேர்தல்கள் மூலம் காங்கிரஸ் படிக்கவேண்டிய பாடம்\nமக்ரோனை மண்டியிடவைத்த மஞ்சள் அங்கி\nபிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தான் தவறிழைத்துவிட்டதாக நாட்டு மக்களிடம் கடந்த திங்கட்கிழமை பகிரங்கமாக ஒத்துக்கொண்டார்.\n2018-12-12 19:09:39 மக்ரோனை மண்டியிடவைத்த மஞ்சள் அங்கி\nஅதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை\n2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டபோது அரசியலமைப்பின் வாயிலாக தனக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை இன்னமும் தான் கொண்டிருப்பதாக ஜனாதிபதி நம்பிக்கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது.\n2018-12-11 18:59:42 அதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை\nசிறிசேன என்ற நோய்க்குறி ; நாட்டையே பணயக்கைதியாக வைத்துள்ளார்\nதெரிவுசெய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது தனக்கு இருக்கும் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக ஜனாதிபதி சிறிசேன முழு நாட்டையுமே பணயமாக வைத்திருக்கிறார்.\n2018-12-10 16:48:54 ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரம்\nஉலக நாடுகள் முழுவதிலும் ஜனநாயக ஆட்சியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோதே பிரதிநிதித்துவ அரசியலின் இன்றியமையாத தன்மை உணரப்பட்டுவிட்டது. மக்களாட்சி முறையின் கீழ் நாட்டின் ஆட்சி அதிகாரமானது சட்ட ரீதியாக குறிப்பிட்ட சில வகுப்பினரிடம் அல்லது ஓர் அமைப்பினரிடமோ இருப்பதில்லை. அது சமூகத்திலுள்ள சகல அங்கத்தவர்களிடமும் இருக்கின்றது.\n2018-12-10 11:44:19 பெண்களின் அரசியல் பிரதிநித்துவம்\nஅதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் - காமினி லொக்குகே\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nநிறைவேறியது கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்\nஅரசியல் நெருக்கடியை தொடராது உடனடி தீர்வு அவசியம் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/sai-baba-ashtottara-mantra-in-tamil/", "date_download": "2018-12-14T11:23:34Z", "digest": "sha1:7LVVX2DTYQH7N3EHGPYSIEG44OZJIDJL", "length": 14129, "nlines": 242, "source_domain": "dheivegam.com", "title": "சாய் பாபா அஷ்டோத்திரம் நாமாவளி | Sai baba ashtothram", "raw_content": "\nHome மந்திரம் சாய் பாபா மந்திரம் சாய் பாபா 108 அஷ்டோத்தர மந்திரம்\nசாய் பாபா 108 அஷ்டோத்தர மந்திரம்\nசாய் பாபா மந்திரம் அதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது திண்ணம். இங்கு சாய் பாபா 108 அஷ்டோத்திர நாமாவளி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வியாழக் கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வந்தால் வாழ்வில் உள்ள சங்கடங்கள் அனைத்தும் விலகி இன்பம் பெருகும், நன்மைகள் பல உண்டாகும்.\nசாய் பாபா அஷ்டோத்திர நாமாவளி\nஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:\nஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:\nஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:\nஓம் சேஷ சாயினே நம:\nஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:\nஓம் பக்த ஹ்ருதாலயாய நம:\nஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:\nஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:\nஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:\nஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:\nஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:\nஓம் ஜகத பித்ரே நம:\nஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:\nஓம் பக்த பாராதீனாய நம:\nஓம் பக்தானுக்ரஹ காதராய நம:\nஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:\nஓம் ஞான வைராக்யதாய நம:\nஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:\nஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:\nஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:\nஓம் குணாதீத குணாத்மனே நம:\nஓம் அனந்த கல்யாண குணாய நம:\nஓம் அமித பராக்ரமாய நம:\nஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:\nஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:\nஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:\nஓம் மனோவாக தீதாய நம:\nஓம் அஸஹாய ஸஹாயாய நம:\nஓம் அநாதநாத தீனபந்தவே நம:\nஓம் ஸர்வ பாரப்ருதே நம:\nஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:\nஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:\nஓம் ஸதாம் கதயே நம:\nஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:\nஓம் சத்ய தர்ம பராயணாய நம:\nஓம் ஸித்த ஸங்கல்பாய நம:\nஓம் ஸத்ய தத்வபோதகாய நம:\nஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:\nஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:\nஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:\nசாய் பாபா செய்த அற்புதங்கள் பற்றிய தொகுப்பு\nஇந்த மந்திரத்தை தினமும் ஜபித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும். தினமும் ஜபிக்க முடியாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிக்கலாம். வியாழக் கிழமை என்பது பொதுவாக சாய் பாபாவிற்குரிய நாளாக கருதப் படுகிறது. சாய் பாபாவின் அனைத்து கோவில்களிலும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அன்று சாய் பாபா கோயிலிற்கு சென்று அவரை வழிபட்டு மேலே உள்ள அஷ்டோத்திர நாமாவளி மந்திரத்தை ஜபித்து வருவோருக்கு சாய் பாபாவின் பரிபூரண அருள் கிடைக்கும். வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தையும் கடந்து உயர்ந்த நிலையை அடைய சாய் பாபா அருள் புரிவார்.\nசாய் பாபா 108 போற்றி\nஅனைத்திலும் வெற்றி பெற செய்யும் கோமாதா ஸ்லோகம்\nசிறந்த பலன்களை தரும் மகா சுதர்சன மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/exams/ias-examination-failure-reasons-000187.html", "date_download": "2018-12-14T10:06:37Z", "digest": "sha1:U7OJ33KD7JKZJBPOIWKSI4YRKT3BQMUM", "length": 10589, "nlines": 101, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஏஎஸ் தேர்வில் தோல்வி எதனால்? – இவைதான் காரணங்கள்! | IAS examination failure reasons - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஏஎஸ் தேர்வில் தோல்வி எதனால்\nஐஏஎஸ் தேர்வில் தோல்வி எதனால்\nசென்னை: நம் நாட்டின் எல்லா துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமைப் பணியாளர்கள்.\nஇந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களும், நிறைந்த அனுபவத்தைப் பெற நினைப்பவர்களும் இப்பணியில் மகிழ்ச்சியடைகிறார்கள்.\nஎனினும், ஐஏஎஸ் தேர்வில் தோல்வியுற்றவர்கள் ஏன் தோல்வியுறுகிறார்கள் என்பதையும் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் உற்று நோக்க வேண்டும்.\nஅடிப்படையான ஆர்வமும், போதுமான தேடலும் இல்லாதவர்கள்.\nஇந்தத் தேர்வை எதிர்கொள்ளத் தகுதியில்லாதவர்கள். அதாவது பயம் கொண்டவர்கள்.\nமற்ற தேர்வுகளைப் போல தேர்வு அன்றைக்கு மட்டும் புத்தகங்களைப் புரட்டிவிட்டுச் செல்பவர்கள்.\nபிரிலிமினரி தேர்வானதும் ஐ.ஏ.எஸ் அதிகாரி போல காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு நடப்பவர்கள்.\nஇத்தேர்வையும் வேலை வாய்ப்பு தேடும் இன்னொரு களமாகக் கருதிக் கொள்பவர்கள்.\nகல்லூரித் தேர்வு அணுகுமுறையினைக் கொண்டவர்கள்.\nஎளிய முறையில் / குறுக்கு வழியில் இத்தேர்வை அணுகமுடியுமா என எதிர்பார்த்து அவற்றில் சக்தியை இழப்பவர்கள்.\nமுதல் முறை தோல்வியடைந்ததும், மரவட்டை குச்சியால் குத்தியதும் சுருங்குவது போலத் தன்னைச் சுருக்கிக் கொள்பவர்கள்.\nதன் தோல்விக்கான காரணங்களை அலசி அவற்றை சரி செய்து கொள்ளாதவர்கள்.\nஒவ்வொரு முறையும் விருப்பப்பாடங்களை விருப்பம் போல மாற்றுபவர்கள்.\nவிருப்பமில்லாத பாடங்களை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுப்பவர்கள்.\nசரியான யுக்திகளுடன் அணுகாமல் வெறுமனே கடின உழைப்பு உழைப்பவர்கள்.\nஇவர்கள்தான் ஐஏஎஸ் தேர்வில் பெரும்பான்மையான அளவில் தோல்வியைத் தழுவுகின்றனர். இந்த அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு கடின உழைப்பும், முயற்சியும் கொண்டிருந்தால் கண்டிப்பாக நீங்களும் ஐஏஎஸ்தான்\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேளாண்மைப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு முடிவு\nசிஏ பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/02/13/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-12-14T11:15:12Z", "digest": "sha1:5WDYQ2IP4SIQET2HE6FNBJRX3XRMQ5OF", "length": 19101, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "மோடி என்றாலே தோல்வி என்று அர்த்தம் – அ.சவுந்தரராசன் பேச்சு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nராஜஸ்தான்: முதல்வராக அசோட் கெலாட் தேர்வு\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»மோடி என்றாலே தோல்வி என்று அர்த்தம் – அ.சவுந்தரராசன் பேச்சு\nமோடி என்றாலே தோல்வி என்று அர்த்தம் – அ.சவுந்தரராசன் பேச்சு\nகடந்த நான்காண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் எல்லாமே தோல்வியாக இருக்கிறது. மோடி என்றாலே தோல்வி என்று அர்த்தம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் கூறினார்.\nதிருப்பூர் கே.ஆர்.சி சிட்டி சென்டரில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் அ.சவுந்தரராசன் பங்கேற்று பேசுகையில்: தொழில் வளர்ச்சி மாநாடு நடத்துவதற்கு மாறாக தொழிலைக் காப்பாற்ற, தொழிலாளர்களைப் பாதுகாக்க மாநாடு நடத்துகிறோம். தொழிலை, விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால், அவர்கள் அக்கறை இல்லாமல் இருக்கும் நிலையில் நாம் தொழிலையும், தொழிலாளரையும் பாதுகாக்க போராடுகிறோம்.\nமுன்பு சந்தையைப் பிடிப்பதற்கு யுத்தம் செய்தனர். இப்போது ஒப்பந்தம் என்ற பெயரில் சந்தையைப் பிடிக்கப் பார்க்கின்றனர். சொந்த நாட்டுக்கு பாதிப்பு, உரிமை பறிபோகிறதென்றால் சர்வதேச ஒப்பந்தம் அவசியமில்லை. இந்த நாட்டுத் தொழில் மீது இன்னொரு நாட்டுப் பொருள் ஆதிக்கம் செலுத்தினால் அதைத்தடுக்க வேண்டியது அரசின் கடமை. சர்வதேச ஒப்பந்தத்தை அமெரிக்கா மதிப்பதில்லை. அதை மீறிச் செயல்படுகிறது. அப்படி இருக்கும்போது நம் நலனுக்கு எதிரான திட்டங்களை ஏற்க முடியாது என்று மறுக்கும் துணிவு நமக்கு வேண்டும். இந்தியா என்ற பெரிய சந்தையைப் புறக்கணித்துவிட்டு, இதை இழந்துவிட்டு யாராலும் தொழில் செய்ய முடியாது. அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றும் மூடு மந்திரமாக உள்ளன. அதை பற்றி அறியாமல் இருந்தால் நாம் அரசியல் அப்பாவிகளாக இருப்போம். ஜிஎஸ்டி வரி விதித்தால் பல முனை வரி போய், ஒரு முனை வரியாக மாறும். அப்போது விலை குறையும் என்றனர். வரி செலுத்தாதவர்களை வரி செலுத்த வைப்போம் என்றனர். ஆனால் நடந்தது என்ன கார்ப்பரேட்டுகள் பலனடைந்துள்ளனர். ஆனால் சிறு, குறு தொழில் துறையினர் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nநான்காண்டு காலத்தில் மோடி என்ன சாதித்தார் ஒவ்வொரு துறையிலும் தோல்வி. மோடி என்றாலே தோல்வி என்று அர்த்தம். நாடு தொழில் வளர்ச்சி அடைய மக்களின் வாங்கும் சக்தியும், உற்பத்தியாளர்களின் தாங்கும் சக்தியும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது, அபரிமித வரி விதிப்பதால், உற்பத்தியாளர்களுக்கு தாங்கும் சக்தி இல்லை. இரண்டும் சேர்ந்து விளைவு கடுமையாக இருக்கிறது. அரசு எடுக்கும் எந்த முடிவும் சங்கிலித் தொடர் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். அரசின் கொள்கைகளால் விவசாயம் பாதிப்பு, வேலை பாதிப்பு, கூலி பாதிப்பு என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன. இருப்பவர்களிடம் பெற்று இல்லாதவர்களை கை தூக்கி விடுவதே மக்கள் நல அரசுக்கு இலக்கணம். ஆனால் இங்கு இல்லாதவர்களை மேலும் சுரண்டி, கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார சுழற்சி இல்லாவிட்டாலும் சில கார்ப்பரேட்டுகள் இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் தொழிலைக் காப்பாற்றினால்தான் முன்னேற முடியும். வீடு, மருத்துவமனை, கல்வி என அடிப்படை வசதிகளை உருவாக்கித் தர வேண்டும். ஆனால், திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதாக அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் தொழிலாளர்களிடம் பல கோடி ரூபாய் பெறக்கூடிய மத்திய அரசு ஏன் இன்னும் இஎஸ்ஐ மருத்துவ\nமத்திய அரசு பட்ஜெட்டில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அடுத்த ஆண்டு தேர்தல் வரக்கூடிய நிலையில் எப்படி இவ்வளவு மோசமான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்கள் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. 2019 தேர்தலுக்கு முன்பாக மக்களை திசை திருப்ப, தேசபக்தி பொங்கி வழிவதாகக் காட்டுவதற்கு பக்கத்து நாட்டோடு ஒரு யுத்தத்தை நடத்தக்கூடும் என்று அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.அமைதி, சமாதானம், மக்கள் ஒற்றுமை நிலவினால்தான் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியும். அண்டை நாடுகளுடன் சண்டையில்லாத முன்னேற்றம் அவசியம். போராட்டம் என்பது யாரும் விரும்பாதது, ஆனால் நம் மீது அது திணிக்கப்படுமானால் நாம் என்ன செய்வது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் போராடினால்தான் வாழமுடியும் என்ற நிலை உள்ளது. அவர்கள் துரத்த துரத்த முட்டுச்சந்துக்கு ஓடினால் தப்பிக்க முடியாது. தடுப்பாட்டம் ஆடுவதற்கு பதில் தாக்குதல் ஆட்டம் ஆட வேண்டும். உள்நாட்டுத் தொழிலைக் காப்பாற்ற, உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களுடன் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தை வலுவாக நடத்த வேண்டும். இப்போதுதான் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு அ.சவுந்தரராசன் கூறினார்.\nமோடி என்றாலே தோல்வி என்று அர்த்தம் - அ.சவுந்தரராசன் பேச்சு\nPrevious Articleதிருப்பூர் தொழில் நெருக்கடி தீர்வதற்கு ஒன்றுபட்டு போராடினால் மாற்றம் காண முடியும்\nNext Article செவிலியர் மணிமாலா கொலை செய்யப்பட்டார் – தந்தை புகார்\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nராஜஸ்தான்: முதல்வராக அசோட் கெலாட் தேர்வு\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/trishas-bomb-figure-baby-video-song/", "date_download": "2018-12-14T10:49:33Z", "digest": "sha1:NWNQ6OZCMQB4DTGHDX6QUMNH3WRCNOLQ", "length": 6299, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "Bomb Figure Baby - த்ரிஷாவின் மோஹினி பட வீடியோ பாடல் ! - Cinemapettai", "raw_content": "\nHome Videos Bomb Figure Baby – த்ரிஷாவின் மோஹினி பட வீடியோ பாடல் \nBomb Figure Baby – த்ரிஷாவின் மோஹினி பட வீடியோ பாடல் \nஅதிகம் படித்தவை: ரஜினிகாந்துக்கு சேரன் குடுத்த எச்சரிக்கை டுவிட்\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/23100915/The-motto.vpf", "date_download": "2018-12-14T10:54:35Z", "digest": "sha1:S5VCETZEJGIXIZFQDQJ2OPIKB4W2ROC6", "length": 8451, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The motto || பொன்மொழி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜஸ்தான் முதல்வர் - அசோக் கெலாட் ; துணை முதல்வர் சச்சின் பைலட்\nஉன் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொள் வதற்கு நீ மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிக்கத் தேவையில்லை.\nகனவுகளில் இருந்து விழித்தெழு. சோம்பலுக்கு இடம் தராதே. உண்மை உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்காக உன் இதயத்தை திறந்து வை. நன்னெறியைப் பின்பற்று. ஆனந்தம் தானாகவே உன்னிடம் அடைக்கலம் புகுந்துகொள்ளும்.\n1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்\nதிருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.\n2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...\nஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்\nமகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.\n5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/143314-sterlite-closure-is-wrong-said-justice-tarun-agarwal.html", "date_download": "2018-12-14T09:40:01Z", "digest": "sha1:4DQB6LEXLTQIQRP6X635M6HXFUJ6NHB2", "length": 21297, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு’- தருண் அகர்வால் குழு அதிர்ச்சி அறிக்கை | Sterlite closure is wrong said Justice Tarun Agarwal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (28/11/2018)\n`ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு’- தருண் அகர்வால் குழு அதிர்ச்சி அறிக்கை\n`ஸ்டெலைட் ஆலையை மூடியது தவறு. அதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என நீதிபதி தருண் அகர்வால் குழு பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nதூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு. இதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்தக் குழு ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை நடத்தி மூடி சீலிடப்பட்ட கவரில் வைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இரு தினங்கள் முன்பு தாக்கல் செய்தது.\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\nஅறிக்கை தொடர்பான விசாரணை இன்று பசுமைத் தீர்ப்பாய நீதிபதி கோயல் தலைமையில் நடைபெற்றது. அப்போது, தருண் அகர்வால் குழு அறிக்கை தொடர்பாக விசாரணை நடந்தது. அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு, அதை ஏற்கமுடியாது எனக் கூறப்பட்டுள்ளது. ஆலையை மூடுவதற்கு முன்பு நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் அவர்கள் தரப்பு வாதங்களை கூற வாய்ப்பு கொடுத்து அதன் பிறகே ஆலை மூடப்பட்டிருக்க வேண்டும். ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை, ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க சில பரிந்துரைகளையும் தருண் அகர்வால் குழு அந்த அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது; ஆலையைத் திறக்க வேண்டும் என பசுமைத் தீர்பாயத்துக்கு பரிந்துரையும் செய்துள்ளது.\nசீலிடப்பட்ட அறிக்கையை திறக்கும்போது, இந்த அறிக்கையை நாங்களே இன்னும் படிக்கவில்லை. இது இப்போதுதான் திறக்கப்படுகிறது. அதனால் அறிக்கையை முழுவதும் படித்து புரிந்துகொள்ள கால அவகாசம் வேண்டும் என நீதிபதி கோயல் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என முதலில் பசுமைத் தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்த பாத்திமா மற்றும் ராஜா ஆகியோர் தருண் அகர்வாலின் அறிக்கை நகலைக் கேட்டிருந்தனர். ஆனால். அவர்களுக்கு அறிக்கை நகலை அளிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார்.\nஇறுதியில் இந்த அறிக்கை தொடர்பாக ஒருவார காலத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழக மாசுக் கட்டுபாட்டு வாரியமும் பதில் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nsterlite industriesnational green tribunalதேசிய பசுமைத் தீர்ப்பாயம்ஸ்டெர்லைட் ஆலை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nசரவெடியால் அதிர்ந்த அண்ணா அறிவாலயம் - ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைவது ஏன் - காரணத்தைக் கூறும் ஈ.வி.கே.எஸ்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/jarugandi-movie-will-join-the-league-of-content-oriented-films-says-nitin-sathyaa.php", "date_download": "2018-12-14T09:34:33Z", "digest": "sha1:TDP7JG4NCCWN5YBRJAHEOEKKHDHG6O4D", "length": 17576, "nlines": 132, "source_domain": "www.cinecluster.com", "title": "\"I strongly believe Jarugandi will join the league of content oriented films of this season\" – Nitin Sathyaa | CineCluster", "raw_content": "\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்\" - நிதின் சத்யா\nவணிகத்தில் 'சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்' என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு. ஆனால், இந்த கட்டுக்கதை, பலமான கதையை கொண்ட திரைப்படங்களால் உடைத்தெறியப்பட்டதை பார்த்திருக்கிறோம். உண்மையில் சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.\nஇது குறித்து அவர் கூறும்போது, \"இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் இணையும். முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகளை ரசிகர்கள் கொண்டாடும் விதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தருவதோடு, ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸ் ஆவதற்கு மிகப்பொருத்தமான படம் என உறுதியாக நம்ப வைக்கிறது\" என்கிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.\nஅவரது மிக நெருங்கிய நண்பரும், நாயகனுமான நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா கூறும்போது, \"இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை. உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.\nமற்ற நடிகர்கள் பற்றி நிதின் சத்யா கூறும்போது, \"படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை முழுக்க முழுக்க ரசிக்க வைக்கும். ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், இது உடனடியாக பார்வையாளர்களை ஈர்க்கும். டேனியல் ஆன்னி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் என எல்லோரும் அவர்களின் தனித்துவமான பாணியில் நடித்து நிரூபித்துள்ளனர். போபோ சசி இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்\" என்றார்.\nபத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் சார்பில் ஜருகண்டி படத்தை தயாரிக்கிறார் நிதின் சத்யா.\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nபுதிய இணையதளம் மூலம் தியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி. கோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் என்கிறார் இயக்குநர் ராம்காந்த்.\n\"விஜய் சேதுபதியின் 50வது, 75வது மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க விரும்புகிறோம்\" - சீதக்காதி தயாரிப்பாளர் ஜெயராம்\nவிஜய் சேதுபதியின் 50வது, 75வது மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க விரும்புகிறோம் என்றார் சீதக்காதி தயாரிப்பாளர் ஜெயராம். பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம்.\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.priyamudanvasanth.com/2010/02/blog-post_25.html", "date_download": "2018-12-14T10:52:30Z", "digest": "sha1:QNHH56MUT5RIE4RD63XOT5P5ZDLZKVEL", "length": 30210, "nlines": 501, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "டைம் இருந்தா வாங்க...கண்டுபிடிக்கலாம் | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nஇம்முயற்சி சிறிது வித்தியாசமான முயற்சி\nவார்த்தை விளையாட்டு கீழேயுள்ள மாதிரியை போன்று கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சரியான வார்த்தை (ஆங்கிலம் தமிழ் எதிலாவது) கண்டுபிடியுங்கள்....மைண்ட் ரிலாக்ஸ்க்காக மட்டும்.....\nபி.கு கொஞ்சம் பழகிடுச்சுதானே இனியும் + = சிம்பல்ஸ் தேவையில்லைதானே அதான் எடுத்துட்டு வெறும் படம் மட்டும் சரியா.......இந்த விளையாட்டு தெரியாதவங்க கீழ இருக்கிற லிங் போய் படிச்சுட்டு வாங்க,,,\nவாங்க கண்டு பிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு 1\nவாங்க கண்டு பிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு 2\nவாங்க கண்டுபிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு 3\nகல்லீரல் - கீ போர்டு - மற்றவற்றைச் சிந்திக்கிறேன் வசந்த்\nஃபிfடி ஃபிப்டி - ரெயின் கோட்\nகல் நெஞ்சம் தவிர வேற ஏதும் யோசிக்க முடியலை ...\nநம்மால ஆனது அவ்வளவுதான் .\nநாலு சொன்னால் 40 மார்க் போட்டு பாஸ்னு சொல்லிடுவீங்கதானே:))\nஇப்போதைக்கு டைம் இல்ல..அப்பாலிக்கா பாக்கலாமுன்னு ஓட்டு மட்டும் போட்டாச்சு..\nஎலேய் ஆறுக்கு வானவில்லு..லே....எனக்கு அதுக்கு மட்டும்தான் பதில் தெரிஞ்சுது.. நான் மறுபடியும் அப்பறம் வாரேன்..இப்போ கொஞ்சம் வேலை கெடக்கு...வந்து மிச்சத்த யோசிச்சு சொல்லுதேன்..அவசரப்பட்டு பதில சொல்லிபுடாத.இந்த வெளாட்டு நல்லா இருக்கு....\n2. தகரோடை. shed [ஷொட்டு]நீர்..\n3. முக்கோண வாயன் [அடடே நான் தான் அது...\n5. கடன்வாங்கி வீடு கட்டு. [ஆஹா...அருமையான சிந்தனை மச்சி[கூப்டலாம்ல\nபிகு: எந்த விடை தமிழ் எது இங்கிலீஷ்ன்னு சொல்லி இருக்கலாம்ப்பா. செம்ம இண்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது\nஎவ்ளோ கரெக்டுன்னு தெரியல... இருந்தாலும் ட்ரை பண்றேன்...\nமுழுவதுமாக கெஸ் கூட பண்ண முடியவில்லை...\nஎன்ன செய்றது என் I.Q. அவ்ளதான்..\nமீதமுள்ள விடைகளை என் சார்பாக வசந்த் அவர்கள் சொல்வார்கள் என்று அறிவிக்கிறேன் :-))))\nஉஙக்ளுக்கு கல் மனசு சகா\n1. கல்லீரல், 6. வானவில், 7. கீ போர்டு, 8. கடிகாரம்\nஇதுக்கு மேல் யோசிக்க டைம் இல்லை.\n1. கல்மனசு or கல்நெஞ்சம்\nரொம்ப கஷ்டமா இருக்கு தலைவரே... என்னால மூணுதான் கண்டுபிடிக்க முடிஞ்சது...\nஅட...போங்க வசந்து.....குழப்பமா இருக்கு.ஒண்ணும் வரல சாமி.\n நான் அனுப்பினதுக்கு பதில் சொன்னாதான் இதுக்கும் பதில் சொல்வேன் ::))\nசிங்கம் என்னிக்கும் சிங்கிளா தான் ஆன்சர் சொல்லும்.. அதனால ஒன்னே ஒன்னு\n10. ஹெட் வெயிட் / தலைக்கணம்\nநான் இன்னைக்கு லீவு :))\n உண்மையிலேயே அசத்தலா இருக்குங்க இந்த Name Game கண்டுபிடிக்க கொஞ்சம் டைம் கொடுங்க\nகல்லீரல், வானவில், ரெயின் கோட், தலைக் கனம் என்று தெரிகிறது...\nஏதோ பார்த்து மார்க் போடுங்க வரேன்.\nவேற வழி.. ட்ரை பண்றேன்.\n1 . கல் நெஞ்சு\n7 . கீ போர்டு\n8 . மோர் மிளகாய்\n10 . பாகப் பிரிவு\nநசரு ரெண்டு பதிலு கரெக்ட்டு...\nசீனா ஐயா மூன்று விடைகள் சரி...\nஜமால் அண்ணா ப்ச் அதுவுமே தப்புண்ணா...\nகுலவுசனப்ரியன் சூப்பர்தலைவா 1,4,5,8 மட்டும் இன்னும் சரியா யோசிச்சு சொல்லுங்க நண்பா இன்னும் டைம் இருக்கு\nசொன்ன விடை எல்லாமே சரி சாந்தினி அதானே நீங்க யாரு மீதி அஞ்சுக்கும் விடை சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...\nராமலக்ஷ்மி மேடம் மூன்று விடைகள் சரி...\nதிகழ் ஒரு ஆன்சர் மட்டும்தானா\nஎலேய் மாப்ள ஒரு ஆன்சர் சொல்லிட்டு ஓடிட்டியேடா மீதி யார் சொல்லுவா சீக்கிரம் யோசிச்சு ஒரு முடிவுக்கு வா மாப்ள இன்னும்டைம் இருக்கு வெளியூர்க்காரா...\nடாரு சார் 3 ஓரளவுக்கு சரி 7 சரி 9ம் 10 ம் கூட சரி மீதியெல்லாம் தப்பாயிடுச்சு சார் இன்னும் யோசிச்சு சொல்லுங்களேன்..\nஅநான்யா 6,7,9,10 சரி மீதியெல்லாம் மீதி ஒரு வாட்டி யோசிச்சி சொல்லுங்க...\nட்ரீமர் நண்பா 1,6,7,9,10 விடைகள் சரி மீதிக்கும் சொல்லுங்க...\nஅமைதிச்சாரல் மேடம் 4வதுக்கு நீங்க ஒருத்தர் இன்னும் ஒருத்தர் மட்டும் சரியா சொல்லியிருக்கீங்க...6,7,9 கூட சரி மீதியும் யோசிச்சு சொன்னா நன்னா இருக்கும்....\nதமிழ் நண்பா 1,6,7,9 சரியான விடை மீதி எங்க\nசகாதேவன் சார் சொன்ன நாலுமே சரி மீதிவிடையும் சொல்லுங்க தல...\nஅஷோக் அண்ணா 4,6,7,9,10 சரியன விடைகள் மீதியும் சொன்னா நல்லாருக்கும்...\nஅகிலா மேடம் சொன்ன ரெண்டு ஆன்சரும் சரி மீதிக்கும் சொல்லணும்...\nதிவ்யா என்னாச்சி இந்த தடவை விரும்பி கேட்ட நீங்களே இப்படி தப்பு தப்பா ஆன்சர் சொன்னா எப்பிடி 6,7,9 சரியான விடை மூணுதானா\nஅணிமா தல 6,7,1,9,10 சரியா சொல்லியிருக்கீங்க தல மீதி அஞ்சுக்கும் சொல்லுங்க\nஅக்பர் முதலாவதுக்கு தவிர மீதி கூறிய நான்குவிடைகளும் சரியே\nஸ்ரீராம் நாலுவிடைகள் சரி மீதி ஆறுவிடைகள்\nகருணாகரசு 1,6,7,9,10 சரியான விடைகள்....\nசுசிக்கா 1,3,6,7,9,10ன்னு ஆறு விடைகள் சரியா சொல்லியிருக்கீங்க ...\nபுலிகேசி,அண்ணாமலையான்,கார்க்கிசகா,பாலாசி,ஷங்கர்,சைவகொத்துபரோட்டா, கிருபாநந்தினி மேடம்,ஜெரி சார்,நன்றிங்க விடைகளும் சொல்லியிருக்கலாமே....\nவசந்த 1,. கல் மனசு 2. தகறாறு 3. கோணவாய் 4. பால்ஸ் சீலிங் 5. கூட்டு மாடி 6 வானவில்7 சாவி போர்ட் 8. ஸ்வீட் காரம் 9 காதல் கோட்டை 10 தலைக் கனம் சரியா\nஎன்பதை சாட்டில் வந்து சொல்லவும்\nவசந்த் 0 மறந்துட்டேன் - எத்தனை க்ண்டுபிடிச்சேன்னு - எதெல்லாம் சரின்னு சொல்லிடீங்கண்ணா - மிச்சத்த யோசிக்க்லாம் - சரியா\n1,6,9,10 கரெக்ட்டா சொல்லியிருக்கிங்க அவ்வளவுதானா\nசீனா ஐயா 1,7,9 சரியா சொல்லியிருக்கீங்க ...\nநீங்கதான் நிறைய ஆன்சர் சரியா சொல்லியிருக்கீங்க\n5,8,9 மட்டும் திரும்ப யோசிங்க....\nகுலவுசனபிரியன் இந்தவாட்டி விடையெல்லாமே தப்பா சொல்லியிருக்கீங்க...\nசீனா ஐயா 4தப்பு 6 சரி\nசெம்ம கலக்கல் கற்பனை தல.\nமெய்யாலுமே சோக்கா கீது மாம்ஸ்.\nமுடிந்தால் நம்ம ஊட்டாண்ட சொல்லாம கிள்ளாம வாங்கப்பூ..\nகருணாகரசு சார் மீத ஆன்சரும் சொல்லுங்க...\nதிவ்யா மினரல் வாட்டர் எல்லாம் இல்ல மீதி ரெண்டு ஆன்சர் சரி\nசரி இப்போ அடுத்த கட்ட முயற்சி\nயப்பா என்னால முடிஞ்சது இவ்ளோதான்... இந்த அளவுக்கு நான் பரிட்சை எழுதும்போது கூட யோசிச்சது கிடையாது...\nகடிகாரம் & சம்சாரம் ரெண்டும் ரொம்ப கஷ்டம்பா இருந்தாலும் ரொம்ப நல்ல ப்ரெய்ன் டீஸர்ஸ். சூப்பர்ப்\nதாங்ஸ் அநான்யா பட் முதல் முறையா இந்ததடவை யாரும் முழு ஆன்சரும் கண்டு பிடிக்கலன்ற வருத்தம் அவ்ளோதான்...\nவிடைகள் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nநானும் நீயும் மழையும் ...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/42257", "date_download": "2018-12-14T11:25:53Z", "digest": "sha1:NACGLLTIVEKXGV2POF4VF5PZRVIKSU5W", "length": 10797, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்ச்சைக்கு மத்தியில் அரசியலமைப்புச் சபைக்கு பா. உ. அல்லாத மூவருக்கு அனுமதி | Virakesari.lk", "raw_content": "\nகூட்டமைப்பு தமிழர்களது பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா - அனந்தி கேள்வி\nசுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஐ.தே.கவில் நிரந்தர உறுப்புரிமை - நளின் பண்டார தகவல்\nஜனாதிபதி கொலை சதி குறித்து பொலிஸார் அலட்சியம்- நாமல்குமார\nஉயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு - டலஸ்\nஇன்று வெள்ளிக்கிழமை பதிவான மற்றுமொரு சம்பவம் : ஜனாதிபதி அனுமதி வழங்கினார்..\nநாளை நள்ளிரவு முதல் கொழும்பில் நீர்விநியோகம் தடை\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்\n\"அரசியல் நெருக்கடி\" அடுத்து இடம்பெறப் போவது என்ன\nசர்ச்சைக்கு மத்தியில் அரசியலமைப்புச் சபைக்கு பா. உ. அல்லாத மூவருக்கு அனுமதி\nசர்ச்சைக்கு மத்தியில் அரசியலமைப்புச் சபைக்கு பா. உ. அல்லாத மூவருக்கு அனுமதி\nஅரசியல் அமைப்பு பேரவையின் மூலமான பதவி நியமனங்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்தும் அரசியல் அமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதிகள் நியமனம் குறித்தும் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.\nஅரசியல் அமைப்பு பேரவையில் நீதி அமைச்சர் அங்கம் வகிக்கும் நிலையில் எவ்வாறு பிரதம நீதியரசர் நியமிக்கப்படுவார். இதில் சுயாதீனம் இல்லை எனவும் சபையில் பொது எதிரணி சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஎதிர்க்கட்சி தொடர்ச்சியாக குழப்பத்தை விளைவித்த போதும் எதிர்ப்பை மீறி சபையில் புதிய நியமனத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சிவில் உறுப்பினர்கள் மூவரின் நியமனம் உறுதியாக்கப்பட்டது.\nஅரசியலமைப்புச் சபைக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவரை நியமிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், பேராசிரியர் ஜயனாத் தனபால, ஜாவிட் யூசுப், என். செல்வகுமரன் ஆகியோரை நியமிப்பதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜயனாத் தனபால ஜாவிட் யூசுப் என். செல்வகுமரன் அரசியலமைப்பு\nகூட்டமைப்பு தமிழர்களது பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா - அனந்தி கேள்வி\nஐனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தற்போது நீதிமன்றம் ஊடாக நீதி கிடைத்திருப்பதாக கூறுகின்றவர்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண சபையின் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வியொழுப்பியுள்ளார்.\n2018-12-14 16:54:18 ஜனநாயகம் அனந்தி சசிதரன் கூட்டமைப்பினர்\nசுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஐ.தே.கவில் நிரந்தர உறுப்புரிமை - நளின் பண்டார தகவல்\nஐக்கிய தேசிய முன்னணி அமைக்க உள்ள அரசாங்கத்தில் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இணைய உள்ளனர். அதற்கான பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு விட்டது.\nஜனாதிபதி கொலை சதி குறித்து பொலிஸார் அலட்சியம்- நாமல்குமார\nநாமல் குமார நம்பத்தகுந்தவரில்லை என ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.\nஉயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு - டலஸ்\nநாட்டு மக்களின் எண்ணம் மற்றும் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே பொதுத்தேர்தல் ஒன்றைக் கோரியிருந்தோம்.\n2018-12-14 16:38:56 உயர் நீதிமன்றம் பொதுத்தேர்தல் பாராளுமன்றம்\nஇன்று வெள்ளிக்கிழமை பதிவான மற்றுமொரு சம்பவம் : ஜனாதிபதி அனுமதி வழங்கினார்..\nஇலங்கை அணியின் 17 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.\n2018-12-14 16:29:52 இலங்கை கிரிக்கெட் அனுமதி\nகூட்டமைப்பு தமிழர்களது பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா - அனந்தி கேள்வி\nசுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஐ.தே.கவில் நிரந்தர உறுப்புரிமை - நளின் பண்டார தகவல்\nஉயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு - டலஸ்\nஇன்று வெள்ளிக்கிழமை பதிவான மற்றுமொரு சம்பவம் : ஜனாதிபதி அனுமதி வழங்கினார்..\nமஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் - முஜிபுர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201704", "date_download": "2018-12-14T11:23:54Z", "digest": "sha1:3EKL3O7HUXWEWVSBDKY5N6JQDOKU33MG", "length": 16235, "nlines": 249, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "April 2017 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – கேள்வியும் நானே பதிலும் நானே\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் 📚\nகேள்வியும் நானே பதிலும் நானே 📚\n📖 நிறையப் படித்த எழுத்தாளர் படைப்புகள்\n📖 பிடித்த எழுத்தாளர் படைப்புகளில் படைத்ததில்\nகாட்டாறு – செங்கை ஆழியான்\nபிரிவோம் சந்திப்போம் – சுஜாதா\n📖 இன்று வரை மறக்க முடியாத படைப்புகள்\nகரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்\nமனித மாடு – அ.செ.முருகானந்தம்\n📖 போர்க்கால இலக்கியங்களில் மனதுக்கு நெருக்கமாக அமைந்த படைப்புகள்\nஆறிப்போன காயங்களின் வலி – வெற்றிச் செல்வி\nநினைவழியா நாட்கள் – புதுவை இரத்தினதுரை\n📖 பிடித்த கவிஞர், அவர் படைப்பில் பிடித்த கவிதைப் புத்தகம்\n📖 தொடர்ச்சியாகப் படித்த சிறுவர் சஞ்சிகை\nராணி காமிக்ஸ், ரத்னபாலா, பாலமித்ரா, முத்து காமிக்ஸ், கோகுலம்\n📖 இன்று வரை தொடர்ச்சியாகப் படிக்கும் சஞ்சிகைகள்\nஆனந்த விகடன், குமுதம், காக்கைச் சிறகினிலே, ஜீவ நதி\n📖 படித்ததில் பிடித்த சஞ்சிகைகள்\nஇலங்கை – சிரித்திரன், மல்லிகை, உள்ளம்\n📖 பதிப்புத்துறையில் சமீபத்தில் பார்த்துப் பிரமித்த பதிப்பக முயற்சி, வடிவமைப்பு\nகுமரன் புத்தக இல்லம் (கொழும்பு)\n📖 இளம் பராய வாசிப்பு அனுபவத்தில் திருப்பத்தை உண்டு பண்ணிய எழுத்தாளர் படைப்புகள்\nசுதாராஜ் சிறுகதைகள் (மல்லிகையில் வெளிவந்தவை)\nஅக்கரைகள் பச்சையில்லை – அருள் சுப்ரமணியம்\nலங்கா ராணி – அருளர்\n📖 பிடித்த சிறுவர் கதை எழுத்தாளர்களும் அவர்கள் எழுதியதில் மிகவும் பிடித்தவையும்\nவாண்டு மாமா – ஓநாய்க் கோட்டை\nஅழ வள்ளியப்பா – நீலா மாலா\n📖 மனதைப் பாதித்த சிறுகதைகளில் ஒன்று\n📖 பிடித்த மொழி பெயர்ப்பு இலக்கியம்\nகருணாசேன ஜயலத் எழுதிய “Golu Hadawatha” தமிழில் “நெஞ்சில் ஒரு இரகசியம்”என்று தம்பிஐயா தேவதாஸ் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது\n📖 சமீபத்தில் படித்ததில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய படைப்பு\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\n📖 தமிழ்ப் பதிப்புத்துறையின் எதிர்காலம், குறிப்பாக ஈழத்தமிழரது முயற்சி குறித்து\nஇன்றைய காலகட்டத்தில் ஒரு படைப்பை 200 பிரதிகளைப் பதிப்பித்து வாசிக்கத் தகுந்தவர்களுக்கு மட்டுமே அவற்றை மையப்படுத்திச் சென்றடைய வைத்தால் அதுவே பெரிய வெற்றி என்று குமரன் புத்தக அதிபர் என்னிடம் பேசும் போது குறிப்பிட்டார்.\nஇதுவரை மூன்று புத்தகங்களைப் பதிப்பித்த அனுபவத்தில், ஒரு குறித்த நூலை இலங்கை வாசகருக்கு மட்டும் மையப்படுத்தியதாக உருவாக்கினால் 200 – 300 பிரதிகளும்,இந்திய வாசகரையும் சேர்த்தால் 400 – 500 பிரதிகளும் போதுமானது. முதல் முயற்சி வெற்றியடைவதைப் பொறுத்து இரண்டாம் பதிப்பு முயற்சியில் இறங்கலாம்.\nஉலகெங்கும் பரந்து வாழும் ஈழத்து எழுத்தாளரில் இருந்து தாயகத்தில் இருப்போர் வரை தம் நூல்களைக் கொண்டு சேர்ப்பதற்கான முறையான இணைய நூல் அங்காடி இல்லாதது பெருங்குறை.\nAmazon Kindle இல் மின்னூல் வடிவில் தம் படைப்புகளை ஏற்றும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.\nஇன்று இலங்கையிலுள்ள பாடசாலைகள் தம் நூலகங்களுக்கு ஈழத்தமிழ் எழுத்தாளரது நூல்களை வாங்க அதிகம் கரிசனை கொடுப்பதில்லை என்ற கசப்பான உண்மையை அறிய முடிகிறது.\nஎழுத்தாளன் தன் படைப்பைக் கூவி விற்பதிலோ, திணிப்பதிலோ எனக்கு உடன்பாடில்லை அதே சமயம் தன் படைப்பு சென்றடையக் கூடிய வாசகனுக்கு முறையான விளம்பரப்படுத்தலைச் செய்ய வேண்டும்.\n📖 வாசிக்கப் பிடிக்காத எழுத்துகள்\nவரலாற்றைப் புரட்டோடும், காழ்ப்புணர்வோடும் திரித்து எழுதும் படைப்புகள், தமிங்கிலிஷ் கட்டுரைகள்\n📖குன்றிப் போகும் வாசிப்புப் பழக்கத்தை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம்\nநாளொன்றுக்கு ஒரு மணி நேர வாசிப்பு அல்லது வாரம் ஒரு புத்தகம் என்ற கொள்கை\nகிடைத்தற்கரிய, ஆவணப்படுத்த வேண்டிய படைப்புகள் மின்னூல்கள் ஆக்கப்படல் வேண்டும். உதாரணமாக மதுரைத் திட்டம் http://www.projectmadurai.org/pmworks.html\nஆனால் எழுத்தாளர், பதிப்பாளர் அனுமதியின்றி மின்னூல் வடிவங்களாக்கி இணையத்தில் பகிரப்படுவது ஆரோக்கியமான விடயமல்ல. இவற்றைப் படிக்கும் வாசகனின் நேர்மை ஒருபக்கம் இருக்க, இணையத்தில் இவ்வாறு மின்னூலாகப் பகிரப்படுபவற்றை ஒரு சத வீத வாசகரேனும் படிப்பாரா என்பது ஐயமே.\n📖 உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாளில் நினைவு கூர வேண்டிய ஈழத் தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்\nஅவுஸ்திரேலியாவில் வாழும் கலை இலக்கியவாதி திரு லெ.முருகபூபதி\nதான் கொண்ட அரசியல் நிலைப்பாடு எதுவாகினும் இலக்கியத்தில் சுய விருப்பு வெறுப்புகள் அற்ற படைப்பாளி மற்றும் விமர்சகர். அவுஸ்திரேலியக் கலை இலக்கியச் சங்கத்தின் நிறுவனராக, செயற்பாட்டாளராக இயங்கினாலும், இவரே தனி மனித இயக்கமாக கலை, இலக்கிய ஆளுமைகள் வாழும் காலத்திலும், அவர்கள் உதிரும் போதும் ஆவணமாக நின்று சுய விளம்பரத்தை ஒதுக்கி தன்னிடம் தேங்கியிருக்கும், தேடலில் பதித்த நினைவுகளை வெளிப்படுத்துபவர்.\n📖 அடுத்த ஆண்டு புத்தக நாளுக்குள் அதிகம் படிக்க நினைக்கும் படைப்புகள்\nசமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவது இருக்கட்டும். எழுத்தாளர்கள் எத்தனை பேர் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்\nPosted on April 23, 2017 January 8, 2018 1 Comment on உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – கேள்வியும் நானே பதிலும் நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2013/04/08/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2018-12-14T10:42:55Z", "digest": "sha1:KNX4KFBQSUL7TGCWUGG55HWB4625JDK6", "length": 11716, "nlines": 407, "source_domain": "blog.scribblers.in", "title": "சத்தாதி நான்கிலும் இளையராஜா – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» அனுபவம் » சத்தாதி நான்கிலும் இளையராஜா\nஉரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்\nதிரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்\nகரையற்ற சத்தாதி நான்குங் கடந்த\nசொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே. – (திருமந்திரம் – 1593)\nகுண்டலினி சிரசினில் பொருந்தியிருக்கும் நிலை சமாதியாகும். அதுவே திருவடிப் பேறுமாகும். நாம் அந்நிலை அனுபவிக்கும் போது பேச்சு அற்று போகும், உணர்வு அழிந்து நான் என்ற நிலை மறந்து போகும். அலையில்லாத தெளிந்த நீரைப் போன்ற சிவத்தன்மை அனுபவமாகும். நான்கு வகை ஓசைகளான செவியோசை, மிடற்றோசை, நினைவோசை, நுண்ணோசை ஆகியவற்றைக் கடந்து விடலாம். அந்த சிவபெருமான் நம்மை நம்முடைய உண்மையான சொரூபத்தில் இருத்தினான், அதனால் பேச்சற்றுப் போனோமே.\nசமாதி நிலையில் சிரசினில் இறைவன் திருவடியை மட்டுமே உணர்ந்திருப்போம். மற்ற எல்லா உணர்வுகளும் அற்றுப் போகும்.\nசத்தாதி என்பது நான்கு வகை ஓசைகளைக் குறிக்கும். இது பற்றி எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இளையராஜா ரசிகர்களை வைத்து உதாரணம் சொல்லலாம். முதலில் செவியோசை, நம் காதில் விழும் சுற்றுப்புற ஒசை. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு ராஜாவின் இசை தவிர மற்ற இசை கேட்டால் காது சிவந்து ஒவ்வாமை ஏற்படுகிறது. அடுத்து மிடற்றோசை, நம் தொண்டையிலிருந்து வந்து நமக்கே கேட்கும் ஓசை. ராஜாவின் பாடல்களைக் கேட்டு ஹம் செய்வோமே, அதேதான். மூன்றாவது நினைவோசை, அந்த தென்றல் வந்து பாட்டு மண்டைக்குள்ளயே சுத்திகிட்டு இருக்குன்னு சொல்வாங்களே, அதேதான். ஒரு முறை கேட்ட பாட்டு திரும்பத் திரும்ப நினைவில் சுற்றி வரும் ஓசை அது. கடைசியாக நுண்ணோசை, இது அவ்வளவு எளிதாகக் கேட்க முடியாதது. நம் உடலினுள் ரத்தம் பாய்வது, மூச்சு உள்ளே சென்று வருவது போன்ற கேட்க முடியாத நிறைய ஓசைகள் உண்டாம். ஒரு பூ மலர்ந்து விரியும் போது அங்கே ஒரு நுண்ணோசை நிகழுமாம். ராஜா ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள், மனம் நெகிழும் ஓசையை நிறைய முறை கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.\nஅனுபவம், கட்டுரை, திருமந்திரம் ஆன்மிகம், சமாதி, சிவன், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ தியானத்தால் பிறவிப் பெருங்கடல் நீந்தலாம்\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/04/29/", "date_download": "2018-12-14T10:23:43Z", "digest": "sha1:GDCYCUKAPUTUTABF5LUV4VG7J7WV7CCM", "length": 12271, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2017 April 29", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதோழர்களே நாளைக்கு(30.04.2017) ஹலோ FM 106.4 கேளுங்க \nசென்னை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஞாயிறு(ஏப்ரல் 30) காலை 10 மணிக்கு ஹலோ FM (106.4)…\nஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது; தமிழ்நாட்டில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லையென்று\n————பெ.சண்முகம்————– (பொதுச்செயலாளர்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது; தமிழ்நாட்டில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ‘பிரண்ட் லைன்’…\nதிண்டுக்கல்;40 ஆண்டுகள் தொடர்ந்து கபடிப் போட்டி;வாலிபர் சங்கம் சாதனை\nகூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகடலூர், கடலூரில் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ள கூட்டுறவு சங்க ஊழியர்களை…\nடிரான்ஸ்பார்மர்கள் பழுது: மின்சாரமின்றி மக்கள் அவதி\nவேலூர், வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில், 110 கே.வி.துணை மின் நிலையம் உள்ளது. இதற்காக இங்கு, இரண்டு…\nபட்டா நிலத்தில் விதிகளை மீறி கால்வாய் அமைப்பு: விவசாயிகள் சங்கம் போராட்டம்\nதருமபுரி, ஏழை விவசாயிகளின் நிலத்தைப் பறித்து அராஜகமாக கால்வாய் அமைப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காரிமங்கலம் வட்டாட்சியர்…\nலெனின் உருவாக்கிய ‘‘ஏப்ரல் கொள்கை”\n————ஐ.வி.நாகராஜன்———— ஜார் ஆட்சி ; …\nமதுக்கடைகளுக்கு காவலராக மாறி வரும் காவல்துறை\nதிருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையம் அருகில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. நீதிமன்ற உத்தரவு காரணமாக கடந்த…\nபொதுத்துறை வங்கிகள் தனியார்மயம்: வங்கி அதிகாரிகள் சங்கம் கண்டனம்\nசென்னை, இந்திய வங்கி அதிகாரிகளின் பெரும்பான்மை சங்கமான ‘அய்பாக்’ (ஏஐபிஓசி) பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கலைக் கண்டித்துள்ளது. இதுகுறித்து அதன்…\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/11/16150639/1213259/curry-leaves-fish-fry.vpf", "date_download": "2018-12-14T11:19:36Z", "digest": "sha1:WAZZ5JLFDASJSAIIXDELW22TFGV3EMQR", "length": 14564, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "காரசாரமான கறிவேப்பிலை மீன் வறுவல் || curry leaves fish fry", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாரசாரமான கறிவேப்பிலை மீன் வறுவல்\nபதிவு: நவம்பர் 16, 2018 15:06\nமீனை வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்பினால், கறிவேப்பிலை மீன் வறுவலை செய்து சுவையுங்கள். இதை வறுவலை செய்வது மிகவும் சுலபம்.\nமீனை வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்பினால், கறிவேப்பிலை மீன் வறுவலை செய்து சுவையுங்கள். இதை வறுவலை செய்வது மிகவும் சுலபம்.\nதுண்டு மீன் (Pomfret Fish) - 1 பெரிய கையளவு\nதேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு\nகறிவேப்பிலை - 1 கையளவு\nமிளகு - 1 டீஸ்பூன்\nபூண்டு - 4 பற்கள்\nபச்சை மிளகாய் - 3-4\nமல்லித் தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்\nசீரகப் பொடி - 1 டீஸ்பூன்\nகரம் மசாலா - 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 3-4 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.\nமிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு அதனுடன் அரைத்த மசாலாவை மீனில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமீன் சமையல் | வறுவல் | பிரை | சைடிஷ் | அசைவம் |\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nசூப்பரான ஸ்நாக்ஸ் அரி‌சித் த‌ட்டை\nதனிமையில் இருக்கும் பெண்களுக்கு வலைவிரிப்பவர்கள்..\nகுளிர்காலத்தில் தாக்கும் நோய்களும் - உணவுமுறையும்\nஉங்கள் கூந்தலை அழகாக பராமரிப்பது எப்படி\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/03162332/1216227/plastic-godown-fire-damage-in-vandiyur.vpf", "date_download": "2018-12-14T11:13:21Z", "digest": "sha1:NXRTNOSQ3I7CTPBLIGOG6RERQLV22JRW", "length": 14208, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "வண்டியூரில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- லட்சக்கணக்கில் பொருட்கள் நாசம் || plastic godown fire damage in vandiyur", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவண்டியூரில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- லட்சக்கணக்கில் பொருட்கள் நாசம்\nபதிவு: டிசம்பர் 03, 2018 16:23\nவண்டியூரில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக் கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானது.\nவண்டியூரில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக் கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானது.\nமதுரையை அடுத்த டி.பெருங்குடியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 38). இவர் வண்டியூர் ராணி மங்கம்மாள் சாலையில் பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். நேற்று இரவு குடோனை மூடிவிட்டுச் சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.\nஅந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தல்லாகுளம், பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.\n2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையே அண்ணாநகர் போலீசில் ஸ்டாலின் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தில் சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். வண்டியூர் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nகவுண்டம்பாளையம் அருகே அதிகாரி போல் நடித்து நகை திருடிய வாலிபர்\nஅரக்கோணம் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி: கணவர்-மாமியார் மீது புகார்\nவிருதுநகரில் கூடுதல் வட்டி கேட்டு பிரச்சினை: வாலிபர் தற்கொலை முயற்சி\nதிண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்த கும்பல்\nஎச். ராஜாவை கண்டித்து ரெட்டிச்சாவடியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68330/tamil-news/prakash-raj-on-cauvery-water-issue.htm", "date_download": "2018-12-14T09:41:35Z", "digest": "sha1:2RY7ZV6A2SABTZPV6XVL6NVFDWUUHPPN", "length": 17046, "nlines": 184, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காவிரியில் அரசியலை அகற்றுங்கள் : பிரகாஷ்ராஜ் - prakash raj on cauvery water issue", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் | டாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன் | ஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி. | கதாநாயகி இல்லாத கார்த்தி படம் | சீதக்காதி படத்தில் 17 நாடக நடிகர், நடிகைகள் | மலேசியா சிங்கப்பூர் ரசிகர்களை சந்திக்க செல்லும் பிரஷாந்த் | விஸ்வாசத்திற்கு மீண்டும் குடைச்சல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாவிரியில் அரசியலை அகற்றுங்கள் : பிரகாஷ்ராஜ்\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகாவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், காவிரி நீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகி விடும்.\nகாவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள்; இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஒரு நதி நீரை குடித்து வாழ்ந்து, விவசாயம் செய்த மக்கள் சண்டையிட்டு கொள்வது சரியல்ல.\nகாவிரியை மீட்போம் என தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் நிலை தொடரக்கூடாது. காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் துரும்பைக் கூட கிள்ளிப் போடுவதில்லை. அரசியல்வாதிகளின் சுயநலமே இத்தனை ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீராததற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.\nprakash raj cauvery water பிரகாஷ் ராஜ் காவிரி நதி நீர்\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nஜெகபதி பாபுவை ஹிந்திக்கு அழைத்து ... 5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகாவிரியென்பவளை நதியாக இல்லே எங்கள் அன்னை என்றுதான் எல்லா தமிழர்களும் கும்பிடுறோம் இது சத்தியம். கர்நாடகாம்ளே எவன் சி எம் ஆனாலும் இந்த விஷயத்துல மஹாஒத்துமய்யா இருக்கானுக என்பதும் உண்மை காவிரி மணலை அள்ளியே கோடீஸ்வரனா இருக்கானுக எல்லா அரசியல்வியாதிகளும் என்பது 100 .% உண்மை , காவிரியை நம்பியேதான் எங்க தமிழ்நாட்டுலே தஞ்சை டெல்டா வரை விளைச்சல் பண்ரான்னுக விவசாயிகள் மழையும் பொய்த்துது பெஞ்சமலையும் காக்க அரசுதவறியது முயற்சியும் இல்லீங்க எவனுக்கும் அதுதான் உண்மை அகண்ட காவிரி திருச்சிவரை இன்று லாரிகள் க்யுலே நின்னுண்டு மணல் கொள்ளை அடிக்குறானுக படுபாவிகள் எல்லோருமே பிராடுகள் தானுங்க இந்தமணலை வாங்கியே ஆந்திர கேரளகர்நாடகா எல்லாம் அணைகள் கட்டிண்டு எங்களுக்கு நாமம் போட்டால் எங்கே சொல்லி அலறுவது .\nஎன்னங்க ...சின்னபுள்ள மாதிரி பேசுறீங்க இந்த வை கோ, சீமான், வெற்றிச்செல்வன்...கவுதமன் திருமா...இவங்க வயித்துல அடிக்க பாக்கிறீங்களே இந்த வை கோ, சீமான், வெற்றிச்செல்வன்...கவுதமன் திருமா...இவங்க வயித்துல அடிக்க பாக்கிறீங்களே அது சரி, நீங்க கன்னடக்காரர்...அப்படிதான் பேசுவீங்க\nஉங்கள் கருத்தை வரவேற்கிறேன் அதே சமயம், மக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டப்படி, நடை முறை படுத்து என்று கூறிகிறார்கள் அதில் என்ன தவறு அதை பற்றி நீங்கள் ஏன்,வாயை திறக்கவில்லை அதில் என்ன தவறு அதை பற்றி நீங்கள் ஏன்,வாயை திறக்கவில்லை அப்படி என்றால். நீங்கள் கர்நாடக விற்கு ஆதரவாக, பேசுகிறீர்கள் என்று தானே அர்த்தம் மோடி அரசு எது செய்தாலும் [நல்லதைக்கூட] விமரிசிக்கும் நீங்கள், இதற்கு மட்டும் ஏன் மோடியை சாட வில்லை அப்படி என்றால். நீங்கள் கர்நாடக விற்கு ஆதரவாக, பேசுகிறீர்கள் என்று தானே அர்த்தம் மோடி அரசு எது செய்தாலும் [நல்லதைக்கூட] விமரிசிக்கும் நீங்கள், இதற்கு மட்டும் ஏன் மோடியை சாட வில்லை ஆகையினால், மக்கள் புரிந்துகொள்வது, நீங்களும் ஒரு சுயநலவாதி, அரசியல் செய்பவர் என்றுதான் ஆகையினால், மக்கள் புரிந்துகொள்வது, நீங்களும் ஒரு சுயநலவாதி, அரசியல் செய்பவர் என்றுதான் 30 ஆண்டுகளாக, பேச்சுவார்த்தைகளில் தமிழ்நாட்டிற்கு வொன்றும் கிடைக்கவில்லை 30 ஆண்டுகளாக, பேச்சுவார்த்தைகளில் தமிழ்நாட்டிற்கு வொன்றும் கிடைக்கவில்லை உச்சசுநீதிமன்றம் தீர்ப்பையும்,தமிழ்நாட்டிற்கு [பாதகமாக] கர்நாடக, மதிப்பதில்லை உச்சசுநீதிமன்றம் தீர்ப்பையும்,தமிழ்நாட்டிற்கு [பாதகமாக] கர்நாடக, மதிப்பதில்லை யாருக்கு காதில் பூ சுத்துகிறீர்கள்\nஇதை நீங்கள் கர்நாடகா போய் சொல்லவேண்டும் ..நாங்கள் சண்டைபோடவில்லை ..எங்கள் இழந்த உரிமையை மீட்டு எடுக்க போராடுகிறோம் ..எங்கள் உரிமையை தட்டிப்பறித்ததுமட்டுமில்லாமல் ,இத்தனை ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி அதன் தீர்ப்பைக்கூட மதிக்காத கர்நாடக அரசுதான் சண்டை போடுகிறது ..அதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது ..உங்களுக்கு கண் ,காது எல்லாம் வேலை செய்யவில்லை போல இருக்கிறது .. நல்லவைகளையே தமிழன் நினைத்து ,கருணை உள்ளத்தோடு வந்தவர்களை எல்லாம் வாழவைத்ததால்தான் இப்ப தமிழரின் நிலை கேவலமாக போய்விட்டது ..பேச வந்துட்டீங்க.. போங்க சார்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன்\n30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர்\nடாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன்\nஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி.\nகதாநாயகி இல்லாத கார்த்தி படம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபெண்களை அனுமதிக்காத கடவுள் வேண்டாம் : பிரகாஷ்ராஜ்\nபாலியல் புகார் கூறும் பெண்களின் வாயை அடைக்க முயற்சி: பிரகாஷ்ராஜ்\nஅர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ்ராஜ்\nகாமெடி நடிகரை அறைந்தாரா பிரகாஷ்ராஜ் \nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/category/food-recipes/egg-receipes/", "date_download": "2018-12-14T10:49:59Z", "digest": "sha1:H22MXWIR32BAYT7ZQ57LER2Z3PUQ443B", "length": 10558, "nlines": 211, "source_domain": "helloosalem.com", "title": "Egg Recipes Archives - hellosalem", "raw_content": "\nசூப்பரான மிளகு முட்டை வறுவல்\nசளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் முட்டையுடன் மிளகு சேர்த்து செய்து சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கு. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை – 3 பெரிய வெங்காயம் – 1(பெரியது ) பச்சை\n அவித்த முட்டை – 4 தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி வெங்காயம் – 1 கறிவேப்பிலை – 1 உப்பு – சிறிது இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி மிளகாய் தூள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான எக் 65\nசிக்கன் 65 கேள்விபட்டிருப்பீர்கள் எக் 65 கேள்விப்பட்டிருக்கிறீர்களா சரி இப்போது எக் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை – 4 சோம்பு – 1 ஸ்பூன் பூண்டு – 5 பல்\nமுட்டை பிரியாணி செய்வது எப்படி\nமுட்டை பிரியாணி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – அரை கிலோ, முட்டை – 10, தக்காளி – 4, பெரிய வெங்காயம்\nவெள்ளை முட்டை… பிரவுன் முட்டை… மக்களே எது பெஸ்ட்னு நினைக்கிறீங்க\n முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது நம் தாத்தா காலத்துக் குழப்பம்… இது ஒருபுறம் இருக்க சூப்பர் மார்க்கெட்டில் வெள்ளை நிற முட்டைகளை ஒரு டிரேவிலும், பிரவுன் நிற முட்டைகளை இன்னொரு டிரேவிலும் வைத்திருப்பதைப்\nமாலை நேர ஸ்நாக்ஸ்: முட்டை பஜ்ஜி\nசில குழந்தைகளுக்கு அவித்த முட்டை பிடிக்காது, அவர்களுக்கு இப்படி பஜ்ஜியாக செய்து கொடுக்கலாம். தேவையான‌ பொருட்க‌ள் : முட்டை – 3 கடலை மாவு – அரை டம்ளர் அரிசி மாவு – ஒரு மேசை கரண்டி காஷ்மீரி\nகாடை முட்டை வறுவல் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : காடை முட்டை – 12 வெங்காயம் – 1 கறிவேப்பிலை – சிறிதளவு மிளகாய் தூள் – 1 ஸ்பூன் உப்பு – சுவைக்கு எண்ணெய் – 2 ஸ்பூன் செய்முறை :\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nஅனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது. பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். அதற்கு காரணம் அதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். அதிக அளவிலான புரதத்தை\nஉருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்\nதேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2 பெரியது முட்டை – 3 பெரிய வெங்காயம்- 1 உப்பு – சுவைக்கு மிளகுத்தூள் – 1 ஸ்பூன் எண்ணெய் – 2 ஸ்பூன் செய்முறை : * உருளைக்கிழங்கு,\nமுட்டையில் புரதச்சத்து அதிகம், தினமும் முட்டையை உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பேச்சுலர்கள் விரும்பி உண்ணும் முட்டை தோசையை எப்படி சமைப்பது என்று பார்க்கலாம்… தேவையான பொருட்கள்: முட்டை – 4 வெங்காயம் – 1 (நறுக்கியது)\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/guru-peyarchi-palangal-2018-to-2019-in-tamil-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-14T10:07:30Z", "digest": "sha1:RXDC6LHNSQ6GT2M3FUXDH4VASBLG2C5N", "length": 19106, "nlines": 204, "source_domain": "helloosalem.com", "title": "GURU PEYARCHI PALANGAL 2018 TO 2019 IN TAMIL - கும்பம் - hellosalem", "raw_content": "\nஅக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்.. முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..\nஇதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 10-ல் அமர்ந்து பலன் தரவுள்ளார். ஓரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வேலை அமையும். யாருக்கும் அநாவசிய வாக்குறுதி தரவேண்டாம். ஒரே நேரத்தில் பல வேலை களைப் பார்க்க நேரிடுவதால், எதை முதலில் முடிப்பது என்ற குழப்பம் ஏற்படும். அடிக்கடி தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உங்கள் திறமையை மற்றவர்கள் பயன்படுத்தி முன்னேறு வார்கள். எந்த வேலையையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.\nஅடிக்கடி தன்னம் பிக்கை குறையும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் ஏற்படும். உறவினர்கள் சிலர் உங்களிடம் அலட்சியமாக நடந்துகொள்வார்கள். கௌரவக் குறைவான நிகழ்ச்சிகள் நடைபெறும். சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். மற்றவர்களை எளிதில் நம்பி ஏமாறவேண்டாம். முக்கியமான விஷயங்களில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது.\nகுரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும்.\nகுரு ஏழாம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கணவன் – மனைவி மனம் விட்டுப் பேசி முடிவு எடுப்பீர்கள். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழியில் செல்வாக்கு உயரும்.\nகுரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.\n4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவு படுத்துவது, அழகு படுத்துவது போன்ற முயற்சிகள் நல்லபடி முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். புதுப் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். செலவுகளும், வேலைச்சுமையும் இருந்தபடி இருக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.\n21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமொழியினர், மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.\n20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். பிள்ளைகளால் சொந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.\n13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 11-ல்கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும்.\n10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தும். தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயம் வந்து போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். இடையிடையே பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.\nவியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாள்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டி அதிகமாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். கடையை விரிவுபடுத்த லோன் கிடைக்கும். சிமெண்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், எண்டர்பிரைசஸ் வகைகளால் லாபமடைவீர்கள்.\nஉத்தியோகத்தில் உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போல் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். மற்றவர்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.\nபடிப்பில் கூடுதல் கவனம் தேவை. நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். விளையாட்டுத்தனமாக இல்லாமல், பாடங்களில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.\nமறைமுகப் போட்டிகளும் விமர்சனங்களும் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பளப் பாக்கியைப் போராடித்தான் வாங்க நேரிடும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.\nஇந்த குருப்பெயர்ச்சி செலவுகளையும் அலைச்சல்களையும் தந்தாலும் ஓரளவு வெற்றியும் தரும்.\nபரிகாரம்: திருப்போரூர் முருகன் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் ஶ்ரீசிதம்பர சுவாமிகளை ஒரு வியாழக்கிழமையன்று தரிசித்து வழிபட சிரமங்கள் குறையும்.\nமேன்மை அருள்வார் மௌன குருவான தகப்பன் சாமி\nஇருமுடி தேங்காயில் நெய் அடைப்பது ஏன்\nலட்சுமி கடாட்சம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=18971", "date_download": "2018-12-14T09:40:21Z", "digest": "sha1:YK6GUBJOXAVBMYAL36XBLVJLAKCIJWNG", "length": 9835, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» ‘பாகுபலி-2’ திருட்டு விசிடி விற்ற 16 பேர் கைது!", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story 33 வருடத்திற்கு முன் காணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\nNext Story → காஷ்மீரில் கொட்டும் பனியில் ரங்கா\n‘பாகுபலி-2’ திருட்டு விசிடி விற்ற 16 பேர் கைது\nநடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நேற்று போலீஸ் கமி‌ஷனர் கரன் சின்காவை சந்தித்து மனு கொடுத்தார்.\nஅதில், ‘பாகுபலி-2’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது. இதுபோன்று புதிய படங்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுக்க வேண்டும்.\n‘பாகுபலி-2’ படத்தின் திருட்டு விசிடிகள் மற்றும் புதிய படங்களின் திருட்டு விசிடிக்கள் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விற்கப்படுகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇதையடுத்து சென்னையில், திருட்டு விசிடி விற்பவர்களை பிடிக்க 11 படைகள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சென்னையில் பர்மாபஜார், நேதாஜிபஜார், அமைந்தகரை, சத்யா பஜார், ரத்தன் பஜார் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.\nஇதில் ‘பாகுபலி-2’ ‘கவண்’, ‘டோரா’ உள்பட பல புதிய பட திருட்டு விசிடிக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏராளமான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை விற்பனை செய்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபேஸ்புக்கில் முக்கிய குறை – கண்டுபிடித்தவருக்கு 1,000,000 பரிசு\nகாதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்\nசிறந்த நடிகை பெயர் வாங்குவதே…\nசினி செய்திகள்\tMarch 11, 2016\n“ராகுலை காணவில்லை” – வைரலாகும் சுவரொட்டிகள்\nபுற்றுநோயால் நடிகர் திடீர் மரணம்\nசினி செய்திகள்\tMarch 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oorani.com/-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-12-14T11:01:25Z", "digest": "sha1:K4HH5IDHRMURAXTXAH6QNXUWGSJQPKCT", "length": 6669, "nlines": 127, "source_domain": "oorani.com", "title": "சினிமா | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nமாசு என்கிற மாசிலாமணி - திரை விமர்சனம் Wednesday, June 3, 2015 - 00:28\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி. Tuesday, June 2, 2015 - 23:42\n'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி ரிலீஸ் Tuesday, June 2, 2015 - 23:11\n சரத்குமாருக்கு நாசர் கேள்வி. Monday, June 1, 2015 - 01:13\nஉண்மைக்கு புறம்பாக பேசுகிறார் விஷால் - சரத்குமார் அறிக்கை Monday, June 1, 2015 - 01:01\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puliamaram.blogspot.com/2008/10/3.html", "date_download": "2018-12-14T10:55:59Z", "digest": "sha1:VGL4A4M3IPVXFFTXKAMIXHLWVHVGUIKL", "length": 28702, "nlines": 148, "source_domain": "puliamaram.blogspot.com", "title": "புளியமரம்: அறிவியலும், தமிழரும் (அறிவியலும் சித்த மருத்துவமும் - 3)", "raw_content": "\nதனித்திரு, விழித்திரு, பசித்திரு - வள்ளலார்\nவெள்ளி, 17 அக்டோபர், 2008\nஅறிவியலும், தமிழரும் (அறிவியலும் சித்த மருத்துவமும் - 3)\nஅறிவியலும் சித்த மருத்துவமும் - 1\nஅறிவியலும் சித்த மருத்துவமும் - 2\nநம்மிடையே அறிவியல் குறித்த சரிதான புரிதல் இல்லை என்பதே என் எண்ணம். ஆன்மீகம் என்பது புலன் இன்பத்தைக் கடந்த ‘பேரின்பத்தைத்’ தரவல்லது, ஆகவே அது மேலானது. ஆனால் அறிவியல் வெறும் புலன் இன்பம் தரக்கூடியது, ஆகவே அது ஆன்மீகத்தைவிட ஒருபடி கீழானது என்றே நமது பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது எப்படியெனின் கணினிகளுக்கான கட்டளைகளை எப்படி நிரலிகளைக் (Codes) கொண்டு கட்டமைக்கிறார்களோ (Programmed), அப்படியே அறிவியல் என்றவுடன் அது லெளகீக இன்பம் தரக்கூடியது, ஆகவே அது மெய்ப்பொருள் காண்பதற்கு எதிரானது என்ற எண்ணத்தை நமக்கு பல (ஆன்மீகக்) கட்டுக்கதைகளினால் ஆன நிரலிகள் மூலம் கட்டமைத்துள்ளார்கள் நம் இடைக்கால முன்னோர்கள். அதனால் அறிவியல் என்ற பொத்தானை அழுத்தியவுடன், மூளை என்னும் நமது கணினியில் அது லெளகீக இன்பம் தரக்கூடியது என்ற பதில் ஆயத்தமாக வருகிறது. ஆனால் நமது பாரம்பரியத்தில் ஒருகாலத்தில் இன்றைய அறிவியல் சிந்தனைகளின் முன்னோடியான உலகாயுதம் எனப்படும் பொருள் முதல்வாத தத்துவமே மேலோங்கியிருந்தது. மெய்யியல் என்றால் உண்மையை அறிய முயல்தல் எனப்பொருள்படும். உண்மையையறிதல் என்பது, நாம் யார் ஏன் பிறக்கிறோம் இறந்த பின் நம் சிந்தனைகள் என்ன ஆகின்றன என்பன போன்ற மேலும் பல கேள்விகளுக்கு விடையறிய முயல்தல் ஆகும். இந்த உண்மைகளை அறிவதற்கு ஆன்மீகம் என்ற கருத்து முதல்வாதமும், அறிவியல் என்ற பொருள்முதல்வாதமும் இரண்டு வழிமுறைகள். உயிரும், சிந்தனைகளும் பொருண்மைத்தன்மை வாய்ந்தவையாகவே இருக்கமுடியும் என்ற முடிவிற்கு அறிவியல் வந்துவிட்டபோதே ஆன்மிகப் பாதை தவறாகிவிடுகிறது. இதுபுரியாமல் நாம் இன்னமும் ஆன்மீகமே உண்மை மெய்ஞானம் அடைவதற்கான ஒரேவழி எனத் தொடர்ந்து அபத்தமாக நம்பிக்கொண்டிருக்கிறோம். நம் நவீன கால ஆன்மீக வியாபாரிகளும், பாபாக்களும், மாதாக்களும் இந்த அபத்தத்தைத் (அவர்கள் பிழைப்பிற்காகத்) தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இச்சிந்தனை சித்த மருத்துவர்களிடம் மட்டுமல்ல நம் குமுகாயம் முழுவதுமே புரையோடிப் போயிருக்கிறது. நாம் அறிவியல் எனப் புரிந்துகொள்வது அதன் பயனுறு விளைவான தொழில் நுட்ப வளர்ச்சியின் நீட்சியான அலைபேசி, தொலைக்காட்சி போன்ற இன்னபிற உபகரணங்களையே. என்னே ஒரு அறிவீனம்\nசித்த மருத்துவம் சில மாற்றுச் சிந்தனைகள்\nசித்த மருத்துவம் என்ற பெயர் மிகச் சமீபகாலத்தியதொன்றாகவே இருக்கவேண்டும் என்றே நான் நம்புகிறேன். அதாவது சித்தர்கள் என்று குறிக்கப்படுபவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்ததாகக் கருதப்படும் 13-14 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடுதான் இச்சொல் வழக்கிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இம்மருத்துவ முறை கண்டிப்பாக காலத்தால் மிகவும் முந்தியது; தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று தோன்றியதோ அன்றே இம்மருத்துவமும் தோன்றியிருக்கவேண்டும். சித்தமருத்துவம் என்று நாம் இப்போது படிப்பது, குறிப்பாக கல்லூரியில், பல்வேறு வகைகளைத் தொகுத்து அவ்வகைகளை சித்த மருத்துவம் என்ற ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றியதின் வெளிப்பாடே என்பது என் எண்ணம்; எப்படி இந்துமதம் என்று ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே. இத்தகைய தொகுப்பு எப்போது நடந்திருக்க வேண்டும் என்பது குறித்து என்னால் ஊகிக்கமுடியவில்லை. ஆனால் இம்முயற்சி ஒருவராலோ அல்லது பலராலோ வெவ்வேறு கால கட்டங்களில் நடந்திருக்க வேண்டுமென நான் நம்புகிறேன். காரணம்: சித்தமருத்துவத்தின் அடிப்படைகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ள கொள்கைகளிலுள்ள முரண்பாடே.\nநான் இன்றைய சித்த மருத்துவத்தை பொருண்மைத் தன்மை வாய்ந்த புறவயமான அடிப்படையைக் கொண்ட ஒருபகுதியாகவும், அரூபமான, குறிப்பாக மீப்பொருண்மைத் தன்மை வாய்ந்ததான, அதனால் அகவயமான மற்றொரு பகுதியாகவும் பிரிப்பேன். தமிழர் பண்பாட்டிலும், சங்க இலக்கியங்களிலும் அவர்கள் பெரிதும் புறவயமான, இன்றைய மொழியில் சொல்வதானால் லெளகீக, வாழ்க்கையையே வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் லெளகீகம் என்பதையே ஒரு கெட்டவார்த்தையாக இன்றைய பெரும்பான்மையான தமிழர்கள் கருதுவது ஒரு நகைமுரண்; இதைப் பின்னர் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால் இன்று சித்தமருத்துவம் என்று வழங்கப்படுவது பொருள் முதல்வாதத்தையும், கருத்து முதல்வாதத்தையும் கலந்தளிக்கும் ஒரு காக்டெயில்தான்.\nமனிதன் தோன்றியபோதே அவனுக்கான நோய்களும் தோன்றிவிட்டன. நோய்களும் இயற்கையின் ஒரு அம்சம்தானே. மனிதனைப் போன்றே எல்லா உயிரிகளுக்கும், குறிப்பாகக் கிருமிகளுக்கும் இப்பூவுலகில் வாழ அனைத்து உரிமையுமுண்டு. ஆனால் இயற்கையின் ‘உன்னதப் படைப்பான’ மனிதமூளை தன்னியல்பிலேயே பேராசை கொண்டது. அது தான் தோன்றியது முதல், தன் உடலை வருத்தியும், மரித்தும் போக வைக்கும் நோய்களைப் புரிந்துகொள்வதின் மூலம் அவற்றை வெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது. இச்சிந்தனையின் தொடக்க காலகட்டங்களில், அதாவது, வரலாற்றுக் காலத்திற்கு முன்பு, நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் துர் தேவதைகள், பில்லி சூனியங்கள், செய்வினை என்ற நம்பிக்கை எல்லாச் சமூகங்களிலும் பலமாக இருந்திருக்கவேண்டும் என அறிஞர்கள் கருதுகிறார்கள். இவற்றின் எச்சங்கள் இன்னும் எல்லாச் சமூகங்களிலும் உண்டு. இப்படியான நம்பிக்கைகளிலிருந்து விலகி, நோய்கள் உண்டாவது குறித்து இருவேறு விதமான பெரும் சிந்தனைப் போக்குகள் அக்காலத் தமிழ்ச் சமூகத்தில் நிலவியிருந்திருக்க வேண்டும். முதலாவது, பொருள் முதல்வாத அணுகுமுறையான அய்ந்திணைக் கோட்பாடு; இரண்டாவது, கருத்து முதல்வாத அணுகுமுறையான முக்குற்ற சமநிலை குலைதல். இவ்வாறான புரிதலுக்கு நம்முன்னோர் வந்தடைந்தது, அதுவரையிலும் நம்பப்பட்ட பில்லி, சூனிய அடிப்படையையே முற்றிலும் தகர்த்த (Paradigm Shift) நிகழ்வாகும். இவ்வாறே சீனர்களின் யின், யாங் கோட்பாடுகள் போன்றவையும் மனிதர்களின் சிந்தனையில் ஏற்பட்ட குறிப்பிடத் தகுந்த மாற்றங்களாகும்.\nதமிழர்களின் அய்ந்திணைக் கோட்பாடு, நானறிந்தவரை, மிகுந்த தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் வேறெந்த இனத்திலும் இவ்வளவுதூரம் நிலம், பொழுது ஆகியவற்றையும், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற மற்ற உயிரினங்களையும் புறவயமாக (Objective) வகைப்பாடு செய்யும் முறையில்லை. இவ்வகைப்பாடு ஒருவகையில் இன்றைய அறிவியல் சிந்தனைகளுக்கு ஒரு முன்னோடி. இன்றைய அறிவியலில், பூமியின் சில குறிப்பிட்ட பகுதிகளில் சில குறிப்பிட்ட நோய்கள் எல்லாக் காலத்திலுமிருக்கும் (Endemic), அதுபோன்றே சில குறிப்பிட்ட பருவகாலங்களில் சில குறிப்பிட்ட நோய்கள், குறிப்பாக கிருமிகளால் பரவும் நோய்கள், அவற்றின் இயல்பான அளவிலிருந்து அதிகரித்துக் காணப்படும் (Epidemic) என்ற புரிதல் உண்டு. இதை அன்றே குறிஞ்சி தொடங்கி அய்வகை நிலங்களில் வாழ்பவர்களுக்கு இன்னின்ன நோய்கள் வரும் என்றும், அதேபோல் கார்காலம் போன்ற வெவ்வேறு பெரும்பொழுதுகளில் இன்னின்ன நோய்கள் பரவும் என நம்முன்னோர் புரிந்து வைத்திருந்தது, இன்றைய அறிவியலின் நோய்விபரவியல் (Epidemiology) சொல்லும் கருத்துக்களோடு ஒப்புநோக்கத்தக்கது. ஆனால், இம்முறை வளர்த்தெடுக்கப்படவில்லை.\nநோய்கள் ஏற்படுவதற்கு வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களின் சமநிலை குலைவதுதான் என்றும் அவைகளை நாடிபிடித்து பார்ப்பதின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் என்ற புரிதலை கருத்து முதல் வாதக் கோட்பாட்டுடன் பொருத்திக்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியான முக்குணங்கள், ஆறு ஆதாரங்கள், ஐந்து கோசங்கள், வர்மப் புள்ளிகள் போன்றவற்றையும் இவ்வகையிலேயே அடக்கலாம். வேறுவகையில் சொல்வதானால் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன; பதில்களும் புதிதாக வந்துகொண்டேயிருக்கின்றன. இயற்கையைப் பற்றிய நமது புரிதல் அதிகரிக்கும்போது நமது பதிலிலும் அதிகத் தெளிவு ஏற்படுகிறது. கேள்விகள் அதேதான், பதில்கள் தான் காலந்தோறும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கின்றன. ஆகவே நோய்கள் குறித்த இன்றைய நமது புரிதல் நாளை மாறலாம். அதற்காகச் சிலர் நினைப்பதுபோல் ‘சித்தர்கள் ஞான திருட்டியில் கண்டு சொன்ன பதில்கள்’ நாளை மீண்டும் உறுதிப்படுத்தப்படமாட்டாது. இயற்கையைப் பற்றிய நமது புரிதல் என்பது ஏணிப்படி போன்றது, அதன் உச்சம் மெய்ஞானமடைதல். அதை என்றாவது அடைவோமா என்பதை, இன்றைய நிலையில், கணிக்க முடியாது என்பதே உண்மை. ஆனால், நாம் வாதம், பித்தம், கபம் என்பவை உண்மை என இன்றும் நம்புவது, ஏணியில் பாதிதூரம் ஏறிவிட்டு அங்கேயே நின்றுவிடுவதற்கு ஒப்பாகும்.\nஇரண்டுவிதமான போக்குகளும் அக்காலத் தமிழரிடையே இருந்ததா, அன்றி கருத்து முதல்வாதம் வெளியிலிருந்து வந்ததா என்பது போன்ற சிக்கலான விடயங்களுக்குள் நான் நுழையவிரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை முற்றிலும் புறவயமான பொருள் முதல்வாதக் கோட்பாட்டை புறக்கணித்துவிட்டு முற்றிலும் அகவயமான முக்குற்றம் என்ற கருத்துமுதல்வாதக் கோட்பட்டை நம் முன்னோர் கைக்கொள்ள ஆரம்பித்ததை ஒரு பெரும் தீயூழாகக் கருதுகிறேன். கருத்து முதல்வாதத்தின் ஈர்ப்பு அத்தகையதாக இருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கான புறக்காறணிகளை அக்காலத் தமிழ் பண்பாட்டுச் சூழலுடன் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு மருத்துவ வரலாற்றாசிரியனின் வேலை. இன்று சித்த மருத்துவதின் அடிப்படையாக கருதப்படுவது கருத்து முதல்வாதக் கோட்பாடுகளே. ஐந்திணைக் கோட்பாடு முற்றிலும் அருகிவிட்டது. எனவே, இத்தொகுப்பில் இன்று சித்த மருத்துவமாகப் புரிந்துகொள்ளப்படும் முக்குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தை என் புரிதலில் விளக்க முயல்கின்றேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை: அறிவியல், சித்த மருத்துவம், தமிழர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிவியலும் சித்த மருத்துவமும் - 4\nஅறிவியலும் சித்த மருத்துவமும் என்ற தலைப்பில் இவ்வலைத்தளத்திலுள்ள கட்டுரைகள் 2008 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் எழுதியவை. என் சித்தமருத்துவ நண்ப...\nசில நேரங்களில் நம்மை பின்னோக்கிப் பார்க்கவைத்து நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளக் கூடிய தருணங்கள் அமைந்துவிடுவதுண்டு. நேற்று அத்தக...\nகடந்த 13 ம் தேதி மாலை சென்னையிலிருந்து கிளம்பி கொல்கத்தா வழியாக சிக்கிம், பூட்டான் செல்வதாக ஏற்பாடு. மதியம் வீட்டிலிருந்து கைபேசி அழைப்ப...\nதமிழக ஹோட்டல் பெயர்கள் ஒரு சிந்தனை\nமுன்பொருமுறை, எனக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பு, என்னுடன் வேலை பார்க்கும் மூத்த மருத்துவர் ஒருவருடன் நான் சாப்பிடும் ஹோட்டல்கள் பற்றி பேச...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதேன் - சிறில் அலெக்ஸ்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nதியோடர் பாஸ்கரனுக்கு இயல் விருது\n10 காண்பி எல்லாம் காண்பி\nBlog posts by Thangavel is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 License. இவ்வலைப்பதிவில் உள்ள படைப்புகள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை. இப்படைப்புகளை நீங்கள் அவற்றின் காப்புரிமைகளுக்கு பங்கம் ஏற்படாவண்ணம் (எந்தவித மாற்றமும் செய்யாமல், வணிக நோக்கங்களுக்கு இடங்கொடுக்காது) வேறுவகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்திக் கொள்ளும்போது மூலப் படைப்பாளியின் காப்புரிமையைக் குறிப்பிடவேண்டும. மேலும் விபரங்களுக்கு மேலே சொடுக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201309", "date_download": "2018-12-14T11:26:02Z", "digest": "sha1:JYO2PWFI3GFIURUNX5XJDY7EMW2WQRGU", "length": 32964, "nlines": 252, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "September 2013 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nகதிர்காமக் கந்தனிடம் போன கதை\nஇறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகி\nபிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே\nநாதரால் திருப்புகழில் சிறப்பிக்கப்பட்ட தலமாக விளங்குகின்றது கதிர்காமம்.\nஎன் நினைவு தெரிய நான் போனதில்லை. என் சின்ன வயசியில் எப்போதாவது கூட்டி\nவந்திருக்கலாம் என்று அப்பா சொன்னார். என் அப்பாவும் அம்மாவும் மலையகத்தில்\nஹட்டன் என்ற இடத்தில் ஆசிரியர்களாக இருந்ததால் அங்கிருந்து பஸ் மூலம்\nவருடம் கதிர்காமத்துக்குப் போயிருக்க வேண்டியது, கொழும்பிலிருந்து ஆறு மணி\nநேரம் வரை பயண நேரம் பிடிக்கும் இந்தப் பயணத்துக்குத் தனியே செல்லவேண்டாம்\nஎன்று வீட்டாரின் எச்சரிக்கை, அதையும் மீறி ஏதாவது பொது பஸ் சேவையில்\nகூட்டத்தோடு கூட்டமாகப் போகலாம் என்று நினைத்து பொதுப் பேரூந்து நிலையம்\nசென்று விசாரித்தால் கதிர்காமம் போகும் பாதையில் கடும் மழை காரணமாக\nமண்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஆதலால் பஸ் ஓட்டம் இல்லை என்றார்கள். எனவே\nகடந்த ஆண்டு கதிர்காமம் போகும் கொடுப்பினை இல்லை அடுத்த முறையாவது\nகண்டிப்பாக முருகனிடம் செல்லவேண்டும் என்று மனதில் உறுதியெடுத்துக்\nபிராமணர் அல்லாத மரபில் வந்தோர் பூசை செய்யும் ஆலயங்களில் வடக்கே\nயாழ்ப்பாணத்தில் உள்ள செல்லச்சந்நிதி முருகன் ஆலயமும் தெற்கே கதிர்காமமும்\nவிளங்குகின்றது. மீன்பிடித் தொழிலைச் செய்த மருதர் கதிர்காமர் எனும் முருக\nபக்தரின் வழியில் வாயில் வெள்ளைத் துணியால் கட்டிக் கொண்டே பூசை செய்யும்\nபூசகரை அங்கே “கப்பூகர்” என அழைப்பர். இதே போல வேடுவ மரபில் வந்தோர் பூசை\nசெய்யும் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திலும் தம் வாயைத் துணியால் கட்டிய\nபின்னர் பூசை செய்யும் பூசகரை கப்புறாளை என அழைப்பர். செல்லச்சந்நிதி முருகனைச் சந்தித்த பதிவு இங்கே.\nஆண்டு இலங்கைப் பயணத்தில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயில்\nவருடாந்தத் திருவிழா எல்லாம் கண்டு முடித்து அடுத்து கதிர்காமம் தான் என்று\nநினைத்தபோது ஊரை விட்டுக் கிளம்ப விருப்பமில்லாத அப்பாவிடம் மெல்லக் கதையை\nவிட்டேன். “அப்பா கதிர்காமம் போகப்போறன் வாறீங்களா” என் அப்பாவோ கடும்\nமுருக பக்தர் இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது போல “ஓமோம் வாறன்” என்று\nசொல்ல அம்மாவும் கூட வர, லண்டனில் இருந்து வந்த அண்ணரும், சொந்தக்காரருமாக\nஆறு பேரைச் சேர்த்தாகிவிட்டது. எங்களூரவர் ஒருவர் கொழும்பில் பிரயாணச் சேவை\nசெய்பவர். அவரிடமேயே இந்தப் பயண ஏற்பாட்டைச் செய்து புது வாகனத்தில்\nகதிர்காமம் நோக்கி அதிகாலை ஐந்தரை மணிக்குப் பறக்க ஆரம்பித்தோம்.\nவெளியூருக்கோ அல்லது வெளியூரில் இருந்து கொழும்புக்கு வருவதாயின்\nநடுச்சாமம் அல்லது அதிகாலைப் பயணமே உகந்தது. காலை ஆறரை மணி தாண்டினால் காலி\nவீதியில் வாகனப் பொருட்காட்சி தான். எனவே எங்கள் பயணத்தில் சிரமமில்லாமல்\nபுதிதாக அமைக்கப்பட்ட அதிவேகப் பாதையில் வாகனம் டயர் பதித்து\nஓடத்தொடங்கியது. இந்த அதிவேகப் பாதை இலங்கை மக்களுக்குப் புதுசு என்பதால்\nஅடிக்கடி வாகன விபத்துகளும் நடக்குமாம், திரும்பி வரும்போது\nஎதிர்த்திசையில் ஒரு வாகனத்தின் சக்கரம் உருண்டோடி உலாவியதையும் கண்டேன்.\nஅறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கதிர்காமத்துக்கான பயண நேரமும் கொஞ்சம்\nசேமிக்கப்பட்டுவிட்டது என்றாலும் மாத்தறை என்ற பெரு நகரத்தைத் தொட்டபோது\nமட்டுப்படுத்தப்பட்ட வேகமும், காலை நேர வாகன நெரிசலும் சேர்ந்து கொண்டது. இரண்டரை மணி நேர ஓட்டத்துக்குப் பிறகு எங்காவது இளைப்பாறிச் செல்லலாம் என்றெண்ணி கண்ணில்பட்ட ஒரு விசாலமான தேநீர்ச்சாலைக்குள் போனோம். ஒரு வெறுந்தேத்தண்ணி சீனி போட்டது குடித்துக் களையாறிவிட்டுத் தொடர்ந்தோம். சாலையின் இருமருங்கும் கைத்தொழில் உற்பத்திகளைக் கடை விரித்திருந்தார்கள். மலைத்தேனில் இருந்து, தயிர்ச்சட்டி, பனையோலை, தென்னோலையால் செய்த கைவினைப் பொருட்களை மேசையில் பரப்பி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். இயற்கை அன்னையின் கருணையெல்லாம் கொட்டித் தீர்த்துப் பாயும் ஆறுகளும், சோலைகளுமாக எழில் மிகுந்த கிராமிய வனப்பைக் கண்டுகளித்துக் கொண்டே பயணப்படலாம். கதிர்காமத்துக்கு வந்து சேர்ந்ததை அண்மித்த தங்குமிடங்களின் பதாதைகள் விளம்பரப்படுத்தின. மணி காலை ஒன்பதே கால் ஆகியிருந்தது.\n“முதலில பிள்ளையாரைக் கண்டுவிட்டுத்தான் முருகனிட்டைப் போகோணும்” அதுதான் முறை என்று பின் இருக்கையில் இருந்த அப்பா குரல் கொடுத்தார். வாகனம் செல்லக்கதிர்காமம் நோக்கியப் பயணித்தது. செல்லக்கதிர்காமத்தில் தான் முருகனின் சகோதரம் பிள்ளையார் வீற்றிருக்கிறார். நாங்கள் சென்றபோது குடமுழுக்குப் பணிகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. வழியெங்கும் கற்பூரச் சரை, பழம், தேங்காய் கொண்ட பனையோலைப் பெட்டிகளை விற்றுத் தீர்த்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெட்டியை வாங்கிக் கொண்டு கோயிலை நோக்கிப் போனோம்.\nசிற்றோடையில் அமைந்திருந்த குன்றிலே கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. மிக எளிமையாகவும், கூட்டமில்லாது அமைதியாகவும் பிள்ளையார் அமைந்திருக்கிறார். கோயிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு, பக்கத்தில் இருந்த படிக்காட்டால் ஏறி மேலே சென்றால் அங்கே சிறு முருகன் ஆலயம் இருந்தது.\n“இதெல்லாம் ஒருகாலத்தில் எந்த விதப் பகட்டும் இல்லாமல் எளிமையா, எங்கடை கோயிலா இருந்தது, எல்லாத்தையும் எடுத்துப் போட்டாங்கள்” என்று அப்பா ஆற்றாமையால் முணுமுணுத்தார்.\nஅங்கிருந்து மெல்ல நகர்ந்து, கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கி விரைந்தோம். காலை பத்துமணிக்குப் பூசை என்று சொல்லியிருந்தார்கள். கதிர்காமம் ஆலயத்தில் மாலைப்பூசை தான் விசேஷமாக இருக்குமாம். பக்தர்கள் பெரும்பாலும் இரண்டு நாள் தங்கியிருந்து கதிர்காம ஆலயத்தின் மாலைப்பூசை கண்டு மறுநாள் காலை வெய்யில் அடிக்கமுன்பே கதிரைமலைக்குப் படியேறிச் சென்று அங்கும் வழிபட்டுத் திரும்புவர். கதிரைமலைக்குப் படியேறிப் போவதே நல்ல அனுபவம், மலைக்குத் துரித கதியில் போகும் வாகனத்தின் ஓட்டம் மரண ஓட்டமாக இருக்கும் என்று எச்சரித்திருந்தார்கள். இம்முஐ எனக்குக் கதிரைமலைக்கு ஏறிப் போக வாய்ப்பில்லை என்று அங்கே போய் மலையடிவாரத்திலேயே கற்பூரம் எரித்து, தேங்காய் உடைத்துவிட்டுத் திரும்பிவிட்டோம். இன்னொரு முறை கதிர்காமத்துக்கு வந்தால் இரண்டு நாள் பயணமாக அமைக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். முன்னேற்பாடாக அங்கே உள்ள Mandararosen http://www.mandararosen.com/ என்ற தங்குமிடத்தை கூட வந்த உறவினர் சிபாரிசு செய்ததால், கோயில் தரிசனம் முடிந்து அங்கு மதிய உணவை எடுத்தோம். தங்குமிடத்தைச் சுற்றிப்பார்க்கவும் வாய்ப்பாக இருந்தது. இது நல்ல தேர்வு அடுத்த முறை கண்டிப்பாக இங்குதான் தங்க வேண்டு.\nகதிர்காமம் கோயிலை நினைக்கும் போது மனக்கண்ணில் முதலில் வருவது அந்தக் கோயிலைச் சுற்றிப் பாயும் தீர்த்தம் மாணிக்க கங்கை. மாணிக்க கங்கை எப்படியிருக்கும், இந்தியாவில் இருக்கும் கங்கை அளவுக்குப் பெரிசாக இருக்குமோ என்றெல்லாம் மனதில் ஆயிரம் கேள்விகள். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய “தில்லானா மோகனாம்பாள்” நாவலின் இறுதியில் நாட்டியமாது மோகனாம்பாள், அவளின் கணவர் நாதஸ்வரக்கலைஞர் சண்முகசுந்தரமும் திருமணம் முடித்து இலங்கை வந்து கதிர்காமத்தின் மாணிக்ககங்கையில் நீராடுவதாகத் தான் கதை முடிகின்றதாம். செங்கை ஆழியான் எழுதிய ஆச்சி பயணம் போகிறாள் நாவலிலும் யாழ்ப்பாணத்தின் நாகரிகச் சுவடுபடாத கிராமத்து ஆச்சி முதன்முதலாக கோச்சி ரயிலில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த தன் பேரன், பேத்தியுடன் கதிர்காமம் காணப் போன நகைச்சுவையைப் படித்துப் படித்துச் சிரித்ததுண்டு. வாகனத்தை வாகாக ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலை நோக்கி நடந்தோம். தூரத்தில் கோயில் தெரிந்தது, அதனை நோக்கிப் போடப்பட்ட ஒரு சீமெந்துப்பாலத்தில் நடந்து போகும் போது கீழே காட்டி “இதுதான் மாணிக்க கங்கை” என்று கூடவந்த உறவினர் கையைக் காட்டினார். மிகவும் ஏழ்மை படிந்து அழுக்கு ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அங்கே சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். “இந்த ஆறு அந்த நாளையிலை இப்பிடி எல்லாம் இல்லை, வாற சனம் எல்லாம் மாணிக்க கங்கையில் குளித்து அந்த ஈரத்தோட கதிர்காமக் கந்தனிட்ட்டைப் போவினம்” என்று அப்பா தொடங்கினார்.\nஆலயத்தின் முன் வளைவில் ஓம் சரவண பவ என்ற பதாதகை இருந்ததாம். அதையும் தூக்கிவிட்டார்களாம். கோயிலை அண்மிக்கவும் ஆலயத்தின் பூசைக்கான மணியோசை கேட்கவும் சரியாக இருந்தது. சின்னஞ்சிறிய கோயில் தான். பரிவார மூர்த்திகளுக்கான பூசைகள் நடக்கும் போது கயிற்றால் கட்டி பக்தர்களை கடவுளுக்கு அண்மையில் வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். பெரும் புள்ளிகள் விதிவிலக்கு.\nகதிர்காம ஆலயத்தின் மூல விக்கிரகம் யார் கண்ணிலும் படாமல் பெட்டியில் இருக்கிறது. கர்ப்பக்கிருகத்துள் செல்வதற்கு பூசகருக்கு மட்டுமே வாய்ப்பு. பக்தர்களை ஒழுங்குபடுத்துவதில் இருந்து கேட்கும் கேள்விக்கெல்லாம் சிங்களமே பதிலாக வந்தது. தமிழ்க்கடவுள் முருகனையும் சிங்களவன் ஆக்கிவிட்டார்களே என்று அந்தச் சூழலில் இருக்கும் போது மனதுக்குள் வேதனை வருவது தவிர்க்க முடியாது. பின்னால் இருக்கும் அரசமரமும், புனித கம்பிவேலிகளுமாக அவர் முழுபெளத்தராக மாறி முழுசாக மாறிவிட்டிருந்தார்.\nயுத்த காலத்துக்கு முந்தி எல்லாம் இலங்கையின் தலைப்பகுதி யாழ்ப்பாணத்தில் இருந்து கீழ்ப்பகுதியில் இருக்கும் கதிர்காமக் கந்தனைத் தரிசிக்க, காடு, மலை, கல்லு, முள்ளு எல்லாம் பட்டு நாட்கணக்கிலும், மாதக்கணக்கிலுமாகப் பக்தர்கள் படையெடுப்பதுண்டாம். குறிப்பாக கதிர்காமக் கந்தன் உற்சவ காலத்தில் பக்திப் பரவசத்துடன் பாடல்களைப் பாடிக்கொண்டே செல்லும் முருகபக்தர்களை வரவேற்று தண்ணீர்ப்பந்தல்களும். அன்னதானச் சாலைகளும் அமைக்கப்பட்டிருக்குமாம். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் கலாசாரம் மீண்டும் சமீப வருடமாக நிகழ்வதாக அறிந்தோம்.\nகிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னர் வந்ததால் அப்பாவின் முகத்தில் பேயறைந்தது போல இருந்தது. கதிர்காமக் கோயிலின் தமிழ்ச்சூழலை ஒருவழி பண்ணிவிட்டதை செய்தி ஊடகங்களில் கேட்டு வந்திருந்தாலும், முன்னர் பார்த்த ஆலயச்சூழலை அவர் மனது ஒப்பிட்டுப்பார்த்து நொந்துகொண்டதை உணர்ந்து கொண்டேன். பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதியைப் புனிதப் பிரதேசமாக்கி, ஆக்கிரமிப்பை அகற்றுகிறேன் பேர்வழி என்று சுற்றாடலில் இருந்த தமிழ்க்கடைகளை எல்லாம் அகற்றிவிட்டார்களாம். “அந்த நாளையில கோயிலுக்கு கிட்ட வரும்போதே வல்வெட்டித்துறையாரின் கடை வரவேற்கும்” என்று அப்பா மீண்டும் அசைபோட்டார்.\nபூசை முடிந்ததும் ஆலயத்தினுள் போக நம் போன்ற சாதாரணர்களுக்கும் வழி விடப்படுகிறது. அந்தக் கூட்ட நெரிசலில் ஒரு இரண்டு நிமிடம் அங்கே நின்றாலே பெருமை தான். கிடைத்த அவகாசத்தில் நான் கொண்டு சென்ற பிரார்த்தனைகளை கதிர்காமக் கந்தனிடம் ஒப்புவித்தேன். கூட்டமே என்னை நகர்த்தி வெளித்தள்ள, வாசலில் பிரசாதமாக கறிச்சோறு ஒரு கவளம் கிட்டியது. அதை வாங்கி ருசி பார்த்துக் கொண்டே ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றினோம். சுற்றுப்பிரகாரத்தில் இருந்த மதுரை வீரன், வீரபத்திரன் கோயில் போன்றவை கதிர்காமம் போன்ற ஆலயத்திலேயே காணக்கிடைப்பவை. யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் இந்தியாவில் இருந்து வந்த உறவுகளால் இந்தத் தனித்துவமான தெய்வ வழிபாடும் கூட வந்திருக்கலாம்.\nகோயிலுக்குப் பக்கமாக அன்னதான மடமும் இன்னொரு சிறு கோயிலும் இருக்கின்றது. அது முழுமையான தமிழ்க்கோயிலாக இருந்தது. அங்குள்ள மடமும் தமிழரால் நிர்வகிக்கப்படுபவை. அந்தச் சூழல் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது. ஆலய தரிசனம் முடிந்து சுள்ளென்ற வெயில் பாதங்களைப் பதம் பார்க்க, மீண்டும் கதிர்காமக் கந்தனின் மூலஸ்தானம் நோக்கிக் கைகூப்பித் தொழுதுவிட்டு சுற்றவுள்ள தனித்தனிச் சிறு ஆலயங்கள் ஒவ்வொன்றுக்கும் போனோம்.\nஅங்கே பூசகர்களாக நம்மவர்களே இருப்பது தெரிந்தது.\nகதிர்காமக் கோயிலை அண்டி உள்ள முஸ்லீம் பள்ளிவாசலுக்கும் போனோம். அங்கே இருந்த குரு நம்மைப் பணிய இருக்க வைத்து விசேட பிரார்த்தனை ஒன்றை குர் ஆன் வாசகங்களில் இருந்து பகிர்ந்தார்.\nபள்ளிவாசலில் அதிசயமாக வளரும் இரட்டைக்கிளைத் தென்னைமரம்.\nகதிர்காம ஆலயத்தைச் சூழவுள்ள கடைகளில் மஸ்கெட் போன்ற தின்பண்டங்களைச் சுடச்சுட விற்கும் கடை ஒன்றிலிருந்து இருந்து பொட்டலங்களைக் கட்டிக் கொண்டோம்.\nகதிர்காமம் கோயிலுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை நிறைவேற்றிய திருப்தி மட்டும் மனதில் இருந்தது. எங்கள் அப்பாவின் சந்ததியுடன் “இப்படியெல்லாம் கதிர்காமம் இருந்ததாமே” என்ற செவிவழிச் செய்தியும் கூட மறந்து போய்விடுமோ. இருந்த இடங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல நினைவுகளின் சுவடுகளும் தொலைந்து போவதும் பெருங்கொடுமைதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68350/tamil-news/Samantha-reveled-about-Lip-lock.htm", "date_download": "2018-12-14T09:57:36Z", "digest": "sha1:TS5S3HFFT5PJOAQLWYCN2IPNX6OCHZ4T", "length": 11550, "nlines": 153, "source_domain": "cinema.dinamalar.com", "title": "லிப்லாக் முத்தக்காட்சி பற்றி சமந்தா விளக்கம் - Samantha reveled about Lip lock", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபின்வாங்கிய அதர்வாவின் பூமராங் | தனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி | நம்பி நாராயணனாக மாறிய மாதவன் | 96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் | நாலுகாலில் நடந்த மோகன்லால் | 30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர் | டாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன் | ஜனநாதனுக்கு வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி. | கதாநாயகி இல்லாத கார்த்தி படம் | சீதக்காதி படத்தில் 17 நாடக நடிகர், நடிகைகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nலிப்லாக் முத்தக்காட்சி பற்றி சமந்தா விளக்கம்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nராம் சரண் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடிக்க, சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தெலுங்குப் படம் 'ரங்கஸ்தலம்'. இந்தப் படத்தில், காதல் காட்சிகளில் ராம் சரணுடன் படு நெருக்கமாக நடித்ததோடு, முத்தக் காட்சியிலும் நடித்திருக்கிறார் சமந்தா.\nஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரங்கஸ்தலம் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ரங்கஸ்தலம் படத்தில் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.\n'திருமணமான பிறகு முத்தக் காட்சியில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்' என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார் சமந்தா.\n“திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பதில்லை. அதுவே நடிகைகள் என்றால் மட்டும் ஏதேதோ கேட்கிறீர்கள்” என்பதுதான் சமந்தாவின் பதில்.\nஅதோடு “நான் ராம் சரணின் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். கேமரா ட்ரிக்ஸில் அதை லிப் லாக் காட்சியாக மாற்றிவிட்டார்கள்” என்று முத்தக்காட்சி எடுக்கப்பட்ட ரகசியத்தையும் போட்டு உடைத்துவிட்டார் சமந்தா.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசமுத்திரகனியுடன் சீனுராமசாமி ... பெண்களுக்கு பீட்டர் ஹெய்ன் அளித்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\n முத்தம் முத்தம் தானே ...\nஎல்லாம் காசு பணம் துட்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி\nநம்பி நாராயணனாக மாறிய மாதவன்\n30 லட்சம் லைக்கை தொட்ட 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' டிரைலர்\nடாப் 10 இந்தியப் படங்களில் 96, ராட்சசன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசமந்தா உருவாக்கிய கிறிஸ்துமஸ் மரம்\nபடப்பிடிப்பில் பதட்டமாக இருக்கும் சமந்தா\nமிஸ் கிரானி கொரியன் ரீமேக் பற்றி சமந்தா\nகணவருக்கு சமந்தா கொடுத்த பிறந்த நாள் பரிசு\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=17289", "date_download": "2018-12-14T10:05:01Z", "digest": "sha1:DOTZ5MBHBQYNH6DLDQMDNE6MN37M25Q3", "length": 8749, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» ட்ரைவர் இறந்தது ரஜினிக்கு தெரியுமா?", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story 300 கோடி கதாநாயகர்கள் இவர்கள் தான்\nNext Story → நடிகையும் தாயும் மரணம் – அதிர்சியில் சினி உலகம்\nட்ரைவர் இறந்தது ரஜினிக்கு தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக உதவக்கூடியவர். தான் செய்த எந்த ஒரு உதவிகளையும் அவர் வெளியே சொன்னது இல்லை.\nஇந்நிலையில் இவர் மனைவி நடத்தி வரும் பள்ளியில் கடந்த சில நாட்களாகவே பெரும் சர்ச்சை எழுந்து வருகின்றது.\nஇந்த பள்ளியில் பணிபுரியும் வாகன ஓட்டுனர்கள் யாருக்கும் கடந்த சில மாதங்களாக சம்பளமே கொடுப்பது இல்லையாம்.\nஇதனால், ஒரு ட்ரைவர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, மேலும், இந்த செய்தியை ரஜினிகாந்த் காதுகளுக்கு கொண்டு செல்ல மறுக்கிறார்களாம்.\nஅதனால், தான் இன்று வேலை நிறுத்தம் செய்ததாக வாகன ஓட்டுனர்கள் கூறியுள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n10 நாளில் 10,000 கழிப்பறை கட்டி சாதனை….\nஇந்த ஆறு விஷயத்தில் கவனம் செலுத்தினால் படுக்கையறை….\nபெண் உயிரை காப்பாற்றிய பிரா…\nகூகுள் சேவை – மொபைலில் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்\nவாழத் தகுதியான கிரகம் செவ்வாய் – ஆய்வில் தகவல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/page/11", "date_download": "2018-12-14T10:18:08Z", "digest": "sha1:OVUOHCYMCYHR7FT34HSNLKGOBC7Q5CH2", "length": 4358, "nlines": 47, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nஜம்மு : கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு ...\nவினவு செய்திப் பிரிவு | 0 மறுமொழி | 2018-12-13 07:06:00 | இந்தியா | தலைப்புச் செய்தி | Kathua rape case\nமிகக் கொடூரமான காவிவெறி கொலையாளிகளுக்கு எதிராக நின்ற ஒரே குற்றத்துக்காக பொதுவெளியில் புறக்கணிப்பை சந்தித்ததோடு, அரசு தரப்பிலும் அலைகழிப்புகளை சந்தித்து வருகிறார் தீபிகா. The post ஜம்மு : ...\nசொல் அந்தாதி - 110\nRamarao | 0 மறுமொழி | 2018-12-13 06:41:14 | சினிமா | சொல் அந்தாதி | திரை ஜாலம்\nகஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் \nமக்கள் அதிகாரம் | 0 மறுமொழி | 2018-12-13 06:15:11 | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | makkal athikaaram\nதிருச்சியில் கஜா புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது. The post கஜா புயல் ...\nசென்னை பித்தன் | 0 மறுமொழி | 2018-12-13 05:31:03 | உணவு | நிகழ்வுகள் | புனைவு\nமனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன். மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்கஇன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்,உங்க மதிய உணவுக்காக.ஒரு பிளாஸ்டிக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201706", "date_download": "2018-12-14T11:24:16Z", "digest": "sha1:SAATO3A4DYT7DARVFCJQJWEVLP5X57Y3", "length": 20736, "nlines": 202, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "June 2017 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nகணேசபிள்ளை மாஸ்டரின் சமய வகுப்பு\nவேலை முடிந்து வீடு திரும்பி குளித்து முடித்து விட்டு சுவாமி அறையில் இருக்கும் தொட்டிலில் இலக்கியா பார்த்துக் கொண்டிருக்க நான் சாமி கும்பிடும் போது வாயில் சத்தமில்லாமல் தேவாரத்தை முணு முணுக்கும் போது அதைக் கண்டு இப்படித்தான் தான் சாமி கும்பிட வேணுமாக்கும் என்று தானும் தன் கையைக் கூப்பிக் கொண்டே வாயில் சுவிங்கம் மெல்லுவது போல இலக்கியா அசை போடுவதைக் கண்டு சிரிப்பு வரும் அப்போது சில சமயன் பள்ளித் தோழன் சாரங்கனையும் கணேசபிள்ளை மாஸ்டரையும் நினைத்துக் கொள்வேன்\nசீனிப்புளியடிப் பள்ளிக் கூடத்தில் இருந்து\nகொக்குவில் இந்துக் கல்லூரிக்கு மேற்படிப்புக்குப் போன கையோட அதிபர் பஞ்சலிங்கம் மாஸ்டரும் இந்தியாவில் கல்வியியலில் சிறப்புப் படிப்பை முடித்து நாடு திரும்பிய நேரம். காலையில் தினமும் தேவார, புராணப் பாராயணத்தோடு பொது அறிவுக்கு விருந்தாக குறும் பேச்சு, நகைச்சுவை எல்லாம் மாணவர்கள் செய்ய வேண்டும் என்று அதிபர் பஞ்சலிங்கம் வலியுறுத்தினார். ஆனால் எங்களுடைய சிந்தனையோ ஃபாதரின்ர கன்ரீனில் கிடைக்கும் றோலுக்குள் எத்தனை உருளைக்கிழங்குத் துண்டு இருக்கும் என்ற யோசனையிலேயே காலை நேரச் சிந்தனைச் சிதறல் இருக்கும். இருந்தாலும் அதிபரின் சொல் கேட்டு நல்ல பிள்ளைகளாக நடத்திக் காட்டியவர்களும் உண்டு. அப்படி ஒருவன் தான் சாரங்கன். கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத ஓதுவார் ஆகி விட்டான் எங்கள் கல்லூரியின் காலை நேரத் தொழுகை நேரத்துக்கு. “இடர்ர்ர்ரின்னும் தள்ளர்ர்ரினும்” என்று ஒரு இழுவை இழுக்க, எட்டுப் பாடத்துக்கும் கொண்டு வந்த கொப்பி, புத்தகங்களோடு சேர்ந்த புத்தகப் பையின் கனதி தங்காமல் கீழே புழுதி மணலில் வைக்கவும் முடியாமல் திண்டாடி, “எடேய் கெதியாப் பாடடா” என்று மனசுக்குள் கத்திக் கொண்டே கவரி மான் படத்தில் கோவமா இருந்த சிவாஜி மாதிரி கால்கள் மண்ணைக் கிளறிக் கொண்டிருக்கும். அதுவும் தேவாரத்தின் ஒரு வரியை இரண்டு மூண்டு தரம் இழுத்து இழுத்துப் பாடும் போது சிவபெருமானே கீழே வந்துடுங்கோ என்று அண்ணாந்து பார்த்து விட்டுக் கும்பிட்டுக் கொண்டிருப்பம்.\nசாரங்கன் தேவாரம் பாடி, பேச்சு எல்லாம் முடிஞ்ச கையோட, பள்ளிக்கூடத்துக்கு லேற்றா வந்த சனம், சப்பாத்து இல்லாமல் பாட்டா செருப்போட வந்த வீராதி வீரர்கள் (செருப்பைத் தூக்கிக் கொண்டு) அந்த நீண்ட மைதானத்தைச் சுற்றி ஒரு ரவுண்ட் ஓட வேணும்.\nகணேசபிள்ளை மாஸ்டரிடம் நாயகன் படத்தில் கமலகாசனைப் பார்த்துக் கேட்டது மாதிரி “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்க வேண்டும் போல இருக்கும். ஏனென்றால் அவர் எந்த நேரம் எந்த மூட் இல் இருப்பார் என்று சொல்ல முடியாது. பகிடி விடுகிறது மாதிரி இருக்கும் நாங்களும் இறங்கிச் சிரித்தால் டஸ்டரால் எறிந்து விடுவார் முகத்தில் கணக்காய் சோக்கட்டித் தூள் படிந்து ஒப்பனை கொடுக்கும். இணுவில் சர்வேஸ் இவருக்கு அப்பர் சுவாமிகள் என்று பட்டப் பெயர் வச்சுட்டான். உண்மையில் லோங்க்ஸ் போட்ட அப்பர் சுவாமிகள் போலத் தான் ஆளின் உருவம் முன் வழுக்கையைச் சுற்றி அரை வட்டமாய் வெயிலில் காய்ஞ்சு போன புல்லு மாதிரி வெண் முடி, முகத்தில் பட்டை.\nகணேசபிள்ளை மாஸ்டருக்கு வாக்குக் கண். அதை அருள் வாக்கு என்று பெடியளுக்குள்ள சொல்லிச் சிரிப்பம்.\nஅவர் வகுப்பறையில் இருந்து இடது பக்கம் பார்த்துக் கொண்டு பாடமெடுக்கிறார் என்று நினைத்து வலது பக்க மேசைப் பக்கம் இருப்பவன் யாரும் விளையாடினால் போச்சு. இப்படித்தான் அவர் சீரியசாக சமய வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க பின் வாங்குப் பக்கம் இன்னொரு மூலையில் இருந்து தன் ரலி சைக்கிளின் கீ செயினை மேலே போட்டு கீழே வர முதல் பிடிச்சு விளையாடின அருட்செல்வனை “இஞ்ச வாரும் தம்பி” என்று கூப்பிட்டு, தனக்குப் பக்கத்தில் முழங்காலில் இருக்கச் சொல்லி அந்த கீசெயினை வச்சு எறிஞ்சு விளையாடின விளையாட்டை வகுப்பு முடியும் வரையும் செய்யச் சொன்னவர். அருட்செல்வன் தன் மானச் சிங்கம், அடி வாங்காமல் இதையே செய்வம் என்று பிறக்ரிஸ் எடுத்துக் கொண்டிருந்தான் மேலை எறிஞ்சு கீழை பிடிச்சு மேலை எறிஞ்சு கீழை பிடிச்சு…இப்பிடி..\nகணேசபிள்ளை மாஸ்டர் தண்டனை எதுவாக இருந்தாலும் வகுப்புள்ளையே கொடுத்து விட வேண்டுமென்று முடிவெடுத்ததால் பெரும் பாலான சந்தர்ப்பங்களில் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். பின்னை என்ன ஏ வகுப்பில் முழுக்க முழுக்கப் பெண் மாணவிகள், எதிர்ப்பக்கம் பி வகுப்பு கலவன்,\nஎங்கட ஈ வகுப்போ முழுக்க முழுக்க கிளிநொச்சி மாடுகள் மாதிரி ஒரே ஆம்பிளையள். மகேந்திரன் மாஸ்டர் மாதிரி வெளியில கொண்டு போய் அடிச்சு பொம்பிளைப் பிள்ளையள் அதைப் பார்த்தால் எவ்வளவு வெக்கக் கேடு. அதிலும் சில பெண்டுகள் முகத்து முன்னால வந்து சிரிச்சிட்டுப் போறது போல போவாளுகள்.\n“பாம்பு தீண்டி இறந்த சிறுவனை உயிர்ப்பிக்க திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் என்ன நீ சொல்லு” – கணேசபிள்ளை மாஸ்டரின் கை என்னைத் தான் காட்டுது என்று கண்டு கொண்டேன் அவ்வ்.\nமுந்த நாள் திருவருட்செல்வர் படத்தில் சிவாசி கணேசன் அப்பரா வந்து இப்பிடித்தான் பாம்பு தீண்டி இறந்த சிறுவனை உயிர்ப்பிக்கப் பாடுவாரெல்லோ ஓ ஞாபகம் வந்துட்டுது சிவாஜியும் கலக்கலா நடிச்சிருப்ப்பார் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு, கதிரையை விட்டு எழும்பி\n“நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நச்சுப் பையை வச்சது யார் சொல்லு பாம்பே” என்று ரி.எம்.செளந்தரராஜனோடு போட்டி போட்டுப் பாடிக் காட்டினேன்.\n“இஞ்ச வாடா இஞ்ச வாடா” கணேசபிள்ளை மாஸ்டரின் அஞ்சு விரல்களும் சேர்ந்து மடக்கி மடக்கிக் கூப்பிட்டது. அருட்செல்வனுக்குப் பக்கத்தில் முழங்காலில் நின்றேன் வகுப்பு முடியும் வரை.\nஎனக்கு விதி மேல் நம்பிக்கை இருக்கிறது. இல்லாவிட்டால் ஏ.எல் வகுப்பில் சைவப் பழமான சாரங்கன் சிறப்புப் பாடமாக புவியியல் பாடத்தை எடுக்க நானோ இந்து நாகரிகத்தை எடுத்ததும் விதி தானே\nஆனால் சாரங்கன் சங்கீதத்தில் கரை கண்டு விட்டான். எங்களூர் வைரவர் கோயிலின் விஜயதசமிக்கு ப்ளாஸ்ரிக் பாய் போட்டு சாரங்கனின் சங்கீதக் கச்சேரி வச்சோம். ஏ.எல் வகுப்புடன் பள்ளி வாழ்க்கை முடிவதைக் கொண்டாட ஒவ்வொரு கல்லூரியிலும் சோசல் என்ற கொண்டாட்டம் வைப்பார்கள். மற்றைய ஆண், பெண் பள்ளிக் கூடங்களுக்கும் அழைப்புப் போகும். அதிலும் பெண்கள் பாடசாலைகளில் இருந்து மரியாதை நிமித்தம் இந்த சோசல் கொண்டாட்ட அழைப்ப்ய் வந்தால் சேர்ட்டில் பிடித்து அடிபடாத குறையாக நான் போறன் நான் போறன் என்று அடிபடுவார்கள். ஆனாலும் சாரங்கனை மனமுவந்து எல்லோரும் விட்டுக் கொடுத்து அனுப்பிய பள்ளிக் கூடம் அத்தியடி மகா வித்தியாலயம். அங்கே போயும் பய புள “நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சிலே ராகம் என்னும் மேகம் உன்னைப் பாடி ஆடுதே” என்று சங்கீதக் கச்சேரி வைத்து விட்டு வந்து விட்டான். அதற்குப் பின்னால் உள்ள ஆட்டோகிராப் கதையை எழுத அனுமதி இல்லாததால் இத்தோடு நிறுத்.\nகாலங்கள் ஓடி விட்டது. சாரங்கன் இந்தியா சென்று சங்கீதத்தில் பட்ட மேற்படிப்பு முடித்து இன்று ஈழத்தின் முக்கியமானதொரு சங்கீதக் கலைஞன். இந்து நாகரிகத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்த எனக்கு அது வஞ்சகமில்லாமல் நல்ல புள்ளிகளைத் தரவும், வெளி நாட்டுக்கு வந்து பல்கலைக்கழகப் படிப்புக்கு ஏற்ற புள்ளியைத் தந்து காப்பாற்றியது. சாரங்கன் திரும்பத் திரும்பப் பாடிய தேவாரங்களைக் கேட்டுக் கேட்டு அவையெல்லாம் மனதில் ஊன்றி இப்போது சுவாமி கும்பிடும் போது அவற்றையே பாடிக் கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/astrology/rahu-kethu-peyarchi/", "date_download": "2018-12-14T10:21:34Z", "digest": "sha1:YMOKZQG6AHGAXDW6MD5XHXAWXVZ2MBBL", "length": 4173, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "ராகு கேது பெயர்ச்சி | Rahu Kethu Peyarchi in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ராகு கேது பெயர்ச்சி\nராகு கேது பெயர்ச்சி 2017\nஇன்றைய ராசி பலன் – 05-12-2017\nராகு கேது பெயர்ச்சி 2017\nராகு கேது பெயர்ச்சி – 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்\nராகு கேது பெயர்ச்சி 2017\n27.07.2017 – ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://driverpack.io/ta/devices/other/intel/airplane-mode-hid", "date_download": "2018-12-14T11:21:48Z", "digest": "sha1:I4WAWNTBB5EMZOAGZE35S6LC3MY6RHOC", "length": 4326, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "Intel Airplane Mode HID மற்ற சாதனம் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nIntel Airplane Mode HID மற்ற சாதனம் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nIntel மற்ற சாதனங்கள் /\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Intel Airplane Mode HID மற்ற சாதனங்கள் இலவசமாக\nவகை: Intel மற்ற சாதனங்கள்\nதுணை வகை: Airplane Mode HID மற்ற சாதனங்கள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் Intel Airplane Mode HID மற்ற சாதனம், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2018/05/04133300/1160825/islam-worship.vpf", "date_download": "2018-12-14T11:18:16Z", "digest": "sha1:RLPXDFFQLLM3KKQFMM7JOD523ANCNCRI", "length": 26403, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "பன்மைச் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும்? || islam worship", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபன்மைச் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும்\nஅனைத்து மக்களையும் அரவணைத்துச் சென்ற அண்ணலாரின் வாழ்வையே நாமும் இந்த நாட்டில் வாழ்ந்து காட்டவேண்டிய சூழலில் இப்போது உள்ளோம்.\nஅனைத்து மக்களையும் அரவணைத்துச் சென்ற அண்ணலாரின் வாழ்வையே நாமும் இந்த நாட்டில் வாழ்ந்து காட்டவேண்டிய சூழலில் இப்போது உள்ளோம்.\nபன்மைச் சமூகத்தில் வாழும் ஒரு முஸ்லிம் அனைத்து சமுதாயத்தினரையும் அர வணைத்துச் செல்லக்கூடியவனாகவே வாழவேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.\nஅரவணைத்தல் என்றால் இஸ்லாத்தின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு சரணாகதி அடைவதல்ல. கொள்கையில் விட்டுக்கொடுக்காமல் வாழும் அதேவேளை, அடுத்தவருடைய பிரச்சினையில் நாமும் பங்குபெற்று உதவி ஒத்தாசைகள் செய்ய வேண்டும்.\nஅப்போதுதான் நாமும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற உணர்வும், நமது பிரச்சினைகளில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆவலும் அனைவருக்கும் ஏற்படும்.\nபொதுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் நமக்கான பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தும்போது, நமக்காக நாம் மட்டுமே தனித்து நின்று போராட வேண்டிய நிர்பந்தச் சூழல் ஏற்பட்டுவிடும்.\nகவுரவக் கொலைகள், சாதிப்பிரச்சினை, வறுமை, வேலையின்மை, வட்டி, மது, காவிரி நீர் பங்கீடு, விலைவாசி உயர்வு, பொதுச் சொத்துகள் கொள்ளை போகுதல், கிரானைட் கொள்ளை போன்ற ஏராளமான வாழ்வாதாரப் பிரச்சினைகளின்போது முஸ்லிம்களாகிய நாம் ஒதுங்கி வாழ்ந்தால் நமக்கான பிரச்சினைகளில் நாம் ஒதுக்கப்படுவோம் என்பதே நிதர்சனம்.\nஅடுத்தவர் பிரச்சினைகளை அடுத்தவர் பிரச்சினைகளாக மட்டுமே பார்க்கும் காலம் வரை இதில் ஈடுபாடு ஏற்படாது. மாறாக அவற்றையும் நமது பிரச்சினையாகக் காணும் கண் வேண்டும்.\nநபிகளாரின் வாழ்வு வெற்றிகரமாக அமைந்தமைக்கும், குறுகிய காலத்தில் பெரும் புரட்சிகளை செய்து முடித்தமைக்கும் காரணம், அனைத்து மக்களையும் அண்ணலார் (ஸல்) அவர்கள் அரவணைத்துச் சென்றமையே.\nஇறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னரே ‘ஹில்புல் புளூல்’ என்ற சங்கத்தின் அங்கத்தவராக நபிகளார் இருந்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக மக்காவில் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அமைப்புதான் இது. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக ஏனையோருடன் சேர்ந்து முஹம்மத் (ஸல்) அவர்களும் போராடியுள்ளார்கள்.\nஇறைத்தூதராக அனுப்பப்பட்டு நீண்ட காலத்திற்குப் பின்னர் மதீனாவில் வைத்து நபிகளார் (ஸல்) இது குறித்து இவ்வாறு நினைவு கூர்ந்தார்கள்: ‘ஹில்புல் புளூல் சங்கத்து மக்கள் இப்போது என்னை அழைத்தாலும் கட்டாயம் நான் செல்வேன்’.\nஅடுத்தவர் பிரச்சினைகளின்போது, ‘நமக்கெதற்கு வம்பு, நம் வீட்டுக் கதவைத் தட்டும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஒதுங்கி இருந்தால், ஒருநாள் நிச்சயம் நாமும் ஒதுக்கப்படுவோம்.\nஅடுத்தவர்களுக்கு உதவியதால்தான் நபி களாரின் வாழ்வு முழுக்க, சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் உதவி கிட்டியிருந்ததைப்பார்க்க முடிகிறது. பிற மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு உதவிகள் செய்யாமலோ, அவர்களின் ஒத்தாசையை ஏற்காமலோ நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை.\nபன்மைச் சமுதாயத்தில் அடுத்தவர்களுடன் கலந்து வாழ்வது குறித்த பெருமானாரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் வரலாற்று ஏடு களையும் புரட்டிப் பார்த்தால்.. வந்து குவியும் குறிப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. படிக்கப் படிக்க விழிகள் விரிகின்றன.\nபெருமானாரின் வாழ்வு முழுவதும் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் நிறைந்து காணப்படுகின்றார்கள். உதவி தேவைப்படும் கட்டத்தில் ஓடோடி வந்து ஒருவர் உதவுகிறார். அவரோ முஸ்லிம் அல்ல. அடைக்கலம் தேவைப்படும்போது அவசரமாக ஒருவர் அடைக்கலம் கொடுக்கின்றார். அவரும் முஸ்லிம் அல்ல. பயணத்தில் ஒருவர்.. பாதுகாப்பில் ஒருவர்.. என பெருமானாரின் வரலாறு நெடுக முஸ்லிம் அல்லாதவர்களைக் காண முடிகிறது. அருகாமையிலும் அருமை.\nமக்காவின் ஆரம்ப நாட்களில் நபிகளாருக்கு நிழலாகவும் அரணாகவும் இருந்த பெருமானாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள், ஒரு முஸ்லிம் அல்ல.\nமதீனத்து மக்களோடு செய்துகொண்ட அகபா எனும் பெரும் உடன்படிக்கையின்போது முஸ்லிம்களின் சார்பாக நபி (ஸல்) அவர்களோடு உறுதுணையாக நின்றவர் அப்பாஸ் (ரலி). அன்றைய தினம் அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.\nமக்காவில் ஆரம்பகால முஸ்லிம்களுக்கு பெரும் துன்பமும் துயரமும் ஏற்பட்டபோது எத்தியோப்பியாவுக்குப் புலம்பெயர்ந்து செல்லுமாறு தோழர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் பணித்தார்கள். அப்போது எத்தியோப்பியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நஜ்ஜாஷி அரசர் முஸ்லிம் அல்ல.\nநபிகளாரும் குடும்பமும் ஊர்விலக்குச் செய்யப்பட்டு அபூதாலிப் எனும் பள்ளத்தாக்கில் சிறை வைக்கப்பட்டபோது, அந்தத் தடையை உடைக்க முழு முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றவர்கள் முஸ்லிம் அல்லாத ஒருசில இளைஞர்களே.\nதாயிப் நகரிலிருந்து சொல்லடியும், கல்லடியும் பட்டு, ரத்தம் வழிந்தோட மக்காவுக்குத் திரும்பி வரும்போது, மக்கத்து மக்கள் என்ன செய்வார்களோ.. என்ன நடக்குமோ.. என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அஞ்சியபோது, நபிகளாருக்கு அடைக்கலமும் அபயமும் கொடுத்த முத்யிம் பின் அதி என்பவர் முஸ்லிம் அல்ல.\nசரித்திரத்தை மாற்றியமைத்த ‘ஹிஜ்ரத்’ எனும் புலம்பெயர்வின் போது நபிகளாருக்கு வழிகாட்டியாக இருந்த அப்துல்லாஹ்பின் உரைக்கத் என்பவர் முஸ்லிம் அல்ல.\nநபிகளாருக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமானவர் ஒரு சிறுவர். அவர் முஸ்லிம் அல்ல. மாறாக யூத குலத்தைச் சார்ந்தவர்.\nநபிகளார் (ஸல்) நோயுற்றபோதெல்லாம் சிகிச்சை செய்த ஹாரிஸ் பின் கல்தா என்ற மருத்துவர் முஸ்லிம் அல்ல.\nகைபர் போரின்போது நபிகளாருக்கு உதவிகள் செய்வதற்காக இணைவைப்பாளர்கள் முன்வந்தபோது அந்த உதவிகளை நபி (ஸல்) அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள்.\nவாழ்நாள் எல்லாம் தமக்குத் துரோகமும் அநீதியும் செய்த மக்கத்து மக்கள் பெரும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது, ஹாதிப் இன் அபீ பல்தஉ என்பவர் மூலம் 500 தங்க தீனார்களை மக்காவுக்குக் கொடுத்தனுப்பி, கோதுமை வாங்கி மக்கத்து மக்களுக்கு வினியோகிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வெறுப்பை அறுவடை செய்யவில்லை.\nஏன் இறுதி காலத்தில் வறுமை வாட்டியபோது தமது கவச உடையை அடமானம் வைத்திருந்தது ஒரு யூதரிடம்தான் என்பது இன்னும் ஆச்சரியம். இத்தனைக்கும் உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) போன்ற பெரும் செல்வந்தர்கள் முஸ்லிம்களிடையே இருக்கத்தான் செய்தார்கள்.\nவரலாறு முடியவில்லை. இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது. சுருக்கமாகக் கூறுவதெனில்... ஓர் இறைநம்பிக்கையாளர் பன்மைச் சமூகத்தில் எவ்வாறு அனுசரித்து வாழவேண்டும் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது நபிகளாரின் வாழ்வு.\nஅனைத்து மக்களையும் அரவணைத்துச் சென்ற அண்ணலாரின் வாழ்வையே நாமும் இந்த நாட்டில் வாழ்ந்து காட்டவேண்டிய சூழலில் இப்போது உள்ளோம். நபிகளாரின் வாழ்வை விட சிறந்த முன்மாதிரி இருக்க முடியுமா என்ன\nமவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nதொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் - செந்தில் பாலாஜி\nஇறைவனின் வல்லமையால் படைக்கப்பட்ட ஈஸா நபி\nபொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா தொடங்கியது\nஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-12-14T11:09:22Z", "digest": "sha1:NNVGJKK6R7C3G555ZRF2OZQRUBYJEXE5", "length": 43842, "nlines": 271, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம்", "raw_content": "\nகௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம்\nசுனாமி அழிவுகள், அரசியல் படுகொலைகள் தொடர்ந்த வேளை சர்வதேச அரசுகள் சுனாமி உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை அரசுடன் விவாதித்து வந்தன.\nஇருப்பினும் ஐ நா செயலாளர் கோபி அனன் அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சுனாமி பாதிப்பு இடங்களைப் பார்வையிட அரசு தடுத்த காரணத்தால் புலிகள் மிகவும் கொதிப்படைந்திருந்தனர்.\nமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசியல் தடைகள் தொடர்ந்து காணப்பட்ட நிலையில் இறுதியில் மூன்று பிரதான இணைப்பாளர்களைக்கொண்ட பொறிமுறை தயாரானது.\nஅதற்கு மூன்று சமூகத்தினரையும் சேர்ந்தவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதன் அடுத்த கட்டுமானத்தில் 11 உறுப்பினர்களைக் கொண்ட சபையும், அவ் உறுப்பினர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களைச் சார்ந்தவர்களாகவும், அதில் ஆறு உறுப்பினர்களை புலிகள் தரப்பினர் நியமிப்பதாகவும், மூவர் முஸ்லீம் தரப்பினருக்கும், இரு சிங்களவர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஅத்துடன் இனக் குழும விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கிலிருந்து ஆறு பேரும், வடக்கிலிருந்து ஐவராகவும் மொத்தமாக 11பேர் எனத் தீர்மானிக்கப்பட்டது.\nஇடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் பற்றியே பேச வேண்டும் என வற்புறுத்தியும், முஸ்லீம் உறுப்பினர்களை நியமிப்பதில் மிகவும் கடின போக்கினைக் கொண்டிருந்த புலிகள் தற்போது ஓரளவு நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகள் எதிர்பார்த்ததைப் போல அரசாங்கம் நிவாரண உதவிகள் அனைத்தையும் அவர்களிடம் தரப்போவதில்லை என்ற யதார்த்தம் புரிந்துள்ள நிலையில் அவர்கள் கீழிறங்கிச் சென்றிருப்பதாக கருத்துக்கள் வெளியாகின.\nஇவ் அபிவிருத்திப் பொறிமுறை சகல பிரதேசங்களுக்கும் சமமான விதத்தில் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் எனவும், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவை தொடரும் எனவும், புலிகள் அமைப்பு அரச கட்டுப்பாட்டிற்குள் இல்லாமையால் அவர்களிடம் பணம் வழங்க முடியாது எனவும் அமைச்சர் கதிர்காமர் தெளிவுபடுத்தினார்.\nமுன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன்\n2005ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் சுனாமி உதவிகளை மேற்பார்வை செய்யும் ஐ நா சபையின் விசேட தூதுவராக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்ரன் நியமிக்கப்பட்டார்.\nஇந் நியமனம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சர்வதேச முயற்சி என பலர் கருதினர்.\nஇப் பொறிமுறை தொடர்பான அறிவித்தலை நோர்வே தரப்பினர் அறிவிக்கும் வேளையில் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் அரச கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்து சென்றபோது கடத்தப்பட்டு 07-02-2005 அன்று படுகொலை செய்யப்பட்டார்.\nஇவர் கருணாவின் விலகலைத் தொடர்ந்து அங்கு நியமிக்கப்பட்டிருந்தார். 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின் நடைபெற்ற உயர்மட்ட கொலை என இச் சம்பவம் கருதப்பட்டது.\nஇக் கொலையின் பின்னணியில் “கருணாவின் தலைமையிலான தமிழ் தேசிய விசை” என்ற குழுவே பொறுப்பு எனக் கருதப்பட்டது. இச் சம்பவத்தினை அரச தரப்பினர் உடனடியாக கண்டித்தனர்.\nஇருப்பினும் அரசு இதன் பின்னயில் இருப்பதாக புலிகள் குற்றம் சாட்டினர்.\nஇப் பின்னணியில் எரிக் சோல்கெய்ம் அபிவிருத்திக்கான பொறிமுறை திட்டத்துடன் கிளிநொச்சி சென்றார். சமாதான முயற்சிகளை மேலும் பலப்படுத்த இத் திட்டம் உதவும் என அவர் தெரிவித்தார்.\nஇருப்பினும் கௌசல்யனின் கொலை புலிகள் தரப்பில் சமாதானத்தின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்திருந்தன. ஏனெனில் அரசு மறைமுகமாக தம்முடன் போர் ஒன்றை நடத்தி வருவதாக அவர்கள் கருதினர்.\nஆனாலும் அரசாங்கம் தமக்குள் பெரும் நெருக்கடியை சமாளிக்க வேண்டியிருந்தது.\nஅதாவது ஒரு புறத்தில் அபிவிருத்தி பொறிமுறை தொடர்பாக புலிகளைச் சம்மதிக்க வைப்பது அடுத்தது ஜே வி பி இனரின் கெடுபிடிகள்.\nகுறிப்பாக அபிவிருத்திப் பொறிமுறையில் புலிகள் இணைவது குறித்து தமது கடுமையான எதிர்ப்புகளை அவர்கள் வெளிப்படுத்தினர். புலிகள் தரப்பினர் வடக்கு, கிழக்கு இணைந்த ஒன்றாக அப் பொறிமுறையில் கருதப்பட வேண்டுமென வற்புறுத்திய போது அரசு தரப்பினர் தனித்தனியாக இருக்கவேண்டுமென வற்புறுத்தினர்.\nகௌசல்யனின் படுகொலை குறித்து அரசாங்கம் நியமித்திருந்த விசாரணைக்குழு தனது விசாரணைகளை மார்ச் பிற்பகுதியில் ஆரம்பித்திருந்தது.\nஇவ் விசாரணையின் போது தமக்கும் இப் படுகொலைக்கும் சம்பந்தம் இல்லை எனவும், தமது பகுதியிலிருந்து கருணா தரப்பினர் செயற்படவில்லை எனவும் ராணுவம் தெரிவித்திருந்தது.\nஆனால் மட்டக்களப்பின் கண்காணிப்புக் குழுத் தலைவரின் கருத்துப்படி கருணா தரப்பினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்ததை உறுதிப்படுத்தினார்.\nஅதற்குச் சாட்சியமாக பொலநறுவைப் பகுதியிலுள்ள சிங்கள மக்களிடம் அவர்கள் வரி வசூலித்ததாக வெளிவந்த செய்திகளை ஆதாரம் காட்டினர்.\nநோர்வேயினால் தயாரிக்கப்பட்ட அபிவிருத்திப் பொறிமுறை யோசனைகளை புலிகள் தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளதாக சந்திரிகாவைச் சந்தித்த நோர்வே தூதுவர் தெரிவித்தார்.\nஇதனால் அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. ஒரு புறத்தில் ஜே வி பி இனர் அரசாங்கத்தைக் கவிழ்க்கலாம் என்ற நிலமை, மறுபுறத்தில் பொறிமுறையை ஏற்காவிடில் சர்வதேச அளவில் அரசின் பலவீனம் அம்பலமாகிவிடும்.\nஏப்ரல் மாத நடுப்பகுதியில் அமெரிக்காவின் உதவி ராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரோக்கா மீண்டும் இரண்டாவது தடவையாக இலங்கை வந்தார்.\nசுனாமி பொறிமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் ஒரே குரலில் பேச வேண்டும் எனவும் மக்களைத் தொடர்ந்து துன்பத்தில் தள்ள அனுமதிக்க வேண்டாம் எனவும் புலிகள் தரப்பையும் வேண்டிக்கொண்டார்.\nதற்போது எரிக் சொல்கெய்ம் இனது கவனம் கிழக்கு மாகாணத்தை நோக்கி குறிப்பாக முஸ்லீம் மக்களை நோக்கிச் சென்றது.\nஇணைந்த பொறிமுறைத் திட்டத்தை வகுத்த வேளையில் சுனாமியால் பாதிக்கபட்ட மக்களில் பாதிக்கு அதிகமானவர்கள் முஸ்லீம் மக்களாக இருந்த போதிலும் அம் மக்களின் அபிப்பிராயங்கள் பெறப்படவில்லை என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கிம் நேரடியாக அவருக்குத் தெரிவித்தார்.\nஅப் பகுதியிலிருந்த முஸ்லீம் மக்களில் பெரும்பாலோர் சோல்கெய்ம் இன் வருகையை அவ்வளவாக மதிக்கவில்லை என்பது அங்கு புலனாகியது. சுனாமி அபிவிருத்திப் பொறிமுறையில் தமக்கென தனியான பொறிமுறையின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.\nஅமெரிக்க ராஜாங்க உதவி அமைச்சர் கிறிஸ்ரினா ரோக்கா, எரிக் சோல்கெய்ம் ஆகியோர் இலங்கையை விட்டுப் புறப்பட்ட சில நாட்களில் மற்றொரு முக்கியஸ்தர் படுகொலை செய்யப்பட்டார்.\nதராக்கி என அழைக்கப்படும் சிவராம் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் மிக மோசமான நிலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.\n10 நாட்களுக்குப் பின்னர் சிங்கள குழு ஒன்று அப் படுகொலைக்கு உரிமை கோரியது. கிழக்கு மாகாணம் சுயமாக இயங்கவேண்டுமென கருணாவை வற்புறுத்தி வந்த சிவராம் காலப் போக்கில் கருணாவை மிகவும் கடுமையாக விமர்ச்சிப்பவராக மாறினார்.\nசிங்களக் குழு ஒன்று உரிமை கோரிய போதிலும் கருணாவே ராணுவத்தின் உதவியுடன் இப் படுகொலையை மேற்கொண்டிருக்கக் கூடும் என பிரபல அரசியல் விமர்சகர் டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்திருந்தார்.\nசுனாமிக்கான இணைப்புப் பொறிமுறை தொடர்பான சர்வதேச அபிவிருத்தி ஒன்றிய மாநாடு கண்டியில் இடம்பெற்ற போது அங்கு 30 லட்சம் அமெரிக்க டொலர் உதவிக்கான ஒப்புதல்கள் கிடைத்தன.\nஇதனை ஜாதிக கெல உறுமயவினைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் மிகவும் கடுமையாக விமர்ச்சித்ததோடு, விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு அரசு சலுகைகளை வழங்குவதாக குற்றம் சாட்டினார்.\nமறு பக்கத்தில் இப் பொறிமுறை என்பது அவ்வளவு பெரிய சங்கதி அல்ல எனவும், இது தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான திட்டம் அல்ல எனவும் தெரிவித்து தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் எனவும், அரசாங்கமும் அதன் படைகளும் இவ்வாறு நடந்து கொள்வார்களாயின் எமது மக்கள் பொறுமையாக இருக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.\n2005ம் ஆண்டு சிக்கலான காலமாக அமைந்தது.\nஇந்தியாவின் ஆதரவை பெறும் பொருட்டு சந்திரிகா இலங்கை சென்றிருந்தார். சந்திரிகாவின் அரசின் அமைச்சர்கள், ஜே வி பி போன்றன இப் பொறிமுறைக்கு எதிராக செயற்பட்ட நிலையில் அவர் அங்கு சென்றிருந்தார்.\nஅப் பொறிமுறையைச் செயலாக்குவதென அவர் தீர்மானித்திருந்தார். இதனால் ஜே வி பி இனர் 2005ம் ஆண்டு யூன் மாதம் 15ம் திகதி அரசாங்கத்திலிருந்து விலகினர்.\nஇருப்பினும் சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 6 மாதங்களின் பின் அரசிற்கும், புலிகளுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.\nஇதனை சர்வதேச அரசுகள் வரவேற்றபோது ஜே வி பி இனர் பெரும் ஆர்பாட்டங்களை நடத்தினர். விடுதலைப்புலிகள் இலங்கையின் இறைமை அதிகாரத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக இவ் ஒப்பந்தம் இருப்பதாக வெளிவந்த செய்திகளை புலிகள் மறுத்தனர்.\nஓப்பந்த விபரங்களில் சட்டவிரோத அம்சங்கள் இருப்பதாக ஜே வி பி இனர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.\nஅதன் காரணமாக அவ் ஒப்பந்தத்தின் முக்கிய நான்கு அம்சங்கள் குறித்து நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்து அதன் செயற்பாட்டை யூலை 14ம் திகதி நிறுத்தியது.\nநீதிமன்ற உத்தரவு அந்த முயற்சியையும் தோற்கடித்தது. சிங்களத் தலைவர்களால் வாக்களித்த எதனையும் நிறைவேற்ற முடியாது என தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.\nசமாதானம் குறித்த பெரும் எதிர்பார்ப்பிலிருந்த கூட்டுத் தலைமை நாடுகள் பாதுகாப்பு நிலமைகள் மிகவும் மோசமாக செல்லலாம் என எச்சரித்தன.\nசகல கொலைகளையும் நிறுத்துமாறு புலிகளை நோக்கியும், துணைப்படைகளின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும்படி அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுத்தனர்.\nபி ரொம் என அழைக்கப்படும் சுனாமி அனர்த்த நிவாரண பொறிமுறை நோர்வே தரப்பினரால் தயாரிக்கப்பட்ட போது பெரும் அனுபவங்கள் கிடைத்ததாக அதன் அனுசரணையாளர் ஹன்ஸ் பிறற்ஸ்கர் (Hans Brattskar) தெரிவித்தார்.\nதான் சந்திரிகா அவர்களைச் சந்தித்து அபிவிருத்திக்கான பொறிமுறையை செயற்படுத்துவதற்கு அதிக காலம் எடுப்பதாகவும், அதனைச் செயற்படுத்துவது சாத்தியமாகுமா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅப்போது போர்நிறுத்த ஒப்பந்தத்தில் பெரும் தவறு நேர்ந்ததாகவும், நாட்டினை அரசியல் ரீதியாக அதற்குத் தயாராக வைத்திருந்திருக்க வேண்டுமென சந்திரிகா தெரிவித்துள்ளார்.\nஅதற்கு நீங்கள் ஜாதிக கெல உறுமய மற்றும் சில சக்திகளை உங்கள் பக்கம் இழுப்பதை விடுத்து சகலவற்றையும் அவர்கள் இழுத்து வீழ்த்தும் நிலை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ் ஆபத்துக்களை தாம் தெளிவாக காணக்கூடியதாக இருந்ததாகவும், ஆனால் சந்திரிகா தனது அரசியல் வலிமையால் அவர்களை தனது வழிக்கு எடுக்க முடியும் என நம்பினார் எனவும் குறிப்பிடுகிறார்.\nதேசியவாத சக்திகள் இவற்றைக் குழப்புவார்கள் எனபது ஏன்கெனவே தெரிந்த ஒன்று என்ற போதிலும், உயர் நீதிமன்ற தீர்ப்பும் அதற்குச் சாதகமாக அமைந்ததால் அவர்கள் மக்களுக்கு எது நல்லது அல்லது சமாதானத்திற்கு எது உபயோகமானது அல்லது சமாதானத்திற்கு எது உபயோகமானது என்பதை விட அடுத்த தேர்தலுக்கு எது தேவை என்பதை விட அடுத்த தேர்தலுக்கு எது தேவை என்பதில் அவர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர்.\nஅப்போதைய கால கட்டத்தில் ராஜபக்ஸ ஆதரவாளர்கள் பிரதம நீதியரசர் பி ரொம் பொறிமுறையைச் செயற்படுத்த விடாமல் செய்யக்கூடும் என நம்பிக்கை கொண்டிருந்தாக வதந்திகள் பரவியிருந்தன.\nஏனெனில் அப் பொறிமுறை சாத்தியமாகினால் தனது தேர்தல் வாய்ப்புகளை அது பாதிக்கக்கூடும் என ராஜபக்ஸ எண்ணியிருந்திருக்கலாம்.\nமிகவும் திட்டமிட்ட வகையில் மகிந்த ராஜபக்ஸ, ஜே வி பி போன்ற தேசியவாத சக்திகள் பலமான தடைகளை போட்ட காரணத்தால் சந்திரிகாவால் விரும்பிய விதத்தில் செயற்பட முடியவில்லை.\nதற்போதும் அவ்வாறான ஒரு சூழல் நிலவுவதையும் அதன் பின்னால் மகிந்த செயற்படுவதையும் நாம் காண்கிறோம். எனவே சுனாமி பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளில் மகிந்த இன் அரசியல் எவ்வாறு செயற்பட்டது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்\nமுன்னைய பகுதிகளை பார்வையிட இங்கே அழுத்தவும்.>> (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-1…2…5…10…15… 20)\n- கே. சஞ்சயன் (கட்டுரை) 0\nகாதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல் 0\nவிஜய் மல்லையாவின் 16 கோடி, 30 கோடி ரூபாய் சொகுசுப் படகுகள் இனி என்னவாகும்\nநாடாளுமன்றத்தை கலைத்தது தவறு; ஜனாதிபதியின் வர்த்தமானி சட்டவிரோதமானது: உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்தும் மிக்க தீர்ப்பு 0\n“மனித மாமிசம் சாப்பிட்டு சலிப்புத்தட்டி விட்டது”: தோளில் தொங்கிய பையில், மனித மாமிசத்துடன் போலிஸில் சரணடைந்த நபர் 0\nரஜினி ஏன் தேம்பி தேம்பி அழுதார் ரஜினிகாந்த் பற்றி 68 சுவாரஸ்ய தகவல்கள் ரஜினிகாந்த் பற்றி 68 சுவாரஸ்ய தகவல்கள்\nஇளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றை கிழித்து பிணத்தை எடுக்கும் அதிர்ச்சி காட்சி\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36093-2018-11-17-03-45-24", "date_download": "2018-12-14T10:05:20Z", "digest": "sha1:7NARG7ZCXGJZE5VRL6BWPDSG4NUNVWO2", "length": 15519, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "எஸ்.சி. போசின் விடுதலை - நமது நாட்டிற்கு ஒரு வெட்கக்கேடு", "raw_content": "\nதீண்டப்படாதோர் ஓர் தனி இனம் இல்லையா\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nஆரிய தர்மம் உரைத்த அன்னிபெசண்ட்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - I\nசெக்குலர் என்பதன் பொருள் என்ன\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி\nதமிழ்த் தேசியமும் தலித்தியமும் அயோத்திதாசரும்\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2018\nஎஸ்.சி. போசின் விடுதலை - நமது நாட்டிற்கு ஒரு வெட்கக்கேடு\nசுயசாதி போஸ் (சுபாச் சந்திர போஸ்) விடுதலையானது பற்றி ஏறக்குறைய எல்லோரும் கொண்டாடுகிறார்கள். இதிலிருந்து இந்திய மக்களின் சுரணை (மானம்) கெட்டதன்மை நன்றாய் வெளியாகிறது. சுபாச் சந்திரபோஸ் சர்க்காரால் காரணம் சொல்லாமல் விசாரணை செய்யாமல் சுமார் 2 1/2 வருஷ காலம் ஜெயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். மகாத்மா காந்தியும் இந்த அக்கிரமத்தை அறிந்து ஸ்ரீமான் தாசும் அடைபட்டு விடுவாரோ என பயந்து ஒத்துழையாமையையும், அதனால் மக்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் பலிகொடுத்து ஸ்ரீ தாசுக்கு ஏதோ பெரிய ராஜி செய்து கொண்டதாய் பாவனை காட்டி, சர்க்கார் ஸ்ரீமான் தாசைப் பிடித்தடைக்காமல் செய்தார். இதன் பலனாக தேசம் குட்டிச்சுவர் ஆகி அயோக்கியர்கள் முன்னுக்கு வந்தார்கள். பதவிக்குப் போட்டி போட்டார்கள். பதவி பெற்றார்கள். அதிலேயே மகிழ்ந்திருந்தார்கள். தங்களுக்குப் பதவி வேண்டிய போதெல்லாம் பதவி வேட்டைக்கு சுபாச் சந்திரபோஸ் பெயரை சொல்லிக் கொண்டார்கள்.\nஇவ்வளவுதானே அல்லாமல் அவரை விடுதலை செய்ய வெறும் மேடைப் பேச்சும் காகிதத் தீர்மானமும் செய்தார்களே அல்லாமல் காரியத்தில் ஒரு வேலையும் செய்தவர்கள் அல்ல. சட்ட மறுப்பு செய்திருக்கலாம். சத்தியாக்கிரகம் செய்திருக்கலாம். சட்டசபையை விட்டு வெளி வந்திருக்கலாம். இன்னமும் ஏதாவது ஒரு நாள் வேலை நிறுத்தம் (ஏற்பட்டால்) முதலியதுகளாவது செய்திருக்கலாம். ஒன்றுமில்லாமல் வேகமாய் போய்க் கொண்டிருக்கும் மோட்டார் கார் வண்டியைப் பார்த்து பட்டிக்காட்டு நாய்கள் கொஞ்ச தூரம் உரத்த சப்தத்துடன் குலைத்துக் கொண்டு போய், வாயும் காலும் ஓய்ந்தவுடன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு திரும்பி வருவது போல் இருந்தார்களே தவிர, வேறு என்ன நடந்தது கடைசியாய் ஸ்ரீமான் போஸ் செத்து விடுவாரோ கடைசியாய் ஸ்ரீமான் போஸ் செத்து விடுவாரோ என்னமோ என்கிறதாகப் பயந்து சர்க்காரார் அந்தப் பழியில் இருந்து தப்பித்துக் கொள்ள திருச்சி ஜெயிலில் மகாவீரர் வாஜ்பாயி என்பவரைக் கொண்டு வந்து வெளியில் தள்ளிவிட்டது போல், வெளியில் கொண்டுவந்து விட்டால் இதற்காக சந்தோஷம், வாழ்த்து, சர்க்கார் புத்திசாலித்தனத்திற்கு நற்சாட்சிப் பத்திரம், நன்றியறிதல் போன்ற இழிதன்மைகளே எங்கு பார்த்தாலும் மலிகின்றன.\nஇந்த மனப்பான்மைதான் இந்தியாவில் உள்ள கஷ்டங்களுக்கு ஆதாரமே தவிர வேறில்லை. இதில் சந்தோஷப்படக்கூடிய விஷயம் இருக்கிறதா வெட்கப்படக்கூடிய விஷயம் இருக்கிறதா என்பதை யோசித்துப் பாருங்கள். தவிர பங்களா அரசியல் வாழ்வுக்காரர்கள் அனேகமாய் நமது தமிழ்நாட்டு அரசியல் வாழ்வு பார்ப்பனர்களை விட மிகவும் சுயநலக்காரர் வெட்கங்கெட்டவர் என்பதற்கு ஸ்ரீமான் போசின் 2 வருஷம் சிறைவாசமும் அவர் சிறையில் இருக்கும்போது சுயராஜ்யக் கட்சி முதலிய அரசியல் கட்சி பேரால் சட்டசபை மந்திரி, பிரசிடெண்ட், மேயர், கார்ப்பரேஷன் மெம்பர், காங்கிரஸ் கமிட்டி தேர்தல் முதலியவைகளில் நடந்த போட்டியும் சூழ்ச்சிகளுமே போருமான சாட்சியாகும். தானாகவே விடுதலை செய்யப்பட்ட ஸ்ரீமான் போசின் விடுதலையைப் பற்றி இவ்வளவு தூரம் சந்தோஷப்பட ஒன்றும் காரணமில்லை என்பதைத் தெரிவிக்கிறோம்.\n(குடி அரசு - கட்டுரை - 29.05.1927)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=25716", "date_download": "2018-12-14T10:25:33Z", "digest": "sha1:XBE4XRQZP7LDKLEMDWVUQC4HJD6RR3JS", "length": 20562, "nlines": 173, "source_domain": "rightmantra.com", "title": "ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு\nரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு\nஇன்று சித்ரா பௌர்ணமி. மிகவும் விசேஷம். அதுவும் திருவண்ணாமலையில் மிக மிக விசேஷம். எனவே இன்றைய குருவார சிறப்பு பதிவில், அருணாச்சலம் மற்றும் கிரி பிரதட்சிணம் தொடர்பான சில ரமண மகிமைகளை பார்ப்போம். கூடவே, தியானம் பற்றியும் யாரை குருவாக ஏற்றுகொள்வது என்பது பற்றியும் பகவான் ramanar தெளிவுபடுத்தியிருக்கும் சில முத்துக்களையும் பார்ப்(ரசிப்)போம்.\nஇவை மேலோட்டமாக படித்துவிட்டு செல்லக்கூடிய விஷயங்கள் அல்ல. ரமணரைப் பற்றிய பதிவுகளை அவசியம் திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை. பார்ப்பதற்கு சாதரணமாக சிறியதாக தெரியும். ஆனால் இவற்றில் ஆழ்ந்த பொருள், சூட்சுமம் உண்டு. அது தான் ரமணருக்கே உரிய தனித்தன்மை. மிக மிக கடினமான, யாருக்கும் எளிதில் விளங்காத ஆன்ம விசாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு சர்வ சாதாரணமாக அன்றாட ஆஸ்ரம நடவடிக்கைகளை கொண்டே அவர் விடையளிக்கும் பாங்கு… That’s Bhagwan’s touch இது தொடர்பான தேடலோ சந்தேகமோ இருந்து சரியான விடை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கே இதன் அருமை தெரியும்.\nஇதுவரை நாம் அளித்துள்ள ரமண திருவிளையாடல்கள் அனைத்தின் சுட்டியும் இந்தப் பதிவின் கடைசியில் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை அவசியம் மீண்டும் ஒரு முறை படியுங்கள் குருவருள் திருவருளும் என்றும் நம் வாசகர்களுக்கு குறைவின்றி கிடைக்கட்டும்\nதரிசனம் பண்ண வந்த ஒருவர் வெவ்வேறு மகான்களை அவர் தரிசித்ததையும், அவர்கள் அனைவரும் அவருக்கு மிகவும் அன்போடு உபதேசித்ததையும் கூறினார். பின்னர் தனக்கு இருக்கும் ஒரு குழப்பத்தைத் தீர்க்க வேண்டினார்.\n நான் தரிசிச்ச மகான்கள் எல்லோர் மேலேயும் மரியாதையும், பிரியமும் சமமா இருக்கு. நான் யாரை குருவா ஏத்துக்கறது யாரைப் பின்பற்றுவது’ என்று கேட்டார். ”குரு வேற வேறயா இருந்தாலும் உபதேசமெல்லாம் ஒண்ணுதான். அந்த ஒண்ணை பின்பற்றுங்கோ\nஒருமுறை பகவான் அருணாச்சலத்தை காட்டி ”மலைமருந்து” என்றார். ”இந்த மருந்தோட சாம்பிள் இதைத் தினம் பிரதட்சணம் பண்ணினா தெரியும்” என்றார். தியானத்திலேயே இருக்கின்ற சாதுக்களுக்கு பகவான் கிரி பிரதட்சணத்தை ஆலோசனைக் கூறுவார். ”ராம லட்சுமண படைகள் இலங்கைக்கு போனப்போ இந்திரஜித் சக்தி வாய்ந்த நாகாஸ்திரத்தை பிரயோகிச்சான். ஹனுமானைத் தவிர மத்த எல்லோரும் மூர்ச்சையிட்டா. ஹனுமான் திரும்பவும் இங்கே வந்து சஞ்சீவி மூலிகைக்காக சஞ்சீவி மலையையே பெயர்த்துக் கொண்டு போனார். அந்த சஞ்சீவி மூலிகையோட காத்துப்பட்ட உடனேயே எல்லோரும் எழுந்துட்டா. இந்த அருணாச்சலம் அதைவிட ரொம்ப விசேஷம்” என்றார் பகவான்.\nஆசிரம பாக சாலையில் நடேசய்யரின் சாதுவான மனப்பாங்கினால் அங்கு வேலை செய்யும் பெண்கள் எல்லாக் கடின வேலைகளையும் அவர் மீது அளவுக்கு அதிகமாத் திணித்தனர். சிலசமயம் சாது மிரண்டு விடும். உடனே வெளியில் யாரும் இல்லாத இடத்திற்கு சென்று மணலில் உருண்டு புரண்டு கத்தி தன்னுடைய கோபத்தை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்புவார்.\nஒருமுறை தனக்கு ஏற்படும் கோபத்தை பற்றி மனம் வருந்தியபடி பகவானிடம் கிரிபிரதட்சணம் செய்ய அனுமதி கேட்டார். பகவானும் சந்தோஷமாக சிரித்தவாறு தலையசைத்தார். அன்றிலிருந்து எப்போதாவது கோபம் ஏற்பட்டால் அன்று வேலை முடிந்தவுடன் கிரிபிரதட்சணத்திற்கு கிளம்பி விடுவார். கிளம்பும் முன் பகவானை நமஸ்கரித்துச் செல்வார். ஒருமுறை பகவான் , ”கோபத்திலே இருந்து விடுபடறதுக்கு கிரிபிரதட்சணம் செய்யறான், நல்லது செய்யட்டும்” என்றார்.\nபரங்கருணையால் கவிழ்ந்த பாத்திரத்தை திருப்புதல்\nஒரு முறை சாது நடனானந்தரின் சகோதரர் ‘பகவானை எல்லோரும் ஈஸ்வர அம்சமுன்னு சொல்றாங்க… அப்படின்னா என் மனசிலே உள்ள ஆத்மாவைப் பத்தின சந்தேகங்களை நான் கேட்காமலே விளக்கறாரான்னு பார்ப்போம்’ என்று பகவானைத் தரிசிக்க சென்றார்.\nபகவான் வழக்கமாக யாரும் கேள்வி கேட்காமல் பதில் அளிப்பதில்லை. அன்று, அவர் வணங்கி எழுந்தவுடன் ஆத்ம இயல்பை விளக்கத் துவங்கினார்.\nபகவான் வழக்கமாக கிச்சனுக்கு அதிகாலை 4.00 மணிக்கு சென்று காய்கறிகள் வெட்ட ஆரம்பிப்பார். குஞ்சுசுவாமி மற்றும் யாராவது இருவர் பகவானுக்கு உதவுவார்கள். சில சமயம் வெட்ட வேண்டிய காயின் அளவு மலைக்க செய்யும். பகவான் எல்லோரையும் விட நிறைய காய்களை வெட்டுவார். வேகமாகவும் வெட்டுவார்.\nசிலருக்கு காலை தியானப் பழக்கம் இருந்ததால் வேலையை ஐந்து மணிக்குள் முடித்து விட்டு தியானம் செய்ய இன்று முடியுமோ முடியாதோ என்று கடிகாரத்தில் மணியைப் பார்ப்பார்கள்.\nஇதைக் கவனித்த பகவான், ”என்ன விஷயம், மணியை பாக்கறேளே\n அஞ்சு மணிக்குத் தியானம் பண்றது வழக்கம். அதான்’ என்றார் அன்பர். ”காலாகாலத்திலே வேலையை முடிக்கணுந்தான். அதுக்கு இந்த நினைப்புதான் தடை. எவ்வளவு வேலைங்கறது தடையில்லே.\n”நாம வேலை பாக்கறதே தியானந்தான் ஓய் இப்போ தியானத்தை சிரத்தையா பண்ணும் இப்போ தியானத்தை சிரத்தையா பண்ணும்\n– ரமண திருவிளையாடற் திரட்டு ¶¶\nAlso check : யாரை குருவாக ஏற்றுக்கொள்வது உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது\nகாக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்\nஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…\nஎந்த கண்களில் பார்வை இருக்கிறது\nபிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்\nரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று\nபிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு\nஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்\n“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே\nகோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை\nமழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க\nஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை\nதிருக்குறிப்புத் தொண்டரை ஆட்கொண்ட முக்தீஸ்வரர் தரிசனம் – Rightmantra Prayer Club\nமரணத்தின் விளிம்பில் காப்பாற்றப்பட்ட சில ஜீவன்கள் – நெகிழ வைக்கும் நிகழ்வு\n – தியாகிகள் தினம் (MARTYRS’ DAY) சிறப்பு பதிவு\nநம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்\n2 thoughts on “ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு\nதிருவண்ணாமலை கிரிவலம் செள்ளமுடியவில்லையே என்கிற ஏக்கத்தை தீர்த்ததுன் இந்த பதிவு. ரமண மகரிஷி தொடர்பான பதிவுகளை ஆரம்பம் முதல் விடாமல் படித்து வருகிறேன். நீங்கள் சொல்வது போல, மிக பெரிய விஷயங்களை மிக மிக எளிமையாக உணர்த்தும் அவரது பாங்கு அவருக்கே உரித்தானது.\nஎத்தனை குருமார்கள் இருந்தால் என்ன, அவர்கள் உபதேசம் ஒன்று தான். அதை பின்பற்று என்று ரமணர் கூறியிருப்பது அந்த சீடருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான்.\nசஞ்சீவி பர்வதத்தைவிட அருணாசலம் மிகவும் உயர்வானது என்ற தகவல் புதிது.\nஎது தியானம் என்பது பற்றி ரமணர் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. தாங்களும், ஒரு முறை நம் தளத்திற்காக பதிவுகள் எழுதுவதே எனக்கு தியானம் போலத் தான். அந்தளவு ஆதமார்த்தமாக ஒரே சிந்தனையுடன் பதிவுகளை எழுதுவேன் என்று கூறினீர்கள்.\nசித்ரா பௌர்ணமிக்காக மிக மிக அற்புதமான பதிவை அளித்தமைக்கு நன்றி.\nசுந்தர்ஜி அவர்களுக்கு இனிய காலை வணக்கம் .\n“செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம் ” பக்தி சிரத்தையுடன் தொழில் செய்வதும் ஒரு வகையில் தியானம் தான் . ஆத்மார்த்தமாக செய்யும் எந்த செயலும் தியானம் தான் . ” ஓம் நமோ பகவதே ரமணாய நம”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgod.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-14T10:33:29Z", "digest": "sha1:IZZPKRTJ5THMJ5YKBD7V422UDDF4M3OE", "length": 17286, "nlines": 129, "source_domain": "www.tamilgod.org", "title": " Terms and Conditions | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஉங்கள் கவனத்திற்கு: இந்த தளத்தினைப் பயன்படுத்த‌, கீழ்காணும் நபர் ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளையும் இணங்கியதாக‌ உங்கள் ஒப்பந்தம் அமையும். இந்த நபர் ஒப்பந்தத்தின் விதிமுறைக‌ள் அனைத்தையும் ஒப்புக்கொள்ள வில்லை என்றால், நீங்கள் இந்த இணைய தளத்தை பயன்படுத்த முடியாது.\n1.1 எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் இந்த இணையத்தளத்தை பயன்படுத்த மாட்டேன் என்று ஒப்புக்கொள்கிறேன். இழிச்செயல் ‍: சூதாட்டம், பாலியல், சாதி, இனம் பற்றி மேன்மை,தாழ்ச்சி பொருந்திய‌ சொற்களையோ, வார்த்தைகளையோ உபயோகிக்க‌ மாட்டேன் என்றும், அவ‌ற்றை இந்த தளத்தின் மூலம் விளம்பரப்படுத்த‌ மாட்டேன் என்றும் உறுதியளித்து ஒப்புக்கொள்கின்றேன்.\n1.2இந்த இணையத்தளம் பயன்படுத்த உரிமை\nதமிழ்காட்.ஆர்கு, இவ்விணையம் மூலம் பெறப்படும் பொழுதுபோக்கு, தகவல், கல்வி, மற்றும் தொடர்பு போன்றவற்றிற்கு இந்த பயனர் ஒப்பந்த விதிமுறைளின் மீது, ஒரு வரையறுக்கப்பட்ட, எல்லையற்ற, மாறுதற்குட்பட்ட‌ உரிமத்தினை வழங்குகிறது. இந்த வலைத்தளம் தமிழ் மற்றும் அதன் இலக்கிய வளர்ச்சி தொடர்பான பொருட்கள், மற்றும் பிற மூன்றாம் (மொத்தமாக, \"உள்ளடக்கம்\") வலைத்தளத்திலிருந்து பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் உள்ளடக்கம் தகவல் வடிவத்தில் இருக்கலாம், உரை, தரவு, படங்கள், கிராபிக்ஸ், பொத்தானை சின்னங்கள், பதிவு மற்றும் பதிவு செய்யாத முத்திரைகள், வரைபடங்கள், புகைப்படங்கள், ஆடியோ கிளிப்புகள், இசை, ஒலி, படங்கள், வீடியோக்கள், மென்பொருள், அல்லது மற்ற படிவங்கள் மற்றும் வடிவங்கள், அல்லது அறியப்படாத‌, கண்டுபிடிக்கப்படா த‌ படிவங்கள் மற்றும் வடிவங்கள் ஆகவும் இருக்கும்.\nஇந்த வலைத்தளத்தினை பயன்படுத்த‌, நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள‌,தமிழ்காட்.ஆர்கு மற்றும் பிற வலைத்தளங்களின் அறிவுசார் சொத்து உரிமைகளை மதிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத பயன்பாடு அல்லது மற்ற‌ வலைத்தளத்தின் அல்லது தனிநபரின் காப்புரிமம், டிரேட்மார்க் பெறப்பட்ட‌ ஆவணங்களை உபயோகித்தலை நிராகரிக்க‌ வேண்டும். அவ்வாறு செய்வது (மற்ற‌ வலைத்தளம் அல்லது தனிநபரின்), காப்புரிமை, டிரேட்மார்க், தனியுரிமை, விளம்பரம், தகவல் தொடர்பு, மற்றும் இதர சட்டங்களை மீறுவதாகும், மேலும் அப்படி பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும் குற்றங்கள் உங்கள் தனிப்பட்ட பொறுப்பாகும். தமிழ்காட்.ஆர்கு பொறுப்பினை ஏற்காது.\n2. பொறுப்பு மற்றும் வரம்புகள்\nஇந்த வலைத்தளம் தொழில்நுட்ப துல்லியம் அல்லது பிழைகள் நிறைந்த‌, சரியில்லாத‌, தவறான‌, தகவலை கொண்டும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். இந்த இணையத்தளத்தை நீங்கள் பயன்படுத்துவது ஆபத்து உடையதாகவும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆபத்துடைய இவ்வலைத்தளத்தினை பயன்படுத்துவது முழுக்க‌ முழுக்க‌ உங்கள் பொறுப்பே. இந்த வலைத்தளம் எந்தவித கட்டுப்பாடுமின்றி, எவ்வகையான உத்தரவாதமும் இல்லாதது,TAMILGOD.ORG தளம் உங்கள் தேவைகளை பூர்த்திசெய்ய‌, சந்திக்க அல்லது ஒரு குறிப்பிட்ட முடிவு, விடை அளிக்க‌ எந்த‌ காப்புறுதியும் அளிக்கவில்லை. அல்லது இந்த தளத்தினை பயன்படுத்துது தடங்கல் இல்லாத‌து அல்லது பிழையற்றது, அல்லது வைரஸ்கள் பிற தீங்கிழைக்கக்கூடிய கூறுகள் அற்றவை என‌ கருதினால், இந்த வலைத்தளம் அல்லது உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய‌ எந்தவிதமான‌ சொத்து, மூலதனம், உபகரணங்கள், தகவல்கள் போன்றவற்றிக்கு கேடு விளைவிக்கப்பட்டால், TAMILGOD.ORG பொறுப்பு அல்ல‌ / அந்த செலவுகளை ஏற்கவும் முடியாது. எனவே மேற்கூறிய‌ காரணங்களை அலசல் செய்த‌ பின்பு இந்த இணையத்தளத்தை பயன்படுத்துங்கள்; இல்லாவிடின் தயவு செய்து இந்த வலைத்தளத்தினை பயன்படுத்தாதீர். இந்த பத்தியில் உள்ள பொறுப்புகள் மற்றும் வரம்புகளானது இந்த வலைத்தளத்தின் மூலம் வழங்கும் ஒப்பந்த பொருளின் ஒரு பகுதியாகும்.\n3. நிபந்தனை மற்றும் பொறுப்பாகாமை அறிக்கை\nஇத்தளத்தில் ஆர்எஸ்எஸ் ஊட்டங்கள் மூலம் ஃகூகிள் இணையதளத்திலிருந்து செய்திகள் பெறப்படுகின்றது. தமிழ்காட்.ஆர்கு எச்செய்தியும் தானாக‌ வெளியிடுவதில்லை. மேலும் செய்திகளை ஊட்டமளிக்கப்பட்ட‌ இணையதளத்திற்கு சென்று தான் வாசித்து பயன்பெற‌ முடியும்.\nஇத்தளத்தில் ஃகூகிள் மற்றும் பிற‌ இணையதளத்திலிருந்து விளம்பரம் செய்திகள் பெறப்படுகின்றது. எனவே அத்தளத்தினை பயன்படுத்தும் போது எழும் பிரச்சினைகளுக்கு தமிழ்காட்.ஆர்கு பொறுப்பில்லை. மேலும் விபரத்தினை அறிய‌ நிபந்தனை (2) ஐ படிக்கவும்.\n5. குறியீடுகள் மற்றும் வர்த்தக முத்திரைகள்\nஇத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள‌ குறியீடுகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் அந்தந்த‌ நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இவற்றினை தமிழ்காட்.ஆர்கு தளமானது அந்நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் வியாபாரப் பொருட்களை விளம்பரப்படுத்தும் நோக்கோடு சம்பந்தப்படுத்தப்பட்ட‌ உள்ளடக்கங்களில் மெற்கோள்காட்டி சேர்த்துள்ளது. (Microsoft, Linux, Apple, Android, Google, iPhone, iPad, HTC, Samsung, LG, Blackberry, Symbian, Micromax, Xolo, Karbon, Hitachi, Opensource, Apache, HTML, CSS, W3C, Photoshop, Adobe and more .. are the registered trademarks of respective owners.)\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201707", "date_download": "2018-12-14T11:26:19Z", "digest": "sha1:7KSTT2X5LS77U4LJDPGTQNGNEOEJ2FC2", "length": 11039, "nlines": 201, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "July 2017 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nராஜராஜசோழன் – சீர்காழியாரின் நிழலும் மறைந்தது\nஇன்றைய எனது காலை எடுத்த எடுப்பிலேயே இரண்டு மரணச் செய்திகளைச் சந்தித்தது.\nஒருவர் சமூக வலைத்தளத்தில் உறவாடிய நண்பர் சுதாகர் மறைவு. அந்தச் செய்தியை அறிந்த கணமே உறைந்து போய் அவரின் பேஸ்புக் பக்கத்தின் இடுகைகளைப் பார்த்துக் கொண்டு போனேன். தன் ஒன்பது வயது நிரம்பிய செல்வ மகளைக் கொண்டாடும் தந்தையின் பூரிப்பில் பகிர்ந்த இடுகையில் கண்கள் குத்திட்டு நின்றன. இந்தக் குழந்தையை விட்டுப் போக அவ்வளவு என்ன அவசரம் இனி அது உம் அரவணைப்பு இல்லாமல் என்ன செய்யும் ஐயா என்ற கோபத்தோடு மனதுக்குள் அழுதேன்.\nமலேசிய மண்ணின் மைந்தர் பாடகர் ராஜராஜசோழனை 2008 இல் ஈழத்தமிழ்ச் சங்கம் நடத்திய இசை நிகழ்வுக்காக நேரடியாகச்\nசந்திக்கவும் வானொலிப் பேட்டியெடுக்கவும் அப்போது வாய்ப்புக் கிட்டியது எனக்கு. ஆனால் அதற்கு முன் பல்லாண்டுகளாகவே அவரைப் பற்றி அறிந்து பெருமை கொண்டிருக்கிறேன்.\nசீர்காழி கோவிந்தராஜன் அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டு அவர் குரலைத் தன்னுள் இறக்கி இது நாள் வரை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தவர்.\nஒரு கலைஞனின் குரலைப் பிரதியெடுப்பது வேறு அது எந்த மிமிக்ரி வல்லுநரும் செய்து காட்டக் கூடிய சாமர்த்தியம். ஆனால் அந்தக் கலைஞனைப் போற்றி வாழும் ஒரு இசைத் தொண்டராக வாழ்பவரைக் காணுதல் அரிது. அந்த வகையில் தலையாயவர் சீர்காழி கோவிந்தராஜனின் சீடர் ராஜராஜசோழன்.\nஈழத்துப் பதியான சுட்டிபுரம் கோவில் நோக்கிச் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அந்த மண்ணில் பாடிய அதே பாடலைப் பாடுமாறு தான் மேற்குலக நாடு ஒன்றுக்குப் போன போது ஒரு ரசிகர் வேண்டிக் கொண்டதாகவும், மூலப் பாடலைத் தேடியெடுத்துப் பெற்று ஒரே நாளில் அதைப் பாடிப் பயிற்சியெடுத்து அந்த மண்ணின் மேடையில் பாடியதையும் சிட்னி வந்த போது சொல்லியிருந்தார். சிட்னி இசை நிகழ்விலும் அதைப் பாடினார். அந்த மேடையில் பாடியதை நண்பர் பப்பு பதிவு செய்து அப்போது எனக்கு அனுப்பியும் வைத்தார்.\nஅந்தப் பாடல் யூடியூபிலும் காண https://www.youtube.com/watch\nT.M.செளந்தராஜன் குரலைப் பிரதிபலித்தவர்கள் சென்ற ஆண்டு மறைந்த பாடகர் கிருஷ்ணமூர்த்தி https://www.facebook.com/kana.praba/posts/10209216360791432 மற்றும் நம் ஈழத்துக் கலைஞர் சகோதரர் என்.ரகுநாதன். அது போல் சீர்காழி கோவிந்தராஜனுக்கான குரலாக இது நாள் வரை இருந்த ராஜராஜசோழன் நேற்று மறைந்து விட்டார்.\nராஜராஜசோழன் அவர்களை ஒன்பது வருடத்துக்கு முன் நடத்திய வானொலிப் பேட்டியின் போது\nதன் மண்ணில் மெல்ல மெல்லத் தமிழ் மொழியும் பண்பாடும் அழிந்து போகும் அவலத்தைச் சொல்லி நொந்தவர். இவர் போல் கலைஞர்கள் அதை வாழ வைப்பார்கள் என்றிருந்த நினைப்புக்கு இதுவொரு அவலச் செய்தியே.\nமரணம் என்பது கொடுங்கனவு அது உயிர்ப்போடு இருக்கும் நினைவுகளை அசைத்துப் பார்க்கிறது.\nசமரசம் உலாவும் இடம் தேடிப் போன ராஜராஜசோழன் குரலில் அவர் நினைவுகளைக் கிளப்பும் பாட்டு இது https://youtu.be/Ocb_nhmZDjk\nதேவன் கோயில் மணியோசையாய் https://youtu.be/GgNJhvxSmJk ஒலித்த குரல் ஓய்ந்தது.\nராஜராஜசோழனோடு சகோதரன் யோகா தினேஷ் தீபம் தொலைக்காட்சியில் கண்ட பேட்டி https://www.youtube.com/watch\nPosted on July 25, 2017 January 8, 2018 1 Comment on ராஜராஜசோழன் – சீர்காழியாரின் நிழலும் மறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/09/india-s-q3-gold-demand-drops-24-percent-009446.html", "date_download": "2018-12-14T11:25:17Z", "digest": "sha1:ZWPYQ4QKPSNZ3JODIIYS5VLBOLMRUVBF", "length": 16690, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நடப்புக் காலாண்டில் இந்தியாவின் தங்கம் தேவை சரிவு! | India’s Q3 gold demand drops 24 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» நடப்புக் காலாண்டில் இந்தியாவின் தங்கம் தேவை சரிவு\nநடப்புக் காலாண்டில் இந்தியாவின் தங்கம் தேவை சரிவு\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nஉலகின் குறைந்த விலை எல்சிடி டிவி.. இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை தெரியுமா\nஇந்தியா தாய் வீடா இருந்தாலும் நாங்க சீனா-ல வேற லெவல்..\nஇந்தியர்களிடம் ஜப்பானியர்கள், கனடியர்களை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்பிளிக்ஸ்\nஇந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க இவ்வளவு செலவு பண்றாங்களா..\nஇந்தியாவின் டாப் 10 வளர்ச்சி திட்டங்களை செய்யும் மாநிலங்கள்.. தமிழ் நாடு இருக்கு குஜராத் எங்க மோடிஜி\nஇந்தியாவில் மூன்றாம் காலாண்டில் தங்கம் தேவை 24 சதவீதம் சரிந்து 145.9 டன்னாக இருப்பதாக உலகத் தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஇதற்கு முக்கியக் காரணமாக ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது, பண மோசடி சட்டம் கடுமையாகப் பின்பற்றுவது போன்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2016-ம் ஆண்டில் மூன்றாவது காலாண்டில் இந்தியாவில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்து இருந்த சமயத்தில் 193 டன்னாகத் தங்கத்தின் தேவை இருந்தது.\nதங்க நகையின் தேவையும் 2016-ம் ஆண்டு 152.7 டன்னாக இருந்ததாம். இதுவே 2017-ம் ஆண்டு 25 சதவீதம் சரிந்து 114.9 டன்னாக உள்ளது.\n2016-ம் ஆண்டு 25.7 டன்னாக இருந்த தங்க நகை மறுசுழற்சி 2017-ம் ஆண்டு 26.7 டன்னாக அதிகரித்துள்ளது.\n2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தங்கத்தின் தேவை 2018-ம் ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎனினும் மத்திய அரசும் தங்க நகை வாங்கும் போது ஹால்மார்க் குறியீட்டுடன் எண்தனை காரட் தங்கம் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்ற புதிய விதியினை 2018-ம் ஆண்டு முதல் கொண்டு வர முடிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/10/05/tony.html", "date_download": "2018-12-14T11:10:58Z", "digest": "sha1:XDGLFUYP56DLO2MZKTQD5PYRLZLS4YF4", "length": 11387, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரிட்டிஷ் பிரதமர் இன்று இந்தியா வருகை? | blair to stop over in india before pak visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபிரிட்டிஷ் பிரதமர் இன்று இந்தியா வருகை\nபிரிட்டிஷ் பிரதமர் இன்று இந்தியா வருகை\nபாகிஸ்தான் செல்லும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் திடீர் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வருவார் என்றுதெரிகிறது.\nமுதலில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவு திரட்ட அவர்பாகிஸ்தான் செல்லத் தான் திட்டமிட்டிருந்தார்.\nஆனால், காஷ்மீரில் நடந்த கார் குண்டு வெடிப்பையடுத்து இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடவேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் டோனி பிளேர் அழைப்பு விடுத்தார்.\nகார் குண்டு வெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டதையடுத்து பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனதுவருத்தத்தைத் தெரிவித்தார். மேலும் தீவிரவாத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவவும் தயார் என்றார்.\nஇதையடுத்து இப்போது பாகிஸ்தான் செல்லும் வழியில் முதலில் இந்தியா வரவும் அவர் முடிவெடுத்துள்ளதாக பத்திரிக்கைகளில்செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பிரிட்டன் தூதரக அதிகாரி ஜெர்ரி மெக்ருடன் கூறுகையில், டோனி பிளேரின்வருகை குறித்து உறுதியாகக் கூற முடியாது. தனது பயணத் திட்டத்தில் அவர் கடைசி நிமிடத்தில் கூட மாறுதல் செய்யலாம் என்றார்.\nஇந்தியாவில் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசிவிட்டு அவர் பாகிஸ்தான் செல்வார் என்று கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/11/13/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-4/", "date_download": "2018-12-14T10:24:00Z", "digest": "sha1:45ZUQ6FCHJKQR57FOUKJQQQRMEB3U4GF", "length": 11973, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது\nதாராபுரம், நவ. 13 –\nகேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சாவை தாராபுரம் காவல்துறையினர் கைப்பற்றி, அதனை கொண்டு சென்ற இருவரை கைது செய்தனர்.\nகேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தாராபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்ததகவலின் பேரில் காவல் ஆய்வாளர் வரதராஜ், காவலர்கள் ஞானவெங்கடேஷ், பூபதி ஆகியோர் தாராபுரம் பொள்ளாச்சி ரோடு பஞ்சப்பட்டி அருகே கேரளா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் காரில் இரண்டு 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் டேப் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து காரில் இருந்த வாலிபர்கள் இருவரை பிடித்து விசாரிக்கையில், அவர்கள் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், எரநாடு தாலுக்கா, மஞ்சேரி கிராமம், பையநாடை சேர்ந்த யூசுப் மகன் சியாஸ் (22) மற்றும் பாலக்காடு மாவட்டம், மண்ணாங்கோடு, சிங்காரா ஹவுஸ் பகுதியை சேர்ந்த உமர் மகன் ஹம்சா (25) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், இவர்கள் போடி பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது\nPrevious Articleஊத்துக்குளியில் புதிய அரசு மருத்துவமனையை விரைந்து திறந்திடுக: மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்\nNext Article முறைகேடாக மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/12/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-53-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-12-14T10:51:26Z", "digest": "sha1:ASTJEN7ISC3MD53HSHPXMNO2IHWJHS5N", "length": 11565, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "அரசு ஐடிஐயில் 53 லேப்டாப் மாயம் 3 ஆண்டுகள் கழித்து வழக்குப்பதிவு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nமாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் அராஜகமான முறையில் நடத்து கொண்ட காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை – தருமபுரி காவல் கண்காணிப்பாளர் உறுதி\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»அரசு ஐடிஐயில் 53 லேப்டாப் மாயம் 3 ஆண்டுகள் கழித்து வழக்குப்பதிவு\nஅரசு ஐடிஐயில் 53 லேப்டாப் மாயம் 3 ஆண்டுகள் கழித்து வழக்குப்பதிவு\nதாராபுரம், டிச 13 –\nதாராபுரம் அரசு ஐடிஐயில் 53 லேப்டாப்கள் மாயமானது குறித்து 3 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதாராபுரம் அரசினர் ஐடிஐயில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய லேப்டாப் அறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 31.10.2014 அன்று ஐடிஐ முதல்வர் ஆய்வு செய்தபோது, 53 லேப்டாப்கள், 55 லேப்டாப் கவர்கள் மாயமானது. ஆனால், அறையின் பூட்டோ, ஐன்னலோ, கூரையோ உடைக்கப்படவில்லை. இதையடுத்து லேப்டாப் மாயமானது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர்.\nஇதையடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் ஐடிஐ நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லேப்டாப்கள் மாயமானது குறித்து குற்றப்பிரிவு ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.\nஅரசு ஐடிஐயில் 53 லேப்டாப் மாயம் 3 ஆண்டுகள் கழித்து வழக்குப்பதிவு\nPrevious Articleபாரதியார் பிறந்ததின சிறப்பு பேரவை\nNext Article ஒக்கி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிஐடியு நிவாரணம்\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\nகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரை நூற்றாண்டுக்கு மேல் மயான வசதி இல்லை இறந்தவர்களை சாலையோரத்தில் புதைக்கும் அவலம்\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : மதவெறியின் தோல்வி…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…’’ :அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை…\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக வாய்ப்பு…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் வெறிச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட பிருந்தாகாரத் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதே – உச்சநீதிமன்றம்\nகோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இருவர் பலி\nஆளுங்கட்சி பிரமுகருக்காக அப்புறப்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள்: துணைபோன மாநகராட்சி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/news/50112-karthik-subbaraj-tweet-about-2-0.html", "date_download": "2018-12-14T11:36:09Z", "digest": "sha1:XG47V3KXB3K3DX5RHENNZ5Q3GIFTKYWZ", "length": 8640, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "2.0 வெறித்தனமாக இருக்கிறது: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு | Karthik subbaraj tweet about 2.0", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\n2.0 வெறித்தனமாக இருக்கிறது: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வெறித்தனமாக இருப்பதாக பேட்ட படத்தை இயக்கிக் கொண்டு இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், \"2.0 வெறித்தனமாக இருக்கிறது. தலைவர் ஸ்கீரினில் வரும் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன. இந்திய சினிமாவின் தரத்தை இந்த படம் உயர்த்தி உள்ளது. அனைவரும் கொண்டாட வேண்டிய படம்\" என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமன்னிப்பெல்லாம் கேட்க முடியாது: முருகதாஸ் திட்டவட்டம்\nகஜா புயலில் 3 ஏக்கர் வாழைமரங்கள் சேதம்: மனமுடைந்த விவசாயி தற்கொலை.\nநடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை\nபி.எஸ்.எல்.வி. - சி43 இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது\nமேகதாது விஷயத்தில் சட்டப்பட நடவடிக்கை தேவை: ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து\n”மீ-டூ” ஒரு பெரிய விஷயமே இல்லை: கபாலி நடிகை...\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் வாழ்த்து\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n7. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50653-kanimozhi-about-j-jayalalitha.html", "date_download": "2018-12-14T11:42:30Z", "digest": "sha1:QMK5T42GV6PE473E25EGO3CUIJGLSTN2", "length": 8505, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "அரசியலில் எதிர்நீச்சல் போட்டவர் ஜெயலலிதா: கனிமொழி ட்வீட் | Kanimozhi about J.Jayalalitha", "raw_content": "\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஎதிர்க்கட்சிகள் அமளி; டிச.17ம் வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு\nஅரசியலில் எதிர்நீச்சல் போட்டவர் ஜெயலலிதா: கனிமொழி ட்வீட்\nமுன்னாள் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர்.\nஅதன்படி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த பேரணியானது நடைபெற்றது\nஇந்நிலையில் தி.மு.க மகளிரணி தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதா குறித்து பதிவிட்டுள்ளார்.\nஅதில், \"ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது\" என தெரிவித்துள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசர்வம் தாள மயம் படத்தின் செகண்ட் சிங்கிள்\nஜெயலலிதா நேசித்த 5 முக்கியமான பெண்கள் யார் தெரியுமா\nபரபரப்பான நடிப்புக்கு இடையில் பாடல் பாடிய விஜய் சேதுபதி\nஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினம்: அ.தி.மு.கவினர் மாபெரும் பேரணி\nஇந்த நாள் இனிய நாள்: தேர்தல் முடிவுகள் குறித்து கனிமொழி ட்வீட்\nமறைவுக்குப் பின் ஜெயலலிதாவுடன் பேசும் நபர்... சசிகலா தரப்பு அதிர்ச்சி\n - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு\nவேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. போதையில் மோதிய கார்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n4. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n5. கோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/movie-review/2581/Pariyerum-perumal/", "date_download": "2018-12-14T09:37:40Z", "digest": "sha1:E2FFC7V5IYPOHTQQMQ3SRAMVRHFRZPRX", "length": 20089, "nlines": 189, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பரியேறும் பெருமாள் - விமர்சனம் {4/5} - Pariyerum perumal Cinema Movie Review : பரியேறும் பெருமாள் - ராஜ பவனி | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nபரியேறும் பெருமாள் - விமர்சனம்\nபரியேறும் பெருமாள் - பட காட்சிகள் ↓\nபரியேறும் பெருமாள் - சினி விழா ↓\nபரியேறும் பெருமாள் - வீடியோ ↓\nநல்ல வாய்ப்பு வரும்: மாரி செல்வராஜ்\nபரியேறும் பெருமாள் திரை விமர்சனம்\nபரியேறும் பெருமாள் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநேரம் 2 மணி நேரம் 35 நிமிடம்\nபரியேறும் பெருமாள் - ராஜ பவனி\nநடிப்பு - கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர்\nஇயக்கம் - மாரி செல்வராஜ்\nஇசை - சந்தோஷ் நாராயணன்\nதயாரிப்பு - நீலம் புரொடக்ஷன்ஸ்\nதிரைப்படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் ஒரு நாட்டின், மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்களாக இருக்க வேண்டும் என உலகின் தலைசிறந்த இயக்குனர்கள் சொல்வார்கள்.\nதமிழ் சினிமாவில் அப்படி மண் சார்ந்த, மக்களின் வாழ்வியல் சார்ந்த படங்கள் கடந்த சில வருடங்களாக வராமல் இருந்தன. கிராமிய மணம் வீசும் படங்களைப் பார்ப்பதே அரிதாகிப் போனது. ஆனால், சமீபமாக சில புதிய இயக்குனர்களின் படங்கள் அந்தக் குறையைப் போக்கி வருகின்றன.\nமலை சார்ந்த மக்களின் வாழ்வியலைச் சொன்ன 'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தைத் தொடர்ந்து இந்த 'பரியேறும் பெருமாள்' நெல்லைச் சீமையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக வெளிவந்துள்ளது.\nஇயக்குனர் மாரி செல்வராஜ், படத்தில் இடம் பெற்றுள்ள புளியங்குளம் கிராமத்திற்குள் நம்மையும் புகுத்திவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளார். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கதை இருக்கிறது, இந்தக் கதை இயக்குனர் மாரி பார்த்து, அனுபவித்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.\nஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வைவிட வாழ்க்கையில் படித்து முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனுக்கு நேர்ந்த சில வன்கொடுமைகளை நேரில் பார்க்கிறோமோ என்று சொல்லுமளவிற்கு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.\nதிருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் கதிர். சட்டம் படிப்பதற்காக சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால், கல்லூரி பேராசிரியர் ஒருவராலேயே 'கோட்டா'வில் வந்தவன் என்று அவமானப்படுத்தப்படுகிறார். தனக்கு நேரும் அவமானங்களையும் மீறி படிப்பை முடிக்க ஆசைப்படுகிறார் கதிர். உடன் படிக்கும் ஆனந்தி, கதிரின் அப்பாவித்தனத்தைப் பார்த்து நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார். இருவருக்குமான நட்பு நெருக்கமாகிறது. ஆனந்தியின் மனதில் காதல் அரும்புகிறது. ஆனால், தன்னால் அவருக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாதென கதிர் ஒதுங்கியே இருக்கிறார். ஆனந்தி வீட்டில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் செல்லும் கதிர் அங்கு அடித்து அவமானப்படுத்தப்பட்டு விரட்டி அனுப்பப்படுகிறார். பின்னர் கதிரை கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்கள். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு கதிர் சட்டப் படிப்பை படித்து முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nபரியேறும் பெருமாள் ஆக கதிர். எந்த ஒரு காட்சியிலும் அவரைக் கதிராக நம்மால் பார்க்கவே முடியவில்லை. பரியேறும் பெருமாள் ஆகவே தெரிகிறார். கொஞ்சம் அப்பாவித்தனம், நிறைய கோபம், ஆனந்தியுடன் அழகான நட்பு, யோகி பாபுவுடன் பாசம் என ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு அவ்வளவு யதார்த்தமாய் அமைந்துள்ளது. இந்த பரியேறும் பெருமாள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான படிக்கட்டுகளில் அழுத்தமாய் கால் பதித்திருக்கிறார் கதிர்.\nஆனந்தி... ஜோ என்கிற ஜோதி மகாலட்சுமி. கல்லூரியில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைக்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் கூட நமக்கெல்லாம் இப்படி ஒரு தோழி கிடைக்காமல் போய்விட்டாலே என்று நிச்சயம் ஏங்குவார்கள். கள்ளம் கபடமில்லாத சிரிப்பு, உண்மையான நேசம், பாசம் என அவர் கதாபாத்திரத்தின் மீதே தனி மரியாதை வந்துவிடுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த ஜோதி மகாலட்சுமி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் இருக்கும்.\nயோகி பாபு, நான் சாதி பார்த்தா உன்னுடன் பழகுகிறேன் என நட்பின் இலக்கணத்தைப் பேசி நெகிழ வைக்கிறார். இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலிருந்தோ இப்படிப்பட்ட மனிதர்கள் ஒரு சிலர் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள். சின்னச் சின்ன நகைச்சுவைகளை உதிர்த்து அவருடைய கதாபாத்திரத்தை ரசிக்க வைக்கிறார் யோகி பாபு.\nகதிரின் அப்பாவாக ஒரே ஒரு காட்சியில் நடித்தாலும் கலகலக்க வைக்கும் சண்முகராஜன், ஆனந்தியின் அப்பா மாரி முத்து, அண்ணன் லிஜிஷ், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியை, பேராசிரியர் என ஒவ்வொருவருமே அவரவர் கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டார்கள். கதிரின் அப்பா கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு அப்பா கதாபாத்திரம். அதில் நடித்துள்ள தங்கராஜ் தனியாக பாராட்டப்பட வேண்டியவர்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் நெல்லை மண் வாசம் வீசும் பாடல்கள். அனைத்துப் பாடல்களுமே ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக 'கருப்பி, வணக்கம் வணக்கமுங்க..' பாடல்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவில் கல்லூரி காட்சிகளும், கிராமத்து காட்சிகளும் கதையோடு கதாபாத்திரங்களாகவே நம்மை உள்ளிழுத்துச் செல்கின்றன.\nபடம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பின்னும் இந்த 'பரியேறும் பெருமாள்' படத்தின் பாதிப்பு நம்முள் இருக்கும். இதுவே படத்திற்கும் இதைத் தயாரித்த பா.ரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ், மற்ற கலைஞர்கள் ஆகியோருக்குக் கிடைத்த வெற்றி.\nபரியேறும் பெருமாள் - ராஜ பவனி.\nபரியேறும் பெருமாள் தொடர்புடைய செய்திகள் ↓\nசர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்\nபரியேறும் பெருமாள், சாதிய பிரிவினையை ஏற்படுத்துகிறதா \n'பரியேறும் பெருமாள்' பார்க்க ஆசைப்படும் அனுராக் காஷ்யப்\nகிம்பல் கேமரா தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட பரியேறும் பெருமாள்\nபரியேறும் பெருமாள் படத்திற்கு யு சான்றிதழ்\nபரியேறும் பெருமாள் திருப்தி தந்த படம் : கயல் ஆனந்தி\nபா.ரஞ்சித்தின் பரியேறும் பெருமாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவந்த படங்கள் - கதிர்\nவந்த படங்கள் - ஆனந்தி\nஎன் ஆளோட செருப்ப காணோம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஅதிரை ராம் - அதிராம்பட்டினம்,இந்தியா\nஜாதி ஒழிப்பு படம் னு சொல்லிட்டு, ஜாதி வெறியை கெளப்புறா மாதிரி படம் எடுத்துருகிறீர்களே. ரஞ்சித் போன்றோர் இருக்கும் வரை ஜாதி கண்டிப்பா ஒழியாது.\nசும்மா எதுக்கெடுத்தாலாலும் ஜாதி ஜாதி, எது வேற எதுவுமே உலகத்துல இல்லாத மாதிரி , அதுக்கு இந்தமாதிரி ஒரு ஜால்ரா விமர்சனம்...போய்ய போ ...தலித் ராம் குமார் தான் ஸ்வாதியை வெட்டினான், தலித்தனா அப்பாவி மாதிரி காட்டினது போதும்..\nமெய்யாலுமே நீங்க எழுதுன விமர்சனமா இது சரி நம்பி போயி பார்க்கலாம் ...\nதமிழ் நாட்டில் திரைப்பதுறை தயரிப்பால் இது ஒன்ணம் புது கதை அல்ல அரைத்து மாவு அரைத்து கொண்டுருக்கிர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/2012-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-493-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-2018-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-1000-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-12-14T11:01:18Z", "digest": "sha1:T5ZGXCAZDYWUWXJ5COJSRAIQA63Z4GDK", "length": 19558, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "2012-ல் ரூ.493 கோடி; 2018-ல் ரூ.1,000 கோடி! பிரமிக்கவைத்த ஜெயாபச்சன் சொத்துப்பட்டியல்", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஜெயாபச்சன் தனக்கு ரூ.1000 கோடி சொத்து மதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nசமாஜ்வாடி கட்சி சார்பில், உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நடிகையும் எம்.பி-யுமான ஜெயாபச்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇவர் தனது வேட்பு மனுவில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.1000 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார்.\n2012-ம் ஆண்டில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 493 கோடி ரூபாய் என அறிவித்திருந்தார். தற்போது இவரின் சொத்து இருமடங்கைவிட அதிகமாக உயர்ந்துள்ளது.\nஅமிதாப்பச்சன் – ஜெயாபச்சன் தம்பதிக்கு அசையா சொத்துகள் மட்டும் ரூ.540 கோடி உள்ளன.\nஇது தவிர இவர்களின் நகை மதிப்பு ரூ.62 கோடி. அதில் அமிதாப்பச்சனின் நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.36 கோடி. இவர்களுக்குச் சொந்தமாக 12 கார்கள் உள்ளன. அவற்றின் சொத்து மதிப்பு சுமார் 13 கோடி ரூபாய்.\nஇருவரின் கைக்கடிகாரங்கள் மட்டும் ரூ.3.4 கோடி மதிப்பாகும். மேலும், இவர்களுக்குப் பல்வேறு இடங்களில் பல நிலங்கள் உள்ளன.\nஇதேபோன்று கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினராக வேட்பு மனுத்தாக்கல் செய்த ரவிந்திர கிஷோர், அவரின் சொத்து மதிப்பு 800 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார்.\nதற்போது ஜெயாபச்சன், ரவிந்திர கிஷோரைவிட அதிக சொத்துகள் பெற்று இந்தியாவின் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.\n- கே. சஞ்சயன் (கட்டுரை) 0\nகாதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல் 0\nவிஜய் மல்லையாவின் 16 கோடி, 30 கோடி ரூபாய் சொகுசுப் படகுகள் இனி என்னவாகும்\nநாடாளுமன்றத்தை கலைத்தது தவறு; ஜனாதிபதியின் வர்த்தமானி சட்டவிரோதமானது: உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்தும் மிக்க தீர்ப்பு 0\n“மனித மாமிசம் சாப்பிட்டு சலிப்புத்தட்டி விட்டது”: தோளில் தொங்கிய பையில், மனித மாமிசத்துடன் போலிஸில் சரணடைந்த நபர் 0\nரஜினி ஏன் தேம்பி தேம்பி அழுதார் ரஜினிகாந்த் பற்றி 68 சுவாரஸ்ய தகவல்கள் ரஜினிகாந்த் பற்றி 68 சுவாரஸ்ய தகவல்கள்\nஇளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு வயிற்றை கிழித்து பிணத்தை எடுக்கும் அதிர்ச்சி காட்சி\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-12-14T09:55:23Z", "digest": "sha1:LDUBJAD77NNP657EFWDHMDPCHQCYZ7YV", "length": 5940, "nlines": 101, "source_domain": "naangamthoon.com", "title": "டி.என்.பி.எஸ்.சிநூலக பணியாளர் tnpsc அறிவிப்பு", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி நூலக பணியாளர்களுக்கள் பணிக்கான அறிவிப்பாணையை வெளியிடு..\nடி.என்.பி.எஸ்.சி நூலக பணியாளர்களுக்கள் பணிக்கான அறிவிப்பாணையை வெளியிடு..\nதமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி.,நூலக பணியாளர்களுக்கள் பணிக்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது, இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 20 எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது\n8th தமிழ் மாதிரி வினாவிடைகள் பகுதி = 1\nடிசம்பர் 2ம் தேதி மிலாது நபி.. தமிழக அரசு அறிவிப்பு..\nஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்\nதொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு\nரபேல் முறைகேடு:விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nமுடிவுக்கு வந்த தல 59 குழப்பங்கள்: ரசிகர்களை கொண்டாட வைத்த…\nஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி…\nதொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு\nரபேல் முறைகேடு:விசாரணைக்கு உத்தரவிட முடியாது- சுப்ரீம்…\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்…\nபோலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை…\nகானா நாட்டில் மகாத்மா காந்தி சிலை அகற்றம்\nஇலங்கை பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது-சுப்ரீம் கோர்ட்…\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது\nமுதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nசிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை\nபெரிய பாண்டியன் ஓராண்டு நினைவு தினம்-போலீசார் மரியாதை\n2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் – தமிழிசை\n55 பேருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி அளித்த…\nநாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை\nதி.மு.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2150068", "date_download": "2018-12-14T11:17:33Z", "digest": "sha1:7A7OQHMX3NK7QJHD4D7CON73V4JQRFNP", "length": 20230, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஒரு கல்லுக்குழி குப்பை குழியாகிறது: இது, சோமையம்பாளையம் சோகம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஒரு கல்லுக்குழி குப்பை குழியாகிறது: இது, சோமையம்பாளையம் சோகம்\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் கோர்ட் டிசம்பர் 14,2018\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி டிசம்பர் 14,2018\nரூ.629 கோடி ஊழல் புகாரிலிருந்து ஸ்டாலின், துரைமுருகன் தப்பினர்\n10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி: கமல்நாத் உறுதி டிசம்பர் 14,2018\n: கட்கரி ஆவேசம் டிசம்பர் 14,2018\nபெ.நா.பாளையம்;சோமையம்பாளையம் ஊராட்சியில் உள்ள கல்லுக்குழியில் கொட்டும் குப்பையால், அப்பகுதி பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் அருகே கல்லுக்குழி உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பால், கல்லுக்குழியில் பாறை வெட்டி எடுக்க, மாவட்ட நிர்வாகம் நிரந்தர தடை விதித்தது.சில ஆண்டுகளுக்கு முன், இக்குழி உள்ள பகுதியில் பாம்பு நடமாட்டம் அதிகம் இருந்தது.\nமழைக்காலத்தில் இக்குழியில் தேங்கும் நீரில் சிக்கி விலங்குகள், மனிதர்கள் முழ்குவது அதிகரித்தது. கல்லுக்குழியை சுற்றிலும் ஊராட்சி நிர்வாகம் கம்பி வேலி அமைத்தது. தற்போது கம்பி வேலியை எடுத்து விட்டு, லாரிகளில் குப்பை கொண்டு வந்து கொட்டுவதும், தீ வைத்து எரிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.பொதுமக்கள் கூறுகையில், 'குப்பைக்கு வைக்கும் தீயால் ஏற்படும் புகையால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இங்கு கொட்டப்படும் கோழிக்கழிவுக்காக ஏராளமான தெருநாய்கள் சுற்றுகின்றன.\nகணுவாய் - வடவள்ளி ரோட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை, நாய்கள் துரத்துகின்றன. இவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வதை பலரும் தவிர்த்து வருகின்றனர்' என்றனர்.சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'கல்லுக்குழி அருகே குப்பை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மீறி கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. நகருக்குள் பயணிக்கும் வேகத்துக்கு பிரேக் போட்டாச்சு...விபத்து குறைக்க வருகிறது அறிவிப்பு\n1. மாணவர் சேர்க்கை சரிவு: 3,894 பணியிடங்கள் உபரி\n2. மாநில விளையாட்டு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு\n3. வார்டு மறுசீரமைப்பு இறுதி அறிக்கை ரெடி\n4. சாதனை படைக்கும் பள்ளியில் கலைப்பிரிவு மட்டும் இல்லை\n5. இடிபாடுகளுக்கு இடையே தோசை கடை\n1. தீரவில்லை யானைகள் தொல்லை வீடு, கால்நடை தீவனங்கள் சேதம்\n2. பள்ளமான ரோடு ஓட்டுனர்கள் அவதி\n3. திட்டமிடலின்றி போக்குவரத்து மாற்றம்: பஸ் டிரைவர்கள், பொதுமக்கள் அவதி\n4. மழையால் மலர்ந்த தேயிலை கொசுக்களால் உற்பத்தி பாதிப்பு\n5. யானைகளால் தென்னை சேதம்\n1. பெண் டி.எஸ்.பி., தற்கொலை வழக்கில் மீண்டும் விசாரணை : சி.பி.ஐ.,க்கு கோவை கோர்ட் அதிரடி உத்தரவு\n2. கான்கிரீட் பீம் விழுந்து கட்டட தொழிலாளி பலி\n3. நடந்து சென்றவர் பைக் மோதி பலி\n4. கார் மோதி தம்பதியர் உயிரிழப்பு\n5. சூலுாரில், 'மக்களை தேடி' வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_184.html", "date_download": "2018-12-14T09:48:24Z", "digest": "sha1:E42VYDQVDPJY6B6KXUVSB6S44BXGWWU5", "length": 9067, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சென்னை மெரினாவில் அறவழிப் போராளிகளை அகற்றத் தொடங்கியது காவற்துறை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசென்னை மெரினாவில் அறவழிப் போராளிகளை அகற்றத் தொடங்கியது காவற்துறை\nபதிந்தவர்: தம்பியன் 23 January 2017\nசென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை காவற்துறை அகற்றத் தொடங்கியது. அதிகாலை முதலே காவற்துறை உயரதிகாரிகள் உட்பட பல்லாயிரக்க கணக்கான காவலர்கள் மெரினாவில் குவிந்துள்ளார்கள்.\nபோராட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளதால், கன்னியமான முறையில் கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்த காவற்துறையினர் படிப்படியாகப் போராட்டகாரர்களை அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். கடற்கரையின் மணற்பகுதிகளில் துயின்றுகொண்டிருந்த போராட்டக் காரர்களையும் அவர்கள் எழுப்பி கலைந்துசெல்ல வலியுறுத்தினார்கள். போராட்டக்காரர்கள் ஒலிபெருக்கி பாவிப்பதனையும் தடுத்தார்கள்.\nபோராட்டக்களத்தின் மத்திய பகுதியில் கலைந்து செல்ல மறுத்துக் குழுமிய போராட்டக் காரர்களின் மத்தியில் மயிலாப்பூர் காவற்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன், தற்போதைய நிலைகுறித்தும், அரசின் நிலைப்பாடுகுறித்தும், இதுவரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அவசரச்சட்டம் குறித்தும் விரிவாக உரையாற்றினார். இந்தச் சட்டம் உருவானதே இப்போராட்டத்தின் வெற்றி எனக் குறிப்பிட்டவர், இந்தப் போராட்டத்தின் வெற்றியை மகிழ்ச்சியாக உணர்ந்து கலைந்து செல்ல வேண்டுகின்றோம் எனக் குறிப்பிட்டார். காவற்துறையினர் எவ்விதமான வன்முறையும் பாவிக்கமாட்டார்கள் நீங்களாகவே கலைந்து செல்லுங்கள் எனவும் குறிப்பிட்டார். போராட்டக்காரர்கள் மீது எந்த வன்முறையும் பாவிக்கப்படக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவினையம் உயரதிகாரிகள் காவலர்களுக்கு வெளிப்படையாகவே அறிவித்தார்கள்.\nகலைந்து செல்ல மறுப்பவர்களை காவற்துறையினர் கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள். காவலர்களின் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக போராட்க்காரர்கள் தேசிய கீதம் பாடுகின்றார்கள். இளம்பெண்கள் கண்ணீர்விட்டுக் கதறியழுகின்றார்கள். போராட்டக்காரர்களினால் நிறைந்திருந்த மெரினா தற்போது காவற்துறையினரால் நிறைந்திருக்கிறது. சுமார் 5000 போலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.\nபோராடியவர்கள் கோரிய அரைநாள் அவகாசம் காவற்துறையால் மறுக்கப்பட்டுள்ளது. போராட்டத்திலீடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்கள் கடலருகே மனிதசங்கிலியாகப் பிணைத்துக்கொண்டு நின்றுவருகின்றார்கள்.\nதிண்டுக்கல், தேனியில் போராட்டம் வாபஸ். கோவை, திருச்சியில் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. மதுரையில் போராட்டம் தொடர்கிறது.\n0 Responses to சென்னை மெரினாவில் அறவழிப் போராளிகளை அகற்றத் தொடங்கியது காவற்துறை\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சென்னை மெரினாவில் அறவழிப் போராளிகளை அகற்றத் தொடங்கியது காவற்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathik-ali.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-12-14T10:37:34Z", "digest": "sha1:XMZDGPZPQWEYPTEMJTANJ2AJD3XMZM24", "length": 26291, "nlines": 223, "source_domain": "sathik-ali.blogspot.com", "title": "தமிழ் குருவி: டெங்கு காய்ச்சல்", "raw_content": "\nடெங்கு எனப்படுவது ஒருவகை வைரஸ் கிருமி. இது கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவி நோயுண்டாக்குகிறது.\nடெங்கு வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரை 'ஏடிஸ் எஜிப்டி ’ (Aedes aegypti ) என்ற பிரிவைசசார்ந்த ஒரு பெண் கொசு கடித்து விட்டு அந்த வைரசை சுமந்து கொண்டு இன்னொருவரை கடிப்பதன் மூலம் மட்டுமே நோய் பரவுகிறது.\nமற்றபடி டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரது தொடுதல், எச்சில், இருமல் மூலமோ, காற்று தண்ணீர் மூலமோ இது பரவுவதில்லை.\nஏடிஸ் கொசு முட்டைகள் 300 நாட்கள் அழியாமல் இருக்கும. திடீரென பெய்யும் மழையால் டயர் முட்டையோடு சிரட்டைகள் ஆகியவற்றில் தேங்கும் தண்ணீரில் இந்த கொசு முட்டைகள் செழித்து வளரும்.\nகடுமையான தலைவலி,104* வரை காய்ச்சல், சோர்வு, கடுமையான மூட்டுவலி மற்றும் தசை வலி, உடல் வலி, கண்வலி, வாந்தி, உடலில் அரிப்பு இவை தான் டெங்குவின் அறிகுறிகள். இவற்றோடு சிலருக்கு ஈறுகளில் ரத்தக்கசிவும் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகள் சிவந்தும் இருக்கும்.\nநோய் தாக்கப்பட்டு 3 முதல்7 நாட்கள் வரை உடலில் நோய்கிருமிகள் பெருகி வளரும் காலம் வரை எந்த அறிகுறிகளும் தென்படாமல் இருந்து பின்னர் வெளிப்படலாம்.\nடெங்குவால் என்ன பாதிப்பு உண்டாகிறது\nடெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்ஸ் களை வேகமாக அழித்து விடும். இதனால் ரத்தத்தின் உறையும் திறன் குறைந்து நுரையீரல், வயிறு, சிறுநீரகப்பாதைகள், பல் ஈறுகள் ஆகியவற்றில் ரத்தக்கசிவுக்கு காரணமாகிறது. தகுந்த சிகிட்சை பெறாமல் இருந்தால் இது உயிரிழப்புக்கு ஏதுவாகும்.\nஇதுவரை இல்லை. ஆரம்ப நிலையிலேயே சிகிட்சை பெற்றால் உயிரிழப்பைத் தடுக்கலாம்.\nடெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்கு தனியாக சிகிட்சை எதுவும் இல்லை. ஆனால் இதன் பாதிப்புகளை குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஐ .ஜி.எம் , எலிசா, பி.சி.ஆர் போன்ற பரிசோதனைகள் மூலம் டெங்கு இருப்பது உறுதியானால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். பிளேட் லெட்ஸுகள் எண்ணிக்கை வேகமாக குறைந்து உயிருக்கு ஆபத்தை தவிர்க்க இரத்தம் ஏற்ற வேண்டி வரலாம். ஆபத்து இல்லையெனில் மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொள்ளலாம். வாந்தி பேதி ஏற்பட்டு நிலமை மோசமானால் மருத்துவமனையை நாடவும்.\nகாய்ச்சல் காரணம் உடலில் நீர் சத்து குறைவதை ஈடு செய்ய அதிக அளவு இளநீர், கஞ்சி, உப்பு சர்கரை கரைசல் போன்ற நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nடெங்கு எவ்வளவு நாள் நீடிக்கும்\nஏழு நாட்களில் சரியாகிவிடும். மற்றபடி சோர்வு ,உடல் வலி முழுமையாக குறைய இரண்டு வாரங்கள் ஆகலாம்.\nடெங்கு பரவாமல் தடுப்பது எப்படி\nகொசு ஒழிப்புதான் ஒரே வழி.\nவீட்டைசுற்றி எங்கும் தண்னீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.\nதிறந்த சிமென்ட் தொட்டிகள், முட்டை ஓடுகள், சிரட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும்.\nவீட்டுக்குள் கொசுவராமல் தடுக்க ஜன்னல்களில் கொசுவலை பயன் படுத்தலாம்.\nகொசு வத்தி, கொசுவிரட்டி, களிம்பு, ஸ்பிரே, மின்சார கொசு கொல்லி பயன் படுத்தலாம்.\nவீட்டுச் சுவர்களில் டி டி டி மருந்து தெளிக்கலாம்.\nஓடைகள் சாக்கடைகளில் டெல்டா மெத்திரின் மருந்து தெளிக்கலாம்.\n1000 கன அடிக்கு 4 அவுன்ஸ் கிரிசாலை புகை செலுத்தலாம்.\nபன்றிக் காய்ச்சல்(Swine flue) தெரிந்துகொள்ளுங்கள்\nB -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)\nகிருமிகள்- கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்\nபயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்\nஅசோலா என்ற பசியை வளர்த்தால், அந்த வீட்டுப் பக்கம் கொசுக்கள் எட்டிப்பார்க்காது. இந்த பாசியை வடை, போண்டா, பஜ்ஜி... என்று பலகாரம் செய்தும் சாப்பிடலாம். அற்புதமான ருசியில் இருக்கும். புரதச் சத்துக் கொண்ட இந்த பாசியை ஆடு, மாடு, கோழிகளுக்கும் கொடுக்கலாம். விவசாயிகள் இதை நெல் வயலில் வளர்க்கலாம். இந்த பாசி காற்றில் உள்ள தழைச்சத்துக்களை இழுத்து, பயிருக்கு கொடுக்கும். அதனால், இரசாயன உரம் போட தேவையில்லை. அசோலாவை வளர்ப்பதால், வயலில் களைகளும் வளராது. நீர் ஆவியாவதும் தடுக்கப்படுகிறத\nகொசுக்களை ஒழிக்க இதோ ஒரு எளிய வழி\nஒரு 2 லிட் பெப்ஸி பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.\nகீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.\nஅதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சர்க்கரை அல்லது சீனியும் ஒரு டேபிள் ஸ்பூன் YEAST மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும்.\nவெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.\nஇந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.\nஇந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான்\nஇந்த கரைசலில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு பாட்டிலின் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் சிக்கிக்கொள்ளும்.\n3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவ...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள்\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் ...\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்\nசில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகார த்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமு...\nகலப்பட உணவை கண்டறிவது எப்படி\nகடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.....\nபயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்\nஇரத்ததானம் செய்ய விரும்புபவர்களும், இரத்தம் அவசரமாக தேவைப் படுபவர்களும் இந்த அருமையான தளத்தை பயன் படுத்தலாம். ...\nB -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)\nநாம் அதிகம் கேள்விப்படும் நோய்களில் முக்கியமானதும், ஆபத்தானதுமான நோய், B வைரஸ் கல்லீரல் அழற்சி (“ஹெப்பட்டைடிஸ் B”) நோயாகும். இதேபோன்ற A,B,C...\nஉடம்பு நெருப்பாய் கொதிக்கிறது.நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது ப...\nசின்ன வயதிலிருந்து எவ்வளவு பேய் கதைகள் கேட்டிருப்போம். எக்ஸார்ஸிஸ்ட், ஓமன் என எவ்வளவு ஹாலிவுட் படங்கள் பேய்களை அவிழ்த்து விட்டிருக்கிறது. எவ...\nகுடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்\nகுடல் புண் என்றால் என்ன நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம...\nதொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி வயதானால் முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்த...\nபதிவுகளை இ-மெயிலில் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை பதியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2018-12-14T11:12:17Z", "digest": "sha1:S43XA3CJ27GUKYQFN4MMBC642LROZC73", "length": 18810, "nlines": 125, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி.. சொல்வது சீனர்..! |", "raw_content": "\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியே\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஇந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி.. சொல்வது சீனர்..\nஇந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி.. சொல்வது சீனர்..\nகடந்த சில மாதங்களாக இந்திய சீனா எல்லையில் பல விதமான பிரச்சனைகள் வெடித்து வருகிறது, ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் இருநாட்டு அரசுகளும் முழு அளவில் தயாராகி வருகிறது. இந்திய அரசும், சீன எல்லையில் அதிகளவிலான வீரர்களைக் குவித்து வலிமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்து வருகிறது.\nஇதேகேள்வியைக் குவராவில் கேட்கப்பட்டது சீனாவை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி விரிவான முறையில் விளக்கம் அளித்து இரு நாடுகள் மத்தியிலான முழுமையான போரில் இந்தியாதான் வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளார். இவர் கொடுத்துள்ள காரணங்கள் தான் இந்தியாவிற்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது\nஆயுதம் மற்றும் ராணுவ தொழில்நுட்பம்: சீனா இதுவரை பயன்படுத்தி இருப்பில் வைத்திருக்கும் ஆயுதங்கள் .. அதிகப்படியான ஆயுதங்கள் அனைத்தும் தன் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது தான். அதுவும் இருப்பில் வைக்கப்பட்ட ஆயுதங்கள் ,,\nஆனால் இந்தியாவில் அப்படியில்லை, இந்தியா ஆயுத தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளிடம் சிறந்த நட்புறவு வைத்துள்ளதுள்ளது மட்டும் அல்லாமல் தற்போது இந்தியா பயன்படுத்தி வரும் அனைத்து ஆயுதங்களும் இந்த இரு நாடுகளுடையது தான். இதில் சீனாவை விட ஒரு படி மேல்.\nஅதுவும் இந்த 3 வருடத்தில் இந்தியா அனைத்து ஆயுதங்களையும் கொள்முதல் பண்ணி விட்டது..\nராணுவ தொழில்நுட்பம்: ஆயுதம் மற்றும் ராணுவ தொழில் நுட்பத்தில் உலகளவில் முன்னோடியாக இருப்பது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா நாடுகள் தான். இந்த நாடுகளின் தொழில்நுட்பத்தோடு சீனாவின் தொழில்நுட்பத்தை ஒப்பிட்டால் சீனாவின் தொழில்நுட்பம் வெறும் குப்பை.\nஅனைத்தையும் தாண்டி அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடு. இதில் அமெரிக்கா, இஸ்ரேல் இந்தியாவை விட்டு கொடுக்காது ,ரஸ்யா இந்தியாவை எதிர்க்காது.. அதுவும் போக ரஸ்யாவிடம் 1 லச்சம் கோடிக்கு ஆயுத ஒப்பந்தம் போட்டு குளிர்வித்து வைத்துள்ளார் மோடி ,, தன்னிடம் ஆயுதம் வாங்காத சீனாவை விட இந்தியா மேல் என்பது ரஸ்யாவின் எண்ணம்.\nமக்கள் தொகை: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சீனாவும் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நிலையில், இரு நாடுகள் மத்தியிலான போரில் கடுமையான நிலை இருக்கும்.\nஆனால் சீனாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் ஒற்றைக் குழந்தை சட்டம். போரில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை ராணுவத்திற்கு அனுப்ப மனம் இருக்காது. அதேபோல் ஒற்றைக் குழந்தை கொண்ட தந்தைகளுக்கு இதே நிலைதான். இதில் இந்தியாவிற்குத் தான் வெற்றி.\nஅதிரடி சட்டம்: போரின் காரணமாகச் சீன அரசு 20 வயதுக்கும் அதிகமாக இருக்கும் ஆண்களை ராணுவத்திற்கு வர வேண்டும் என்ற வகையில் சட்டம் நிறேவேற்றினால், உள்நாட்டிலேயே அரசுக்கு எதிராகப் போர் உருவாகும். இதற்குச் சீனா அரசு இடமளிக்காது. ஆக இதற்கும் வாய்ப்புகள் இல்லை.\nசமுக மற்றும் அரசியல் அமைப்பு: இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இந்திய ராணுவ வீரர்கள் எவ்விதமான தூண்டுதல் இல்லாமல் தானாக முன்வந்து நாட்டைக் காக்கும் உணர்வு கொண்டவர்கள்.\nசீனா ராணுவம் அப்படியில்லை. அரசு கட்டளைக்குப் பயந்தும், அரசை மகிழ்விக்கும் ஒரு ராணுவமாக இருக்கிறது.. கொஞ்ச ராணுவம் இறக்க நேரிட்டால் ராணுவம் நிலைகுலையும் ,, மக்களை மிரட்ட, அடக்க ராணுவம் இல்லை என்பதால் சுதந்திர காற்றை உணர்வது போல் மக்களுக்கு இருக்கும். இது நாட்டை துண்டாடி விடும், இது இந்தியாவிற்க கூடுதல் வெற்றி வாய்ப்பை அளிக்கிறது.\nமுக்கியமானது பொருளாதாரமும் எரிபொருளும் ,, இது எங்க இருந்து கொள்முதல் பண்ணினாலும் இந்தியாவை சுற்றியே வந்து ஆக வேண்டும்,, இந்திய கடற்படை அனுமதிக்காது , எரிபொருள் இல்லாமல் எப்படி ராணுவம் சண்டை போடும், நாட்டுக்குள் எரிபொருள் தட்டுப்பாடு வந்து விடும் ,விலைவாசி உயரும் மக்கள் கொதிக்க ஆரம்பிப்பார்கள் ,\nதற்போது உலகில் அதிகமான நாடுகளுடன் நட்புறவு கொண்ட நாடு இந்தியாதான் ,, அதிலும் ஏதாவது ஒன்றை வைத்து ஒப்பந்தம் பல போட்டுள்ளார் மோடி , இது ஒரு வகையான ராஜ தந்திரம் ,போர் என்று வரும்போது அந்த நாடுகள் இந்தியாவையே விரும்பும் ,, நமக்கு நிறைய நாடுகள் நட்பு இல்லா விடடாலும் பரவாயில்லை எதிரியாக இருப்பது வேதனை ,, இதிலும் இந்தியாவுக்கே வெற்றி என் ஆசை\nஇப்படி இரு நாட்கள் மத்தியிலான போரில் இந்தியாவிற்கும் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது என்பதைப் பட்டியலிட்டார் Shu Xu. மேலும் அவர் இந்தியா சீனாவிற்கு மத்தியில் போர் வரக்கூடாது என்று விரும்புவதாகவும், உலகிலேயே ஆசிய கண்டம் தான் மிகவும் அமைதியாக இருக்கிறது. இரு நாடுகள் மத்தியிலான போர், கடந்த நூற்றாண்டில் ஐரோப்பா சந்தித்த நிலைதான் ஏற்படும். அமைதி இதுவரை சீனாவில் நான் அமைதியான நிலையில் வாழ்ந்து வருகிறேன், இதுவே எனது வாழ்நாள் முழுவதும் இருக்க நான் விரும்புகிறேன் எனத்தெரிவித்தார்\nஇந்தியாவின் வளர்ச்சியை கண்டு எரிச்சல் அடையும் சீனா\nநெஞ்சை நிமிர்த்தி நின்ற சீனா பல்டி அடித்தது\nசீனாவை கண்டம் விட்டு கண்டம் ஓட விடும் இந்தியா-\nஎன்எஸ்ஜி.,யை நெருங்குகிறது இந்தியா ஒப்புக்கொண்ட சீனா\nஇந்திய ராணுவத்தின் உதவியால் ” திபெத் தேசிய…\nஇந்திய அரசும், இந்தியா, சீன, சீனா, ராணுவ வீரர்கள்\nOne response to “இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி.. சொல்வது சீனர்..\nஒரு பாய்ண்ட் ஐ விட்டுவிட்டார். சிஐஎ,மொஸட்,ரா வின் கூட்டணி.\nமுழு காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம் ...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா � ...\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய� ...\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nசந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்� ...\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை\nரஃபேல் மத்திய அரசின் கொள்கை முடிவு சரி ...\nகேரள அரசை கண்டித்து முழு அடைப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லா ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nபெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் மனதில் வ� ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thenthulikal-tamil.blogspot.com/2016/10/tips.html", "date_download": "2018-12-14T10:17:49Z", "digest": "sha1:VL3B6T6REGEBGUVTKJXF5OMEYAZBLTOC", "length": 12867, "nlines": 115, "source_domain": "thenthulikal-tamil.blogspot.com", "title": "தேன்துளிகள்!: வாழ்க்கையில் வெற்றி பெறனுமா?... இதோ சில வழிகள்...", "raw_content": "\nசனி, 29 அக்டோபர், 2016\n... இதோ சில வழிகள்...\n... இதோ சில வழிகள்...\n* பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.\n* வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணர முடியும்.\n* மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு leader ஆகா முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.\n* கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே, அதனால் விழுவதைப்பற்றி கவலை படாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n* வெற்றிக்கு நேரம் அவசியம் என்பதால், நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள்.\n* எதற்கும் கவலை படுவதை விட்டு விட்டு எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களுடன் இருங்கள்.\n* வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.\n* முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்.\n* வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n* நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. இறைவனை நம்புங்கள். உங்கள் வெற்றியினை இறைவனுக்கு காணிக்கை ஆக்குங்கள்.\n* வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணத்தினால் மட்டுமே வருவது இல்லை. அதனால், உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.\n* நாளை பார்க்கலாம் என்று எதனையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.\n* துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.\n* வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.\n* தொழிலில் பல சிக்கல்களும் இடயூருகலும் வரும் என்றாலும் கூட, நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசத்திய பாதை இஸ்லாம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\nஒரு நிமிடத் கதை (3)\nநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே \nகல்வியே அழியாத செல்வம் விளக்கம் : கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை. கதை : கடலோரப் பக...\n👈👉💯🔐🔰 பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர...\n☤மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். ☤ ☣ என்னுடைய சவப்பெட்டியை தலை சி...\nஉன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்க...\n ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு தி...\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது,...\n... இதோ சில வழிகள்...\n... இதோ சில வழிகள்... * பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்த...\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள்\nஅடிக்கடி பேஸ்புக்கில் செல்ஃபி போடுபவரா நீங்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் ஜாக்கிரதை சமூக வலைத்தளங்களில் தங்கள் செல்ஃபிக்க...\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ..\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை .. ஒரு முறை ஒரு மனிதர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி எதோ கூற...\nதேன்துளிகள்....... 2016/10/26. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inneram.com/television/17519-tv-anchor-arrested.html", "date_download": "2018-12-14T09:34:03Z", "digest": "sha1:QRYZAHSDPF2LRAZMGASTJIRG45YCGF5P", "length": 10825, "nlines": 122, "source_domain": "www.inneram.com", "title": "மோசடி வழக்கில் டி.வி. தொகுப்பாளினி கைது!", "raw_content": "\nமஹ்ரம் இல்லாத பெண்களுக்கு ஹஜ் செய்ய இவ்வருடமும் வாய்ப்பு - முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்\nதுப்பாக்கி முனை - சினிமா விமர்சனம்\nமின்துறை துப்புரவு பணியாளர்களுக்கு மஜக சார்பில் கவுரவம் - எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி பங்கேற்பு\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nமோசடி வழக்கில் டி.வி. தொகுப்பாளினி கைது\nசென்னை (25 ஜூலை 2018): பண மோசடி வழக்கில் டி.வி தொகுப்பாளினி அனிஷா கைது செய்யப் பட்டுள்ளார்.\nஅனிஷா என்கிற பூர்ணிமா தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். 2008ம் ஆண்டு நடந்த சின்னத்திரை அழகிப்போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த அனிஷா, சக்தி முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த அனிஷா, நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வந்தார்.\nஇந்நிலையில் கேகே நகரை சேர்ந்த ஏசி டீலரான பிரசாந்தை சந்தித்த சக்தி முருகன், கிண்டியில் புதிதாக திறக்கவுள்ள தன்னுடைய ஹோட்டலுக்கு 103 ஏசி தேவை என கூறியுள்ளார். அதற்காக 37 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் சக்தி முருகன் பிரசாந்திடம் கொடுத்துள்ளார்.\nஆடி, ஜாகுவார் என விலை உயர்ந்த காரில் வந்து இறங்கிய சக்தி முருகனை தொழிலதிபர் என நம்பி அவர் கேட்ட 37 லட்சம் மதிப்பிலான ஏசி்யை கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்துள்ளார். ஆனால் வங்கிக்கணக்கில் போதுமான பணம் இல்லாததால், காசோலை திரும்பியுள்ளது. இதுகுறித்து சக்தி முருகனிடம் கேட்டதற்கு பணம் தருவதாக அலைக்கழித்துள்ளார். மேலும் தன்னிடம் வாங்கிய ஏசிகளை இணையதளம் மூலம் விற்றதை கண்டுபிடித்த பிரசாந்த், இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஸ்கை டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சக்தி முருகன், கார்களை தங்கள் நிறுவனம் மூலம் இணைத்து கொள்பவர்களுக்கு அதிக வாடகை தருவதாக இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதை நம்பி ஜாகுவார், ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களை சிலர் வாடகைக்கு கொடுத்துள்ளனர். இந்த கார்களையும் சக்தி முருகன் விற்றுள்ளார். வாடகைக்கு எடுத்த காரை அதிகபட்சமாக 64 லட்ச ரூபாய் வரை விற்றுள்ளார். கார் மோசடி குறித்து எம்.ஜி. ஆர் நகர் காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, சக்தி முருகன் தலைமறைவானார். அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் சக்தி முருகனை தேடி வருகின்றனர். சக்திமுருகனின் கூட்டாளியான ரமேஷை எம்.ஜி.ஆர் நகர் போலீசார் கைது செய்துள்ளனர்\nமோசடிகளில் தொடர்புடைய சக்தி முருகனின் மனைவி அனிஷாவையும், அவரது சகோதரர் ஹரிகுமாரையும் கே.கே நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.\n« பிக்பாஸ் பிரபலம் மீது போலீசில் புகார் பிக்பாஸில் முழு சநதிரமுகியாக மாறும் ஐஸ்வர்யா பிக்பாஸில் முழு சநதிரமுகியாக மாறும் ஐஸ்வர்யா\nஆபாச வார்த்தையில் பேசிய பர்தா அணிந்த பெண் - விலக்கிப் பார்த்தால் அதிர்ச்சி\nபிரபல தமிழ் நடிகை கைது\nபெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைத்து அந்தரங்கங்கள் பதிவு\nரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் டீசர் - வீடியோ\nடிச 12, 2018 சினிமா\nவிளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nதமிழக முதல்வருக்கு நாகை தெற்கு மாவட்ட மமக கோரிக்கை\nநாளை மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு\nமிஸ் வேர்ல்ட் பட்டத்தை மிஸ் செய்த அனு கீர்த்தி\nசர்ச்சில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலி\nபாஜக படுதோல்வி - தமிழிசை பெருமிதம்\nபிரபல தமிழ் நடிகை கைது\nஇந்தியாவில் முதல் முறையாக தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய தொழில் நு…\nமிசோரமில் காங்கிரஸ் ஆட்சி இழப்பு\nடிச 11, 2018 இந்தியா\nஆபாச வார்த்தையில் பேசிய பர்தா அணிந்த பெண் - விலக்கிப் பார்த்…\nவிவசாயிகளுக்கும் தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி - ராகுல் கா…\nஆம்னி பேருந்து கட்டணங்கள் குறைப்பு\nரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் டீசர் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201709", "date_download": "2018-12-14T11:26:44Z", "digest": "sha1:JXMGDI3MMVGN6QCC7COLRCHW5R5XM27A", "length": 31372, "nlines": 240, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "September 2017 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nDaniel Naveenraj on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nஉங்களூரில் ஒருவர் இருப்பார், அவர் ஊரிலுள்ள எல்லாப் பிரச்சனையையும் தன் பிரச்சனையாகத் தலையில் சுமந்து தீர்க்க முற்படுவார். ஏன் வீதியில் ஏதாவது சண்டை கூடினாலோ முதல் ஆளாகக் களத்தில் இறங்கி விடுவார், விடுப்புப் பார்க்க அல்ல அந்த வீதிச் சண்டையைக் கலைத்து விட்டு ஆட்களை அவரவர் பாட்டில் போக வைத்து விடுவார்.\nஇது அடுத்தவன் பிரச்சனை நமக்கென்ன வம்பு என்று ஒதுங்கியிருக்க மாட்டார் இல்லையா இதைப் படிக்கும் போது உங்களூரில் இருந்த, இருக்கின்ற அப்படியொரு மனிதரை நினைவுபடுத்த முடிந்தால் அவர் தான் எங்களூரில் இருந்த சிவலிங்க மாமாவும்.\n“இஞ்சருங்கோ உங்களுக்கேன் மற்றவேன்ர பிரச்சனை அவையவை தங்கட பாட்டைப் பாப்பினம் தானே” என்று மீனாட்சி அன்ரி சிணுங்குவா.\n“நீ சும்மா இருப்பா” என்று சொல்லிக் கொண்டே கிப்ஸ் மார்க் சாரத்துடன் வெளியே வரும் போது அவரின் ஒரு கையில் சேர்ட் தொங்கிக் கொண்டிருக்கும். கேற்றைத் தாண்டுவதற்குள் முழுக்கையும் இறங்கி பட்டனையும் பூட்டி விட்டு குடும்பச் சண்டையை விலக்குத் தீர்க்கப் போய் விடுவார்.\nஎனது அம்மாவின் சிறிய தந்தை பெரும் செல்வந்தர். அவர் கட்டியாண்ட வீட்டை விட்டு எண்பத்தஞ்சில் கொழும்புப் பக்கம் போய் விட்டார்கள். அந்த வீட்டைச் சுமக்கும் பொறுப்பு எங்களுக்கு வந்தது என்பதை விட எங்கட அம்மாவுக்கு வந்தது. “தேப்பன் இல்லாத எங்களை குஞ்சி ஐயா தானே வளத்து ஆளாக்கினவர்” என்பது அம்மாவின் நியாயம். அம்மாவின் இரண்டு சகோதரிகள், கடைக்குட்டித் தம்பி, அம்மம்மா எல்லோரோடும் நிர்க்கதியாக இருந்த குடும்பத்தைக் கரை சேர்த்தது அம்மம்மாவின் இந்தக் குஞ்சி ஐயா.\nஇணுவிலில் அந்த வீடு மைசூர் மகாராசாவின் குட்டி அரண்மனை போல இருந்தது. வெளிநாட்டில் இருந்து நாளையிலேயே புதுப் புதுக் காரெல்லாம் இறக்குமதியாகி அந்த வீட்டுக்கு வரும். எங்களூரில் முதன் முதலாக டிவி வந்ததும் அந்த வீட்டில் தான். அப்ப்பேர்ப்பட்ட வீடு அது. ஆனால் அந்த வீடு இன்னும் பல அனுபவங்களைச் சுமக்கக் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது.\nஅந்தப் பெரிய வீட்டில் நாங்கள் குடி புகுந்த சில மாதங்களிலேயே தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தமிழீழ இராணுவம் (T.E.A) கதவைத் தட்டியது.\n“இருக்கிறதிலியே பெரிய வீடு உங்கட வீடு தான். ரவுணை விட்டுத் தள்ளி இருக்குது. பாதுகாப்புக் காரணங்களால ஒரு பெரிய ஆளை இங்க கொஞ்ச நாளைக்கு வச்சிருக்கப் போறம், உங்கட வீட்டை எங்களுக்குத் தர வேணும்” தமிழீழ இராணுவத்தின் உள்ளூர்ப் பிரதிநிதி அம்மாவிடம் வந்த நோக்கத்தைச் சொன்னார்.\n“ஐயோ தம்பி குஞ்சி ஐயாவுக்கு வாக்குக் கொடுத்திட்டன் செத்தாலும் இந்த வீட்டை விட்டு வர மாட்டன்” இது அம்மா.\nவழக்கத்துக்கு மாறாக வாகனம் ஒன்று வீட்டின் முன்னால் இருக்கிறது, ஏதோ சலசலப்பும் கேட்குது என்று ஊகித்து விட்டு அதற்குள் சிவலிங்க மாமாவும் வந்து விட்டார்.\n“தங்கச்சி கொஞ்சம் பொறு” என்று அம்மாவை அமைதிப்படுத்தி விட்டு\n“தம்பியவை உவள் பாவம் பெரியவருக்கு வாக்குக் கொடுத்து விட்டாள், உது பெரிய வீடு தானே உவை நாலு பேரும் (அம்மா, அப்பா, சின்ன அண்ணன், நான்) வீட்டின்ர பின்பக்கம் இருக்கட்டும் நீங்கள் முன்னறைகளைப் பாவியுங்கோ கொஞ்ச நாளைக்குத் தானே தேவை எண்டு சொன்னனியள்” என்று அவர்கள் பக்கமே கோல் ஐப் போட்டார் சிவலிங்க மாமா.\nஎன்ன கூத்து என்று தெரிந்தும் தெரியாத பருவத்தில் அப்போது நான். அவர்கள் சொன்ன பெரிய ஆள் வருவதற்கு முதல் நாளே வீட்டின் ஒழுங்கை ஈறாக சென்றி போட்டுப் பலப்ப்படுத்தினார்கள். பெரிய ஆள் உண்மையிலேயே பனையடி உயரம், கட்டுமஸ்தான ஆள் எங்களோடு பேச்சு வார்த்தை இல்லை. கொஞ்சக் காலத்தில் வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள். அங்கே பலித்தது சிவலிங்க மாமாவின் சமயோசிதம். அவர்கள் சொன்ன அந்தப் பெரிய ஆள் “தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்” என்ற தமிழீழ இராணுவத்தின் தலைவர் என்பது விபரம் தெரிந்த நாளிலே நான் அறிந்து கொண்டது.\nஅத்தோடு கதை முடிந்து விடவில்லை ஈபிஆர்எல்எஃப் காரர்கள் கதவைத் தட்டினார்கள். துவக்கோடு நிண்ட பெடியளைக் கண்டு சிவலிங்க மாமா விழுந்தடித்து ஓடி வந்தார். அவர்களின் பல்லவியும் “கொஞ்ச நாளைக்கு வீடு வேணும்” என்றிருந்தது. ஆனால் வீட்டில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்ற இறுக்கமான கட்டளையோடு.\nஅம்மா அழுது குழறியும் விடவில்லை. சிவலிங்க மாமா எவ்வளவோ சொல்லியும் இயக்கக்காறர் விடுவதாயில்லை.\n“தங்கச்சி நீங்கள் எங்கையும் போக வேண்டாம் எங்கட வீட்டில வந்திருங்கோ கொஞ்ச நாளையில விட்டுடுவம் எண்டு தானே சொல்லுகினம்” என்று சிவலிங்க மாமா சொல்லவும் சிவலிங்க மாமா வீடு ஒரே மதில், பக்கத்து வீடு என்பதால்அரைகுறை மனசோடு வெளியேறினோம்.\nஅப்ப நான் சின்னப்பிள்ளை, ஈபிஆர்எல்எப் இல் இருந்து அந்த வீட்டுக்கு வந்த அண்ணைமார் ஆசையாகக் கூப்பிட்டு துவக்கை எல்லாம் தொட்டுப் பார்க்கத் தருவினம். றிவோல்வரைத் தூக்க முடியாமல் தூக்கிப் பார்த்திருக்கிறேன். இயக்கம் எண்டால் ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் என்ற நினைப்பே மாறியிருந்தது. இதையெல்லாம் தனியாக எழுதினால் ஒரு முழு நீள நாவல் எழுதுமளவுக்குச் சரக்கு இருக்கு.\nஒரு நாள் சாமம் சிவலிங்க மாமா வீட்டில் நாங்கள் படுத்திருக்கிறம். சிவலிங்க மாமா தட்டியெழுப்பி\nஜன்னல் பக்கம் கூட்டிக் கொண்டு போனார். வீட்டுக்குள் லைற் போடாமல் தெரு விளக்கில் தெரிவதைப் பார்க்கிறோம். நாங்கள் இருந்த வீட்டில் இருந்து\nஇயக்கக்காரர் வாகனம் போய் வருகிறது. இம்முறை கொஞ்சம் அதிகமான போக்குவரத்து. அடுத்த நாள் எங்களிடம் வீடு கையளிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் தான் தெரியவந்தது அங்கு மறைத்து வைத்த ஏராளம் நகைகள் காலி என்று.\nகூலிங் க்ளாசுடன் வாட்ட சாட்டமான ஒருத்தர் வந்து “எங்கட தோழர்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டினம் அம்மா” என்ற அவர் தான் பின்னாளில் ஜன நாயகக் கட்சி ஒன்றை உருவாக்கி இன்றும் இயங்கும் “அரசியல்”வாதி. நகை நட்டுடன் இந்தியா நோக்கிப் பயணித்த வள்ளம் நடுக்கடலில் நடுக்கடலில் தாண்டு தோழர்கள் இறந்தது பல்லாண்டுகளுக்குப் பிறகு தினமுரசில் அற்புதன் எழுதிய “அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” தொடரில் இணுவில் தொழிலதிபர் வீட்டுக் கதையோடு சொல்லப்பட்டிருக்கிறது.\nஇந்திய இராணுவம் காலத்தில் என் சின்ன அண்ணரை ஆர்மிக்காரர் பிடித்துக் கொண்டு போன போது உடைந்திருந்த அப்பா, அம்மாவைத் தேற்றி மீண்டும் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார் சிவலிங்க மாமா. பசி, பட்டினி, பொருள் தட்டுப்பாடு நேரமது. சிவலிங்க மாமாவின் ஆறு பிள்ளைகளோடு இன்னொரு பிள்ளையாக எனக்குச் சோற்றுக் கவளம் தருவார் மீனாட்சி அன்ரி.\n“வாத்தியார் கவலைப்படாதேங்கோ அவன் கெதியா வருவான்” என்று அப்பாவுக்கு ஆறுதல் கொடுத்துக் கொண்டு பராக்குக் காட்டி பேச்சுக் கச்சேரிக்கு இழுத்துப் போவார் சிவலிங்க மாமா. இன்னொரு பக்கம் என் சின்ன அண்ணனை விடுவிப்பதற்கு அவர் ஓடிக் கொண்டிருந்தார்.\nஒரு மனிதன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் மற்றவர் கஷ்ட நஷ்டங்களில் இவ்வளவு தூரம் பாரமெடுக்கும் மனிதர் சிவலிங்க மாமா அளவுக்கு நான் கண்டதில்லை. அதற்காகத் தான் எங்கள் குடும்பத்தின் கதையிலும் சில பக்கங்களைச் சொன்னேன்.\nதொண்ணூறுகளில் சிவலிங்க மாமா வீட்டு அல்லது மீனாட்சி அன்ரி வீட்டு வெளி விறாந்தையே கதியென்று நானும் நண்பர் குழாமும் இருப்போம். மீனாட்சி அன்ரிக்கும் பொழுது போக ஆள் வேண்டும். அரட்டைக் கச்சேரி ஆரம்பித்தால் இரவு ஒன்பதையும் தாண்டியிருக்கும், சிவலிங்க மாமாவும் வந்திருந்து கதைத்துப் பார்த்து விட்டு\n“சரி சரி இனி நாளைக்குக் கதைக்கலாம்” என்று சொல்லும் வரைக்கும் அது நீளும்.\nஎப்போவாவது தப்பித் தவறி அங்கு போகாவிட்டால் போச்சு. “ஏன் என்ன கோவமோ மீனாட்சி தேடுறாள் வந்து தலையைக் காட்டீட்டுப் போங்கோ” என்பார் எனக்கும் நண்பர்களுக்கும்.\nசிவலிங்க மாமா ஒரு எளிய மனிதர். காலையில் குளித்து முழுகி வைரவர் கோயிலுக்குப் போய் விட்டு ரவுணுக்குப் போய் விடுவார். மாலை வேலையால் திரும்பியதும்\nசிவகாமி அம்மன் கோயிலடியில் இருக்கும் தன்\nதாய் வீட்டுப் பக்கம் போய், கோயிலையும் கண்டு விட்டுத் திரும்புவார். பின்னர் இராச நாயகம் சித்தப்பா வீட்டில் குட்டி அரட்டைக் கச்சேரி அத்தோடு அவரின் பொழுது போய் விடும். பின் வளவில் இருக்கும் பனையால் இறக்கிய கள்ளில் எப்பவாவது இருந்திட்டு கொஞ்சம் எடுத்துக் கொடுத்து விட்டுப் போவான் மாணிக்கன்.\nபிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சிலலிங்க மாமா காட்டியது தனித்துவம். சம்பந்தப்பட்டவர்களைக் கலைந்து போகச் சொல்லி விட்டு பின்னர் தனித்தனியாகக் கூப்பிட்டு “நீ ஏன்ரா இப்பிடிச் செய்தனீ” என்று திருத்துவார்.\nஊர்ப்பாசம் என்பது அங்கு வாழ்ந்து பழகிய மனிதர்கள் மீதானது, வெறும் காணித் துண்டுக்குள் எழுத முடியாத பந்தமது. அப்படியொருவர் தான் சிவலிங்க மாமா.\nசுவாமியார்ர மேள் மீனாட்சி அன்ரி உலகம் தெரியாதவர். சிவலிங்க மாமா தான் அவருக்கு எல்லாமே.\n“மீனாட்சி எனக்கு முந்தியே நீ போய் விட வேணும் தனியாக இருந்து நீ சமாளிக்க மாட்டாய்” என்பாராம் சிவலிங்க மாமா. ஆனால் அவர் அவசரப்பட்டு விட்டார்.\nசிவலிங்க மாமா செத்துப் போய் இன்றோடு ஐந்து வருடங்கள். ஒவ்வொரு முறை தாயகப் பயணத்திலும் மீனாட்சி அன்ரி வீட்டைக் கடக்கும் போது\n“என்ன பிரபு பறையாமல் போறாய்” என்று சிவலிங்க மாமா கூப்பிடுவது போல எனக்கிருக்கும்.\nதமிழின உணர்வாளர் வைத்திய கலாநிதி பொன்.சத்தியநாதன் மறைந்தார்\nஈழத்தமிழினத்தின் விடிவுக்கான போராட்டம், தமிழ் சார்ந்த உணர்வு இந்த இரண்டிலும் விட்டுக் கொடாத வெறியர் அவர்.\nதொண்ணூறுகளில் நான் மெல்பர்னில் வாழ்க்கைப்பட்ட போது வைத்திய கலாநிதி சத்தியநாதன் அவர்களின் தமிழ் சார்ந்த செயற்பாடுகளை அறிந்து வியந்திருக்கிறேன்.\nஅவரின் வைத்திய நிலையத்துக்குப் போய் மருத்துவ ஆலோசனை கேட்கப் போனால் முதல் வேலையாகத் திருக்குறள் ஒன்றைக் கேட்பார் அவ்வளவு தூரம் அவரின் தமிழ்ப் பற்று இருந்தது.\nபுகழ் வெளிச்சம் பட விரும்பாதவர் அதனால் அவர் தன்னலம் கடந்து செய்த பல தெரியாமல் போயின.\nமெல்பர்ன் வாழ் தமிழர்களுக்கு ஒரு தமிழ் நூலகம் வேண்டுமெனத் தொண்ணூறுகளில் சலியாது முயற்சித்தவர்.\nஈழத் தமிழருக்கான விடிவில் உலகத் தமிழரின் பங்களிப்பில் வைத்திய கலாநிதி சத்தியநாதன் மறக்கப்பட முடியாதவர். அவரின் பரந்த செயற்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு அவரின் இழப்பின் வலி புரியும்.\nRajeevan AR அண்ணாவின் பின்னூட்டத்தில் இருந்து வைத்திய கலாநிதி பொன்.சத்திய நாதன் குறித்த விரிவான பகிர்வு\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள்\nபொன்.சத்தியநாதன் அவர்கள், ஈழத் தமிழ் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் அவ் அமைப்பின் தலைவராகவும் இருந்து ஈழத்தமிழச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.\nமெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகளை தொடக்கி நடத்துவதில் முன்னோடியாக செயற்பட்டுவந்த அவர், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறைமையை வடிவமைப்பதில் முன்னோடியாக இருந்தார்.\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட சத்தியநாதன் அவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.\nதமிழில் ஒலியை தட்டச்சாக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர் அதனை இறுதி செய்வதற்க முன்பாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈழவிடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பாளராக செயற்பட்டுவந்த பொன்.சத்தியானந்தன் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்குரியவராகவே விளங்கிவந்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய பொழுதுகளில் எல்லாம் தேசியத் தலைவர் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றவர்களில் ஒருவராகவும் விளங்கியிருக்கின்றார்.\nPosted on September 17, 2017 January 8, 2018 Leave a comment on தமிழின உணர்வாளர் வைத்திய கலாநிதி பொன்.சத்தியநாதன் மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-12-14T10:15:19Z", "digest": "sha1:PAMI4LKP473KOSE2BRVJZIFLVY4XE4U5", "length": 10744, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா\nயொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா\nபிராங்க்பர்ட், புனித ரோமப் பேரரசு\nகவிஞர், புதின எழுத்தாளர், நாடகாசிரியர், இயற்கை மெய்யியலாளர், தூதர்\nSturm und Drang; வீமர் செந்நெறியியம்\nஜொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா (Johann Wolfgang von Goethe - 28 ஆகஸ்ட் 1749 – 22 மார்ச் 1832) ஒரு ஜேர்மானிய எழுத்தாளர் ஆவார். ஜேர்மனியின் மிகப் பெரிய எழுத்தாளர் என்றும், புவியில் வாழ்ந்த உண்மையான கடைசிப் பல்துறை அறிஞர் எனவும் ஜார்ஜ் எலியட்டினால் பாராட்டப்பட்டவர். இவரது ஆக்கங்கள், கவிதை, நாடகம், இலக்கியம், இறையியல், மனிதநேயம், அறிவியல் போன்ற பல துறைகளையும் தழுவியவை. இவரது மிகச் சிறந்த ஆக்கமாகக் கருதப்படும் ஃபோஸ்ட் (Faust) என்னும் இரண்டு பாகங்களைக் கொண்ட நாடகம் உலக இலக்கியத்தின் உயர்நிலைகளுள் ஒன்று எனப் புகழப்படுகின்றது. இது தவிர பல கவிதைகளும், வில்ஹெல்ம் மீஸ்டரின் தொழிற்பயிற்சி (Wilhelm Meister's Apprenticeship), இளம் வேர்தரின் துன்பங்கள் (The Sorrows of Young Werther) போன்றவையும் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களுள் அடங்குவன.\nகேத்தா ஜேர்மானிய இலக்கியத்தினதும், 18 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியையும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தையும் சேர்ந்த வீமர் செந்நெறியியம் (Weimar Classicism) என்னும் இயக்கத்தினதும் முக்கிய நபர்களுள் ஒருவர். இந்த இயக்கம் அறிவொளி இயக்கம், புனைவியல் இயக்கம் போன்றவற்றின் காலப்பகுதியைச் சேர்ந்தது. நிறங்களின் கோட்பாடு (Theory of Colours) என்னும் அறிவியல் நூலொன்றையும் இவர் எழுதினார். தாவர உருவவியல் தொடர்பான இவரது கருத்துக்களின் தாக்கம் டார்வினுடைய பணிகளில் காணப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cheapcialis.site/download/potri-thiruthandagam-pdf/", "date_download": "2018-12-14T10:45:45Z", "digest": "sha1:MYBUWCPTPTKGYU3EQKWDH5FYNODMR6UH", "length": 5643, "nlines": 90, "source_domain": "cheapcialis.site", "title": "cheapcialis.site", "raw_content": "\nBy போற்றி திருத்தாண்டகம் 01 திருக்கயிலாயம் | Thiru Kailayam Potri Thiruthandagam\nபோற்றி திருத்தாண்டகம் 01 திருக்கயிலாயம் | Thiru Kailayam Potri Thiruthandagam\nBy போற்றித் திருத்தாண்டகம் திருக்கயிலாயம் Kailash Mansarovar Song Potri Thiruthandagam\nபோற்றித் திருத்தாண்டகம் திருக்கயிலாயம் Kailash Mansarovar Song Potri Thiruthandagam\nBy போற்றி திருத்தாண்டகம் 05 திருவாரூர் | Thiruvarur Potri Thiruthandagam\nபோற்றி திருத்தாண்டகம் 05 திருவாரூர் | Thiruvarur Potri Thiruthandagam\nபோற்றி திருத்தாண்டகம் 04 திருவதிகை | Thiruvathigai Potri Thiruthandagam\nBy வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி Veetraagi Vinnaagi Nindraai Pootri\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி Veetraagi Vinnaagi Nindraai Pootri\nBy சிவபுராணம், Sivapuranam, திருவாசகம், கேட்க கேட்க திகட்டாத குரலில், Thiruvasagam\nசிவபுராணம், Sivapuranam, திருவாசகம், கேட்க கேட்க திகட்டாத குரலில், Thiruvasagam\nBy கயிலை மலையானே போற்றி போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nBy போற்றி திருத்தாண்டகம் 03 திருக்கயிலாயம் | Thiru Kailayam Potri Thiruthandagam\nபோற்றி திருத்தாண்டகம் 03 திருக்கயிலாயம் | Thiru Kailayam Potri Thiruthandagam\nBy போற்றி திருத்தாண்டகம் 02 திருக்கயிலாயம் | Thiru Kailayam Potri Thiruthandagam\nபோற்றி திருத்தாண்டகம் 02 திருக்கயிலாயம் | Thiru Kailayam Potri Thiruthandagam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM2l0Uy&tag=The%20welsh%20national%20anthem%20a%20tamil%20song", "date_download": "2018-12-14T09:31:11Z", "digest": "sha1:SZUPY7FBNUWYFKLC3CSQ7OM7KEMWQRBY", "length": 6269, "nlines": 113, "source_domain": "tamildigitallibrary.in", "title": "The welsh national anthem a tamil song", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம் (நவ. 6, 2018 - திச. 26, 2018) - தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை - சித்தமருத்துவப் பெருவாயில்\nவடிவ விளக்கம் : 15 p.\nதுறை / பொருள் : Music\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.asiriyar.com/2015/02/", "date_download": "2018-12-14T10:04:08Z", "digest": "sha1:QVFGGYQCUQHPEWQJSRJ7O4TISHOQNLTJ", "length": 170857, "nlines": 1212, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: February 2015", "raw_content": "\nபெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ3.18, டீசல் ரூ3.09 அதிரடியாக உயர்வு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3.18க்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ3.09 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.\nசொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.\n2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள்\nபுதுடெல்லி: மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:\n* ரூ.ஒரு லட்சம் மதிப்பிற்கு மேல் சொத்து வாங்கினால் பான் கார்டு எண் அவசியம்\n*வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை\n*தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும். அதில் மாற்றமில்லை\n12 ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்/2015 - தனித் தேர்வர்களுக்கான மாவட்ட வாரியான ஆன்லைன் பதிவு மைய முகவரியினை வெளியிட்டது அரசு தேர்வுத்துறை\nஇன்று தேசிய அறிவியல் தினம் - தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் நோக்கம் என்ன\nவணக்கம், இன்று பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா\nஇது எத்தனைப் பேருக்கு தெரியும் நிலைமை இப்படிதான் உள்ளது. காதலர் தினம் என்றால் என்ன என்று 10 வயது சிறுவனுக்கு கூட தெரிகின்றது. (காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்று கூறவில்லை), ஆனால் அறிவியல் தினம் பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா நிலைமை இப்படிதான் உள்ளது. காதலர் தினம் என்றால் என்ன என்று 10 வயது சிறுவனுக்கு கூட தெரிகின்றது. (காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்று கூறவில்லை), ஆனால் அறிவியல் தினம் பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா அறிவியல் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன\nஅரசு தேர்வுகள் இயக்ககம் - பொதுத்தேர்வு 2015 - தேர்வு அலுவர்களுக்கான தேர்வுப்பணி சிறப்பு கையேடு வெளியீடு\nஎன்னால் அடிக்கப்பட்டது என மாணவரே எழுதுவது அவசியம்: பள்ளிக்கல்வி இணை இயக்குனர்\nபிளஸ் 2 தேர்வில், விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் என்னால் அடிக்கப்பட்டது என மாணவரே எழுதுவது அவசியம்” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.\n122 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்\nநடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 50 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட, 122 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.\nடி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்\nதமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது.\nபிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு\nபிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.\nமாணவர்கள் அச்சமடையும் வகையில் பறக்கும்படையினர் செயல்படக் கூடாது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுரை\nபிளஸ் 2 தேர்வின்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது என பறக்கும்படையினருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா: பரிசீலிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசுப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை\nதமிழகம் முழுவதும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்குகிறது. இதையொட்டி எடுக்கப்பட உள்ள முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் ஞானதேசிகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.\nகல்விச் சுற்றுலா: அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்\nகல்விச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:\n652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது\nதமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 2) வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.\nமானியத் திட்டத்தில் சேராதோருக்கு எரிவாயு உருளை நிறுத்தமா எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம்\nசமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு எரிவாயு உருளை விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nதேர்வு அலுவலர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை\n10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வு அறைக்கு வரும் கண்காணிப்பு அலுவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.\nசிறப்பு வகுப்பு, டியூஷன் கட்டண வசூல் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை\n'சிறப்பு வகுப்புக் கட்டணம், விடுதியில் தனிப் பயிற்சி கட்டணம் போன்ற பெயர்களில் மறைமுக கட்டணம் வசூலித்தால், அந்தப் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என, தனியார் பள்ளிகளுக்கு சிங்காரவேலு கமிட்டி எச்சரித்துள்ளது.\nமரத்தடி பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்: மழைக்கால சோகத்திற்கு தீர்வு\nகோவை மாவட்டம், முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரத்தடியில் பிளஸ் 2 வகுப்பு நடக்கும் அவலத்தை கண்டு வருந்திய முன்னாள் மாணவர்கள், 3 லட்சம் ரூபாய் செலவில், மூன்று வகுப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளனர்.\nபிளஸ் 2 தேர்வு எழுதுவதில் மாணவிகள்... : ஆண்டுக்காண்டு குறையும் மாணவர்கள்\nதமிழகத்தில் வரும் 5ம் தேதி துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட 2,322 மாணவியர் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர்.\nTNPSC : உரிமையியல் நீதிபதி பதவி தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: உரிமையியல் நீதிபதி பதவியில் (201314ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 162 பணியிடத்தை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 1, 2ம் தேதி நடந்தது.\nடான்செட் தேர்வு: ஏப்ரல் 1 முதல் பதிவு ஆரம்பம்\nமுதுநிலைப் பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.\nஅவசர உதவி '138' சேவையில் தெற்கு ரயில்வே துரிதம்\nரயில் பயணம் தொடர்பான இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு 138 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே துரிதமாக பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.\nபிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள்: தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு\nபிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வுக் கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், மாணவ, மாணவிகளுக்கு சீரான போக்குவரத்து வசதியை அளிக்கவும் அரசுத் துறைகளுக்கு தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உத்தரவிட்டார்.\nபள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு\nபள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு\nபள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது\nதமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.685 வரை உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்\nஎன பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.\nபழங்கால நூல்களை இணையத்தில் படிக்கலாம்: டிஜிட்டல் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.சி.வீரமணி\nதமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த சேவையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி நேற்று தொடங்கிவைத்தார்.\nபள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுஅப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு\nபள்ளிக்கல்வி - சார் நிலைப்பணி - 01/01/2013 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை - 2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்த்தவர்கள் 01/03/2015 அன்று நடக்கும் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளள இயக்குனர் அறிவுறுத்தல் - செயல்முறைகள்\n105 வங்கிகளின் புத்தகங்கள்முகவரி ஆவணங்களாக ஏற்பு:பாஸ்போர்ட் அதிகாரி தகவல்\n''பாஸ்போர்ட் பெற முகவரி ஆவணமாக தனியார் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உட்பட 105 வங்கிகளின் புத்தகங்கள் ஏற்கப்படும்,'' என, மதுரை மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:\nபிரிட்டிஷ் கவுன்சில் புதிய திட்டம்\nபள்ளி மாணவர்களுக்காக ‘ஏப்டிஸ்’ (APTIS) என்ற ஆன்லைன் ஆங்கில மொழித் தேர்வை பிரிட்டிஷ் கவுன் சில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஉச்ச நீதிமன்ற புதிய நீதிபதியாக \"அமிதவாராய்\"பொறுப்பேற்றுக்கொண்டார்...இவர் ஒடிசா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஆவார்.\n7 th PAY COMISSION : வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு 'செக்\nஅரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை செய்யாமல் இருக்கும் ஊழியர்களுக்கு மத்திய அரசு, 'செக்' வைத்துள்ளது.\nகல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது.\nபொதுத்தேர்வை கண்காணிக்க 1 லட்சம் பேர் நியமனம் : பள்ளி கல்வித்துறை செயலாளர் தகவல்\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேர்மையாகவும், முறைகேடு நடக்காமல் இருக்கவும் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1 லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nடி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு தடை\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் பணிகளில், இடைத்தரகர் குறுக்கீடுகளைக் குறைக்க, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில், பார்வையாளர் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nமகனை கண்டித்த பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது\nதிருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் தனியார் பள்ளியின் மாணவரைக் கணடித்த உடல்கல்வி ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.\nபிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என தேர்வு அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.\nகடற்கரை வழியாக நாகர்கோவிலுக்கு இணைப்பு வசதி செய்து தரப்படும்.\nபட்ஜெட் அளவு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.\n970 தரைப்பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும்.\nலெவல் கிராஸிங் பாதுகாப்புக்கு 6,581 கோடி ரூபாய் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர்கள்:பொதுத்தேர்வு எழுத சிறப்பு சலுகை\nஅங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள், சிறப்புச் சலுகை மூலம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, தேர்வுத் துறை இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.\nபிளஸ் 2 விடைத்தாள்களை கையாள்வதில் புதிய முறை\n“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.\nபிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் 'நோடல்' மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர் கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.\nபயணிகள் கட்டணம் உயரவில்லை; ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்\n2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தற்போது தாக்கல் செய்து, புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள்\nபள்ளி கல்விச் சுற்றுலா செல்வது - அனுமதி பெறுவது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு - இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ பணி\nதமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 984 காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.\nசம்பள விவரம்: மதம் ரூ.9,300 -34,800 + தர ஊதியம் ரூ.4,800\nமார்ச் 1ம் தேதி மருத்துவ மேற்படிப்பு நுழைவு தேர்வு\nதமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி நடக்கிறது.\nமார்ச் 1ல் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு; 2ல் பிளஸ் 2 தேர்வு; பள்ளிகளில் சிறப்பு பயிற்சி தீவிரம்\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதியும் துவங்குகின்றன. கோவை மாவட்டத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் நடந்து வருகின்றன.\nதேர்வு எழுத வந்த மாணவர்களை 'துணை நடிகர்களாக' ஆக்கி சினிமா ஷூட்டிங்\nசிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவர்களை 'துணை நடிகர்களாக' ஆக்கி சினிமா ஷூட்டிங் நேற்று நடந்தது. இதை பார்த்த பெற்றோர் அதிருப்தியடைந்தனர்.\n'மொழிப்பாட விடைத்தாள்களில் முதல் 2 பக்கங்களை எழுதக் கூடாது'\nவரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து, தேர்வுத்துறை, அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்புகிறது.\nமாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: பள்ளி கல்வித்துறை புதிய முயற்சி - முதன்மை செயலர் சபிதா பேட்டி\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குப் பின், மாணவர் கள் உடனடியாக உயர் கல்விக்குச் செல்ல வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. நாட்டி லேயே முதல் முறையாக, தமிழகத்தில்தான் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.\nதமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி\nமத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வியை 2015-16-ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.\nதகுதி பெறாத உதவிப்பேராசிரியர் நியமனங்கள்: 6 மாதங்களில் ஆய்வை முடிக்க யு.ஜி.சி.,க்கு உத்தரவு\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட, உதவிப்பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில் முடிக்கும்படி, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nநேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் கோரிக்கையை ஏற்ற அரசு\nவருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை\nதனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்: பள்ளிக்கல்வித்துறை செயலர்.\nஉங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா \nஉங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா \nService Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச்\nசென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,\nநாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,\nபன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: ஓர் எளிய வழிகாட்டுதல்\nஉலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. இதனால் இந்தக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.\nஅழகப்பா பல்கலை தேர்வு முடிவு வெளியீடு\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www. alagappauniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகள் வெளியான 10 தினங்களுக்குள் (5.3.2015 தேதிக்குள்) மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத் தின் மூலம்பதிவிறக்கம் செய்யப்பட்டு மறுமதிப்பீட்டுக்கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் பதிவாளர்,அழகப்பாபல்கலைக்கழகம் என்ற பெயரில் வரைவோலை செலுத்தி தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் கா. உதய சூரியன் தெரிவித்துள்ளார்.CLICK HERE TO KNOW UR RESULT..\nஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100 \nஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் மதிப்பெண்களை அள்ளும் மாணவர்களில் சிலர்கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறத் தவறுவார்கள். சிலர் ஆங்கிலம் என்றாலே பெரிதாகப் பயப்படுவார்கள். ஆனால், இது போன்ற பயம் எதுவும் எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலத் தாளுக்குத் தேவையில்லை.\nPGTRB - தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nதேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான 2,881 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது.\nபிளஸ் 2 விடைத்தாள் டாப்சீட் எரிந்தது நெல்லை கல்வி அதிகாரி திடீர் மாற்றம்: பள்ளி கல்வித்துறை அதிரடி\nபிளஸ்2 தேர்வுகள் துவங்க ஒரு வாரமே உள்ள நிலையில் நெல்லையில் விடைத்தாள் ‘டாப் சீட்‘ எரிந்து நாசமானதால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.\n10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்\nபத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு செவ்வாய்க்கிழமை (பிப்.24) துவங்குகிறது. நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 இல் தொடங்கி ஏப் 10ஆம் தேதி வரை நடக்கிறது.\nமார்ச் 5-இல் பிளஸ் 2 பொதுத் தேர்வு\nமார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை சென்னை மாவட்டத்தில் மட்டும் 53 ஆயிரத்து 400 மாணவர்கள் எழுதவுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்.\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முறைகேடுகளை தடுப்பது எப்படி\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. அப்போது, தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக கலெக்டர் அறிவுரை வழங்கினார்.\n : மத்திய அரசின் கல்வி உதவித் தொகை... : வருவாய் வழி தேர்வு எழுதிய மாணவர்கள் ஏக்கம்\nகடந்த ஆண்டு நடைபெற்ற, தேசிய வருவாய் வழி தேர்வில், தேர்ச்சியடைந்தவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இன்று வரை கிடைக்கவில்லை. உதவித்தொகை எப்போது கிடைக்கும் என, தெரியாமல், வங்கிக்கும், கல்வி அலுவலகங்களுக்கும் மாணவர்களின் பெற்றோர் நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர்.\n : மக்கள் தொகையில் விடுபட்டவர்களுக்கு : மார்ச் 15 ஆதார் முகாமில் பங்கேற்கலாம்\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் மார்ச் 15க்குப் பின் மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்து ஆதார் அட்டை பதிவு முகாமில்\nபங்கேற்கலாம் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.\nமூன்றாண்டுக்கு ஒருமுறை 'பிரீமியம்' கட்டினால் போதும்: வாகன காப்பீட்டில் புதிய நடைமுறை\nவாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.\nநேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் கோரிக்கையை ஏற்ற அரசு\nவருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.\nகுருப் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு\nமெட்ரிக்குலேஷன் தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 219 குருப் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு. மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இந்திய கடற்படை கிழக்கு தலைமையகத்தில் காலியாக உள்ள 219 குருப் 'சி' பணியிடங்களுக்கு மெட்ரிகுலேசன் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள்\nதமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு.\nஉபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்'\nமாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.\nபுரட்சித் தலைவி \"அம்மா\" உங்களை வாழ்த்த வயதில்லை .... வணங்குகிறோம்\nமீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்\nபள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து சக ஆசிரியர்கள், காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.\nபிஎட் படிப்பை 2 ஆண்டாக்க மத்திய அரசிடம் அவகாசம் - உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்\nதமிழகத்தில் 7 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 668 சுயநிதி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் என மொத் தம் 689 கல்லூரிகள் உள்ளன.\nபள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக் கூறினார்.\nகணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\nணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது.\nதமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 வினாத்தாள் கட்டுகளுக்கு 24 மணிநேர பாதுகாப்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிற்கிறார்கள்\nபிளஸ்-2 வினாத்தாள் கட்டுகளை பாதுகாக்க 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் விழிப்புடன் காவல் காத்து வருகிறார்கள்.\nபிளஸ் 2 தேர்வு தனித் தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்\n'தத்கல்' திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும், 'ஹால்டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்து உள்ளது.\nபுகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு\nபிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\nபிளஸ் 2 தேர்வு, வரும் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர்.\nபி.எட்., கல்வியியல் படிப்பு காலம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: அமைச்சர் பழனியப்பன்\nசட்டசபையில் இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - தொடக்கக் கல்வி - மாணவர்களின் ஆங்கில கற்றல் திறனை வலுப்படுத்த \"Enriching English Training\" என்ற தலைப்பில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி\nவருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்\nதனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட்தோறும் எதிர்பார்ப்புஒவ்வொரு ஆண்டும், பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றால், மாத சம்பளம் பெறுவோரின் எதிர்பார்ப்பு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்பதாக உள்ளது.\nமாணவர்கள் சாதனையாளராக மாற பிரதமர் மோடி விருப்பம்.\nதேர்வை சுமையாக கருதாமல் வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ளவேண்டும் என ரேடியோ மூலம் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மன்கிபாத் என்ற நிகழ்ச்சி வாயிலாக ரேடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் பேசி வருகிறார்.\n'CTET' தேர்வு: ஆசிரியர்கள் பங்கேற்பு\nமத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, 'சி - டெட்' தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரியர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.\nஆர்.டி.ஐ., விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து பதிலளிக்க அரசு உத்தரவு\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, உரிய காலத்திற்குள் தகவல்களை வழங்கவும், நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கவும், மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.\nதமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது\nதமிழகத்தில் கணினி வழிக் கற்பித்தலை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எனது ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம்.\nஎன்னிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கு விடையினை அளிக்கிறேன். நான் விடையளிப்பது மற்ற ஆசிரியர்களை ஊக்கமூட்டுவதற்காக மட்டுமே\n1. தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது\nஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்\nஆதார் கார்டில் பிழைகள் உள்ளதாnநீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்\nஇந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.\nதேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு\nஅரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர்.\nசான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் வெளியீடு\nஉரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–\nவி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வில் புதிய நடைமுறை: தமிழக அரசு உத்தரவு\nகிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி, பதவி உயர்வுக்கான தகுதியாக 6 ஆண்டுகள் வி.ஏ.ஓ., பணியை நிறைவு செய்தாலே போதும். இதுகுறித்து வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வெளியிட்ட உத்தரவு:\n\"88 பாடப் பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி'\nபொறியியல், மேலாண்மை உள்ளிட்ட 88 பாடப்பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி அளிக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.\nஒவ்வொரு பக்கமும் 25 வரி எழுத வேண்டும்: பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுறுத்தல்\nபிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஅரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை II பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்களில் தேர்ந்தோர் பட்டியல் 01.01.2013 நிலவரப்படி வெளியிடுதல்\nதகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா: அலையும் ஆசிரியர்கள்\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். 2011க்கு பின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர தகுதித்தேர்வு தேர்ச்சி பெறுதல் அவசிய மாக்கப்பட்டது. கல்வித் தகுதி அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்ட நிலையில், தகுதித்தேர்வை எழுதி தேர்வான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பலர் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.\nதொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு\nதொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால், அதிகமாக உள்ள ஆசிரியர்களை குறைவாக உள்ள இடங்களுக்கு பணி நிரவல் மூலம் நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nபள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம்\nஎம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் முகமூடி அணிந்து மாணவர்கள் பாடம் படித்தனர்; பன்றிகாய்ச்சல் பரவுவதை தடுக்க ஆசிரியர்களுக்கும் முகமூடி\nசென்னையில் பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க மாணவர்கள் முகமூடி அணிந்து பாடம் படித்தனர். ஆசிரியர்களும் முகமூடி அணிந்த படியே பாடம் நடத்தினார்கள்.\nஎஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது.\nபிரச்னைகள் ஏற்பட்டால் தனியார் கல்லூரிகள் அரசுடமை : அமைச்சர் பழனியப்பன் எச்சரிக்கை\nபேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் (அதிமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் வருமாறு:\nஐ.எப்.எஸ்., தேர்வில் சேலம் மாணவி முதலிடம்\nஐ.எப்.எஸ்., எனும் இந்திய வனப்பணி தேர்வில், சேலம் மாணவி பிரீத்தா, அகில இந்திய அளவில் எட்டாமிடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சார்பில், இந்திய வனப்பணியான, ஐ.எப்.எஸ்., முதல்நிலைத் தேர்வு, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடந்தது. நவம்பர் மாதம் முதன்மை தேர்வும், கடந்த பிப்ரவரி மாதம், நேர்காணலும் நடந்தன.\n10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு\nஇந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, இன்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அதிகாரிகள், வழிகாட்டுதல் வழங்க உள்ளனர்.\nதொடக்கக்கல்வி - 31/08/2014 அன்று உள்ளவாறு ஆசிரியர் மாணவர் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்ய இயக்குனர் உத்தரவு - பணி நிரவல் செய்ய முடிவு\nGO.No: 31 - உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர்களும் M.Phil உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் பெறலாம்\nமனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டா\nஅரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா\nபள்ளிக்கூடங்களில் நாளை தாய்மொழி தினம் கொண்டாட்டம்; பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது\nமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் நாளை (சனிக்கிழமை) தமிழ்மொழியில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.\nதேர்வு முறைகேடு: மாணவர் - கல்லூரிகளுக்கு கிடுக்கிப்பிடி; தண்டனைகளை கடுமையாக்கியது தேர்வு வாரியம்\nதேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களின் தண்டனைகளை கடுமையாக்கியுள்ள பாலிடெக்னிக் தேர்வு வாரியம், முறைகேடுகளுக்கு உதவிபுரியும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைப்பு, மூன்றாண்டு தடை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என, எச்சரித்துள்ளது.\n'புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர்:பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தலாமா\n'பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு, 'புரோகிராம்' செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.\nபிப்., 23 ல் பி.எட்., செய்முறை தேர்வு\nபி.எட்., மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்குகிறது.தமிழகத்தில் 661 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு 2014--15 க்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்கி மார்ச் 13 வரை 6 கட்டங்களாக நடக்கிறது.\nசர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம்\nசேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, திடீரென வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார்.\nதாமதமாக வந்த பயிற்சி கையேடு:ஆசிரியர்கள் கடும் அதிருப்தி\nபள்ளிகளில், மாதிரி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், ஆசிரியர் பயிற்சி கையேடு வினியோகிக்கப்பட்டு வருவது, ஆசிரியர்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nமார்ச் 7க்குள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கணும்மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது\nவேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும், 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.\nTNPSC : அரசு பணி நியமனத்தில் சிபாரிசு:அரசியல் தலையீட்டுக்கு 'செக்\nஅரசுப் பணிக்கான தேர்வுகளில், முறைகேடு நடக்காமல் தடுக்க, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., கமிட்டி, அவசரமாகக் கூடி, நேற்று ஆலோசனை நடத்தியது.\nஅண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி\nஅண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, இருப்பு அறையில் இருந்த மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமுன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோருபவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு\nபுத்துணர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் 'குஷி'\nதனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளின் கல்வி மற்றும் தகவல் தொடர்புத்திறனை உயர்த்து வதாக, அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் சூளுரைத்து உள்ளனர்.\n2016க்குள் 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு\n2016ஆம் ஆண்டிற்குள் மாணவ- மாணவிகளுக்கு 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\n10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nஅழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம், டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nபிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்\nபிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.\nமாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் \nமத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார்.\nகுழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nபேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.\nபணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்\nஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக் கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை டிபிஐ வளாத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை திடீரென திரண்ட மாற்றுத் திறனாளிகள் 100 பேர் பணி நியமனம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபல்கலைக்கழக கல்வியியல் துறைகளில் என்சிடிஇ வழிகாட்டுதலை பின்பற்ற யுஜிசி அறிவுறுத்தல்\nஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை\nஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.\nதொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பட்ட சந்தா மற்றும் ஓய்வு / இறப்பு / வேறு துறைக்கு சென்றவர்கள் 2013-14ம் ஆண்டு வரை கணக்கு சீட்டு விடுதலின்றி விவரம் கோரி உத்தரவு\n6வது ஊதிய குழு அரசாணையின்படி (மூத்தோர் இளையோர்) - ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தால் களைய நீதிமன்றம் உத்தரவு.\nபணியல் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகளை 45113 ஊதிய பிரிவு.17.08.2009 - இதன்படி களைந்துகொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது\nதமிழக சட்டப்பேரவை: ஆளுநர் உரையில் கல்வித் துறை சார்ந்த முக்கிய அம்சங்கள்\nஅனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.\nபிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன , செய்யக் கூடாதவை என்னென்ன , செய்யக் கூடாதவை என்னென்ன\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தேர்வுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.\n* விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.\nநான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம் - ஆளுநர் உரை\nதமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு புதிய மருத்துவத் திட்டம்: சோதனை முறையில் மதுரையில் அமல்\nதமிழகத்தில் விரைவில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புதிய இலவச மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.\nபிளஸ்-2 வினாத்தாள் இன்று அனுப்பப்படுகிறது\nபிளஸ்-2 வினாத்தாள்கள் சென்னையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்படுகிறது.\n\"ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் விடைத்தாள்களில் எழுதக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் \"ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் எழுதக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஅதிகமாக பணம் வசூலித்த பள்ளிகளுக்கு நெருக்கடி\nஅரசு நிர்ணயித்ததை விட, மாணவர்களிடம் அதிகமாக வசூலித்த, 7 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளிடமிருந்து பறிமுதல் செய்ய, தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி உத்தரவிட்டு உள்ளது.\nவினா, விடைத்தாள்களை பத்திரமாக அனுப்புவது எப்படி பிளஸ் 2 தேர்வு குறித்து செயலர் மற்றும் இயக்குனர் ஆலோசனை\nதமிழகத்தில், மார்ச் 5ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 19ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் மற்றும் முகப்புப் பக்கம் இணைப்புப் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பிளஸ் 2 தேர்வை நடத்தும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nபிளஸ் 2 தேர்வு: மாணவர்களை கண்காணிக்க 1,000 பறக்கும் படை: தொழில்நுட்ப பாட தேர்வை ஆய்வு செய்கிறது அண்ணா பல்கலை குழு\nமார்ச் 5ம் தேதி நடக்க உள்ள, பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களைக் கண்காணிக்க, 4,000 ஆசிரியர், அதிகாரிகளைக் கொண்ட, 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஅரசு பங்களிப்பு தொகையை வருமானத்தில் காட்ட வேண்டுமா\nகுறைந்த விலை ஸ்மார்ட்போன்: மைக்ரோசாப்ட் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 2 புதிய ரக ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளதாக நிறுவனத்தின் தென் பிராந்திய இயக்குநர் டி.எஸ். ஸ்ரீதர் தெரிவித்தார்.\nதமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா உரையின் சிறப்பம்சம் வருமாறு\n* வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.\n* கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.\nவிகிதாச்சாரப்படி இடமாறுதல்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nமதிய உணவை மாணவர்களுக்கு பரிமாறும் முன் ஆசிரியர், பள்ளி நிர்வாகி சுவைப்பது கட்டாயம்\nஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு\nஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி\nதலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின் முன்மாதிரியாக திகழவேண்டும். அப்படி விளங்கினால்தான் சக ஆசிரியர்கள் முன்மாதிரியாக வருவார்கள். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால்தான் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள், ஒழுக்கமாக நடப்பார்கள் என்பதை பள்ளி கல்வித்துறை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தது.\nமுறைகேட்டை தடுக்க 9200 பறக்கும்படை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர்: தேர்வுத்துறை அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.\nபிளஸ் 2 தேர்வு: 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்\nநிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.\nஉயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற புதிய திட்டம் அறிமுகம்\nவெளிநாடுகளில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில், உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, புதிய கல்வி உதவித் தொகை திட்டம், அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nதேர்வு காலங்கள்.. மாணவனே பதட்டம் தவிர்... மனதை லேசாக்கு\nபிளஸ் 2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம் அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி.\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெற்றியை புரட்சித் தலைவி \"அம்மா\" அவர்களுக்கு சமர்ப்பித்த அனைவருக்கும் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் - செ.ஜார்ஜ், மாநில பொதுச் செயலாளர்.\nமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" -இன் நிர்வாகிகள் மாநிலத்தலைவர் திரு.பாலமுருகபாண்டியன் அவர்கள் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nCPS MISSING CREDIT மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு\nஹோம்வொர்க்கை செக் பண்ணினா பத்தாது... கை கழுவி இருக்காங்களான்னும் இனி ஆசிரியர்கள் பார்க்கணும்\nமாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை கழுவி உள்ளனரா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஒன்றரை மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் காலியாக உள்ள 117பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டது.\nகுரூப் - 2 தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாகும்:டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்\n''குரூப் - 2 தேர்வு முடிவுகள், இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.\nபிளஸ் 2 பொது தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை\n'பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 5ல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது.\nவிதிகளை மீறி மாணவர்களுக்கு உடனடி தேர்வு :தன்னாட்சி கல்லூரிகளுக்கு சென்னை பல்கலை கண்டிப்பு\nமாணவர்கள் தோல்வியடையும் பாடங்களுக்கு, பல்கலை தேர்வு விதிகளை மீறி, உடனடி தேர்வு நடத்தும் தன்னாட்சி கல்லுாரிகளை கண்டித்து, சென்னை பல்கலை, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\nஓய்வூதிய வயதை அதிகரிக்க இ.பி.எப்.,ஆலோசனை\nதொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வயதை 58-இல் இருந்து 60ஆக உயர்த்துவது குறித்து தொழிலாளர் வருங்கால சேம நல நிதி நிறுவனம் ஆலோசித்து வருகிறது.\nஇந்திய ராணுவ பயிற்சி கல்லூரி யில் 8-ம் வகுப்பு படிக்க மாணவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nஇதுகுறித்து ராணுவ பொதுத் துறை செயலகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: இந்திய ராணுவ பயிற்சி கல் லூரியில் 2016 ஜனவரி கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படிக்க மாணவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும், தெரியாததும்…\n*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.\n*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.\n*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ.\n*] மொத்த காவல் பணியாளர்கள் – 113602..\n*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.\n2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா \nதொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு\nவருமானவரி செலுத்துதல் குறித்து சில முக்கியமான விளக்கங்கள்\nதேர்வு நேரத்தில் கிரிக்கெட் ஜுரம்; பெற்றோர், ஆசிரியர்கள் கவலை\nபொதுத்தேர்வு நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கவலை அடையச் செய்துள்ளது.\nபரிசு 30 ரூபாய்க்கு தருவதோ காசோலை; பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி\nபள்ளிகள் அளவில், நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, 100 முதல் 30 ரூபாய் வரை வழங்கப்படும் பரிசுத்தொகை கட்டாயம் காசோலையாக மட்டுமே வழங்கவேண்டும் என்ற உத்தரவு பல்வேறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\n1,400 கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடம் காலி\n'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட ஆசிரியர் பணியிடங்கள்,1,400 அரசு பள்ளிகளில் காலியாக உள்ளதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 2,600 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஐ.டி., பிரிவு வளர்ச்சி தாக்கத்தால் அனைத்து பள்ளி மேல்நிலை வகுப்பிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இந்த பாடப் பிரிவில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.\nதேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 5ம் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. மார்ச், 31ல் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 19ல் துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி நிறைவடைகிறது.\nதேர்வுக்கு ஏற்ற உணவுகள் -டாக்டர்.கு. கணேசன்\nபிளஸ்2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nசரியான வேலை; சரியான தேர்வு\nஇன்ஜினியரிங்,மருத்துவம், வங்கி, ஆசிரியர், சட்டம், மீடியா, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. ஒவ்வொருவரும் தகுதி திறமைக்கேற்ப இந்த துறைகளை தேர்ந்தெடுக்கின்றனரா என்பது சந்தேகமே.\nஇந்தியாவில் 'பட்டம்' விட திட்டமிடும் கூகுள்\nஉலகின் மிகப் பெரிய இணையத் தேடல் பொறி நிறுவனமான கூகுள், 2016 வாக்கில், இந்தியாவில் பட்டம் விடப்போகிறது. இது சிறுவர்கள் காற்றுக் காலத்தில் விடும் சாதாரண பட்டம் அல்ல. மின் பட்டம். கூகுள் நிறுவனத்தின் அதிகம் வெளியில் அறியப்படாத ஒரு பிரிவு கூகுள் எக்ஸ். இது கூகுள் புதுமையான தொழில்களை துவக்குவதற்கென்றே இயங்கி வருகிறது. இதுவரை, 12 நிறுவனங்களுக்கும் மேல் கூகுள் விலை கொடுத்து வாங்கவும், அவற்றை கூகுளின் குடையின் கீழ் தனி நிறுவனங்களாக வளர்த்தெடுக்கவும் கூகுள் எக்ஸ் உதவுகிறது.\nபள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லும் பட்டதாரி இளைஞர்கள்: கிராமம், கிராமமாக தேடி செல்லும் ஆர்வத்திற்கு வரவேற்பு\nதமிழர்களின் இன்றைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் மாறி விட்டது. கூட்டுக்குடும்பம் சிதைந்து விட்டது. தண்டட்டி ஆட்டியபடி, பேரன், பேத்திகளுக்கு கதை சொல்லும் பாட்டிகளின் வார்த்தைகளை கேட்காமலேயே, இரண்டு தலைமுறைகள் உருவாகி விட்டன.\nஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'புதிய வசதி\nஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'கார்டுலெஸ் வித்டிராவல்' (Cardless cash withdrawal) என்ற புதிய வசதியை ஆரம்பக்கட்டமாக, நாடு முழுவதும் 1 லட்சம் ஏ.டி.எம்.கள் மற்றும் பி்.ஓ.எஸ்.களில் கொண்டுவர வங்கிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன.\nமாற்று திறனாளி அரசு ஊழியர் அலுவலக நேரத்திற்க்கு முன்னதாக வீட்டுக்கு செல்லலாமா\nடெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு: ஊழல் இல்லாத மாநிலமாக டெல்லியை உருவாக்குவேன் என பேச்சு\nடெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார்.\nசிறப்பு பட்டதாரி ஆசிரியர் 200 பேரை நியமிக்க ஆணை\nஅக இ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 28.02.2015 அன்று பயிற்சிகளின் தாக்கம் என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது\nபேஸ்புக் இலவச நெட் வசதி எதிரொலி: கட்டணங்களை குறைக்க செல்போன் நிறுவனங்கள் திட்டம்\nபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன்இணைந்து இலவசமாக இணைய தள வசதியை வழங்க இருக்கிறது என்ற தகவல் வெளியானது.\nசர்வதேச ஆசிரியர் விருது: இறுதிச்சுற்றில் இந்தியர்\nஅகமதாபாத்தைச் சேர்ந்த, ஆசிரியை கிரண் பிர் சேத்தி, சர்வதேச ஆசிரியர் விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.\n'அட்டஸ்டேஷன் வேண்டாம்; சுய ஒப்புதல் போதும்\n''உறுதிமொழி பத்திரம், 'நோட்டரி பப்ளிக்' எனப்படும், வழக்கறிஞரிடம் இருந்து சான்று போன்றவற்றை கைவிட்டு, விண்ணப்பதாரரே சுய உறுதிமொழி அளிக்கும் நடைமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதை பின்பற்ற வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது,''\n1- 9 ஆம் வகுப்பு பாட நூல்களுக்கு ஒப்புதல் பெற விண்ணப்பிக்கலாம்\nஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்பும் தனியார் பதிப்பகங்கள் மாநிலப் பொதுப் பள்ளி கல்வி வாரியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்\nதமிழகத்தில் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nகுரூப் - 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\nகுரூப் - 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சான்றிதழ்களின் நகல்களை அனுப்பி வைக்கும்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.\nபெங்களூரு: 10 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\n''கர்நாடகா மாநிலத் தில் காலியாக உள்ள, 9,550 துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 1,137 உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, துவக்கக் கல்வித் துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் மேலவை யில் தெரிவித்தார்.\nGPF / TPF மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா\nஅரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும்.\n2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு\nவருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா\nஅரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்.\nசிறப்பு பட்டதாரி ஆசிரியர் 200 பேரை நியமிக்க ஆணை\nதமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு பாடம் சொல்லித்தரும் வகையில் புதிதாக 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nவாசித்தல் திறன் 2ம் கட்ட ஆய்வு\nஅனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் \"வாசித்தல் மற்றும் எழுதுதல்' திறன் குறித்த 2ம் கட்ட ஆய்வு, நடைபெற்று வருகிறது.\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் எந்த பேனாவை பயன்படுத்த வேண்டும்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nகூடுதல் கட்டணம் வசூல்: 4 பள்ளிகளுக்கு நோட்டீஸ்\nதமிழகத்தில் சில பள்ளிகள் கூடுதலாக கட்டணம் பெற்றுள்ளது தொடர்பாக 400க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. 2012ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணையில் 12 பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.\nமாணவர்களுக்கு வாகன வசதி: கல்வித்துறை ஏற்பாடு\nமலை, வனம், எளிதில் செல்ல முடியாத பகுதி களில் உள்ள பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள, 12,295 மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை வாகன வசதியை ஏற்படுத்தி உள்ளது.\nபிரார்த்தனை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் வலது கையை மார்பில் வைக்க வேண்டாம்: தமிழக அரசு விளக்கம்\nதமிழ்நாட்டில் உள்ள சில அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனைநேரங்களில், மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் போது, வலது கையை மார்பில் வைக்க சொல்லி கட்டாயப் படுத்துகிறதா என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் ஒருவர் விளக்கம் கேட்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=394174&Print=1", "date_download": "2018-12-14T11:16:46Z", "digest": "sha1:HG7QWLEUINIU2CQKU5XQKHMKQT52W4NB", "length": 8710, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "புத்தகங்கள் வரலாற்றை பதிவு செய்யும்:சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு | புத்தகங்கள் வரலாற்றை பதிவு செய்யும்:சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு| Dinamalar\nபுத்தகங்கள் வரலாற்றை பதிவு செய்யும்:சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு\nதிருப்பூர்:\"சில புத்தகங்கள், நடந்த வரலாற்றை பதிவு செய்யும்; சில புத்தகங்கள், வருங்கால வரலாற்றை உருவாக்கும்' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியம் பேசினார்.திருப்பூர் தமிழ்ச் சங்கம் சார்பில், இலக்கிய விருதுகள் - 2010 பரிசளிப்பு விழா, கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் நேற்று நடந்தது; திருப்பூர் தமிழ்ச்சங்கத் தலைவர் முருகநாதன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் மோகன், முத்தமிழ் சங்கத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். ஆடிட்டர் லோகநாதன் வரவேற்றார்.\nசென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் பேசியதாவது:எல்லாருக்கும் இலக்கிய தாகம், இலக்கிய தாக்கம், இலக்கிய நோக்கம் உள்ளது. பார்க்கும் பார்வையை வித்தியாசப்படுத்தினால், அதில் இலக்கியம் பிறக்கும். சில புத்தகங்கள், நடந்த வரலாற்றை பதிவு செய்யும்; சில புத்தகங்கள், வருங்கால வரலாற்றை உருவாக்கும். நாடு, மதம், இனம், நிறம், மொழி கடந்து புத்தகங்கள் நிற்கின்றன; அது, புத்தகங்களின் சக்தி.\nகவிதை என்பதில், கவிஞன் பாதியை சொல்ல வேண்டும்; படிக்கும் வாசகன் மீதியைச் சொல்ல வேண்டும். இந்தியா முழுக்க பல்வேறு கருத்துகள் நிலவினாலும், அவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு ஒன்றாக வளர்ந்த மரபு, நமது இலக்கியங்களில் இன்றும் காக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.\nசென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி பேசுகையில், \"எத்தனையோ புத்தகங்களுக்கு போதிய மதிப்பீடு கிடைக்கிறது; சில புத்தகங்களுக்கு அது கிடைப்பதில்லை. அரிய, புதிய தரமான படைப்புகளுக்கு அந்த அடையாளம் கிடைக்காமல் அழிந்து போகின்றன' என்றார். எழுத்தாளர் தங்கப்பா, லண்டனைச் சேர்ந்த தமிழ் இதழ் வெளியிடும் சிவானந்த ஜோதி, \"கனவு' சிற்றிதழ் ஆசிரியர் சுப்ரபாரதி மணியன், நாட்டுப்புற இலக்கிய ஆராய்ச்சியாளர் விஜயலட்சுமி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.\nஇலக்கிய விருது - 2010, கவிதைப் பிரிவில் சுமதிராம் (கோடிட்ட இடங்களை நிரப்புதல்), செல்வி (தார்க்குச்சி), நாவல் பிரிவில் பொன்னீலன் (மறுபக்கம்), கட்டுரைப் பிரிவில் ரெங்கையா முருகன், ஹரி சரவணன் (அனுபவங்களின் நிழல்பாதை) மொழிபெயர்ப்பு பிரிவில் ராமன் (மருந்து), சிறுவர் இலக்கியம் பிரிவில் ஞானப்பிரகாசம் (சாதனைச் சான்றோர்கள்), இதர பிரிவில் (வரலாறு) ப்ரியாராஜ் (சென்னையின் கதை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன், விருதுகளை வழங்கினார்.\nRelated Tags புத்தகங்கள் வரலாற்றை பதிவு ...\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mentamil.com/ta/mautaumaaiyaila-tanaimaai-kaotaiyatau", "date_download": "2018-12-14T10:35:04Z", "digest": "sha1:LJHT3J6ESJCZT7DSJB2HZ6ZYBFO2F2QV", "length": 10839, "nlines": 125, "source_domain": "mentamil.com", "title": "முதுமையில் தனிமை கொடியது | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nவட தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு புயல் எச்சரிக்கை\n4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விவோ நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் ‍- பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஇங்கிலாந்து உள்துறை அமைச்சக பிடியில் விஜய் மல்லையா\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம்\nகர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி - டாஸ் வென்றது ஆஸ்திரேலியா\nமகாராஷ்டிராவில் தியானத்தில் இருந்த பெளத்த மத துறவியைக் கொன்ற சிறுத்தை \nபாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு செய்யும் சவுதி\nமெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nதன் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதுமை பருவத்தில் தனிமையில் வாழ்பவர்கள் விரைவாக மரணம் அடைகிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.\nடென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக் கழக மருத்துவமனையை சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.\n13,463 முதியவர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அதற்கு பதில் அளித்த அவர்கள்\n\"தனிமை கொடுமையால்தான் பல நோய்கள் தங்களுக்கு ஏற்பட்டது\" என்றனர்.\nதனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது.\nஇதேநிலை தொடர்ந்தால் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nமேலே சுட்டிக் காட்டப்பட்ட செய்திப்படி தனிமை இனிமை தரும் என்பதைவிட, தனிமை இனிமை தராது,கொடுமையான மரணத்தைத்தான் தரும் என்பது இந்த ஆய்வுகளால் நமக்கு உணர்த்தப்படுகிறது.\nதனிமையில் இருந்து மீள என்ன வழி\nமுதுமையில் தன் பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், தனிமையில் தவிப்பவர்கள், நம்மை கரையேற்ற யாரேனும் படகோடு வருவார்கள் என காத்திருக்காமல் எதிர் நீச்சலடித்து கரைச்சேர முயல வேண்டும்.\nஏதேனும் செல்ல பிராணி வளருங்கள். அதனுடன் நேரத்தை செலவிடுங்கள்.\nதினமும் புத்தகம் படிப்பது, நல்ல இசை கேட்பது, பழைய புகைப்பட ஆல்பங்களை பார்ப்பது, நண்பர்களுடன் வாரம் ஒரு முறை பேசுவது, பிடித்த வேலையில் ஈடுபடுவது இவைகள் தனிமையை போக்கும் அருமருந்துகள்.\nவசதியானவர்கள் பிறரை மகிழ்விக்க நம்மால் ஆன உதவிகளை செய்யலாம். ஏதேனும் சமூகத் தொண்டில் ஈடுபடுங்கள்.\nகோபின் கேகன் பல்கலைக் கழக மருத்துவமனை\nடமான் மற்றும் டியூ பகுதிக்கு ஒரு ட்ரிப்\nமாலைநேர திண்பண்டம் - நேந்திரம் சிப்ஸ் செய்வது எப்படி\nஜிம் செல்லும் போது நீங்கள் மிஸ் செய்யவே கூடாத ஆறு உபகரணங்கள்\nவெளிநாட்டு பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் - இனி கவலை வேண்டாம்\nசுவையான மக்கானா கீர் செய்வது எப்படி\nவட தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு புயல் எச்சரிக்கை\n4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விவோ நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் ‍- பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஇங்கிலாந்து உள்துறை அமைச்சக பிடியில் விஜய் மல்லையா\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம்\nகர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி - டாஸ் வென்றது ஆஸ்திரேலியா\nமகாராஷ்டிராவில் தியானத்தில் இருந்த பெளத்த மத துறவியைக் கொன்ற சிறுத்தை \nபாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய முதலீடு செய்யும் சவுதி\nமெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bibleuncle.org/2000/02/02.html", "date_download": "2018-12-14T10:03:48Z", "digest": "sha1:TMQFN7X6GPBG2PCAVWP7OVGU6MXNLVWW", "length": 13755, "nlines": 104, "source_domain": "www.bibleuncle.org", "title": "02.ஆதாம் ஏவாளும் பிசாசின் வஞ்சனையும் | BibleUncle Evangelical Media", "raw_content": "\nபடைப்பின் இரகசியங்கள் - தொடர்\nபைபிள் கதைகள் பழைய ஏற்பாடு\nபைபிள் கதைகள் புதிய ஏற்பாடு\nHome › பைபிள் கதைகள்‍-பழைய‌ ஏற்பாடு\n02.ஆதாம் ஏவாளும் பிசாசின் வஞ்சனையும்\nகடவுள் உலகைப் படைத்தபின், உலகின் மையத்தில் அனைத்து வளங்களும், சந்தோஷங்களும் நிறைந்த ஒரு தோட்டத்தை உருவாக்குகினார். இதற்கு ‘ஏதேன்’ எனப் பெயர்.\nமன்னால் செய்யப்பட்ட‌ ஆதாமுக்கு தன் மூச்சுக்காற்றை ஊதி ஆதாமுக்கு உயிர் கொடுத்து ஏதேன் தோட்டத்தில் அவனை நிறுவினார்.அவன் தனிமை கண்டு கடவுள், இவனுக்கு ஒரு துணையை செய்வோம் என, அவனைத் தூங்கச் செய்தார். ஆதாம் தூங்கும்போது அவனது விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணைச் செய்து ஆதாமிடம் கொண்டுவந்தார். அவனும் அவளுக்கு ‘ஏவாள்’ எனப் பெயரிட்டழைத்தான்.\nந‌ன்மை தீமை அறியும் க‌னி\nஅந்தத் தோட்டத்தின் நடுவில்தான் நன்மை தீமையை உணரச்செய்யும், கனிதரும் மரம் இருந்தது.\nகடவுள் ஆதாமிடம், இங்கிருக்கும் எல்லா மரங்களின் கனிகளையும் நீ உண்ணலாம், ஆனால் நன்மை தீமையை உணரச் செய்யும் இந்த மரத்தின் கனிகளை உண்ணக்கூடாது, உண்டால் நீ இறப்பது நிச்சயம்” என எச்சரித்தார்.\nஆதாம் எல்லா உலகிலுள்ள எல்லாவற்றிற்கும் பெயரிட்டான்.\nஇருவரும் நிர்வாணமாயிருந்தும் வெட்கமில்லாதிருந்தனர். இருவரும் ஏதேனை இன்பமாய் அனுபவித்தனர்.\nபிசாசானவன் பாம்பு வடிவில் ஏவாளிடம் வந்து கேட்டது, “கடவுள் எல்லா மரக்கனிகளையும் உண்ணச்சொன்னாரா\nஏவாள், இல்லை நல்லது கெட்டது அறியச் செய்யும் மரக்கனி ஏதேனின் நடுவிலிருக்கிறதே அதை சாப்பிட்டால் இறப்பு வரும்” என்று சொன்னார்,என்றாள்.\nபாம்பு அவளைப்பார்த்து,”அப்படியொண்றுமில்லை. அதை நீங்கள் உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், கடவுளைப் போல நல்லது தீயதை அறிந்து கொள்வீர்கள்” என ஆசைகாட்டியது.\nஏவாள் அந்த மரக்கனிகள் பார்க்க அழகாயிருப்பதைக்கண்டாள். ஒரு கனியை எட்டிப்பறித்து சுவைத்தாள், ஆதாமுக்கும் உண்ணக்கொடுத்தாள்.கனி உண்ட மறுகணம் இருவரும் தங்கள் நிர்வாணத்தை உணர்ந்தனர். கடவுளின் கட்டளையை மீறிவிட்டோமென்று அறிந்தவர்களாய், வெட்கம் மேலிட, இலைதளைகளாலான ஆடை ஒன்றை செய்து அணிந்து கொண்டார்கள். கடவுள் காணாதிருக்க, மரங்களின் இடையே மறைந்திருந்தார்கள்.\nஅப்போது கடவுள் “ஆதாம் எங்கேஇருக்கிறாய்” எனத் தேடிவந்தார்.\n“நீ நிர்வாணமாயிருக்கிறாயென யார் சொன்னது\n“இந்தப் பெண்தான் எனக்கு அதைக் கொடுத்தாள்”, ஆதாம்\n“இதோ பாம்புதான் என்னை உண்ணச்சொன்னது”,ஏவாள்.\nஏவாளிடம், “உனக்கு பிள்ளை பேற்றின் வலியை தீவிரமாக்குவேன், இருந்தாலும் நீ உன் கணவனையே மீண்டும் விரும்பும்படி செய்வேன்.” எனக் கடிந்தார்.\nபிறகு ஆதாமிடம்,”நீ உன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வாழ் என்று சபித்தார், உன்னால் இந்த பூமி சபிக்கப்பட்டதாகிறது. மண்ணிலிருந்து பிறந்த நீ மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்” என தோல்களாலான ஆடையை அணிவித்து இருவரையும் ஏதேனைவிட்டு வெளியெற்றினார். எதேனின் அனைத்து சுகங்களையும் முடிவிலா மகிழ்ச்சியை ஆதாமும் ஏவாளும் இழந்தனர்.\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nநமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..\nEnnai Nesikindraya | என்னை நேசிக்கின்றாயா\n கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா\n \"விசுவாசம் விற்பனைக்கல்ல\" என்று சொல்லிவிடு - கவிதை\nபத்மு தீவில் வனவாசம் என்றாலும் ரோமாபுரியில் சிறைவாசம் என்றாலும் மதிப்புமிக்க எங்களது விசுவாசம் விற்பனைக்கல்ல -என்று மார்தட்டிச் சொன்ன ப...\nஅந்த இளைஞனைப் போலாகிவிடு (கவிதை) - பாஸ்டர் J ‍இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஇனிய இளைஞனே துளிர்விடும் தளிரே உனக்குள் இருக்கும் உள்ளாற்றலை உற்றுப்பார்க்க ஜெபத்தோட்டத்திற்குள்ளே உட்பிரவேசித்திருக்கிற ஒலிவமரக்கன்றே ...\nபரலோக சிந்தனைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பூலோக சிந்தனைகளை உரம்போட்டு வளர்த்துவிட்டு பூமியதிர்ச்சி வரும்போதுமட்டும் வானவரைப் பார்க்க வ...\nஜீவ தண்ணீர் மாத இதழ் (PDF) நவம்பர் 2014 இலவச தரவிறக்கம்\nகிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, நமது பைபிள் அங்கிள் வலைதளத்தின் வாயிலாக போதகர் இஸ்ரேல் வித்திய பிரகாஷ் அவர்களுடைய ஜீவ தண்ணீர் ம...\nதமிழ் வேதாகமம் முழுவதும் PDF ‍ இலவச தரவிறக்கம் பழைய ஏற்பாடு புதிய ஏ...\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\nபழைய ஏற்பாடு தோண்றிய வரலாறு தோரா இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே இருந்தது இந்த பழைய ஏற்பாடு எப்படி வந்தது தெரியுமா\nஜிம் எலியட் (1927-1956) ஈக்வேடாரில் விழுந்த கோதுமை மணி\nசில நாட்களுக்கு முன் நமது பைபிள் அங்கிள் தள வாசகர் நெல்சன் ஜார்ஜ் அவர்கள் ஜிம் எலியட் மிஷனரியைப் பற்றி அறியத் தரும்படி கேட்டிருந்தார்.. ...\nபாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம் - 6\nஎபேசு என்ற நகரம் ஆசியாமைனர் (துருக்கி) பகுதியில் முக்கியமான வியாபாரத்தலமாகவும், நல்லதொரு துறைமுகப்பட்டினமாகவும், ஆசியப் பகுதியிலிருந்த ர...\nபுலம்பல் பாட்டு தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/143071-tamilnadu-forests-are-in-danger-due-to-wildfire-like-california.html", "date_download": "2018-12-14T10:25:01Z", "digest": "sha1:7M7U5QFEDSTUWAGYHBAXFG5HSBDRBKEE", "length": 62213, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "காவு வாங்க காத்திருக்கும் காட்டுத்தீ... தமிழக காடுகளின் பேரபாயம்! #Wildfire | Tamilnadu forests are in danger due to wildfire like California", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:39 (25/11/2018)\nகாவு வாங்க காத்திருக்கும் காட்டுத்தீ... தமிழக காடுகளின் பேரபாயம்\nஇந்தியக் காடுகளில் 64% வனப்பகுதிகள் தீப்பற்றக்கூடியவை. தமிழகத்தின் காட்டுப்பகுதி மொத்தமுமே அந்த வகையைச் சேர்ந்தவைதாம். கோடைக்காலத்தில் சருகுகள் அதிகமாக இருப்பதால் விரைவாகப் பரவிவிட வாய்ப்புகள் அதிகம்.\nகலிஃபோர்னியா காட்டுத்தீ இரண்டு வாரங்களைக் கடந்து இன்னமும் எரிந்துகொண்டிருக்கிறது. 80க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் நிகழ்ந்துவிட்டன. லட்சக்கணக்கான ஏக்கர்கள் தீக்கிரையாகி நாசமடைந்துவிட்டன. காட்டுத்தீ என்பது உலகம் முழுவதும் அதிக அளவிலான காடுகளைக் கொண்ட நாடுகளில் ஒரு முக்கியப் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் காட்டுத்தீ எப்படி ஏற்படுகிறது முற்றிலும் இயற்கையாகப் பற்றுவதுதான் காட்டுத்தீயா முற்றிலும் இயற்கையாகப் பற்றுவதுதான் காட்டுத்தீயா அதைக் கட்டுப்படுத்த முடியுமா காட்டுத்தீ என்றாலே அழிவு மட்டும்தானா\nஆனைமலை புலிகள் சரணாலயத்தின் எல்லைக்குட்பட்டது டாப்ஸ்லிப். 2016-ம் ஆண்டின் இறுதியில் அங்கு மிகப்பெரிய காட்டுத்தீ விபத்து ஏற்பட்டு, பல ஏக்கர் காடுகள் அழிந்தன. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது நெருப்பு பிடித்ததற்கான காரணமென்ன எதுவும் இதுவரை தெரியவில்லை. காட்டுத்தீ இயற்கையாக மட்டுமே நிகழ்வதில்லை. இயற்கைத் தூண்டுதல்களான மின்னல் வெட்டுதல், இடி விழுதல், கோடைக்காலக் காய்ந்த சருகுகளும், மரப்பட்டைகளும் உராய்ந்து புகைதல் போன்றவற்றால் ஏற்படும் காட்டுத்தீ வெறும் 10% சம்பவங்கள் மட்டுமே. மீதி 90% சம்பவங்கள் மனிதத் தலையீடுகளால், மனிதத் தூண்டுதல்களால், ஏன் மனிதர்களே பற்ற வைத்து விடுவதால் ஏற்படுகின்றன. அப்படி ஒன்றுதான் அங்கும் நடந்திருக்கிறது. நிச்சயம் அங்கு ஏற்பட்ட அந்தக் காட்டுத்தீ இயற்கையாக உருவானதில்லை. ஏனென்றால் அது ஏற்பட்ட சமயத்தில் இயற்கைத் தூண்டுதலுக்குத் தகுந்த எந்தச் சூழ்நிலையும் அங்கு வாய்த்திருக்கவில்லை. அதோடு, நெருப்பை அணைத்தபிறகு அங்கு மரங்கள் வெட்டப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் மூலமாகத் தெரியவந்தது.\nஇந்தியக் காடுகளில் 64% வனப்பகுதிகள் தீப்பற்றக்கூடியவை. தமிழகத்தின் காட்டுப்பகுதி மொத்தமுமே அந்த வகையைச் சேர்ந்தவைதாம். வனப்பகுதிக்கு அருகிலிருக்கும் விவசாய நிலங்களில் மண்ணைச் செழுமைப்படுத்த பயிர்களுக்கு நெருப்பு வைத்துவிடுவார்கள். எரிந்து சாம்பலாகும் தாவரங்களின் சத்துகள் மண்ணுக்கு உரமாக மாறி மீண்டும் விவசாயம் செய்ய நிலத்தைப் பதப்படுத்தும். அந்த நெருப்பு காற்றின் வேகத்தில் வனப்பகுதியிலும் பரவி காட்டுத்தீ ஏற்படலாம். காட்டுக்குள் மலையேற்றம் செல்பவர்கள் பலரும் உள்ளே புகைபிடித்துவிட்டு அணைக்காமல் போடும்போது அது புகைந்து கொண்டேயிருக்கும். கோடைக்காலத்தில் சருகுகள் அதிகமாக இருப்பதால் விரைவாகப் பரவிவிட வாய்ப்புகள் அதிகம். இதுவல்லாமல், காட்டுக்குள் ஊடுருவிச் செல்லும் சாலைகளில் பயணிக்கும் லாரி ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் உணவகங்களைத் தேடி அலைவதில்லை. போகும் வழியில் எங்காவது நிறுத்தி உடன் கொண்டுவரும் கோதுமை மாவை அடுப்புமூட்டிச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். அப்படிச் செய்துவிட்டுச் செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் மூட்டிய நெருப்பை முறையாக அணைக்காமல் சென்றுவிடுவதால் காட்டுத்தீ ஏற்படுகின்றது. இந்த மாதிரியான காரணங்களால் ஏற்படும் காட்டுத்தீ சம்பவத்தைத் தவிர்க்க வனப்பகுதி வழியாகப் பயணிக்கும்போது எங்கும் நிறுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், பந்திப்பூர் புலிகள் சரணாலயம் போன்றவற்றை ஊடுருவிய சாலைகள் வழியாகப் பயணித்தபோது அந்தக் கட்டுப்பாட்டைப் பொருட்படுத்தாமல் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த கனரகவாகனங்களைப் பார்க்கமுடிந்தது.\nஇதுபோன்ற காரணங்கள் மட்டுமல்லாமல் மேலும் சில காரணங்களாலும் காட்டுத்தீ ஏற்படுகின்றது. அல்லது ஏற்படுத்துகிறார்கள். இயற்கையாகவே மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அதிலும் குறிப்பாக சத்தியமங்கலம், கோவை, ஆனைமலைக் காடுகளில் சந்தன மரங்கள் விளைகின்றன. அதேபகுதிகளில் சீமார் புற்களும் வளர்கின்றன. அவற்றை எடுக்கச்செல்லும் மக்கள் கோடைக்காலங்களில் அதன் சருகுகளை எரித்துவிட்டு வருவார்கள். மீண்டும் மழைக்காலங்களில் அந்தப் புற்கள் மீண்டும் தளைந்து வளரும்போது அதை எடுத்துக்கொள்வார்கள். அவர்களைப் போலவே சந்தன மரங்களைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்களும் இந்தச் சீமார் புற்கள் வெட்டும் கூட்டம் போலச் சென்று காட்டுக்குள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திவிடுகிறார்கள். கடத்திய பிறகு மரங்கள் வெட்டப்பட்ட அடையாளங்கள் இருந்தால் அப்பகுதியில் கண்காணிப்பு அதிகமாகிவிடும். மேலும் மரங்களைக் கடத்தமுடியாது. அதனால், சீமார் புற்களைப் பற்றவைப்பதுபோல் மரம் வெட்டிய காட்டையும் சேர்த்துக் கொளுத்திவிடுவார்கள். மற்ற மரங்களோடு வெட்டிய மரத்தின் அடிமரக்கட்டைகளும் சேர்ந்து எரிந்துவிடுவதால் அங்கு மரக்கடத்தல் நடந்ததற்கான தடயங்களே இல்லாமல் போகின்றன. இந்த மாதிரியான சம்பவம்தான் டாப்ஸ்லிப்பிலும் நடந்துள்ளது.\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\nஇதுகுறித்துக் கோவையைச் சேர்ந்த காட்டுயிர் செயற்பாட்டாளர் மேக் மோகன் என்பவரிடம் பேசினோம், \"சீமார் புற்கள் தேடிக் காட்டுக்குள் அதிகமானோர் செல்வது இதுமாதிரியான சம்பவங்களுக்கு வித்திடுகிறது. அந்தப் புற்கள் பழங்குடிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுகிறது. அதைச் சேகரித்து சீமார்கள் தயாரித்து ஊருக்குள் விற்பார்கள். அதில் இப்போது பலரும் ஈடுபடுகிறார்கள். பழங்குடிகளைத் தவிர யாரும் காட்டுக்குள் சீமார் புற்கள் பிடுங்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கவேண்டும்\" என்றார்.\nஅதேபோல் தமிழகக் காடுகளில் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடுபவர்களும், விலங்கு உறுப்புகளைக் கடத்துபவர்களும் காட்டுத்தீயைப் பற்றவைக்கின்றனர். மான்கள் இனப்பெருக்கத்துக்கான சமயங்களில், பெண் மானோடு இணைசேரப் போட்டியிடும் ஆண் மான்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளும். முழுமையாக வளர்ந்த கொம்புகளால் மோதிக்கொள்ளும்போது ஏதாவதொரு மானின் கொம்பு உடைந்துவிழும். கொம்புடைந்த மானைத் தோற்றுவிட்டதாகக் கருதி வென்ற மானைப் பெண் மான் தேர்வுசெய்து அதோடு இணைசேரும். அதுமட்டுமின்றி, மான் கொம்புகள் முழுமையாக வளர்ந்தபிறகு அதன் அடிப்பகுதியில் புதிய கொம்புக்கான குருத்து முளைவிடத் தொடங்கும். குருத்து முளைவிடும்போது அரிப்பு ஏற்படுவதால் மான்கள் பாறைகளில் தேய்த்துக் கொள்ளும்போதும் கொம்புகள் தானாகக் கீழே விழுந்து புதிய கொம்புகள் முளைக்கும். இப்படியாகக் கீழே விழும் கொம்புகளை யானை, புலி போன்றவற்றின் நடமாட்டங்கள் இருக்கும் காட்டில் சுமார் ஒரு அடிக்கும் குறையாத, அதற்கும் அதிகமான உயரம்கொண்ட செடிகளையும் புல்வெளிகளையும் கொண்ட நிலப்பரப்பில் நிதானமாகத் தேடிக் கொண்டிருப்பது இயலாத காரியம்.\nஅதனால், மான்களின் வாழிடங்களில் சிலவற்றைத் தேர்வுசெய்து அதை வட்டமாகப் பற்றவைத்து விடுவார்கள். காடு முழுமையாக எரிந்து முடிந்தவுடன், அந்தப் பகுதிகளுக்குச் சென்றுபார்த்தால் அனைத்துத் தாவரங்களும் சாம்பலாகி விடுவதால் எளிமையாகக் கொம்புகளைப் பொறுக்கிக் கொள்ளலாம். மான் கொம்புகள் முழுக்க முழுக்கச் சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. எவ்வளவுதான் நெருப்பிலிட்டுச் சுட்டாலும் அவை பாதிக்கப்படாது. அத்தகைய மான் கொம்புகளைத் திருடிச்செல்லவும் விலங்குக் கடத்தல்காரர்களால் காட்டுத்தீ ஏற்படுத்தப்படுகின்றது. இதைப்போன்ற காட்டுத்தீ சம்பவங்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அதிகமாக உள்ளன. உதாரணத்திற்குக் கோடைக்காலங்களில் பழனி மலைத்தொடரில் மட்டுமே நான்கே நாட்களில் 14 முதல் 17 வரையிலான காட்டுத்தீ சம்பவங்களைப் பார்க்கமுடிகிறது.\nகருமந்தி, சோலை மந்தி, சிங்கவால் குரங்கு போன்ற குரங்கு வகைள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழும் பறக்கும் அணில் போன்ற உயிரினங்களின் மாமிசங்கள், ரத்தம் போன்றவை மருத்துவ குணம் நிறைந்தது என்று நம்பி அதைச் சாப்பிடவும் தனிக்கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு இந்த உயிரினங்களின் மாமிசங்களை விற்கும் கும்பல்களும் இதுமாதிரியான காட்டுத்தீயை ஏற்படுத்தி அவற்றைக் கொன்று சடலங்களைச் சேகரித்துக் கொள்கிறார்கள்.\nதிருவண்ணாமலைப் பகுதியில் ஃபயர் வாட்சர் (Fire Watcher) என்ற பெயரில் தீயணைப்புத் துறையோடு இணைந்து காட்டுத்தீ அணைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் திரு.அருணிடம் பேசினோம். \"காட்டுத்தீ இயற்கையின் ஆற்றல்மிக்க ஒரு சக்தி. அவற்றால் நீர்நிலைகளைக் கடந்தும் பரவமுடியும். தனக்கான பாதையை அமைத்துக்கொண்டு, காற்றின் திசையில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது. காட்டுத்தீ பரவுவதற்கு மூன்று விஷயங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. அவை நெருப்புக்கான தூண்டுதல், ஆக்ஸிஜன் மற்றும் எரிபொருள். இந்த மூன்றையும்தான் நெருப்பு முக்கோணம் என்று வனத்துறையைச் சேர்ந்தவர்கள் சொல்வார்கள். இந்த மூன்றும் எங்கு அதிகமாகக் கிடைக்கிறதோ அந்தத் திசை நோக்கியே தீ பயணிக்கும். இதில் ஏதாவதொன்று அதற்குக் கிடைக்காமல் தடுப்பதே காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தப் போதுமானது. கோடைக்காலங்களில் காட்டுத்தீ பொதுவான ஒன்றுதான். திருவண்ணாமலைப் பகுதி அதிகமாக வறண்டக் காடுகள் என்பதால் இங்கு அதிகமாக நடைபெறுகின்றன. இது வாழ்வியல் தொடர்பான முக்கியப் பிரச்னை . உடலில் எரிகிற நெருப்பை அணைக்கமுடியாமல் துடித்துக்கொண்டிருந்த முள்ளம்பன்றிகள் இன்னமும் கண்களிலேயே நிற்கின்றன. நிலத்தில் கூடமைத்து முட்டையிட்டு அடைகாக்கும் பாம்புகள் அப்படியே எரிந்துபோயுள்ளன. பெரும்பாலான உயிரினங்கள் தப்பித்துவிடுகின்றன.\nஆனால், சிற்றுயிர்கள் அதிகச் சேதங்களைச் சந்திக்கின்றன. இதனால் பெரிய மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. முழுமையாக எரிந்தாலும் மீண்டும் கிளைவிட்டுவிடும். ஆனால், ஐந்து அடிக்கும் குறைவான உயரத்திலுள்ள சின்னச் சின்னத் தாவரங்கள் முற்றிலுமாக அழிந்துவிடுகின்றன. இயற்கையாக உருவாகும் காட்டுத்தீ பட்டுப்போன காடுகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கு உதவுகின்றன. ஆனால் மனிதத் தலையீடுகளால் உருவாகும் காட்டுத்தீ அதன் வளத்தையே குறைக்குமளவிலான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. நாங்கள் இதுவரை சுமார் 80 காட்டுத்தீ சம்பவங்களில் போராடியுள்ளோம். அதில் நான்கு வருடங்களுக்குமுன் அடியண்ணாமலை என்ற பகுதியில் இடி தாக்கியதால் நடந்த ஒன்று மட்டுமே இயற்கையாக உருவான காட்டுத்தீ சம்பவம். இது ஒரு முக்கியப் பிரச்னை. அதைக் கட்டுப்படுத்த வனத்துறைக்கு உதவியாகச் செயல்படுவதும் அவர்களோடு இணைந்து மக்கள் மத்தியில் போதுமான விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறோம்\" என்றார்.\nகாட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும், அதை உருவாக்கும் இத்தகைய சட்டவிரோதக் குற்றங்களைத் தடுக்கவும் வனப்பாதுகாப்புச் சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதை நடைமுறைப்படுத்தப் போதுமான தீத்தடுப்புக் காவலர்களோ, வேட்டைத் தடுப்புக் காவலர்களோ இல்லையென்பதுதான் நிதர்சனம். வனத்துறையிலிருக்கும் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமலே இருப்பதும் இந்தக் குற்றங்களைத் தடுக்கமுடியாமல் இருப்பதுதான் வனத்துறை திணறுவதற்கு முக்கியக்காரணம். பல பீட்களாகப் ( Beat) பிரிக்கப்பட்டிருக்கும் வனச்சரகத்தில் ஒரு பீட்டுக்குக் அதிகபட்சம் மூன்றிலிருந்து ஐந்து காவலர்களே இருக்கின்றனர். சில சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுக்குப் பரந்திருக்கும் ஒரு பீட்டை வெறும் நான்கைந்து காவலர்களே முழுமையாகக் கண்காணிப்பது இயலாத காரியம். 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தமிழகக் காடுகளைக் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க 1274 வனப் பணியாளர்கள், 2361 வனக் காவலர்கள், 1580 வனக் கண்காணிப்பாளர்களே இருக்கிறார்கள்.\nநாட்டுக்குள் இருப்பதைப் போலவே காட்டின் நில அமைப்பும் இருப்பதில்லை. பத்துபேர் செய்யவேண்டிய வேலையை அதில் பாதிப்பேர் மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பீட்டுக்குக் குறைந்தது 20 வனக்காவலர்களாவது இருந்தால்தான் வேட்டைக் கண்காணிப்பிலிருந்து காட்டுத்தீ கட்டுப்படுத்துதல் வரை விரைவாகச் செயல்பட முடியும். ஒரு சில காவலர்களையே வைத்து மொத்தக் காட்டையும் கண்காணிப்பதென்பது சாத்தியமில்லாதது. இதுபோன்ற வனக்காவலர்கள் பற்றாக்குறையே குரங்கணி விபத்தின்போது விரைவாகச் செயல்பட முடியாமல் போனதற்கும் காரணம். அதே நிலை இன்னமும் நீடிக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் தீத்தடுப்புக் காவலர்களோ, தீயணைப்புப் படையோ காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளுக்கு வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தப் போதுமான முயற்சிகளை எடுப்பதில்லை. அதுவாகவே அணையும்வரைக் காத்திருந்துவிட்டுச் சென்றுவிடுகிறார்களென்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. அதேபோல் பணியிலிருக்கும் சிலர் நெருப்பை அணைக்கத் தெரியாமல் சில சமயங்களில் தீவிரப்படுத்தியும் உள்ளனர். வேட்டைத்தடுப்புக் காவலர்களாகப் பணிபுரிபவர்களும் வனத்துக்குள் காட்டுத்தீ ஏற்பட்டுவிட்டால் அதை அறிவித்துவிட்டு உதவிக்கு ஆள்வரும்வரைக் காத்திருக்கும்போது வரத் தாமதம் ஆவதால் அவர்களே பணியிலிறங்கி முயல்கின்றனர். இதனால் பல சமயங்களில் உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்திருக்கின்றன.\nகாட்டுத்தீயால் ஏற்படும் வனச்சேதங்கள் குறித்துப் புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர். குமரகுருவிடம் பேசினோம், \"காட்டுயிர்களைப் பொறுத்தவரை இந்த மாதிரியான சமயங்களில் விரைவாகத் தப்பித்துவிடும். காற்றின் வேகத்தோடு இணைந்து நெருப்பும் மிக வேகமாகப் பயணிக்கும். அந்த வேகத்தில் குட்டிகளாலும், சிற்றுயிர்களாலும் தப்பிக்கமுடியாது. அதனால் அவைதாம் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. உயிரினங்களைப் பொறுத்தவரை 80% தப்பித்துவிடும், 20% அழிந்துவிடும். தாவரங்களைப் பொறுத்தவரை 20% தப்பித்துவிடும், 80% முற்றிலுமாக அழிந்துவிடும். தீ விபத்தின்போது 20 மீட்டருக்கும் மேல் உயரம்கொண்ட மரங்கள் முழுமையாக எரிவதில்லை. அவற்றின் இலைகளும், கிளைகளும் எரியுமே தவிர மையத் தண்டு அப்படியேதான் நிற்கும். அதனால், அந்த மரங்கள் மீண்டும் செழித்துவிடும். அதிகமாகப் பாதிப்பதும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாவதும் புல்வெளிகளே. ஆழமான வேர்களைக் கொண்ட தாவரங்களைப் பொறுத்தவரை அவற்றின் மேற்பரப்பு மட்டுமே முற்றிலுமாக எரியும், அடிவேர்களில் அதன் சத்துகள் அப்படியே இருக்கும். அதனால் அவை மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால், யானைப் புற்களெல்லாம் 6 அடிவரை வளரக்கூடியது. அவை அடிப்பகுதிவரை முழுமையாக எரிந்துவிட்டால் மீண்டும் வளர்ந்துவர நீண்டநாட்கள் பிடிக்கும்.\nஎரிந்து சாம்பலாகும் தாவரங்கள் பொட்டாசியம் சத்து நிறைந்ததாக இருக்கும். தமிழகக் காடுகளைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய காட்டுத்தீ ஏற்பட்டாலும் செடி, கொடிகள், புற்கள், மரங்கள் போன்றவற்றின் உயிர்ச்சத்து மண்ணுக்கடியில் அதன் வேர்களில் பாதுகாப்பாகத் தானிருக்கும். நெருப்பால் மேற்பரப்பு பாதிக்கப்படுமேயொழிய மண்ணின் அமைப்பை அதற்கடியில் பரந்திருக்கும் வேர்கள் இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும். அது மண்வளத்தை மீண்டும் மேம்படுத்திக் காட்டை மறுபடியும் உயிர்ப்பித்துவிடும். நம் வனப்பகுதிகளில் இருக்கும் தாவர வளங்களைப் பொறுத்தவரை காட்டுத்தீ முழுமையாக எரிந்து அணைந்தபிறகு மீண்டும் வளர்வதற்கு ஒரு மழை பெய்தாலே போதும். அதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம், அதற்கான நேரத்தைத் தந்து அந்தக் காட்டைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டியது மட்டுமே.\"\n2017-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 907 தீ விபத்துகள் நடந்துள்ளன. அதில் 4425 ஏக்கர் காடுகள் அழிந்துள்ளன. இருப்பதிலேயே அதிகமான காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டது வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில்தான். வேலூரில் மட்டுமே 235 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 1,024.75 ஏக்கர் காடுகள் அழிந்துள்ளன. இதுதொடர்பாக வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரி கௌஷல் என்பவரைத் தொடர்புகொண்ட போது, \"வேலூர் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு 111 தீ விபத்துகளே நடந்துள்ளன. அதில் 482.375 ஏக்கர் வனப்பகுதி அழிந்துள்ளது. தற்செயலாக நிகழும் விபத்துகளைத் தடுப்பதற்காகவும், கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் நெருப்பு லைன்கள் ( Fire Lines) அமைத்துவிடுவோம். அதாவது, சாலையோரங்களில் 3 முதல் 5 மீட்டர் வரையுள்ள செடி கொடிகளை நாங்களே நெருப்பு வைத்து எரித்துவிடுவோம். அதனால், சாலையோரங்களில் எந்தத் தாவரங்களும் தீ பற்றும் வகையிலிருக்காது. இதனால் ஒருவேளை யாராவது சமையல், புகைபிடித்துப் போடுதல் செய்தாலும் அந்த நெருப்பு காட்டைப் பாதிக்காது. அதுமட்டுமில்லாமல் மக்களையும் காட்டைப் பாதுகாப்பதில் பங்களிக்க வைக்க முயல்கிறோம். அதோடு சிறிய அளவிலான வனப் பொருட்களையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறோம். இதன்மூலம் அவர்களே அதில் ஈடுபடும்போது அதன் மீதான அக்கறையும் அவர்களுக்குச் சற்று அதிகமாகும்\" என்றவரிடம் இதுவரை எத்தனைப் பேர் குற்றச் சம்பவங்களால் நிகழும் தீ விபத்துகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கேட்டபோது, \"இந்த ஆண்டில் அதிகபட்சம் 3 அல்லது 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பார்கள். மனிதத் தலையீடுகளால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவோம். ஆனால், வனத்துக்கு அருகிலேயே அதிகமான மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானதில்லை\" என்றார். அதிகமான தீ விபத்துகள் ஏற்படும் பகுதியில் வெறும் நான்கைந்து பேரே அதற்காகக் கைது செய்யப்படுகிறார்கள் என்பதும் வனத்துறையின் செயற்பாடுமீது பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஆள் பற்றாக்குறையும், இருப்பவர்களும் போதிய திறனோடு செயல்படுபவர்களாக இல்லாததுமே இதற்கு மிக முக்கியக் காரணங்களாக அப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது.\nகுரங்கணி விபத்தைப்போல் மனிதர்களுக்குச் சேதங்கள் விளைந்தாலொழிய காட்டுத்தீ குறித்த விவரங்கள் மக்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துவதில்லை. நம்மைவிடவும் அதிக முக்கியத்துவம் கொண்ட, சூழலுக்குப் பல நன்மைகளைச் செய்யும் உயிரினங்களும் தாவரங்களும் நம் செயல்களால் தொடர்ச்சியாகப் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய மனிதத் தலையீடுகளாலும், மனிதக் குற்றங்களாலும் நிகழும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி மத்திய வனத்துறை தேசிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக் கொள்கை மாதிரியை வடிவமைத்தது. அதை அனைத்து மாநில வனத்துறைகளுக்கும் அனுப்பி கருத்துகளைக் கேட்டதோடு அதை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரவும் கூறியது பசுமைத் தீர்ப்பாயம். அதுகுறித்து தமிழ்நாட்டின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் திரு. மல்லேஷப்பாவைச் சந்தித்துப் பேசினோம்.\n\"தமிழக வனத்துறை அந்தக் கொள்கையின் மாதிரியை அலசிப்பார்த்துச் சில ஷரத்துகளை நடைமுறையில் அமலாக்குவதில் ஈடுபட்டுள்ளோம். அதன்மூலம் நடைமுறைச் சிக்கல்களையும், சாத்தியங்களையும் ஆலோசித்துக் கூடிய விரைவில் அதை மத்திய அரசுக்கு மறுபரீசிலனைக்கு அனுப்புவோம். அங்கிருந்து ஒப்புதல் வந்தவுடன் விரைவில் அந்தக் கொள்கை அமலுக்குக் கொண்டுவரப்படும். விலங்கு வேட்டை மற்றும் கடத்தல், மரக் கடத்தல் போன்றவற்றைக் கண்காணிக்கப் போதுமான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதற்கான அறிவிப்புகளும் வெளியாகிவிட்டன. நாசா செயற்கைக்கோளின் துணையோடு ஜி.பி.எஸ் மூலமாக எங்காவது காட்டுத்தீ ஏற்பட்டால் அந்தப் பகுதியின் அதிகாரிக்குத் தகவலை உடனடியாகக் குறுஞ்செய்தியாக அனுப்பும் அளவுக்கு நாம் தொழில்நுட்ப முறையில் முன்னேறியுள்ளோம். ஆனால், அதிகாரிகள் காட்டுக்குள் ஆய்விலிருந்தால் அங்கு நெட்வொர்க் கிடைப்பதில்லை. வெளியில் வந்தபிறகே குறுஞ்செய்தி அவர்களைச் சென்றடைகிறது. அதே சமயம் சில சம்பவங்கள் மிக உயரமான பகுதிகளில் ஏற்படும்போது அந்த இடத்தை அடையவே 6 மணிநேரங்கள்வரை ஆகின்றது. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும் அதைச் செய்தவர்களைப் பிடிப்பதிலும் இதுபோன்ற சில நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன. இருந்தும் இயன்றவரைத் தமிழக வனத்துறை மற்ற மாநிலங்களைவிடச் சிறப்பாகச் செயல்பட முயன்று வருகிறது\" என்றார்.\nஃபீனிக்ஸ் என்னும் கிரேக்கப் புராணப் பறவை, தன் சாம்பலில் இருந்தே மீண்டும் பிறந்துவரும் பறவை. தீயிலிட்டு எரித்தாலும் மறுபிறவியெடுத்து மீண்டுவரும் அதன் இயல்பு இயற்கையில் காட்டுக்குரியது. ஆனால், அந்த இயல்பு இயற்கையான செயற்பாடுகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கே உள்ளது. மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தால் புதுப்பிறவியெடுக்கும் திறன்கொண்ட அந்தக் காடுகூடச் சுடுகாடாக மாறிவிடும். பல்லுயிர்ச் சூழலும் இயல்தாவர வளங்களும் நிறைந்த தமிழகக் காடுகள் காடாகவே இருப்பதா\nதாராளவாதக் கொள்கைகளும், சூழலியலும் ஏன் எப்போதும் சண்டையிட்டுக் கொள்கின்றன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\nபழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்குறுதி\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n``எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்கிய நேரம் சரியில்லை” -சேலத்தில் முதல்வர் பழனிசாமி\n`இது செந்தில் பாலாஜியின் இறுதி அரசியல் அத்தியாயம்’- டிசைன் டிசைனாக சபிக்கும் அ.ம.மு.க, அ.தி.மு.க தரப்பு\n``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்\" - செந்தில் பாலாஜி வாக்குறுதி\nமுகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா\n'- செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வ\nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \n`` `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்ல, அந்த ட்விஸ்ட் இப்படித்தான் முடியப்போகுது\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த `52 கோடி' மோதல்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825512.37/wet/CC-MAIN-20181214092734-20181214114234-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}