{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:11:33Z", "digest": "sha1:GMZQDXAXKVWMKM7JHVBTNAWSV5TXH5D5", "length": 15414, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "யானை வரவைக் கட்டுப்படுத்தும் தேனீ வேலி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nயானை வரவைக் கட்டுப்படுத்தும் தேனீ வேலி\nகாட்டு பகுதிகளில் மனிதர்களின் நடமாட்டம் அதிகரிப்பதாலும் ஊர், கிராமங்கள் யானைகள் நடக்கும் இடங்களில் முளைப்பதாலும் யானைகள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.\nஅப்படி செல்லும் போது தோட்டங்களை பாழ் பண்ணுவதும், ரயில் தண்டவாளங்களில் இறப்பதும் அதிகரித்து உள்ளது\nஇந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 10 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை இதைச் சுட்டிக்காட்டுகிறது.\n2013 கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 3,000 யானைகள் குறைந்துள்ளன. இதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று ‘மனிதர் – யானை எதிர்கொள்ளல்’.\nமனிதர் – யானை எதிர்கொள்ளலால் கடந்த 8 வருடங்களில் 655 யானைகள் உயிரிழந்துள்ளன. இதன்படி ஆண்டுக்கு சராசரியாக 80 யானைகள் கொல்லப்பட்டுவருகின்றன என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nசாலை/ரயில் விபத்து, வேட்டையாடப்படுதல் போன்ற காரணங்களுக்கு அப்பாற்பட்டு உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும்போது யானை-மனிதர் எதிர்கொள்ளல் அதிகமாக நடக்கிறது. இந்த எதிர்கொள்ளலைக் கட்டுப்படுத்தினாலே யானைகளின் இறப்பைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.\nமனிதர்-யானை எதிர்கொள்ளலைத் தடுக்கும் விதமாகப் பல ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், அவை முழுமையானதாக இருக்கவில்லை. இந்நிலையில் கென்யாவில் இயங்கும் ‘சேவ் தி எலிஃபன்ட்ஸ்’ என்ற இங்கிலாந்துத் தொண்டு நிறுவனத்தின் ஊழியர் லூசி இ. கிங் ‘தேனீ வேலி’ என்ற புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்.\nஇது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தபோது யானைகள் ஒருவகையான மரத்தை மட்டும் புறக்கணிப்பதை கிங் கவனித்துள்ளார். அந்த மரத்தைக் கவனித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது, அம்மரங்களில் தேனீக்கள் கூடுகட்டியிருந்தது. அது கருவேல மரத்தைப் போன்ற ‘அக்கேசியா’ வகை மரம். யானைகளை விரட்ட இதையே வழிமுறையாகப் பயன்படுத்த முடுவெடுத்தார். முதற்கட்டமாக கென்யாவில் இது பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.\nவிளைநிலங்களைச் சுற்றிலும் சீரான இடைவெளியில் தேனீக் கூடுகளை நிறுவியுள்ளனர். வேலியைத் தகர்த்து விளைநிலங்களுக்குள் நுழையும் யானைகள் இந்தத் தேனீக்களைக் கண்டு விலகி ஓடின. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் சோதித்துப் பார்க்கப்பட்டது.\nதான்சானியா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளில் இந்த முறை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. கிங்கின் இந்த முறையை அடிப்படையாக வைத்துச் சில நாடுகளில் தேனீக்களின் சத்தத்தைப் பதிவுசெய்து அதை ஒலிப்பரப்புவதன் மூலம் யானைகள் விளைநிலங்களுக்கு வருவதைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.\nதேனீ வளர்ப்பின் மூலம் யானைகளால் விளைநிலங்கள் காக்கப்படுவது மட்டுமல்லாமல், அதிலிருந்து கிடைக்கும் தேன் மூலம் வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதை அமைப்பதற்கும் அதிக செலவு பிடிக்காது. ஆசிய யானைகளில் 60 சதவீதம் உள்ள இந்தியாவில் இந்தத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படவில்லை.\nமுதலில் இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியாவில் கர்நாடகத்தின் கனரா மாவட்டத்திலும் கேரளத்தில் வயநாடு மாவட்டத்திலும் தேனீ வேலிகள் அமைக்கப்பட்டன.\n2017 யானைகள் கணக்கெடுப்பில் இந்தியாவில் கர்நாடகத்தில் அதிகமாக 6,049 யானைகள் பதிவாகியுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் 2013-ல் 4,000-ஆக இருந்த எண்ணிக்கை 2017-ல் 2,761-ஆகச் சரிந்துள்ளது. இந்த எண்ணிக்கையை மேம்படுத்த ‘தேனீ வேலி’ போன்ற புதிய யுக்திகள் அவசியம்.\nஇரு வாரங்களுக்கு முன்பு அசாம் மாநிலம் நகான் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 4 யானைகள் உயிரிழந்தன. வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே பிரிவில் நடந்த விபத்தில் 2016-ல் 16 யானைகளும், 2017-ல் 6 யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. இந்தாண்டு தொடக்கத்திலேயே 4 யானைகள் உயிரிழந்திருக்கின்றன.\nஇதைத் தடுக்கும் விதமாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, தேனீ சப்தத்தைத் தரும் ஸ்பீக்கர்களைச் சோதனை முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். நாட்டில் முதல் முறையாகத் தேனீக்கள் இரையும் சப்தம் தரும் ஸ்பீக்கர்களை குவாஹட்டிக்கு அருகில் கமகியா, ஆஸாரா ஆகிய ரயில் நிலையங்களில் நிறுவியுள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n20 வருடங்களில் 200 யானைகளைக் காப்பாற்றிய தேவதை..\nஉலக முதலைகளைக் காக்கும் சென்னை முதலை பண்ணை\nபூச்சிக்கொல்லி மருந்தால் 50 சதவீதம் அழிந்த தேவாங்க...\nதரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி →\n← வன வளத்தை இழக்கும் தமிழகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=929187327f707e888a432969d228e723", "date_download": "2018-08-21T14:23:14Z", "digest": "sha1:2QAAJQ667XT4VHVBL2OSKAWAG5F72GQX", "length": 29992, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/karunanithi-special-118081000038_1.html", "date_download": "2018-08-21T14:00:55Z", "digest": "sha1:WBLHQG254MK2DRQDPDXKUWNZTPHIRFDU", "length": 12903, "nlines": 203, "source_domain": "tamil.webdunia.com", "title": "கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்… | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கவிஞர் கோபால்தாசன் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு...\nஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்…\nநானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்…\nஉடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான்\nஇப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்…\nபணிவிடைகள் செய்தே அசந்து போயின…\nஅவர் என் மீது வைத்த கரிசனம்\nநான் அவர் மீது கொண்ட விசுவாசம்..\nஎனக்கு எந்த ஒரு விருதும் சிலையும் வைக்க வேண்டாம்..\nபகுத்தறிவு வாதமும் சித்தாந்தமும் யாருக்கு வேண்டும்\nஎன்னுடைய மூச்சும் பேச்சும் மனித நேயம் மட்டுமே\nஅவர் விடும் மூச்சுக் காற்றில் இருந்து தும்மும்\nகட்சிக் காரர்கள் உறவினர்கள் என யார் வந்தாலும்\nஎன் தோள்கள் வளைந்து கொடுத்து\nஅந்த முதலமைச்சர் நாற்காலி கை கூடாமல் போனதுதான்\nஎன்னோடு அவர் வாழ்ந்த தினங்கள் குறைவு என்றாலும்…\nபழகிய பேசிய நாள்கள் அதிகம்..\nநான் செல்லாத விழாக்கள் இல்லை\nஅவர் ரசிக்காத கருத்துகள் இல்லை..\nஅவர் தமிழ்ப் பற்றும் நாட்டுப் பற்றும்\nபிரிக்க முடியா உடலாகி விட்டேன்…\nதற்போது வெறும் உடலாகத்தான் கிடக்கிறேன்…\nஉயிர் அவரோடு இணைந்து விட்டதாய் உணர்கிறேன்..\nஅவரோடு வாழ்ந்த எனக்கொரு இடம் கொடுங்கள்…\nபழிச்சொல் கண்டு கலங்கவில்லை : அமைச்சர் ஜெயக்குமார்\nசிம்புவின் கன்னத்தில் அறைந்த கருணாநிதி - ஏன் தெரியுமா\n : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்\nஜெயலலிதா, கருணாநிதி இல்லாத திராவிட கட்சிகள்: பாஜகவின் பக்கா பிளான்\nஇறுதிச்சடங்கில் கூட்ட நெரிசல்; காயமானோரை நேரில் சந்தித்த ஸ்டாலின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solpudhithu.wordpress.com/2012/06/", "date_download": "2018-08-21T14:14:28Z", "digest": "sha1:MM5FMIEFIJ7FM2IJFTMWYVE3NBF6HCVQ", "length": 57903, "nlines": 150, "source_domain": "solpudhithu.wordpress.com", "title": "ஜூன் | 2012 | சொல் புதிது!", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டம் – ஓட்டப்பிடாரம் அருகில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களை அடக்கம் செய்யப்பட்ட இரு கல்லறைகள் உள்ளன. அதைப் பார்க்க வேண்டுமென ரொம்ப நாளாக ஆசை. கடந்த 23.03.2012 அன்று மாலை 3 மணிக்கு நானும் ரஞ்சித்தும் டூவீலரில் கிளம்பினோம். கோவில்பட்டி, பசுவந்தனை, வழியாக ஓட்டப்பிடாரம் சென்றோம்.அதிக போக்குவரத்து இல்லாத சாலை. பல இடங்கள் விவசாயமற்ற தரிசு நிலங்களாகவே காட்சியளித்தன.\nஓட்டப்பிடாரத்திலிருந்து பாஞ்சாலங்குறிச்சி சாலை திரும்பியவுடன் வலப்புறம் ஒரு சுடுகாடு இருந்தது. அருகில் வண்டியை நிறுத்திவிட்டு ,அவ்வழியே வந்த ஒருவரிடம் ஆங்கிலேயர்களைப் புதைத்த கல்லறை எங்கே இருக்கிறது என்று கேட்டோம். சுடுகாட்டுக்கு அந்தப்புறம் என்றார். செல்வதற்கு சரியான பாதை இல்லை. அதெற்கென இருந்த பாதையை பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமித்துக் கொண்டதாக ஒருவர் வேதனைப் பட்டார். அருகில் அறுவடை செய்த நிலையில் இருந்த வயல்வெளி வழியாக உள்ளே சென்றோம். அங்கு ஆங்கில லெப்டினன்டுகள் ஐவரின் கல்லறைகள் ஒரு பழைய காம்பௌண்டுக்குள் இருந்தன. இது கி. பி. 1799 -ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியக் கட்டபொம்மன் படையினருக்கும், ஆங்கிலக் கிழக்கிந்தியப் படையினருக்கும் இடையே நடந்த போரில் பலியான லெப்டினன்டுகள் டக்லஸ், டார்மியக்ஸ், கொல்லின், பிளேக் மற்றும் பின்னி ஆகியோரைப் புதைக்கப்பட்ட கல்லறை.தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாப்பின் கீழ் இருந்தாலும் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் இருக்கிறது. தொல்லியலார் வைத்துள்ள கல்வெட்டும் உடைந்த நிலையிலேயே கிடக்கிறது. சாலையில் இருந்து எந்த வகையிலும் இவ்விடத்திற்கு வந்து சேர முறையான பாதை இல்லை. இதைப் பார்த்து விட்டு நாற்பது பேர் கல்லறை உள்ள இடத்திற்குச் செல்ல நினைத்தோம். பக்கத்து தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டோம். அவரோ அருகில் உள்ள சுடுகாட்டுக் கல்லறைகளைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றார். வியப்பாய் இருந்தது என்று கேட்டோம். சுடுகாட்டுக்கு அந்தப்புறம் என்றார். செல்வதற்கு சரியான பாதை இல்லை. அதெற்கென இருந்த பாதையை பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமித்துக் கொண்டதாக ஒருவர் வேதனைப் பட்டார். அருகில் அறுவடை செய்த நிலையில் இருந்த வயல்வெளி வழியாக உள்ளே சென்றோம். அங்கு ஆங்கில லெப்டினன்டுகள் ஐவரின் கல்லறைகள் ஒரு பழைய காம்பௌண்டுக்குள் இருந்தன. இது கி. பி. 1799 -ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியக் கட்டபொம்மன் படையினருக்கும், ஆங்கிலக் கிழக்கிந்தியப் படையினருக்கும் இடையே நடந்த போரில் பலியான லெப்டினன்டுகள் டக்லஸ், டார்மியக்ஸ், கொல்லின், பிளேக் மற்றும் பின்னி ஆகியோரைப் புதைக்கப்பட்ட கல்லறை.தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாப்பின் கீழ் இருந்தாலும் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் இருக்கிறது. தொல்லியலார் வைத்துள்ள கல்வெட்டும் உடைந்த நிலையிலேயே கிடக்கிறது. சாலையில் இருந்து எந்த வகையிலும் இவ்விடத்திற்கு வந்து சேர முறையான பாதை இல்லை. இதைப் பார்த்து விட்டு நாற்பது பேர் கல்லறை உள்ள இடத்திற்குச் செல்ல நினைத்தோம். பக்கத்து தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டோம். அவரோ அருகில் உள்ள சுடுகாட்டுக் கல்லறைகளைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றார். வியப்பாய் இருந்தது ஒரு யோசனை தோன்ற, நேராக பாஞ்சையில் உள்ள கட்டபொம்மன் வாரிசுகள் உள்ள காலனிக்குச் சென்றோம். அங்கு இருந்த ஒருவரிடம் கேட்க, சரியாக வழி காட்டினார். கிளம்பினோம்.\nஓட்டப்பிடார சாலையில் வலப்புறம் திரும்பி சென்றோம். அதில் இடப்புறம் செம்மண் சாலை, சவுக்குத் தோப்பு,வண்டிப்பாதை, மாந்தோப்பு – கடந்து சென்றவுடன் மிகப்பெரிய கல்லறைக் காம்பவுன்டு தென்பட்டது. உண்மையிலேயே இது ஒரு அட்வஞ்சர் ட்ரிப் போலவே இருந்தது. சூரிய அஸ்தமனத்திற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கிறன. உள்ளே சென்றோம். இரு வரிசைகளில் 44 கல்லறைகள். தமிழகத் தொல்லியலார் சார்பில் அண்மையில் வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டும் இருந்தது. கி.பி. 1807 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் ஊமைதுரைக்கும் ஆங்கிலேயருக்கும் நடைபெற்ற போரில் மாண்டுபோன 44 ஆங்கில வீரர்களின் கல்லறைகள் இவை. இக்கல்லறைகளைப்போய்ப் பார்க்க என்ன இருக்கிறது தாஜ்மகால் போல அழகுணர்ச்சி இல்லையே என்று நினைக்கலாம். உண்மைதான். ஆனால் ஆதிக்க சக்தியை எதிர்த்து வென்ற அடிமை வர்க்கத்தின் உண்மை வீரம் இருக்கிறது.\nபாஞ்சையில் தமிழக அரசு எழுப்பியுள்ள கட்டபொம்மன் கோட்டையை (உண்மையில் கவெர்மென்ட் கோட்டை) தினமும் எண்ணற்றவர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், நம்மவர்களின் வீரத்திற்குச் சான்றுகளாய் இருக்கும் இக்கல்லறைகளை யாரும் பார்ப்பதில்லை. எறத்தாழ 200 ஆண்டுகள் பழமையான இக்கல்லறைகளைத் தமிழகத் தொல்லியல் துறை கூட அண்மையில்தான் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளது. அரசியல்வாதிகள் தன் ஓட்டு வங்கி அடிப்படையிலேயே வரலாற்றையும், தொல்பொருட்களையும், நினைவுச் சின்னங்களையும் பார்க்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு அப்பாற்பட்டவைகளை தேவையற்றவை என்றே ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த உண்மையை நாமும் புரிந்து கொள்வது இல்லை. இதனாலேயே நம் இனத்தின், மொழியின், மண்ணின் எண்ணற்ற நினைவுச் சின்னங்களை, சரியான வரலாற்றை இழந்து விடுகிறோம், இழந்து வருகிறோம்.ஆட்சியாளர்கள் எப்போதும் தம் சுயத்தின் அடிப்படையிலேயே வரலாற்றைப் பதிவு செய்கிறார்கள். இது முடிமக்கள் ஆட்சி முதல் இன்று வரை இப்படித்தான் இருந்து வருகிறது. ஆங்கில ஆட்சியாளர்கள் பாஞ்சைப் போரில் இறந்த ஆங்கில வீரர்களுக்குத் தந்த முக்கியத்துவம், நம் படையில் இறந்த வீரர்களுக்குத் துளியும் தரவில்லை. ஏனெனில், அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வீரர்கள் தேசப்பற்றாளர்களாகவும், நம் வீரர்களை விரோதிகளாகவும் பார்த்தனர். இதே பார்வையை நம்மவர்கள் பக்கம் பொருத்தினால், இந்த மதிப்பீடு அப்படியே திரும்பும்.\nஇவ்விரு வேறுபட்ட படைவீரர்களின் மனநிலை, குடும்பச் சுழல், வெற்றி, தோல்வி – இவற்றை சமூக, அரசியல், பொருளாதார அடிப்படையில் நோக்கினால், ஒவ்வொரு கல்லறைக்குள்ளும் எண்ணற்ற கதைகளும், இரத்த சோகங்களும் உறங்கிக்கொண்டு இருப்பது தெரியும். அதே நேரத்தில், கல்லறை கட்டப்படாத, இறந்த நம் வீரர்களின் எண்ணிக்கையும், அவர்களின் தேச, சமூக, குடும்பம் சார்ந்த உணர்வுகளும் மண்ணுக்குள் மறைந்ததும் யாருக்கும் தெரியாது பாஞ்சை பூமியில் புதைந்து கிடக்கும் அத்தனை வீரர்களும் ஒட்டு மொத்தமாய் நம் மனதைத் தட்டிக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் காண முடியாமல் இருள் சூழ்ந்த வேளையில் புறப்பட்டோம். மீண்டும் ட்ரிப் மீட்டரை சரிசெய்து கொண்டு வண்டியைக் கிளப்பினோம்.\nகழுகுமலையை நாங்கள் வந்து சேரும் போது சரியாக நாற்பது கிலோ மீட்டரைக் கடந்திருந்தாலும், ஏதோ,கட்டபொம்மன் காலத்திலிருந்து கடந்து வந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது\n– அசின் சார், கழுகுமலை.\nகாலை உணவு முடித்து விட்டு அல்போன்சம்மா கல்லறை உள்ள ஆலயத்திற்குச் சென்றோம். அவர் கேரள மாநிலம் கோட்டயம் அருகே குடமாளூர் என்ற சிறிய கிராமத்தில் 1910-ல் பிறந்தவர். அன்னக்குட்டி என்பது அவரது இயற்பெயர். பிறந்த மூன்று மாதத்திலேயே தன் தாயை இழந்ததால், பாட்டி மற்றும் பெரியம்மா கண்காணிப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே துறவு அவரைக் கவர்ந்ததால், திருமணத்தின் மீது நாட்டமில்லை. அதற்கான நிர்பந்தம் வந்தது. அதைத் தவிர்க்க, வீட்டின் பின்புறம் அறுவடைக்குப் பின் எரித்துப் போடும் பதர் குழியில் தன் காலை வைத்து சுட்டுக்கொண்டார். 1927-இல் அருட்சகோதரிகள் சபையில் அல்போன்சாவாகச் சேர்ந்தார். 1936-இல் நித்திய வார்த்தைப் பாட்டைப் பெற்றுக்கொண்டார். 1946-இல் இறைவனடி சேர்ந்தார். 2008 அக்டோபர் 12-இல் போப் 16ஆம் பெனடிக்ட் அவர்களால் அல்போன்சா அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அருட்சகோ.அல்போன்சா அவர்கள், தான் எழுதிய குறிப்பொன்றில், இறைவன் தன் சிலுவையின் ஒரு பகுதியைத் தன்னிடம் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். அந்த அளவிற்கு தன் வாழ்நாள் முழுவதும் துன்பங்களிலேயே பயணித்தவர் அவர். அதனால்தான், ஏழைகளும், துயருறுவோரும் தங்களின் வேதனைகளையும், வலிகளையும் இப்புனிதையாலேயே புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்; நாடுகிறார்கள். “என் அம்மா இன்னதென்று தெரியாத கடுமையான காய்ச்சலில் மரணத்தின் விளிம்பில் கிடந்த காலத்தில் அல்போன்ஸம்மா முன் மெழுகுவர்த்தி ஏற்றி மனம் உடைந்து அழுதிருக்கிறேன்” என்பார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். இப்படித்தான் தினமும் எண்ணற்றவர்கள் இப்புனிதையின் கல்லறையில் கண்ணீர்விட்டுச் செல்கின்றனர். அந்தக் கல்லறையின் முன் நானும் ஒருசில நிமிடங்கள் மண்டியிட்டு எழுந்தேன். புதுவையில் அரவிந்தர் கல்லறை முன் அமர்ந்து எழுந்த நினைவு வந்தது. அவ்வாலய வளாகத்திற்கு வெளியே சாலையைக் கடந்தவுடன், புனித அல்போன்சம்மாவின் வாழ்வைக் காட்டும் அருங்காட்சியகம் உள்ளது. அதில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், பெற்ற சான்றிதழ்கள், பரிசுப் பொருட்கள், படித்த புத்தகங்கள், … என்று நிறையவே உள்ளன. அவற்றை காட்சிக்கு வைத்து நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். அங்கு சென்றால் இதையும் தவறாமல் பாருங்கள். பிற்பகலில் எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலயம் சென்றோம். தென் தமிழகத்தில் புனித அந்தோணியார், புனித மிக்கேலாண்டவர் ஆகியோருக்கு உள்ள செல்வாக்கு போல இங்கு புனித ஜார்ஜியாருக்கு இருக்கிறது. நாங்கள் போன போது அங்கு திருவிழா நடந்து கொண்டிருந்தது. சாலையின் இருபக்கமும் திருவிழாக் கடைகள். குடும்பம் குடும்பமாய் மக்கள் கூட்டம். இங்கும் புதுவித நேர்ச்சையைக் காண முடிந்தது. அதாவது,செங்கல்களைத் தலையில் சுமந்தபடி ஆலயத்தை வலம் வந்தார்கள். அதைப் பார்த்தவுடன் சுற்றுலா வந்தவர்களும் கற்களைச் சுமந்து சுற்றி மகிழ்ந்தார்கள். கோவில் முன்புள்ள அழகிய நீரோடையில் தண்ணீர் பரந்து ஓடிக்கொண்டு இருந்தது. இரு கரைகளிலும் பசுமை பொங்கி வழிய, குறுக்கே இருக்கும் பாலத்தின் மீது நின்று அந்த ஓடையின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தேன். அப்போது, பயணிகளோடு வந்த படகு ஒன்று மெதுவாக அப்பாலத்தின் கீழே கடந்து சென்றது. அது கிழித்துச் செல்லும் நீரில் தோன்றும் அலைகள், கரைகளை நோக்கி விரிந்தன. அவை நடுவே மிதந்து வந்த தூசிகளை கரைகளுக்கு ஒதுக்கின. நீரோடை சுத்தமாகிக் கொண்டே போனது. அது, நம் மனதில் உள்ள அசுத்தங்களை ஒதுக்கிவிட்டால் மனசும் சுத்தமாகிவிடும் என்று நமக்குச் சொன்னது போல இருந்தது. மனதோ, ஓடைக்கு நேரே தெரியும் கோபுரத்தைப் பார்த்து “இறைவா, என் மனதில் நீ படகு செலுத்த வரமாட்டாயா\nமட்கான் ரயில் நிலையத்திலிருந்து இரவு பதினொரு மணிக்குக் கிளம்பிய நாங்கள், அடுத்த நாள் காலை எர்ணாக்குளம் வந்து சேர்ந்தோம். ரயில் நிலையத்திலிருந்து வல்லார்படம் “அவர் லேடி ஆப் மேன்சம் சர்ச்” சென்றோம். கடல் நீரில் தொலைந்த குழந்தை, மூன்று நாட்களுக்குப் பின் இங்குள்ள அன்னையின் அருளால் கிடைத்ததாகக் கூறினார்கள்.\nஇந்த நம்பிக்கைதான் சமயவேறுபாடின்றி அங்கு அதிகமானோர் வரக் காரணமாய் இருக்கிறது. இதைக் காட்டும் விதமாக சுரூபம் செய்து வைத்திருக்கிறார்கள். மேலும், ஆலய முன்புற முற்றத்தில் ஒருபுறம் ஸ்டேண்டில் நிறைய விலக்குமார் வைத்திருந்தார்கள். அங்கு வரும் பக்தர்கள் அதிலொன்றை எடுத்து அவ்வளாகத்தை சுத்தம் செய்கிறார்கள். அவ்வாறு செய்வதால் தங்கள் வேண்டுதல் நிறைவேறுமென்ற நம்பிக்கை. இது நமக்குப் புதிதாய் இருந்தது. ஆலயத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பசுமையும், கடல் நீரும் சூழ்ந்து நின்று, நமக்குக் காட்சி விருந்து அளிக்கின்றன. அழகாய் சிரிக்கும் அழகை ஆலயத்தின் கோபுர உச்சியிலிருந்து பார்க்க வியூபாயிண்ட் அமைத்திருக்கிறார்கள். அதற்கு ரூ.10/- கட்டணம் செலுத்தி லிப்ட்டில் சென்றும் போய்ப் பார்க்கலாம். ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகளை சித்தரித்து வைத்திருக்கும் மரம் போன்ற அமைப்பு, அங்கு வரும் யாவரையும் கவர்கிறது. மதிய உணவிற்குப் பின், எர்ணாக்குளத்திலுள்ள படகுத் துறைக்குச் சென்றோம். படகில் ஏறி கடலுக்குள் சென்றபின், அங்கிருந்து ஊரைப் பார்ப்பது, உள்ளே உள்ள குட்டி குட்டித் தீவுகளைப் பார்ப்பது, மிதந்து கொண்டிருக்கும் கப்பல்களைப் பார்ப்பது…… என்று எழுதும் எல்லாவற்றையும் – ஒரு முறை நீங்கள் நேரில் அனுபவித்தால்தான் தெரியும் அந்த மகிழ்ச்சியின் ஆழம் எவ்வளவென்று அந்த மகிழ்ச்சியின் ஆழம் எவ்வளவென்று திடீரென்று நல்ல மழை பிடித்துக் கொண்டது. வெளியே வேடிக்கை பார்க்க முடியவில்லை. மழை நம்மை நனைக்கத் தொடங்கியதால், அனைவரும் அப்படகின் அடித்தளத்திற்கு வந்தோம். ஸ்பீக்கரில் ஆடத் தூண்டும் பாடல்கள் ஒலிக்க, அமர்ந்திருந்தவர்கள் ஆடத்தொடங்கினர். பாடலோசையை விஞ்சி அனைவரின் கரவோசை எழும்பியது.உடன் வந்த அருட்தந்தையை அவர்கள் அழைக்க, அவரும் உற்சாகத்துடன் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் நனையவைத்தார். அன்று இரவு பரணஞானத்தில் தங்க வேண்டும். கிளம்பினோம். போகும் வழியில் இரவு உணவுக்காக திரிபுனித்ரா தூய மரியன்னை ஆலய வளாகத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. அவ்விடம் ஊர் நடுவே என்பதால் தரமான சைவ அசைவ ஹோட்டல்கள் இருந்தன. சாப்பிட்டுவிட்டு ஆலயத்திற்கு வந்தோம். அங்குள்ள மாதாவின் முகத்தில் தேன் வடிவதாக அங்கிருந்தவர்கள் கூறியதால், வந்திருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் வணங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஅப்போது அங்கு வந்த ஒருவர் மாதா தனக்குக் காட்சியளித்து ஜெபமாலை தந்ததாகக் கூறி, ஒரு ஜெபமாலையைக் காட்ட, விழி பிதுங்க அனைவரும் அதைத் தங்கள் கைகளில் வாங்கிப் பார்த்தனர். ஆசையாக அவரவர் கழுத்தில் அணிந்துகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இரவு 10 மணிக்கு பரணஞானம் சென்றடைந்தோம்.\nகரை படிந்த ஐஸ் குச்சி\nபயன்படுத்திய ரீ சார்ஜ் கார்டு\nநசுங்கிய வெற்றுத் தண்ணீர் பாட்டில்\nநாள் காட்டியின் நேற்றைய தாள்\nமை தீர்ந்து போன பால்பாயின்ட் பேனா\nஸ்ட்ராவோடு அமுங்கிக் கிடக்கும் புரூட்டி பாக்கெட்\nகாய்ந்து போன வாழைப்பழத் தோல்\nஇப்படி இன்னும் எத்தனையோ …\nநான் ஏன் இன்னும் …\n– அசின் சார், கழுகுமலை.\nபுனித சவேரியார் ஆலயத்திற்கு நேர்எதிரே சற்று தொலைவில் 16 ஆம் நூற்றாண்டின் புனித அகஸ்டஸ் காம்ப்ளெக்ஸ் உள்ளது. 1572 இல் கட்டப்பட்டு, தாழ்வாரங்கள், தூண்கள், காட்சியகங்கள், பல அறைகள், அலுவலகம், துறவி மடம், உணவு கூடம், விருந்தினர் விடுதி, மற்றும் மருத்துவமனை கொண்ட மண்டபங்கள் என்று விரிவடைந்திருக்கின்றன. இதை 1835 இல் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1846 இல் இந்த தேவாலயத்தின் முக்கியப் பகுதி சரிந்தது. பலவாறும் சிதைந்து போய், இன்று வெறும் கட்டமண் சுவர்களாக நிற்பதைத்தான், தற்போது இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் பராமரித்து வருகிறது. பழமையை, வரலாற்றை அறிய ஆசைப்படும் மனங்களுக்கு எத்தனையோ செய்திகளைச் சொல்லக் காத்திருக்கிறது இவ்வளாகம்.\nஅங்கிருந்து அகுடாகோட்டைக்குச் சென்றோம். அகுடாகோட்டை டச்சு மற்றும் மராட்டியர்களின் படையெடுப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு கருதி 1612இல் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையின் சுவர்கள் 5 மீட்டர் உயரமும் 1.3 மீட்டர் அகலமும் கொண்டது.\n“அகுடா” என்றால் பெறப்பட்ட, தண்ணீர் என்று பொருள். கோட்டைக்குள் இருக்கும் நன்னீர் வசந்த காலத்தில் நிறுத்தப்படும் கப்பல்களுக்கு விநியோகிக்கப்படும். கோட்டையின் இன்னொரு சிறப்பம்சம் உள்ளே 13 மீட்டர் உயர கலங்கரை விளக்கம் உள்ளது. 1864 இல் கட்டப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கத்தில் ஆரம்பத்தில் ஓர் எண்ணெய் விளக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டதாம். அதன் பின்னர் 1976 இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய கோவாவில் உள்ள புனித அகஸ்டஸ் காம்ப்ளெக்ஸ் இடிபாடுகளிருந்து பெறப்பட்ட மிகப் பெரிய மணி இங்குதான் இருந்திருக்கிறது. அது 1871 இல் பனாஜி தி இம்மாகுலேட் கன்செப்ஷன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.\nஹாலங்குட் கடற்கரைக்குச் சென்றோம். பிற்பகல் வெயிலில், அகன்ற மணல்பரப்பைத் தாண்டி இருந்த கடற்கரையில் அதிகமான மக்கள் அலை. பாரா சூட்டில் பறப்பது,கடலில் மோட்டார் பைக்கில் செல்வது போன்ற விளையாட்டுக்கள் சுவரஸ்யமானவை. இவை வெளிநாட்டவரை மிக எளிமையாகக் கவர்கிறன. பாராசூட்டிற்காக ஆள்பிடிக்கும் புரோக்கர்களும் அக்கடற்கரையில் அலைகின்றனர். ஒரு ட்ரிப்புக்கு ரூ.500/- வாங்குகிறார்கள். பாராசூட்டில் பறப்பவர்களை கடல் நீரில் தோய்த்து மீண்டும் பறக்க வைப்பது நம்மைப் போன்ற பார்வையாளருக்கே மயிர்கூச்செரிவதாக உள்ளது. அருகில் சென்று பார்த்தால், பாராசூட் சாதாரண நைலான் கயிறுகளாலேயே கட்டப்பட்டிருக்கிறது. மோட்டார் படகை இணைப்பதும் இதே கயிறுதான். இது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்குமென்று நமக்குத் தோணவில்லை.\nதமிழகக் கடற்கரைகளில் குறிப்பாக, கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி போன்ற ஊர்களில் உள்ள கடற்கரைகளில் சொரசொரப்பான பாறைகள், ஆழமான பகுதிகள், பெரிய அலைகள் இருக்கின்றன. இங்கு அந்தப் பயம்வேண்டாம். ஏனெனில், சிறு சிறு தீவுகளும் சுற்றிக் கடலுமாக இருப்பதால் – ஆழமற்றதும், பெரும் அலைகளற்றதுமாகவே உள்ளன. அங்கு வெளிநாட்டவர் சூரியக்குளியல் எடுப்பதற்காக சாய்வான மரப்படுக்கைகள் உள்ளன. நமக்கு வெயிலில் வியர்வை சொட்டுகிறது. ஆனால் அவர்களோ சுகமாகப் படுத்திருக்கிறார்கள். அதன் அருகிலேயே மதுபான வசதியுடன் கூடிய ஹோட்டல் இருக்கிறது.(இது எல்லா பீச்சிலும்,சாலையிலும்தான்). அங்கு அமர்ந்திருந்த ஆங்கிலேய ஜோடியில், அவன் மதுப்பாட்டிலை ஓப்பன் செய்து கிண்ணத்தில் ஊற்றித்தர, அவளோ ஒரு கையில் மதுக்கிண்ணமும், மறுகையின் விரலிடுக்கில் சிகரெட்டைத் தாங்கியவளாய், ஸ்டைலாக புகையை மேல் நோக்கி ஊதிக் கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்; அவனோ மதுவைக் குடித்துக்கொண்டே மாதுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.\nஅங்கிருந்து வெளியே வந்த போது, நடைபாதை வண்டியில், செங்குத்து ஸ்டீல் வலைக்குள் அதி வேகமாக நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கும் அடுப்பில், நேரே நின்று சுழலும் கம்பியில் சொருகி வைக்கப்பட்ட சிக்கன் சதைகள் வெந்து கொண்டிருந்தன. அவற்றைக் கீறி, சிறு சிறு துண்டுகளாக்கி தக்காளி மற்றும் கேரட் போன்ற துண்டுகளைக் கலந்து, பிரெட் அல்லது சப்பாத்தியுடன் தருகிறார்கள். அங்கு கூட்டம் மொய்க்கிறது. அது உடலுக்கு எந்த வகையிலும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.\nஐஸ் வண்டி, தொப்பிக் கடை, டிசர்ட் கடை,… பார்த்துக்கொண்டே போகையில், வரிசையாக நிறுத்தியிருந்த விதவிதமான டூவீலர்கள் ஏராளம். சுற்றுலா வருபவர்கள் வாடகைக்கு எடுத்துச் செல்கிறார்கள். நாள் வாடகை ரூ.200/- முதல் ரூ.400/- வரை. ஆக்டிவாவுக்கு ரூ.200/- பஜாஜ் அவென்ஜருக்கு ரூ.400/-, அதாவது வாடகை – வண்டியைப் பொருத்து. நம் அடையாள அட்டையைக் காண்பித்து, விரும்பிய வண்டியைத் தேர்வு செய்து கொள்ளலாம்.\nகோவா இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம். இது வடக்கில் தெரகோல் ஆறு(கோவாவை மகராஷ்டிரத்திலிருந்து பிரிப்பது), தெற்கில் கர்நாடகம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலை, மேற்கில் அரபி கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. கோவாவின் மொத்தப் பரப்பளவு 3,702 ச.கி.மீ. இங்கு பேசப்படும் மொழிகள் கொங்கணி, மராத்தி. கோவாவின் மொத்த மக்கள்தொகை 14,57,723. இதில் 65%இந்துக்களும், 26%கிறிஸ்தவர்களும், 6%இஸ்லாமியர்களும், மற்றவர்கள் 3% ம் உள்ளனர். போர்த்துக்கீசியத்தைச் சேர்ந்த வாஸ்கோடகாமா என்பவர் 1498ல் இந்தியாவுக்கு கடல் வழிப் பாதையைக் கண்டறிந்து கேரளா(கோழிக்கோடு அருகிலுள்ள காப்பக்கடவு)வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து போர்த்துக்கீசியர்களும் வந்தனர். 1510இல் அல்போன்சா டி அல்புக்கிர்க் என்னும் போர்த்துக்கீசியர் விஜய நகர அரசு உதவியுடன் கோவாவைக் கைப்பற்றினார். கோவாவில் இருந்து கடல்வழி வர்த்தகம் தொடங்கியது.\nஅதே போல் போர்த்துக்கீசியத்தில் இருந்து 1542ல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சேசு சபைத் துறவி பிரான்சிஸ் சவேரியாரின் வருகைக்கு பின் கிறிஸ்தவம் பரவியுள்ளது.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், கோவா போர்த்துக்கீசியர் வசமே இருந்துள்ளது. 1961இல் ஆபரேசன் விஜய் என்னும் ராணுவ நடவடிக்கை மூலம் போர்த்துக்கீசியரிடமிருந்து கோவா மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோவாவில் வாஸ்கோடகாமா பெயரில் ஓர் ஊர் ஒன்றும் இன்று உள்ளது. இனி கோவாவில் பார்த்த சர்ச்சுகள் மற்றும் இடங்கள் பற்றிக் கூறுகிறேன். பழைய கோவா ‘கிழக்கின் ரோமாபுரி’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் தவிர மற்றவர்கள் கண்ணில் அதிகம் படாத கடற்கரையில் இருக்கிறது காஜேட்டான் தேவாலயம் (Church of St. Cajatan). தியேட்ரின் குருமரபைச் சேர்ந்த முதல் குருவான புனித காஜேட்டான் அவர்களின் நினைவாக, 1661ல் இத்தாலியச் சிற்பிகளால் ரோமிலுள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வடிவில் கட்டப்பட்டுள்ள புனித உபகாரஅன்னையின் தேவாலயம் இது. ரோம் புனித பீட்டர்ஸ் தேவாலயம் இதைவிட ஆறுமடங்கு பெரியது என்கிறார்கள். ஆனால், காஜேட்டான் ஆலயமே உள்ளே நுழையும் போது நம்மைப் பிரமிக்க வைக்கிறது. கத்தீட்ரல் தேவாலயம் (St. Catherine’s’ Cathedral)மிகப் பெரிய ஒன்று. 35.56 மீட்டர் உயரமும், 76.2 மீட்டர் நீளமும், 55.16மீட்டர் அகலமும் உடையது. போர்த்துக்கீசியர்களின் அடையாளமாக விளங்க வேண்டும் என்பதற்காக போர்த்துக்கீசிய அரசர் டாம் செபஸ்டியோ 1562 ஆம் ஆண்டில்மிகப்பெரிய தேவாலயம் கட்ட ஆணை பிறப்பித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து வந்து கோவாவை ஆட்சி செய்த வைசிராய்களால் ஆலயம் கொஞ்சம்கொஞ்சமாக எழுப்பப்பட்டு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறங்களில் கலை வேலைப்பாடுகள் நம் கண்களை வியக்க வைக்கின்றன.இதன் பின்புறம் உள்ள தொல்பொருளார் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தின் பல்வேறு கலை நுட்பமும் நாம் அவசியம் காண வேண்டியதே கத்தீட்ரல் தேவாலயத்தின் இடப்புறத்தில் சுமார் நூறு மீட்டர் தூரத்தில் குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது. புனித பிரான்சிஸ் சவேரியார் 1552ஆம் ஆண்டு இறையடி சேர்ந்த பின்பு, அவரது பதப்படுத்தப்பட்ட உடல் இவ்வாலயத்தில்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, இவ்வாலயம் இன்று புனித சவேரியார் தேவாலயம் என்றே அறியப்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகமான ஆலயங்களில் ஆல்டரின் இரு பக்கங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ள பழைய ஓவியங்கள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. பல சர்ச்சுகளின் அருகிலேயே தொல்பொருளாரின் ஆர்ட் காலரி, அருங்காட்சியகம் இருக்கின்றன, தவறாமல் பார்க்க வேண்டும்.\nஇந்த ஆலயங்கள் மட்டுமல்லாது கோவா மாநிலம் முழுதும் பழமையான பல தேவலாயங்கள் உள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஆர். சி. சர்ச் பங்குத்தந்தை லாரன்ஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கோவா சுற்றுலாவிற்குக் கடந்த மே மாதம் சென்றிருந்தேன். அந்தப் பயண அனுபவங்கள் உங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைத்து எழுதுகிறேன்.\nகோவா பயணம் நெல்லையிலிருந்து கிளம்பும் ஹாப்பா எக்ஸ்பிரஸில் காலை 5.55 மணிக்குத் தொடங்கியது. கொங்கன் ரயில்வேயில் பகலில் செல்லும் பயணம் மிக அருமையாக இருந்தது. மலைகளும்,குகைகளும்,மரங்களும்,நீரோட்டங்களும் அப்பப்பா…. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பாதையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டின் இயற்கை வளமும்,செழிப்பும் குறித்து பெருமிதம் கொள்ள முடியும்.கேரளாவிற்குச் செங்கோட்டை, போடி மெட்டு, கம்பம் மெட்டு, வால்ப்பாறை போன்ற வழிகளில் செல்லும் போது தேயிலைத் தோட்டமும், தொழிலாளர்கள் வீடுமாகத்தான் தெரியும்.அதிக ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பு கொண்ட மாநிலம் போலத் தோன்றும்.\nஆனால், திருவனந்தபுரம் வழியாக இத்தடத்தில் பயணம் செய்யும் போது, கொல்லம் முதல் கோழிக்கோடு தாண்டியும் – கேரளா இயற்கைச் செழிப்பும், மக்கள் வாழ்க்கை செழிப்பும் கொண்டதாகவே இருக்கிறது.\nஒவ்வொரு ஊர்களிலும் அலங்கரிக்கப்பட்ட அங்காடிகள் அதிகமாக இருப்பது, அவர்களின் மிகுதியான நுகர்வுக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது. ஆலப்புழா, கொச்சின், எர்ணாக்குளம் போன்ற ஊர்களைத் தனி ட்ரிப்பாக வந்து பார்க்கவேண்டும் என்ற அவா பிறக்கிறது. போகும் வழியெல்லாம் எண்ணற்ற ஆறுகள் குறுக்கே செல்கின்றன.\nஅனைத்துஆறுகளும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி அரபி கடலில் கலப்பதற்கு மேற்கு நோக்கியே பாய்கின்றன. தமிழகத் தளப்பகுதி போல வறண்ட பகுதி கொஞ்சமேனும் எங்கும் காண முடியவில்லை. கண்ணில் படுவதெல்லாம் தென்னை,தென்னை,தென்னை மீதம் பலா,வாழை,கமுகு ஒவ்வொரு வீடும் இன்ப வனமாகக் காட்சியளிக்கிறது.\nகண்ணனூர், காசாரக்காடு தாண்டியவுடன் இருட்டத்தொடங்கியது. தொலைதூர வண்டிகளில் உள்ளது போன்ற பான்ரிக்கார் இந்த ஹாப்பா எக்ஸ்பிரஸில் இல்லை(எதிர்காலத்தில் இணைக்கப்படலாம்). எனவே நினைத்தபோது குழந்தைகளுக்கோ, முதியவர்களுக்கோ ஏதும் வாங்க முடிவதில்லை. வாடிக்கையாக வருபவர்கள் உணவு,ஸ்நாக்ஸ் எல்லாம் தயாராக கையில் எடுத்து வந்து விடுகிறார்கள். ஆனால்,நம்மைப் போன்றவர்களுக்கு சில நேரங்களில் தண்ணீர்,டிபன் வாங்குவதுகூட சிரமமாகிவிடுகிறது. அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு மட்கான் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது வண்டி. இரண்டு மணிநேரம் தாமதம் என்றார்கள்.\nஅங்கிருந்து பழைய கோவாவிலுள்ள சவேரியார் ஆலயத்தோடு இணைந்துள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினோம். காலையில் சவேரியார் ஆலயத்தில் தமிழ்த் திருப்பலியை நம் தந்தை ஆற்றியபின், கோவாவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். போகும்முன் கோவாவைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளது நன்று. அதற்காக நான் எடுத்து வைத்திருந்த சில குறிப்புகளை அடுத்த அஞ்சலில் தருகிறேன்.\nமி.மு., மி.பி : உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/sme/grofers-shuts-down-vegetables-fruits-delivery-delhi-bengaluru-012029.html", "date_download": "2018-08-21T14:12:41Z", "digest": "sha1:WMULOGWAXJT4XLTBA7ST7DSRKD7W37DO", "length": 19809, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி, பழம் டோர் டெலிவரி சேவையை நிறுத்தி க்ரோபர்ஸ் அதிரடி..! | Grofers shuts down vegetables, fruits delivery in Delhi, Bengaluru - Tamil Goodreturns", "raw_content": "\n» டெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி, பழம் டோர் டெலிவரி சேவையை நிறுத்தி க்ரோபர்ஸ் அதிரடி..\nடெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி, பழம் டோர் டெலிவரி சேவையை நிறுத்தி க்ரோபர்ஸ் அதிரடி..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nரூ. 1 லட்சம் கோடி செலவில் டெல்லி-மும்பை இடையில் புதிய எக்ஸ்பிரஸ் வழிப்பாதை: நித்தின் கட்காரி\nவிரைவில் இந்திய வருகிறது வியட்நாமின் கவர்ச்சி புயல்..\nஓரியன்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸிலும் ஓரு வைர வியாபாரி மோசடி.. எத்தனை கோடி தெரியுமா\n 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை..\nஊழல்.. இந்த விஷயத்தில் மகாராஷ்டிராவை அடிச்சிக்க முடியாது..\nவிரைவில் வருகிறது டாடா நேனோவின் எலக்ட்ரிக் கார்..\nகுர்காமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை நிறுவனமான க்ரோபர்ஸ் டெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி மற்றும் பழம் வகைகளை டெலிவரி செய்வதை நிறுத்தியுள்ளது.\nகடந்த சில வாரங்களாக இந்தக் காய்கறி மற்றும் பழம் டெலிவரி சேவையினை இடைக்காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதனைத் தற்போது முழுமையாக நிறுத்துவதாக க்ரோபர்ஸ் தெரிவித்துள்ளது.\n2016-ம் ஆண்டு முதல் காய்கறி மற்றும் பழம் வகைகளை க்ரோபர்ஸ் டெலிவரி செய்யத் துவங்கி இருந்தாலும் அது பெரியதாகப் பயன் அளிக்கவில்லை. 90 நிமிட டெலிவரி சேவை இருப்பினும் அது பிரெஷான உணவு பொருட்கள், மீன் போன்றவற்றை டெலிவரி செய்யத் தேவையான ஒன்றாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் காய்கறி வாங்க பெரியதாக வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லை என்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.\nக்ரோபர்ஸின் நெக்ஸ்ட் டே லிவரிக்கு இருக்கும் ஆதரவு பிரெஷான பொருட்களை டெலிவரி செய்யக் கிடைக்கவில்லை. எனவே காய்கறி மற்றும் பழ வகைகளை எக்ஸ்பிரஸ் சேவையில் டெலிவை செய்யவதை க்ரோப்பர்ஸ் நிறுத்தியதாகத் தலைமை செயல் அதிகாரியான அல்பிந்தர் திண்ட்ஸா தெரிவித்துள்ளார்.\nக்ரோபர்ஸ் நிறுவனம் தங்களது லேபிள் மட்டும் இல்லாமல் பிற எப்எம்சிஜி லேபிள் பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. க்ரோபர்ஸின் வருவாயில் 35 சதவீதம் குளிர்பானங்கள், சோப்பு வகைகள், நூடல்ஸ், பாஸ்தா போன்ற தனியார் லேபிள் பொருட்களில் இருந்து தான் கிடைக்கிறது.\nதற்போது க்ரோபர்ஸ் தினமும் 35,000 ஆர்டர்களைத் தினமும் டெலிவரி செய்து வரும் நிலையில் ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டி வருகிறது.\nக்ரோபர்ஸ் நிறுவனம் பிரெஷான பொருட்களை டெலிவரி செய்வதில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் பிக்பாஸ்கட், சாட்வாகார்ட், மில்க்பேஸ்கட், டெய்லி நிஞ்சா போன்ற மிக்ரோ டெலிவரி நிறுவனங்கள் இந்தச் சேவையினைப் பிடிக்க வாய்ப்புகள் உள்ளது.\nபிக்பாஸ்கட் நிறுவனத்தில் மீண்டும் அலிபாபா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் அன்மையில் பிக்பேகட் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மார்னிங் கார்ட் மற்றும் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெயின்கேன் நிறுவனங்களை வங்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t145096-topic", "date_download": "2018-08-21T13:26:24Z", "digest": "sha1:BAVM76Z4IPVPCDUHEODLV3YZQ5UEYCKM", "length": 11958, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!", "raw_content": "\nஎனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி\nபறக்கும் பட்டாம்பூச்சி – பொ.அ.தகவல்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்\n18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....\nகருத்து சொல்ல முடியாத - சர்ச்சையை கிளப்பிய கவிதை.\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nசிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅது அந்தக் காலம் – சுவையான செய்திகள்\nஅவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\nகடைமடைக்கு நீர் வர 45 நாட்களுக்கு மேல் எடுக்கும் - நீர்வளத் துறை பொறியாளர்.-மீம்ஸ் சொல்லும் செய்தி.\nகார்ட்டூன்கள் எந்த நாட்டு பத்திரிகையில் அறிமுகம் ஆனது\n1.08.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஅறிமுகச் செய்திகள் – பொ.அ.தகவல்\nகூந்தல் காட்டில் ஒற்றை ரோஜா…\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகண்ணுக்கு மை அழகு – பொ.அ.தகவல்\nபனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்\n100% காதல் – திரைப்பட ஷூட்டிங் முடிவடைந்தது\nசரியாக 347 வருடங்களுக்கு முன்பு...\nநிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\nகேரளாவை கலக்கும் தற்காலிக ‘பவர் பேங்க்’\nவாட்ஸ் அப் – நகைச்சுவை\nபேரு வைக்கும்போதே நல்ல பேரா வைக்க வேண்டியதுதானே…\nஅவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி…\nகடவுளின் விருப்பம் – கவிதை\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nகரப்பான் பூச்சி தொல்லை நீங்கிட…\nபிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி\nபாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு\n.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும்; பொது செயலாளர் அன்பழகன்\nரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் விவேகானந்தா பயிற்சி மையம் வெளியிட்ட 100 கேள்விகள் கொண்ட பொது அறிவு தேர்வு\n6,7,8 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய ஒரு வரி வினாக்கள்\nகை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\nRRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவரலாறு - மொகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய வினா விடை குறிப்புகள்\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nRe: கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nRe: கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nRe: கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=e2d8f275267d4d53812ab20fd3c06777", "date_download": "2018-08-21T14:25:59Z", "digest": "sha1:CL4CSR3UYSNPE2JLBLQ254WM5U5RBKOX", "length": 33994, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/1467/", "date_download": "2018-08-21T14:34:03Z", "digest": "sha1:XY7LKPDQTSDKPJNFG35QSLIFDAJSZJD6", "length": 7053, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட-வேண்டும்; பாரதிய ஜனதா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட-வேண்டும்; பாரதிய ஜனதா\nபாபா ராம்தேவ்வை தில்லி போலீசார் வலுகட்டாயமாக வெளியேற்றியது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட-வேண்டும் என குடியரசுத்தலைவரை பாரதிய ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.\nபாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தலைமையில் கட்சித்தலைவர் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண்குமார், எஸ் எஸ் அலுவாலியா போன்ற தலைவர்கள் திங்கள்கிழமை மதியம் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nபாரதிய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் பல்ராஜ் மதோக்…\nஹர்திக் படேல் கூட்டாளிகளை தன்பக்கம் இழுத்தது பாரதிய ஜனதா\nஅத்வானி நெறிமுறைக் குழுத்தலைவராக மீண்டும் நியமனம்\nஜல்லிக்கட்டு டெல்லி விரையும் பாஜக தலைவர்கள்\nஅருண் ஜெட்லி விரைவில் மீண்டுவருவார்\nபாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்\nபாபா ராம்தேவ், பாபா ராம்தேவ்வை, பாரதிய ஜனதா\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/1764/", "date_download": "2018-08-21T14:38:30Z", "digest": "sha1:R25WWNH5IC2IX7QXZTVI2UISIPBPVVEP", "length": 17545, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "மரபணு வரைபடத்தின் பயன் ? | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nமனிதன் மற்றும் விலங்குகள் (அல்லது பிற உயிரினங்கள்) உடலில் உள்ள முக்கிய உயிர் வேதிப் பொருட்களில் ஒன்று மரபணு(ஜீன்). இந்த மரபணுக்களில் பதிந்துள்ள தகவல்கள் மூலமே ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பு, அழகு, தலைமுடி, கண், தோலின் நிறம், புத்திசாலித்தனம், உடலில் தாக்கும் நோய்கள் போன்றவை அமைகின்றன.\nஒரு மனிதன் (அல்லது உயிரினம்) பிறக்கும் போது ஏற்படும் கோளாறுகள் அல்லது பின்னாளில் அவனுக்கு வரும் நோய்கள் எவை என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள \"மரபணு வரைபடங்கள்\" உதவுகின்றன. மேலும் இந்த வரைபடம் மூலம் குறைபாடுகள், நோய்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம். எந்த மரபணு குறை உள்ளதோ அதற்கு மட்டும் சிகிச்சை அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நோய் தாக்குதல்களில் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியும்.\nஇது தவிர மரபணுவில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின் செயல்பாடு, திறனை மாற்றி அமைக்க முடியும். உதாரணமாக ஒருவர் நோஞ்சான் உடம்புடன் இருக்கிறார். அவரால் எந்த காரியத்தையும் திறமையாக செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம்.\nஅந்த நபரின் மரபணு வரை படத்தை எடுத்து, அதை ஆராய்ந்து, அதில் குறிப்பிட்ட மரபணுவின் செயல்வேகத்தை அதிகப்படுத்தினால் போதும். அந்த நோஞ்சான் பயில்வான் ஆகிவிடுவார். உருண்டு திரண்ட சதைப்பற்றுடன் அவரது உடல் அமைப்பு மாறிவிடும். ஒரு பலசாலி போல அவரால் செயல்பட முடியும்.\nஇதுபோன்ற மருத்துவ அதிசயங்களை வருங்காலத்தில் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். இதை ஒரு 'எலி சோதனை\" மூலம் அவர்கள் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள். இந்த சோதனை ஆராய்ச்சியின் மூலம் உருவானதுதான் ''மராத்தான் எலி\".\nமருத்துவ உலகின் அதிசயமாக கருதப்படும் 'மராத்தான் எலி\" பற்றிய தகவல்கள் வருமாறு:-\nஅமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு வரைபடம் மூலம் புதிய சிகிச்சை முறைகள், நவீன மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nநவீன வளர்ச்சிக்கு ஏற்ப 21-ம் நூற்றாண்டில் புதிய நோய்களும், தொற்று நோய்களும் மனித இனத்தை தாக்குகின்றன. சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுதல், தண்ணீர், உணவில் ஏற்பட்டுள்ள சத்துக் குறைவு, நாகரீக மான வாழ்க்கை முறை போன்றவற்றால் மனித இனம் பாதிக்கப் பட்டுள்ளது.\nஇன்றைய குழந்தைகளில் பலர் பிறக்கும் போதே 'குண்டு குழந்தை\"யாக உள்ளனர். வளர வளர உடல் எடை அதிகரித்து 'சதைக்குன்று\" போல மாறி விடுகின்றனர். மன இறுக்கம், வாழ்க்கை சவால்கள்,அதிக ஆசை, தேவைக்கு அதிகமான உணவு… போன்றவை காரணமாக சிறிய வயதிலேயே மனிதன் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எய்ட்ஸ், புற்று நோய், மாரடைப்பு, நரம்பு, மூளை பாதிப்பு நோய் போன்றவை காரணமாக மனித இனம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.\nஇத்தகைய நோய் தொந்தரவு பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ என்ன சிகிச்சை முறை, அல்லது மருந்து தேவை என்பது குறித்து அமெரிக்காவின் சான்டிகோ நகரில் உள்ள சால்க் இன்ஸ்டிடிய+ட் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான ரோனால்டு இவான்ஸ் தலைமை யிலான குழு இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டது.\nமரபணு சிகிச்சை மூலம் உடல் பருமன் ஆவதை தடுக்க முடியும். மேலும் உடலின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக சாதாரண எலி ஒன்றை தேர்ந்தெடுத்தனர். அது கருவில் இருக்கும் போதே 'மரபணு சிகிச்சை\" அளிக்கப்பட்டது. உடலின் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும் மரபணுவின் பி.பி.ஏ.ஆர். டெல்டா (PPயுசு-னுநடவய) என்பதை மாற்றி அமைத்தனர்.\nஅதன் பிறகு வளர வளர அந்த எலியின் தன்மை, உடல் எடை, ஓடும் வேகம் ஆகியவற்றை கண்காணித்தனர். சாதாரண எலி தொடர்ந்து 900 மீட்டர் (2950 அடி) ஓடினால் மரபணு சிகிச்சை பெற்ற எலி 1800 மீட்டர் (5,900 அடி) தூரம் தொடர்ந்து நிற்காமல் ஓடியது. இந்த ஓட்ட சோதனைக்காக விசேஷ ஓடுதளம் (வுசநயன அடைட) வடிவமைக்கப்பட்டது.\nசாதாரண எலியை விட இரண்டு மடங்கு சக்தியுடன் இரண்டு மடங்கு தூரம் ஓடியதால் இந்த எலிக்கு 'மராத்தான் எலி\" என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டினார்கள்.\nமேலும் சோதனையின் போது சில நாட்கள் இந்த எலிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் 'சும்மா\" உட்கார வைத்து 'தீனி\" போட்டனர். கொழுப்பு சத்து நிறைந்த உணவு தாராளமாக கொடுக்கப்பட்டது. வயிறு புடைக்க தின்ற போதிலும் எலி 'குண்டு\" ஆகவில்லை. அழகிய உடல் தோற்றத்துடன்தான் இருந்தது.\nமேலும் சாதாரண எலியை விட புத்திசாலித்தனம் கூடுதலாகவும் கற்றுக் கொடுப்பதை எளிதில் புரிந்து கொண்டு செயல்படும் திறன் கொண்டதாகவும் மராத்தான் எலி இருந்தது.\n'மராத்தான் எலி\"யை உருவாக்க இரண்டு மருந்துகளை ரோனால்டு குழுவினர் தயாரித்துள்ளனர். அடுத்த கட்டமாக மராத்தான் மனிதர்களை உருவாக்கும் வகையில் மரபணு சிகிச்சை முறை மற்றும் மருந்துகளை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மாரடைப்பு ஏற்படாமல் மனித இனத்தை காப்பாற்ற முடியும். மேலும் உடல் பருமன் ஆகாமலும் தடுக்கலாம்.\nநோஞ்சான் உடம்பு மனிதர்களே இல்லை என்ற நிலை மாறி அனை வரும் பலசாலிகள் தான் என்ற சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பது விஞ்ஞான நம்பிக்கையாகும்.\ntags; மரபணு, மரபணுக்கள், மரபணுக்களை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, மரபணுக்களில், மரபணுக்களின் , மரபணு வரைபடத்தின் பயன் \nயோகாசெய்தால் புற்று நோய் போன்ற நோய்கள் குணமாகும்\nபொருளாதார வளர்ச்சி என்பது வரும் நிதி ஆண்டில் சவாலான விஷயம்\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்…\nசிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத்…\nதேவையும், அரவமும் இருந்தால் மட்டுமே வெற்றி கைக்கூடும்\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nமரபணு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, மரபணுக்களின், மரபணுக்களில், மரபணுக்களை, மரபணுக்கள்\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/03/prophet-mohammed_16.html", "date_download": "2018-08-21T14:22:09Z", "digest": "sha1:SOKNJPWMEHXSVS6OFWOW3VP6LZCEO45Y", "length": 12927, "nlines": 128, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "நபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு! பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » நபிகள் நாயகம் » நபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nநபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nTitle: நபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nமாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கை குறித்து ரத்தினச் சுருக்கமான விளக்கம். பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் ச...\nமாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கை குறித்து ரத்தினச் சுருக்கமான விளக்கம்.\nபாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nஎளிமையான ஆங்கில உரையின் தமிழாக்கம் இதோ :\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - யார் தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கு விரும்பவில்லையோ அவண் உண்மையான முஸ்லிம் அல்ல.\nஅல்லாஹ்வுக்கு அழகான பல பெயர்கள் உண்டு அதில் ஒன்று தான் அர்ரஹீம் – மிக்க கருனையாளன்.\nநபிகள் நாயகம் தனது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் அஸ்ஸலாமு அலைக்கும் எனக் கூறுவார்கள். இதன் பொருள் , உங்கள் மீது அந்த இறைவனின் கருனை உண்டாகட்டும்.\nஇவ்வாறு தான் ஒரு முஸ்லிம் இறைவனது அன்பை மற்றவருக்கு வேண்டுவார்.\n(உலக நாடுகளின் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்)......\nமேலும் முஹம்மத் நபி போர்க்களத்திலும் கூட எவ்வாறு மனிதநேயத்துடன் நடக்க வேண்டுமென தன் தோழர்களிடம் கூறுகையில்,\nகுழந்தைகளை , பெண்களை , வயதான முதியவர்களைக் கொலை செய்யக்கூடாது எனக் கூறியுள்ளார்கள். மேலும் எதிரிகளின் வசம் உள்ள மதபோதகர்கள், மரங்கள் ,ஆலயங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தக்கூடாது எனக் கூறினார்கள்.\nஇவைதான் முஸ்லிம்களுக்கு மதரஸாக்களில் (அரபு பாடசாலை) போதிக்கப்படுகிறது.\n(உலக நாடுகளின் தலைவர்கள் மீண்டும் கைதட்டுகிறார்கள்)......\nLabels: உலக செய்தி, நபிகள் நாயகம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gayathri-raghuram-slam-kamal-over-hindu-terror-issue-300761.html", "date_download": "2018-08-21T14:13:09Z", "digest": "sha1:ZJBPPCN7FJTCRUK33JBHL2ZNL5N4QBTG", "length": 11588, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன இந்தம்மா கமலை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிடுச்சி? | Gayathri Raghuram slam Kamal over Hindu terror issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என்ன இந்தம்மா கமலை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிடுச்சி\nஎன்ன இந்தம்மா கமலை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிடுச்சி\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nஎன்ன ஸ்டைல் காட்டுறியா.. எனக்கு நீச்சல் கற்றுத் தந்ததே எம்ஜிஆர்தான்.. யாருக்கு சொல்கிறார் கமல்\nகமல்ஹாசனுக்கே தெரியாத வாழ்க்கை ரகசியம்.. முதல் முறையாக வெளியே சொன்ன சகோதரி நளினி\nநிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன்.. மிரட்டும் கமல்\nஎம்ஜிஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே- கமல் கண்டனம்\nகாவேரி மருத்துவமனையில் கமல்.. கருணாநிதி நலம் குறித்து விசாரித்தார்\nதேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி கமல்ஹாசன் அளித்த 'செம' பதில்\nசென்னை: நடிகையும், தமிழக பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், விஜய் டிவியில் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகம் புகழடைந்தவர்.\nகமல் இவரின் குடும்ப நண்பர் என்ற பேச்சு உண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பல அடாவடிகளை செய்ததாக நிகழ்ச்சி ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.\nமேலும், காயத்ரிக்கு, கமல் ஆதரவு அளித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரச் செய்வதாகவும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர்.\nகாயத்ரி செய்த பல தவறுகளை கமல் லேசாக கடந்து சென்றதாக சமூக வலைத்தளங்களில் பலர் குமுறினர். ஆனால், கமல் கருத்து ஒன்று தன்னை நோகடித்துவிட்டதாக காயத்ரி ரகுராம் டிவிட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர்.\nதனது டிவிட்டில் \"நான் காயமடைந்துள்ளேன். நான் இந்துதான், ஆனால் தீவிரவாவதி இல்லை\" என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம். இந்துக்களிலும் தீவிரவாதிகள் உருவாகிவிட்டதாக கமல் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதியிருந்தார். இதற்கு அகில இந்திய அளவிலும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், காயத்ரி இவ்வாறு கூறியுள்ளார்.\nஏற்கனவே இதே கருத்துக்காக கமலுடன் எஸ்.வி.சேகரும் மன வருத்தத்தில் உள்ளார். அவரது டிவிட்டுகள் அதை எடுத்துக்காட்டுகின்றன. எஸ்.வி.சேகரும், கமலும் பல படங்களில் இணைந்து நடித்தவர்கள்.\nஇந்தம்மாவுக்காக ஆண்டவரு நாறக்கிழியெல்லாம் வாங்கிட்டு கெடந்தாரு..ஹர்ட்டாமாம்\nஅதேநேரம் காயத்ரி, கமல் பெயரை குறிப்பிடாமல் இதை டிவிட் செய்துள்ளார். இது இந்த நேரத்தில் கமலுக்கான பதிலடிதான் என்று நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். எனவே இந்த டிவிட்டும் வைரலாகியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkamal haasan கமல் கமல்ஹாசன் காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:00:43Z", "digest": "sha1:WTFCTJISWIBLWQVBX243VDX7P5RENNSJ", "length": 13150, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மனிதர்களின் ஆயுள் காலம் எவ்வளவு? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nமனிதர்களின் ஆயுள் காலம் எவ்வளவு\nமனிதர்களின் ஆயுள் காலம் எவ்வளவு\nவாழ்வின் துன்பத்திற்கான காரணத்தை அறிந்து ஞானம் பெற்ற கௌதம புத்தர் தனது போதனைகளைக் கூற அமர்ந்திருக்கின்றார். அவரின் வாய்மொழிக்காக சீடர்கள் பக்தியுடன் அவர் முன்னே அமர்ந்திருக்கின்றனர்.\nஒவ்வோர் சீடனின் முகத்திலும் இன்று என்ன கற்கப்போகின்றோம் என்ற கேள்வி கலந்த எதிர்பார்ப்பு தெளிவாகத் தெரிகின்றது. ஞானம் பெற்ற புத்தனுக்கு சீடர்களின் முகம் பார்த்து மனம் அறிவது கடினமா என்ன\nபுன்முறுவலை முகத்தில் தவள விட்ட புத்தர் “ஒரு மனிதனின் ஆயுற்காலம் எவ்வளவு” என்ற கேள்வியை முன்வைக்கின்றார்.\nசட்டென்று சீடர் கூட்டத்தில் இருந்த ஒரு சீடன் “நூறு வருடங்கள் மனிதனின் ஆயுள்காலம்” என, பதில் சரியாகத்தான் இருக்கும் என்ற ஆர்வத்தோடு கூடிய பணிவுடன் கூறுகின்றான்.\nகெளதம புத்தர் புன்னகைகோடு தவறான பதில் எனக்கூற சீடர்கள் மத்தியில் அமைதியோடு கூடிய சலனம். மீண்டும் ஒரு சீடன் எழுந்து “எழுபது வருடங்கள்” என்றதோர் பதிலை சந்தேகத்தோடு முன்வைக்கின்றான்.\nபுத்தரின் முகத்திலோ அதே பழைய புன்னகை அத்தோடு அதே பழைய பதில் “தவறு” என மென்மையோடு உதிர்க்கின்றது அவர் திருவாய். இதுவும் தவறாகிப்போய் விட்டதே என விளித்த சீடர்கள் எப்படியாவது பதிலை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர்.\nஅடுத்து வந்த “அறுபது” என்ற பதிலும் தவறாகிப்போக, ஐம்பது என்கிறார் மற்றுமோர் சீடன். இந்த பதிலுக்கும் புத்தரின் பதில் தவறு என்றே மறுமொழியளிக்கின்றது.\nஇப்படியாக அனைத்து பதிலும் தவறாகிப்போன சீடர்களுக்கு அடுத்த பதில் கூறுவதில் தயக்கம் ஏற்படுகின்றது. 100 வருடத்திற்கு மேல் வாழ்வது சாத்தியத்தன்மையற்றது அதேபோல ஐம்பது வருடங்கள் வாழவும் கூட மனிதனால் முடியாதா என்ற பதில் கேள்வி சீடர்களுக்கு ஏற்பட அமைதியாக இருக்கின்றனர்.\nசீடர்களின் அமைதி கண்ட புத்தர் அவர்களிடம் பதில் இல்லை என்பதை தெளிவாகவே அறிந்து கொள்கின்றார். அவர் முன்வைத்த கேள்விக்கு அவரே பதில் கூறுகின்றார் “மனிதனின் ஆயுள் ஒரு மூச்சு விடும் நேரம்” என்று.\nபதிலுக்கான அர்த்தம் புரியாமல், வியப்போடு “மூச்சுவிடும் நேரம் கணப்பொழுது மாத்திரம் தானே அவ்வளவு தான் ஆயுளா என சந்தேகத்தோடு சீடர்கள் வினவுகின்றனர்.\n“உண்மைதான் மனிதனின் ஆயுள் என்பது மூச்சுவிடும் நேரம் மாத்திரமே. வாழ்வு இருப்பது மூச்சு விடும் பொழுது மாத்திரமே. அதனால் ஒவ்வோர் கணமாக நாம் வாழவேண்டும்”\n“மனித வாழ்வில் பலரும் மகிழ்ச்சிக்காகவும், எதிர்காலத்தை பற்றிய குழப்பத்தோடும் வாழ்கின்றார்கள். இது அறியாமல் செய்யும் தவறு. நேற்று என்பது முடிந்து விட்டது, அதுபோலவே நாளை என்பதும் தெரியாத ஒன்று”\n“எனவே அவற்றில் தன் காலத்தை செலவிடுவது மடமைத்தனமானது. கடந்து போனதைம், இனி வரப்போவதையும் எண்ணாமல் வாழ்வதே அறிவு. அதனால் ஆயுள் என்பது மூச்சு விடும் கணம் மாத்திரமே” என விளக்கிய கௌதமரின் பதிலால் தெளிவடைகின்றனர் சீடர்கள்.\nஇந்த விடயம் அனைவரும் அறிந்தது தான் எனினும் மனிதர்கள் இப்படி வாழ்கின்றனரா நேற்றைப்பற்றிய நினைவுக் கவலை, நாளை பற்றிய பயத்தின் ஆவல் இவற்றோடு தானே நகர்கின்றது மனிதரின் ஆயுள். தெளிவோடு வாழ்ந்தால் வாழ்வின் துயர் நீங்கும் அமைதி கிடைக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் இல்லை: ரிஷாட் பதியுதீனின்\nவிடுதலை புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம் அமைச்சர்களிடம் இருப்பதாக புனர்வாழ்\nகேரள வெள்ளப்பெருக்கு: ஐ.நா செயலாளர் நாயகம் கவலை\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைய\nஒரு இனத்திடம் ஆயுதம் இருப்பது ஆபத்தானது: இன்பராசா\nஅரசாங்கமே விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி அவர்களை வளர்த்து விட்டதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ\nதோட்டதொழிலாளர்களின் வாழ்க்கை செலவிற்கேற்ப, வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும்: கிட்னன் செல்வராஜ்\nதோட்டதொழிலாளர்களின் வாழ்க்கை செலவிற்கேற்ப, வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தோட்ட தொழிலா\nநாளாந்தம் சவாலாகும் மன்னார் மீனவர் வாழ்வு\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=17339?to_id=17339&from_id=17472", "date_download": "2018-08-21T13:59:24Z", "digest": "sha1:7MADXQCRQWUKS3KHVZM7273ZK3S46ABA", "length": 7679, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ்.பல்கலையில் அன்னை பூபதி! – Eeladhesam.com", "raw_content": "\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nயாழில் காலூன்றும் சீனா – இந்தியாவுக்கு அச்சுறுத்தல்\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஏப்ரல் 19, 2018ஏப்ரல் 21, 2018 இலக்கியன்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது.\nஅன்னை பூபதியின் உருவப் படத்துக்கு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர்,பீடாதிபதிகள் ,மாணவர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nபுதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய\nத.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு\nஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபனின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thirumozi.blogspot.com/2007/01/097-3.html", "date_download": "2018-08-21T13:37:37Z", "digest": "sha1:OUPMTGQ7OVCDOJ6I7Y6SZEKPIOQYEHW4", "length": 32564, "nlines": 490, "source_domain": "thirumozi.blogspot.com", "title": "ஆழ்வார்க்கடியான்: மடல் 097: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (3)", "raw_content": "\nஆழ்வார்க்கடியான் கண்ணனமுது படைக்கும் ஆழ்வார் சொல்லமுது\nமடல் 097: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (3)\nஅவதாரக் கோட்பாடு என்பது மிகத் தொன்மையான ஒரு இந்திய வழக்கு. தமிழின் முதற் சான்றுகளாக சங்கப் பாடல்களைச் சொல்லலாம். நற்றிணைக் கடவுள் வாழ்த்தில் திருமால் வேதத்தில் போற்றப் படும் பரம்பொருள் என்றும், அவர் உலகிற்குக் காரணப்பொருள் என்றும் அறிகிறோம். அகநானூற்றில் கிருஷ்ணாவதாரச் செய்தி ஒன்றும்,இராமாவதாரச் செய்தியொன்றும், பரசுராமாவதாரச் செய்தியொன்றும் வருகிறது. முதல் மூன்று ஆழ்வார்களின் பாடல்களில் கூர்மம், வராகம், நரசிம்மன், வாமனன்,இராமன், கண்ணன் அவதாரங்கள் இடம் பெறுகின்றன. பெரியாழ்வார் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டிற்குள் இந்த அவதார வரிசை ஒரு ஒழுங்கிற்குள் வந்து விடுகிறது.\nஎனவே எப்படிப் பார்த்தாலும் இந்தியக் கூர்தலியச் சிந்தனை, ஆங்கிலச் சிந்தனையைவிட பல நூற்றாண்டுகள் முந்தியவை. எனவேதான், முதன் முதலாக ஐரோப்பாவை உலுக்கிய கூர்தலியச் செய்தி இந்தியா வந்த போது \"கிணற்றுக்குள் போட்ட கல்\" போல் சத்தமில்லாமல் இருந்தது :-)\nசிலப்பதிகாரம் பேசும் ஒரு பாடலிலும் ஒரு செய்தி ஒளிந்து கொண்டுள்ளது. அதாவது,\nஎன்பது அது. இந்தக் கடல் வயிறு கலக்குதல் என்பது ஒரு ஆழமான தொன்மம். பல பொருள் கொண்டது. பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி தனது முனைவர் ஆய்வேட்டில் அது \"உப்புக் காய்ச்சுவதை\"க் குறிக்கலாம் என்கிறார். அல்லது கடல் என்பது உணவுக் களஞ்சியம் என்பதைச் சுட்டலாமென்றும் சொல்கிறார்.\nகூர்தலியப் பார்வையில் உயிர்கள் தோன்றிய விதத்தைக் குறிப்பதோ இது என்றொரு சந்தேகம் இப்போது எழுகிறது. அதாவது முதல் உயிர்கள் தோன்றியகாலக் கட்டத்தில் கடல் என்பது வின் கற்களாலும், மின்னல், இடிகளாலும் தாக்கப் பட்டு கலங்கிய ஒரு நிலையில் இருந்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.Stanley L.Miller (1952) என்ற அமெரிக்க விஞ்ஞானி இத்தகைய ஒரு சூழலை ஆய்வகத்தில் உருவாக்கி சோதனை செய்ததில் உயிர் தோன்றுவதற்குத் தேவையான அமினோ அமிலங்கள் உருவாவதைக் கண்டார் இப்படிக் கலங்கிய கடலின் அடிவயிற்றை விஞ்ஞானிகள் \"hot soup\" என்றுதான் சொல்கின்றனர்\nஎன்ற பெரியாழ்வார் திருமொழி திருமாலைக் கங்கையாய், ஆழ்கடலாக வருணிப்பது இங்கு உற்று நோக்கத் தக்கது. இப்படியான ஒரு சூடான இரசித்திலிருந்து உயிர்கள் வேதிமச் சேர்க்கையால் உருவாகின்றன. இந்த வேதிமச் சேர்க்கைக்கு உயர் சக்தி தேவைப் படுகிறது. அதை இன்றைய பூமியால் தந்திருக்க முடியாது. ஏனெனில் இன்றைய பூமி மிகவும்குளிர்ந்து விட்டது. அன்று அவ்வாறில்லை. எரிமலைகளும், வின் கற்களும், இடியும், மின்னலும் சதா தாக்கிக் கொண்டிருந்தன. அமினோ அமிலங்கள் எரிமலை கக்கிய அமோனியா, கரியமில வாயு மற்றும் நைட்டிரஜன் இவைகளின் வேதிமச் சேர்க்கையால் உருவாகின்றன.\nஇந்த \"சேர்க்கை செய்து\" என்ற பதம் உண்மையில் ஒரு வேதியியற் பதம். வேதிமற் சேர்க்கைகள்தான் உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சேர்க்கைகளுக்குத் தேவையான சக்தியை அவை பஞ்சபூத பெளதீகத்தாற் பெருகின்றன. இப்படித்தான் உலகு உயிர் அவன் படைத்திருக்க வேண்டும் (அறிவியல் \"படைப்பவன்\" ஒருவன் வேண்டும் என்று எண்ணுவதில்லை. எல்லாம் தன்னிச்சையாக நடைபெறுகின்றன எனச் சொல்கிறது. அதுவேறு விஷயம்).\nதேவவுலகு, தெய்வவுலகு என்பவை என்ன என்று பின்னால் சிந்திக்கலாம். முதலில் உயிர் கொண்ட பூவுலகு தோன்றியதைப்பார்ப்போம்.\nகடல் வயிறு கலக்கிய புராணத்தில் வேறொரு செய்தியும் உண்டென்று படுகிறது. அதுதான் இந்த \"ஆலகால விஷம்\". அது என்ன ஆலகால விஷம் அது புறப்பட்டு உயிர்களை அழித்துக் கொண்டு தேவர்களை விரட்ட அவர்கள் சிவனிடம் தஞ்சம் புக அவர் அதை உண்டு \"நீல கண்டனாக\"....\nஇந்த ஆலகால விஷம் என்பது இன்று உயிர் வளி என்று நம்பப்படும் \"ஆக்ஸிஜன்\" தான்\n முதல் உயிர்கள் தோன்றி பாக்டீரியாக்களும் பிறவும் கலக்கிய கடலைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் சூரிய ஒளியை வேதிமச் சேர்க்கையால் சக்கரையாக்கும் வித்தையை (ஒளிச்சேர்க்கை) சில உயிரனங்கள் (phyto-planktons) கற்றுக் கொள்கின்றன. இப்படியான ஒளிச்சேர்க்கையின் பக்க விளைவுதான் இந்த உயிர்வளி. இந்த உயிர்வளி ஒரு காலக் கட்டத்தில் இந்த உலகை பயமுறுத்தியது. ஏனெனில் முதலில் தோன்றிய உயிர்களுக்கு உயிர்வளியைப் பயன்படுத்தும் தேவை இல்லாததால் அதுவே நஞ்சாகப்போனது. உலகு முழுவதும் பரந்திருந்த உயிர்வளியைப் பயன்படுத்தி வாழும் தன்மையை பின்னர் உயிர்கள் பெறுகின்றன. அதற்கேற்ற ஒரு உயிர்வேதியியல் (biochemistry) உருவாகிறது. அப்போது உயிர்கள் \"வாழ\" இந்த வளி முக்கியமானதாகப் போய்விடுகிறது. இதுதான் சிவபெருமான் உலகைக் காத்த கதைக்கான அறிவியல் வாசிப்பு.\nஎன்ன இப்படிச் சிந்தனை போகிறது என்ன எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் தொன்மங்களுள் புதைந்துள்ள உண்மைகள் மெதுவாகத்தான் தெரிய வருகின்றன. 1998ம் ஆண்டு பிப்ரவரி 20 தேதியிட்ட Science நோவாவின் கப்பல் (Noah's arc) புனைவு அல்ல என்று சொல்கிறது மத்தியதரைக் கடல், போஸ்போரஸ் வழியாக உடைத்துக் கொண்டு கருங்கடலுள் உட்புகுந்த போது 200 நயாக்கரா நீர்வீழ்ச்சிகளின் அளவான தண்ணீர் 500 கிலோ மீட்டர் வட்டத்திற்குள் கேட்கும் வண்ணம் பெரும் சத்தத்துடன் உட்புகுந்து இருக்கிறது.\nஇது கிளப்பிய அழிவில் வெளியேறிய பண்டைய மக்கள் மெசபடோமிய,சுமேரிய நாடுகளுக்கு 7500 ஆண்டுகளுக்குமுன் வந்து குடியேறிய போது இக்கதைகளைக் கொண்டு வந்து அதுவே பின் நோவாவின் கப்பல் தொன்மமாக உருவெடுத்திருக்க வேண்டும்என்று Wiiliam Ryan, மற்றும் Walter Pitman என்ற ஆய்வாளர்களின் கருங்கடல் ஆய்வுசுட்டுகிறது. இதே நிகழ்வுதான் மச்சாவதாரத்திற்கும் ஆதாரமாக இருக்கவேண்டும். அதைப்பின்னால் பார்ப்போம்.\nஎனவே தொன்மங்கள் என்பவை பண்டைய நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆழ்மனப்பதிவுகளாக எடுத்தியம்பும் கனவுடை உத்தி என்று புரிகிறது. இதற்கு அடுத்த ஒரு நிலையில்இந்திய மெஞ்ஞானிகள் காலம் தோன்றிய காலம் அளவிற்குச் சென்று சில உண்மைகளைப் பகர்ந்துள்ளனர் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது. விஞ்ஞானி, தான் காணும் உலகிலிருந்து தனது அனுமானங்களை எடுத்துக் கோட்பாடுகளை உருவாக்கி, பின் அதைச் சோதனைகள் செய்து மெய்ப்பிக்கிறான். இது போன்ற கோட்பாடுகள்தான் இந்திய மெஞ்ஞானிகளின் தொன்மங்களும் என்று நம்ப வாய்ப்புள்ளது. இல்லையெனில் பல விஷயங்கள் அவ்வளவுகன கச்சிதமாக இன்றைய ஆய்வு முடிவுகளுடன் பொருந்துவானேன்\nஇது ஒரு திறந்த கேள்வி. ஒரு முற்று முடிவன்று. சிந்தனைக்கு ஒரு விருந்து அவ்வளவே. இத்தகைய நூல்கள் பல ஆங்கிலத்தில் வந்துள்ளன. நம் தொன்மங்களை மீள்பார்வை செய்ய இப்போது நல்ல தருணம்.\nபடிக்க படிக்க ஆச்சரியமாக இருக்கு.\nதிருமாலிய ஒருங்கிணைப்பு, அகில இந்திய அரவணைப்பு, ஞான நிதி வைப்பு\nமடல் 093: உலகின் தோற்றமும், மழையுயிர் காத்தலும்\nமடல் 094 - மேவி கற்பாருக்கான மாமருந்து\nமடல்-095: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (1)\nமடல்-096: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (2)\nமடல் 097: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (3)\nமடல் 098: மச்சாவதாரமும், கருங்கடல் பெருக்கும்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபாசுர மடல்கள் (பாகம் 1)\n008. அதீத காதலும் பக்தி இலக்கியமும்\n009. சாதிகள் இல்லையடி பாப்பா\n010. என் அமுதினைக் கண்ட கண்கள்\n011. வேதம் தமிழ் செய்த மாறன்\n013. பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்\n014. பற்றுடை அடியவர்க்கு எளியவன்\n015. திருமழிசை என்ற அதிசயம்\n016. பை நாகப் பாயை..\n018. ஆழி மழைக் கண்ணா\n020. கண்ணனுக்கே ஆமது காமம்\n022. செய்ய தாமரைக் கண்ணினாய்\n023. வெப்பம் கொடுக்கும் விமலா\n024. வாழ்வு நிலையே கண்ணம்மா\n025. வேங்கடவற்கு என்னை விதி\n031. என் சரண் என் கண்ணன்\n033. புணை போல் ஆருயிர்\n034. இன்னுமோர் நூற்றாண்டு இரும்\n036. கற்றினம் மேய்ந்த எந்தை\n037. நீராய் அலைந்து கரையன\n038. அன்பு நிறைய உடையவர்\n040. காற்று வெளியிடைக் கண்ணம்மா\n047. சங்கத்தார்க்கு ஓர் அகவல்\n048. உறவில் உறையும் இறைவன்\n049. குறை ஒன்றும் இல்லாத..\n050. உண்ணு நீர் வேட்டேன்..\n051. தமிழ் நயமும் மெய்ப்பொருளும்\n052. உறங்குவது போலும் சாக்காடு\n053. ஆலிலை மேல் ஒரு பாலகன்\n054. சிங்கப் பெருமாள் கதை\n057. மணவாள மாமுனியின் கனவு\n060. அவள் தந்த பார்வை\n061. உளகளவும் யானும் உளன்\n066. ஆண்டாளும் அக்கம்மா தேவியும்\n067. தமிழன் என்றொரு இனம்..\n069. பகவத் கீதையும் ஆழ்வார்களும்\n070. முல்லை திரிந்து பாலை..\n071. அடியார் தம்மடி யார்..\n076. நிழல் வெளியும் நிஜவெளியும்\n079. மயக்கும் மாலைப் பொழுதே..\n080. புலி புலி எனும் பூசல் தோன்ற\n082. பெண்மை அம்பூ இது\n083. யார் துணை கொண்டு வாழ்கிறது.\n090. அண்டம் மோழை எழ\n103. தாய் நாடும் கன்றே போல்\n104. அலங்கல் மார்வன் யார் \n106. கோதை எனும் குலவிளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madhavan-09-04-1841562.htm", "date_download": "2018-08-21T14:19:15Z", "digest": "sha1:SAEU5YJAESXQOTUGXD74DFZ2NYGMPOXG", "length": 7008, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.! - Madhavan - காமன்வெல்த் | Tamilstar.com |", "raw_content": "\nசர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.\nதற்போது நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியர்கள் பாதங்களை வாரி குவித்து வருகின்றனர். இதனை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது இதே காமென்வெல்த் போட்டியில் சர்வதேச அளவில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் வாங்கியுள்ளார் பிரபல முன்னணி நடிகரான மாதவனின் மகன் வேதாந்த்.\nஇந்த தகவலை புகைப்படத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உற்சாகமடைந்துள்ளார் மாதவன். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வேதாந்த்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\n▪ யுவன் பாடலை வெளியிடும் மாதவன்\n▪ மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\n▪ காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்\n▪ பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.\n▪ கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.\n▪ மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.\n▪ கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா\n▪ படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.\n▪ விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.\n▪ மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://aruthra.com/2012/06/24/520/", "date_download": "2018-08-21T14:23:48Z", "digest": "sha1:TM2DEFSRRWJGVC7LQ6BJLATFBV3YRAM5", "length": 40933, "nlines": 172, "source_domain": "aruthra.com", "title": "கண்ணா! உனைத் தேடுகின்றேன் வா!! | ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\n. . . . . நினைவுகளின் நெகிழ்வு\nஆருத்ரா எழுதியவை | ஜூன் 24, 2012\nஅது ஒரு ஆபத்தான அவசரமான பயணம் எனக்கு. நிழல் போல உணர்வால் எனைத் தொடர்ந்தவளை நிஜமாக காண விழைந்ததன் செயல்வடிவமாக பயணத்தை தொடர்கின்றேன். பயணம் பாதைகளை நீட்சி அடையச் செய்துள்ளது. நினைவுகள் மனதின் கண்ணெங்கும் நீந்தி விளையாடுகின்றன. காதல் என்னை கட்டியிழுத்து விரைகின்றது. இக்கரையில் இருந்து பார்த்தால் நீர்ப்பரப்பின் அக்கரையில் மினுமினுக்கும் ஒளிப்பெருவெள்ளம் ஆனையிறவு-கிளாலி இராணுவ முகாமினுடையது. எந்நேரமும் சடசடக்க காத்திருக்கும் இயந்திர வல்லூறுகளின் உயிர்குடிக்கும் தோட்டாக்கள் இக்கரையில் நிற்பவர்களை துளைத்தெடுத்து விடலாம். நீர்ப்பரப்பின் மேலே தென்னைகளூடே இன்றும் அழகான நிலவு எறித்துக்கொண்டிருந்தது. நிலவுகள் ஆபத்தில்லாதவை. உயிர் குடிக்கப்போவதில்லை. உன்னாலும் என்னாலும் தரிசிக்கப்பட்ட நிலவுகள் ஒன்றானவை. தண்மதி\nஇது ஒரு தொடர்கதை; தினம்தினம் வளர்பிறை.\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில்தான் இந்த ஊரைவிட்டு நீங்கியிருந்தேன். அதுவரை பாடசாலை உயர்தர வகுப்பை எட்டியிருந்த நான் வடபுலத்தின் இராணுவமுற்றுகைகள், சீரற்ற வாழ்க்கைச்சேதாரங்கள் என கணிப்பிடமுடியாத காலக்கணக்கில் தோற்க விரும்பாமல் லண்டனிற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதுவரை என் ஊர்உலகம் எல்லாம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியை மிக அண்மித்த தாமோதரம்பிள்ளை வீதி அரசடியை சார்ந்ததாகவே இருந்தது.\nஅது வேறு உலகம். அதில் பரீட்சார்த்தங்கள், பயன்கள் பற்றிய எதுவித புரிதலுமின்றி சூழலோடு இணைந்த சுகித்த வாழ்வு எனது. நட்பூக்கள் நிறைந்த நண்பர்கள் வட்டம் அன்பூக்கள் நிறைந்த குடும்ப இணைப்பு. பொழுது போகாக் காலங்களை சைக்கிள்கள் சமாளிக்கும். காலையில் இருந்து மாலை வரை திறந்திருக்கும் சனசமூகநிலையத்தின் வாசகசாலை. வாசகசாலையின் அரைச்சுவர்களுக்கு மேல் கம்பிவலை பொருத்தப்பட்ட சுவர். வெளிப்பரப்பின் காற்றை உள்ளே இழுத்து வரவும், உள்பரப்பின் நினைவுகளை வெளியே கடத்துவதற்கும், பார்வைகளால் துளைத்தெடுப்பதற்கும் அரைச்சுவர் கம்பிக்கிராதிகள் உதவின. கண்டி ஏ-9 வீதியை கடப்பவர்கள் எங்கள் கண்களை கடந்து தான் பயணிக்க வேண்டும்.\nவிதி வரைந்த கோலங்கள் புள்ளி வைக்காக் கோலங்கள். உயிர்க்கண்ணி வைத்த கோலங்கள். அதுவரை எங்கோ தூரத்தொலைவில் இருந்து விட்டு ஏன் எங்கள் பாதிச்சுவரைத் தாண்டிய மீதி வீட்டிற்குள் நீங்கள் குடிவர வேண்டும். முல்லைத்தீவின் பிறப்பகம் சாவகச்சேரியின் வசிப்பகம் ஆயிற்று. கண்பார்ப்பதற்கும் காது புசிப்பதற்கும் கவி ஒன்று சொல்லேன் நீ உன் கண்களால், அவை அசைவதன் ஜாலத்தால்.\n.எங்கள் இருவரது வீடுகளும் ஒற்றைச்சுவரால் பிரிக்கப்பட்ட முற்றும் இணைந்த வீடுகள். பிரிந்திருந்தன என்பதைச் சொல்லி பிரிவுக்கு வழிகோலவில்லை. இணைந்திருந்தன என்பதைச் சொல்லி இணைவுக்கு வழிதேடினேன்\nஎன்னைவிட 7வயது இளையவள் நீ. கல்வி சார்ந்த புத்தகப்பரிமாற்றங்கள், காதல் சார்ந்த கண்பரிமாற்றங்கள், கேலியான சொற்பரிவர்த்தனைகள் (மண்வெட்டிப்பல்) விதைத்திருந்தது. விடுவிடென விரைந்தேகியது காதல். தன்பாதையில் பல சாகசங்களைச் செய்தது. இணைத்திருந்தால் இன்பங்களை சேர்த்து சோகங்களைச் சொத்தாக ஆக்கியிராது.\nகிளாலியூடாக அந்த கடல் நீரேரியைத் தாண்டித்தான் சாவகச்சேரி வரவேண்டுமென்பதில்லை. நிலரீதியான தொடர்பு இருந்தது. தொண்டைக்குழிக்குள் பிரதான இராணுவமுகாம். அதற்கான இராணுவ தொடர்வேலி. சாத்தியப்படாத பயணங்களை சாகசம் பண்ணி நீரேரி இணைக்கின்றது.\nதண்மதி நிலவு எறித்துக் கொண்டிருக்கிறது. நாளை காலைக்கருக்கலில் உனது பிறந்தநாள். முந்தைய இரவு எனது நீண்ட பிரயாணம். முடிவில் உனைக் காண்பதுடன் ஊரையும் தரிசிப்பேன்.\nநானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்.\nயாரை சொல்லி நோவது காலம் செய்த கோலம்.\nஉன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்.\nகண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே\nஎன்ன செய்வது சொல்லடி முல்லையே\nகிளாலிக்கூடான பயணம் என்பது மறுபிறப்பு குறித்த இந்துக்களின் நம்பிக்கையை பெருமளவு உண்மையாக்குகின்றது. “கண்டவர் விண்டிலர்” “விண்டவர் கண்டிலர்”. அனுவபவத்திற் கூடாகவே கிளாலிப் பயணத்தின் பாதுகாப்பின்மை குறித்த பக்குவங்களை பெற்றுக்கொள்ள முடியும். குறுக்காகவும் மறுக்காகவும் 5 கிலோமீற்றர் நீளவாக்கில் அமைந்த கடல்நீரேரிப் பயணத்தின் போதே கடற்படையினரின் சிறு உந்துவிசைப்படகுகளையும், பாதுகாப்பிற்காக ஆயுதம் தரித்த இளைஞர்கள் படகுகளையும் காணமுடியும். பயணத்தின் நடுவழியில் இருதரப்பு யுத்தம் ஆரம்பமாகிவிட்டால் பயணிக்கும் சாதாரண பயணிகளின் பாடு திண்டாட்டமாகிவிடும். தரையில் ஒளிந்து கொள்ள இடம் தேடலாம், வெட்டவெளி நடுக்கடலில் ஊர்ப்பட்ட தெய்வங்களை மனதிற்குள் நினைத்தபடி விதிகுறித்த வரைபுகளை மீளாய்வு செய்யவேண்டி வரும். எனது பயணம் அதற்கூடாக தொடர்கின்றது. வடபுலத்தின் மக்கட்சமூகம் கல்வி மேம்பாட்டிற்கு தலைஅசைத்து வரவேற்கும் சமூகப் பண்பாடுடையதாக மாறி இருந்தது. புலம்பெயர்ந்த தருணத்து போர்ச்சூழல் முழுதான கல்வியை காணக்கிடைக்காது தடுத்தது. எனது உயர்தர வகுப்பு பெறுபேறுகள், காதல் பெறுபேறுகளை தட்டிக்கழிக்கும் என்பதால் லண்டன் பல்கலைக்கழக சிவில் என்ஜினியரிங் பட்டப்படிப்பை முழுதாக முடித்து “மருமகனே” என்றழைத்த உன்தாயாரிடம் மனதின் உட்கிடக்கையை வெளிப்பரப்பில் சொல்வதற்காக விரைந்து கொண்டிருக்கின்றேன்.\nகடினமான அந்தப் பயணம் மிக சுவாரசியமானது. நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் ஊரைவிட்டு நீங்கியிருந்து லண்டனில் இருந்து உனைக் காண்பதற்காக நீரேரியின் கரைகளில் நிற்கின்றேன் நினைவுகள் சுமந்து. நினைவழியாநாட்கள். இந்த நான்கரை ஆண்டுகளில் ஊர் தனக்கான பிரதான பாதையை இழந்திருந்தது. லண்டனில் இருந்து இலங்கை திரும்புவதற்கு சட்டம் அனுமதியாச் சூழலில் பிறிதொரு நாட்டிற்குள் புகுந்து அங்கிருந்து இங்கென இழுத்து வந்தது உன்மீதான காதல் அக்கறைகள். அக்கறை இப்போது இக்கரையில் நிற்கின்றது.\nஇக்கரையில் இருந்து அக்கரைக்கு மூன்றரை மணிநேரப் பிரயாணம். நிலவு மாத்திரமே வானத்து வெளிச்சம். இருள் பாதுகாப்பானது. பெருமீன்கள் படகுப்பிரயாணத்தில் துள்ளி படகுக்குள் விழத்தொடங்கின. பதட்டப்படாமல் பிரயாணம் மேற்கொள்வதே பாதுகாப்பானது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருந்தது.\nநாளை அவளது பிறந்தநாள் என்பதே ஆனந்தபிரவாகம். அவளுக்கு பரிசளிப்பதற்காக திருச்சி சாரதாஸில் தேடித்தேடி வாங்கிய காஞ்சிபுரம் பட்டுப்புடவையும் லண்டனிலிருந்து கொண்டுவந்த பரிசுப்பொருட்களும் எனது துணிவுத்தொகுதியை விட திணிவுத் தொகுதியை அதிகமாக்கி இருந்தன. வாராயோ வான்மதி.\nமெல்ல மெல்ல படகு விரைந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நடுப்பரப்பு மீது பயணித்துக் கொண்டிருந்த படகு அதேயளவான எதிர்க்கரை நோக்கிய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அதே அரைமணி நேரத்தில் கரையைத்த தொட்டு விடலாம். கடலின் கரையும் காதலின் கரையும் பாதுகாப்பானவை. பயணத்திற்கு இலக்குகள் தாம் முக்கியம். வந்த வழியல்ல என எனது மனம் இடித்துச் சொல்கின்றது. கரையைத் தொட்டோம். கரையின் மணற்பெருவெளி பதட்டமுடையதாக இருந்தது. படகுப் பயணத்தை முடித்து தயாராக இருந்த வாகனத்தினூடாக சாவகச்சேரியை அடைய வேண்டும்.\nமெல்ல அதிகாலைப் பொழுதை அண்டிவிட்டிருந்த காலைகளின் புள்ளின் ரீங்காரம் தூரத்து இராணுவமுகாம் வெளிச்சங்கள். இக்கரையில் பயப்பதட்டத்துடன் கூடிய முகங்கள். எல்லாவற்றையும் தாண்டி விரைந்தது அதிக பயணிகளுடனான கி.மு வை சேர்ந்த வாகனம். மண்ணெண்ணெய் + பெற்றோலில் ஓடும் அந்த வாகனம் வானத்து புகையை எல்லாம் தன்னிலிருந்து வெளியேற்றியது.\nதற்போது நான் நிற்பது தாமோதரம்பிள்ளை வீதியிலமைந்த எங்கள் வீட்டின் முன்னால்.\nஎங்கள் வீட்டின் கேற்றினடியில் இருந்து வீட்டைப்பார்க்கின்றேன். வீடு பெரு மௌனத்துடன் குப்புறப்படுத்த கட்டடமாக தெரிந்தது. உன்னைப்பார்க்க உறக்கத்தை விட்டேன். நான் வந்தது தெரிந்து என்னைப் பார்க்க நண்பர்கள் வருவதற்கிடையில் உன்னைக்காண விழைந்தேன்.\nநீயும் நானும் நீர் மொண்டு அள்ளிய கிணற்றின் கப்பி காலை வேளையில் கிரீச்சிடுகின்றது. சற்றேறக்குறைய இன்னும் விடிந்து விட்டால் கிணற்றடியில் உன்னை தரிசிக்கலாம். பார்வைகளால் பதியன் இடலாம். முன்னைய எங்கள் கிணற்றடிக் கனவுகள் கண்களை நிறைத்தது. பாடசாலை புறப்படுதலுக்கான அவசரப்பொழுதுகளில் அசராப் பொழுதுகளாக காலை கிணற்றடி தரிசனங்கள் வாய்த்தன. நித்திரை முறித்த சோம்பலுடன் பூசாப்பூச்சுகளுடன் அலங்காரமின்றிய அவள் நீயாக என்னுள் நிறைந்தாய். அலங்காரமின்றிய அற்புத அழகு. என்னவள் கண்களில் நிறைந்து கனிநடம் புரிந்தாள்.\nஒரே நேரத்தில் இப்பாலும் அப்பாலுமாய் நான், நீ என இரண்டும் இரண்டும் நான்கானது. பார்வை ஒன்றே போதுமே. அந்தப் பங்குக் கிணற்றை மறைத்தது தகரவேலி. உன்பங்கிலிருந்து நீயும் என்பங்கிலிருந்து நானுமாக பெருமளவில் காதலை வளர்த்துக் கொண்டது. கிணற்றுக்குள் திடுதிப்பென போடும் வாளிகள் ஒன்றை ஒன்று முட்டி இருவருக்குமான பரிவர்த்தனை தளமாக கிணற்றடியை மாற்றியமைத்தது.\nஎனது வருகையை தெரிந்து கொண்ட உனது தாயார் எனக்கும் உனக்கும் உறவினரான நல்லக்காவிடம் “எனது மருமகன்” வந்திருக்கிறார் எனச் சொன்னதாக சொல்லிச் சென்றார். எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.\nகண்ணா உன்னை தேடுகின்றேன் வா\nகண்ணீர்க் குயில் பாடுகின்றேன் வா\nஉனது 19வயது பிறந்தநாளில் உனைக் காண்பதற்காக ஒரு முழுப்பகலை நான் தொலைத்திருந்தேன். வீடுகள் நெருக்கமாகவே இருந்தன. நீயும் நானும் அதிக தொலைவிலில்லை. பின்மதிய நேரத்தில் தாயாருடன் நீ வந்திருந்தாய். கொண்டு வந்திருந்த நீலநிற பட்டுப்புடவையை உன்னிடத்தில் தந்து விட எண்ணியபோது சாத்திர-சம்பிரதாயத்தில் ஊறிய எங்கள் சிந்தனை பஞ்சாங்கம் பார்க்க விளைந்தது. திருச்சியில் வாங்கிய அந்தப் பட்டுப்புடவை அட்டமி-நவமி நாளில் வாங்கியதாக தெரிந்தது. “அட்டமியில் தொட்டது துலங்காது” என பழமைச்சம்பிரதாயத்தில் ஊறிய உட்கிடக்கை என்னை பயம் கொள்ள வைத்தது. நெருக்கமான உறவு நீடித்திருக்க வேண்டும் என நினைத்த நான் அந்த நீலநிறப்பட்டை உன் பிறந்தநாளுக்கு பரிசளிக்காது தவிர்த்து விட்டேன். இன்றளவும் எனைக்கொல்லும் உட்கிடக்கை அதுவாகப் பதிவாகின்றது.\nஎங்கள் இருவருக்குமான உரையாடல்கள் காதல் பற்றியதாகவோ, கனவு பற்றியதாகவோ இருக்கவில்லை. உன்னருகில் உனது தாயும், என்னருகில் எங்கள் வீட்டாருமென இருந்து பாரம்பரிய சூழலை பக்குவப்படுத்திக் கொண்டதில் எங்கள் விருப்பங்களை விளக்கிச் சொல்லிக்கொண்டிருக்க முடியவில்லை. முடியாமல் போனதெல்லாம் முடிவாய்ப்போயின. தொடரமுடியா உறவுகளை தொலைதூரமாக்கி விட்டன.\nஅதற்கடுத்த நாள் உன்வசம் நீயிருக்கவில்லை. உயர்தரப் பரீட்சை முடிவுகள் அன்றந்த நாளில் வெளியாகியிருந்தது. நீ எதிர்பார்த்திருந்த மருத்துவப்படிப்பிற்கான நுழைவு மதிப்பெண்கள் கிடைக்காத காரணத்தால் அழுதுகொண்டிருந்தாய். தினசரி மகிழ்வாய் பூத்திருந்த மலர்களை ஒத்த உன் முகத்தை அழுது வடித்து படிந்த துயரத்துடன் காணச்சகிக்காமல் என் வீட்டிற்குள் நான் முடங்கிக்கொண்டேன். சந்தர்ப்பங்களை தவறவிடுவதில் தான் காதல் தோற்றுப் போகின்றது. The ball is on your court என்பர். நான் அடித்து ஆடாததன் வலியை இன்றளவும் உணர்கிறேன். ஒரு முடிவெடுக்க புறப்பட்ட பிரயாணம், ஒரு முடிவுமின்றி தொடர்ந்தது.\nஎனது போதாத காலத்தின் பெரும் துயரமாக பிரிவு வந்து அழுத்தியது. மிக இறுக்கத்துடன் முடிவுகள் எட்டப்படாவிட்டால் காலப்பெருவெளியில் முடிவுகள் நீர்த்து நிலையற்றுப்போய்விடும். வெற்றி பெற்ற மனிதனுக்கும், தோல்விகளை தினசரி சந்திக்கின்ற மனிதனுக்கும் இடையிலான வேறுபாடு சரியான தருணங்களில் எடுத்த முடிவுகளும் முடிவுகளுக்கூடாக கிடைத்த இறுதி இலக்குகளுமேயாகும்.\nஇடைப்பட்ட காலத்தில் உனது தாயார் எனது தந்தையை சந்தித்து எங்கள் இருவருக்குமான பொருத்தம் பார்ப்பதற்காக எனது ஜாதகத்தை கேட்ட பொழுதில் எனது தகப்பனார் கூறியது “என்னளவில் நான் இதற்கு சம்மதிக்கவில்லை. எனது மகனுக்கு விருப்பமெண்டால் ஒத்துக்கொள்கிறேன்” என்று. பெரியவர்கள் தங்கள் தீர்மானங்களில் பிடிவாதங்களில் விடாப்பிடியாக நின்றார்கள்.\nஎனது தாயாரின் சகோதரி திருமணம் முடித்த வகையில் உனது நெருங்கிய உறவாக மாறியிருந்தும், உனது வீட்டாரிடம் எனது ஆவல்களை வெளிப்படுத்துவதற்கு அவருக்கிருந்த அதீத செல்வாக்கும் என்னளவில் பயன்படாது போயிற்று. பெரியவர்கள் பெரிதாக எதிர்பார்ப்பார்கள். சின்னவர்கள் சின்னத்தனங்களுடன் கனவு காண்பதாக பெரியவர்களின் அகராதியில் எழுதி வைத்துள்ளது பெரும் பிழை வடிவமாகும்.\nஅவன் என்னிடம் ஒரு சொல் சொல்லியிருந்தால் அவர்களது திருமணத்தை நான் நடத்தி வைத்திருப்பேன் என சித்தியும் பொருமிக்கொண்டார். அவரைப் பெருமைப்படுத்தி முன்னிலைப்படுத்தாத காரணத்தால் என் காதலின் பிரிவுக்கு சித்தியும் பெருமளவு காரணமாக இருந்தார்.\nபெரியவர்கள் என்ற பெருமையை மூத்த உறுப்பினர்கள் என்ற மகிமையை இளையவர்களான சிறுவர்களான நாம் குலைத்து நாசமாக்கி விட்டதாக நம்பும் இந்த சமுதாய அமைப்பு முறையின் முடைநாற்றம், என்னை பெருமளவு நாசப்படுத்தி விட்டது. சாத்தியமுள்ள இணைவுகளை சாத்திரங்கள் பிரிக்கின்றன. நாளும் கோளும் நல்லதே செய்யும். ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. கேட்டதில்லையா நீ கேளாச்செவிகளா உன் பெற்றோருக்கு. படிக்கிறது தேவாரம் இடிக்கிறது நான் வளர்த்த காதல் கோட்டை.\nகாதல் கோட்டை பெயரளவில் பாதுகாப்பானது. இருவரது உணர்வுகளை பாதுகாத்துக் கொள்ள. எங்கள் இருவரது உணர்வுபூர்வ செயல்களால் காப்பாற்றியிருக்க வேண்டும் கோட்டையை. ஒருபக்கம் காத்துக்கொள்ள மறுபக்கம் இடித்து துவம்சம் செய்தார்கள் பொருந்தாக் கோட்பாடுகளால்.\nநாங்களே வரைந்து கொண்ட பாதைகள். நாங்களே வளர்த்துக் கொண்ட எல்லைகள். நாங்களே வகுத்துக் கொண்ட பயணங்களுக்கு பாதைகளும், எல்லைகளும் சம்மதிக்காத போது அழித்து திருத்தப்படும். நாளும், கோளும், மூலமும், திருவாதிரையும் ,8ம் இடத்து குருபகவானும், 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் வியாழனும் தீர்மானிக்க அனுமதித்திருந்தால் உங்களுக்கு காதல் என்ன வேண்டியிருக்கின்றது என என் மனச்சுவடுகள் உன்னிடம் கேள்வி கேட்கின்றன.\nஜாதகத்தை வாங்கிச்சென்ற உனது தாயார் பொருத்தம் பார்த்த இடத்தில் 7ல் செவ்வாய் தோசத்துடன் கூடிய என்னை மருமகன் ஸ்தானத்திலிருந்து நழுவவிட்டார்.\nஓன்றுமே நடக்காமல் ஒன்றுமே இயங்காமல் விட்ட சூழலை மீண்டும் இயங்க வைப்பதற்காய் 94ம் ஆண்டிலும், 96ம் ஆண்டிலுமென இரண்டு பிரயாணங்கள். இறுதிச் சந்திப்பில் கொழும்பில் வைத்து நீ வீட்டிலிருக்கும் பொழுதில் நீ வீட்டிலில்லை எனவும் எனது மகளுக்கு சம்மதமில்லை எனவும் கூறி மருமகனை மறுமகனாக ஆக்கி வைத்தார் உன் தாயார்.\nலண்டன் வைத்தியசாலையில் தனது இயலாமைக்காலத்தில் வைத்திய பராமரிப்பிற்கு உள்ளான எனதினிய சித்தி “கால் குளிருதடா காலுறையை மாட்டிவிடு” என்ற பொழுதில் சித்தியின் கால் பற்றி காலுறை அணிவித்த கணத்தில் மனதார வாழ்த்தினேன்.\nகனன்ற காயம், துயரப்படிமம், பாதகமான சித்தி, பழம்பெருமை பேசும் சமூகமுறை, மெலிதான உணர்வுகளை புதைத்த வன்கொடுமை, செவ்வாய் தோசம் பற்றிய பரிதலின்றிய மூடத்தின் முழுப்பகை, கிரக சஞ்சாரம், காதல் கணிதத்தில் விட்ட பெரும் பிழைகள், தோச ஜாதகப் பிழைகளான அவளின் தந்தையின் திடீர்மறைவு, இராணுவ முகாமில் இருந்து ஏவிய ஷெல் வீச்சால் நிகழ்ந்தது. திடீர்மறைவு அவளின் தாயாரில் ஏற்படுத்திய தாக்கம் எல்லாம் சேர்ந்து காதலை கனபரிமாணத்துடன் குழப்பி விட்டது.\nஎல்லாம் புறம்தள்ளி நிமிர்ந்து கொண்டேன்.\nகுயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகின்றாய்.\nமனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா.\nகுயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகின்றாய்.\nஉறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா.\nஎல்லோரிடமும் கதைகள் ஒளிந்திருக்கின்றன. மனிதமுகங்கள் கதையின் வரிவடிவங்கள். எங்கோ தொலைவில் யாரிடமோ ஒளிந்திருந்த கதை, முகத்தின் வரிவடிவங்களில் படிந்த கதை, ஒரு கதைசொல்லியாக என்மூலம் வெளிப்பட்டிருக்கின்றது.\n« கந்தர் மடம் -நாக.தயாகரன்.\nநண்பா என் நெஞ்சை தொட்டு விட்டது உன் கதை. உன்னது மட்டுமல்ல எத்தனையோ காதல் ஜோடிகளை இந்த சனி , செவ்வாய் , வியாழன் என்று குழப்பி இருக்கிறது இனி வரும் சந்ததிகள் இதை உணர்ந்து நடப்பார்களா\nகதை மிகவும் அருமை. காதலுக்காக நாடு கடந்து வந்து சந்திப்பது, முதலில் ஏற்கும் பெற்றோர் பிறகு காதலைப் எதிர்ப்பது என்று கதை விறுவிறுப்பாக செல்கிறது. பகிர்விற்கு நன்றி.\nBy: சித்திரவீதிக்காரன் on ஜூலை 2, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-08-21T14:16:03Z", "digest": "sha1:IDME32RAKPRV3ZJJH3E6T53TLDJH3PUT", "length": 9704, "nlines": 154, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?", "raw_content": "\nகோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்\nகோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்\nகோயில்கள் அமைக்கப்பட்ட வேண்டிய வழிமுறைகளை ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. திருக்கோயிலின் அமைப்பு லட்சணங்களாக கர்ப்ப கிரஹம், துவஜஸ்தம்பம், பலிபீடம், ராஜகோபுரம் முதலியவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்களாக துவார பாலகர்களையும் நிர்மாணிக்க வேண்டும் என்று ஆகம விதி வலியுறுத்துகிறது. சில்ப சங்கிரஹம் என்னும் நூல் துவாரபாலகர்களின் தோற்றத்தையும் அங்க லட்சணங்களையும் அழகாக எடுத்துச் சொல்கிறது. நீண்ட பெரிய கைகளும், குறுகிய இடையும், கோரைப் பற்களும் கொண்ட பூத கணங்கள் இவை என்று அந்த நூலில் வர்ணிக்கப்பட்டபோதிலும், சாந்த சொரூபம் கொண்ட துவாரபாலகர்களையும் நாம் அநேக ஆலயங்களில் காணத்தான் செய்கிறோம். ஆகம சாஸ்திரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த மாறுதலுக்குக் காரணம் விளங்கும்.\nபெருமாள் கோயில் துவார பாலகர்கள்: விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர். இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.\nசிவன் கோயில் துவார பாலகர்கள்: சிவாலயங்களில் துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன் இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை உணரலாம்.\nஅம்மன் சன்னதியைப் பாதுகாக்கும் துவாரபாலகி(பெண்)களை ஹரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தின் வாயிலில் மட்டுமன்றி தேர்களிலும், தெப்பங்களிலும், ராஜகோபுரங்களிலும்கூட இந்தத் துவார பாலகர்களைக் காணலாம். தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுர துவாரபாலகர்கள் காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளனர். கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்து, உட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்லவேண்டும் என்பது ஆலய தரிசன விதி.\nபித்ரு என்றால் யார் PITRU POOJA IN TAMIL\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/kalainger-karunanidhi-advice-to-public/", "date_download": "2018-08-21T13:30:01Z", "digest": "sha1:BIXBCUQARZE6I5TVSEH7XHDOEHOJ3N7K", "length": 8480, "nlines": 125, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome அரசியல் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..\nஅஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..\nதமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுல்லது. அவரது மறைவையொட்டி இன்று ஒரு நாள் அரசு விடுமுறையும், 7 நாள் துக்க அனுசரிக்கபடும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.\nதற்போது ராஜாஜி மண்டபத்தில் கலைஞர் அவர்களின் உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நேரில் சென்று இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். மேலும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு கலைஞர் அவர்களின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று உயர் நீதி மாற்றம் அறிவித்திருந்தது.\nஇதையடுத்து இன்று மாலை 4.30 மணியளவில் கலைஞர் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும், சமீபத்தில் இதுகுறித்து பேசிய கலைஞர் அவர்களின் மகன் ஸ்டாலின் தெரிவிக்கையில், ராஜாஜி மண்டபத்தில் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு அமைதியாக செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nPrevious articleவிஜய்க்கு பதிலாக தனியாக வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய மனைவி சங்கீதா.\nNext article“கலைஞர்” என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வைத்தது என் அப்பா தான்.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய்க்கு பதிலாக தனியாக வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய மனைவி சங்கீதா.\n“கலைஞர்” என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வைத்தது என் அப்பா தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000007577.html", "date_download": "2018-08-21T14:06:29Z", "digest": "sha1:RCAGUQ5522JJTUNLR4GEM2YYKOG5NYMO", "length": 5349, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "சுயசரிதை", "raw_content": "Home :: தன்வரலாறு :: சுயசரிதை\nநூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்\nபதிப்பகம் வ உ சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுறவஞ்சி இலக்கியங்களில் பெண்கள் பாதையில் பூக்கள் அருமையான சைவ சமையல்\nதிருக்குறள் தேசிய நூல் இளைஞனே நீ விழித்து எழு\nகாஸ்டர் பிரிட்ஜ் நகர மேயர் மரப்பசு கஜராஜன் குருவாயூர் கேசவன்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiruththam.blogspot.com/2017/12/blog-post_23.html", "date_download": "2018-08-21T13:39:49Z", "digest": "sha1:GBO4I5DTKTWBUZMVWIBVLLCIZ3HLNKG4", "length": 27551, "nlines": 220, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: கற்க கசடற - குறளும் பொருளும்", "raw_content": "\nசனி, 23 டிசம்பர், 2017\nகற்க கசடற - குறளும் பொருளும்\nகற்க கசடற கற்பவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக. - 391.\nகலைஞர் உரை: பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.\nமு.வரதராசனார் உரை: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.\nசாலமன் பாப்பையா உரை: கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.\nபரிமேலழகர் உரை: கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250) துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும் நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும் இதனாற் கூறப்பட்டன.)\nமணக்குடவர் உரை: கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக ஒழுக. இது கற்கவும் வேண்டும்: அதனைக் கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.\nமேற்காணும் உரைகள் அனைத்தும் ஒரே கருத்தையே வலியுறுத்துகின்றன. அதாவது: கற்க வேண்டியவற்றைப் பிழையில்லாமல் கற்கவேண்டும்; கற்றபின்னர் கற்றுணர்ந்தவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதாக இந்த விளக்க உரைகள் அமைந்துள்ளன. இந்த விளக்க உரைகளில் சில நெருடல்கள் உள்ளன. அவற்றைக் கண்டபின்னர் இந்த உரைகள் சரியானவையா தவறானவையா என்பதை முடிவு செய்யலாம்.\n1. இக்குறளில் வரும் 'நிற்க' என்ற சொல்லுக்கு 'நடந்துகொள் அல்லது வாழ்' என்று பொருள் கூறி இருப்பது முரணாகத் தோன்றுகின்றது. காரணம், இந்த இரண்டு வினைகளும் அதாவது நடந்துகொள்ளுதல், வாழ்தல் ஆகியவை நிற்றல் வினையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பது நாமறிந்த உண்மை.\n2. நிற்றல் என்ற சொல்லுக்கு இற்றைத் தமிழ் அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநில்-தல் [நிற்றல்] nil- , v. intr. [K. nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேள லறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt, tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில் லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast; to persevere, persist in a course of conduct; உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. To stay, abide, continue; தங்குதல். குற்றியலிகர நிற் றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; to be discontinued, stopped or suspended; ஒழிதல். வேலை நின்றுவிட்டது. 6. To be subdued; அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியா ழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; to be left, as matter in a boil, as disease in the system; to be due, as a debt; எஞ்சுதல். நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை. 3). 8. To wait, delay; தாமதித்தல். தெய்வம் நின்று கேட்கும்.\nமேற்காணும் பல்வேறு பொருட்களில் நிற்றல் என்ற சொல்லுக்கு நடந்துகொள்ளுதல், வாழ்தல் போன்ற பொருட்களே இல்லாதிருப்பதைக் காணலாம்.\n3. கற்றவாறு வாழவேண்டும் என்று கூறுவதே வள்ளுவரின் நோக்கம் என்றால் 'நிற்க' என்ற சொல்லுக்குப் பதிலாக 'ஒழுக' அல்லது 'அமைக' அல்லது 'செய்க' என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தி இருப்பார். இவற்றில் எதையும் பயன்படுத்தாததில் இருந்து வள்ளுவர் கூற வரும் கருத்து இது அல்ல என்பது தெளிவாகிறது. அன்றியும் இந்த அதிகாரத்தில் கல்வியின் சிறப்பைத் தான் வள்ளுவர் கூற வருகிறாரே அன்றி 'இப்படி நட, அப்படி இரு' என்று அறிவுரை கூற விரும்பவில்லை. இந்த அதிகாரத்தில் உள்ள ஏனைய பாடல்களில் இருந்தும் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.\n4. இங்கே இன்னொரு கருத்தையும் நாம் ஆராய வேண்டும். ஒரு நூலைக் கற்பவர் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின்படிதான் ஒழுகவேண்டும் என்ற விதி அனைத்துவகை நூல்களுக்கும் பொருந்தக்கூடியதா என்றால் இல்லை என்றே கூறலாம். காரணம், ஒருவர் தான் கற்கும் அறநெறி சார்ந்த நூல்களை மட்டுமே அவர் விரும்பினால் பின்பற்றி வாழமுடியும். ஏனைய நூல்களைக் (அறிவியல், கணித முதலான நூல்கள்) கற்போர் அதில் கூறியுள்ளவற்றை அப்படியே வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகமுடியுமா என்றால் இல்லை என்றே கூறலாம். காரணம், ஒருவர் தான் கற்கும் அறநெறி சார்ந்த நூல்களை மட்டுமே அவர் விரும்பினால் பின்பற்றி வாழமுடியும். ஏனைய நூல்களைக் (அறிவியல், கணித முதலான நூல்கள்) கற்போர் அதில் கூறியுள்ளவற்றை அப்படியே வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகமுடியுமா. முடியவே முடியாது அல்லவா. முடியவே முடியாது அல்லவா. மேலும் இந்த அதிகாரம் கல்வி என்னும் தலைப்பில் அனைத்துவகைக் கல்வியைப் பற்றியும் பொதுவாகவே பேசுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.\nமேற்காணும் நெருடல்களைக் காணுமிடத்து, கல்வியைக் கசடறக் கற்று, கற்றவாறே ஒருவர் வாழவேண்டும் அல்லது நடந்துகொள்ளவேண்டும் என்று விளக்கம் கூறி இருப்பது முற்றிலும் பொருத்தமற்றது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.\nஆராய்ந்து பார்த்ததில் 'நிற்க அதற்குத் தக' என்ற இரண்டாம் அடிக்குப் பொருள்கொள்ளும்போதுதான் தவறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இரண்டாம் அடிக்குப் பொருள்கொள்ளும் முன்னர் அதனைக் கீழ்க்காணுமாறு பிரித்துக் கொள்ளவேண்டும்.\n'நிற்க அதற்குத் தக = நிற்க அதன் குத்து அக\nஇனி இந்த அடிக்கான பொருளைக் கீழ்க்காணுமாறு கொள்ளலாம்.\nகுத்து = நினைவு / ஞாபகம்\nஅக = அகத்து / மனதில்\n'அதனுடைய நினைவு மனதில் இருக்க' என்பதே இந்த அடியின் பொருள் ஆகும். நிற்றல் என்பது ஓரிடத்து இருத்தல் என்னும் பொருள்படுவதால் இருக்க என்னும் பொருளை உணர்த்த நிற்க என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளார் வள்ளுவர். இது சரியே ஆகும். இனி வள்ளுவர் கூறவரும் சரியான கருத்து என்ன என்று பார்ப்போம்.\n' கற்க வேண்டியவற்றைப் பிழையின்றிக் கற்கவேண்டும்; அவ்வாறு கற்ற பின்னர் அதனுடைய நினைவு மனதில் இருக்கவேண்டும் (மறந்துவிடக் கூடாது).'\nகல்வியை எவ்வாறு கற்கவேண்டும் என்ற அருமையான பாடத்தினை இந்த முதல் குறளின் மூலமே நமக்குக் கற்பித்து விடுகிறார் வள்ளுவப் பேராசிரியர். அதுதான் சரியான முறையும் கூட. ஏனென்றால், கல்வியைப் பற்றி அனைத்தும் கூறிவிட்டு கல்வியை எவ்வாறு கற்கவேண்டும் என்று கூறாவிட்டால் அது முழுமையாகாது அன்றோ. இனி, இப்புதிய விளக்கம் எப்படிப் பொருத்தமாகும் என்று கீழே விரிவாகப் பார்க்கலாம்.\nவள்ளுவர் 'குத்து' என்ற சொல்லை இங்கே ' நினைவு / ஞாபகம் ' என்ற பொருளில் பயன்படுத்தி உள்ளார். இக் குறளில் மட்டுமல்ல, கீழ்க்காணும் குறளிலும் இதே பொருளில் இச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nகுத்தொக்க சீர்த்த இடத்து.' - 490.\nஇக்குறளில் வரும் குத்து என்ற சொல் கொக்கானது மீனைத் தன் வாயினால் ' பிடித்தல் / கொள்ளுதல்' என்ற பொருளில் தான் வந்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இதே பொருளில் தான் குத்து என்ற சொல்லைக் கல்வி அதிகாரத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்.\n'கற்றவற்றைக் கொள்ளுதல்' என்றால் 'நினைவில் இருத்துதல்' என்று தானே பொருள். இதைத்தானே நாம் நினைவு, ஞாபகம், மனனம் என்று கூறுகிறோம். அன்றியும் கல்வியில் மிக இன்றியமையாத செயலே 'நினைவில் இருத்துதல்' தான். வெறுமனே படித்துவிட்டு நினைவில் வைத்துக் கொள்ளாவிட்டால் என்ன பயன் விளையும். இதைத்தானே நாம் நினைவு, ஞாபகம், மனனம் என்று கூறுகிறோம். அன்றியும் கல்வியில் மிக இன்றியமையாத செயலே 'நினைவில் இருத்துதல்' தான். வெறுமனே படித்துவிட்டு நினைவில் வைத்துக் கொள்ளாவிட்டால் என்ன பயன் விளையும். எது நினைவில் உள்ளதோ அதுவே பயன் தரும். நினைவில் இல்லாதது பயன் அளிக்காது. ஒருமுறை கற்றதை பலமுறை நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் அது நினைவில் இருந்து அகன்று விடும். எனவே தான் வள்ளுவர் 'கல்வியைக் கசடறக் கற்கவேண்டும்; கற்றபின் அதன் நினைவு மனதில் இருக்க வேண்டும்.' என்று கூறுகிறார். இதுவே இக்குறளின் மூலம் வள்ளுவர் கூற வரும் கருத்து ஆகும்.\nகுத்துதல் என்பதை ஒன்றின் நகலை இன்னொன்றின் மேல் ஏற்றுதல் என்னும் பொருளில் இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். முத்திரை குத்துதல் என்னும் சொற்றொடரில் குத்துதல் உணர்த்தும் பொருள் 'அச்சினை ஏற்றுதல்' என்பது தானே. இது பொருள் விரிவு முறையில் உண்டானது ஆகும்.\nகல்வி என்னும் அதிகாரத்தில் கல்வி கற்கும் முறைகளைப் பற்றி இந்தக் குறளில் மட்டுமல்ல கீழ்க்காணும் குறளிலும் கூறி இருக்கிறார் வள்ளுவர்.\nஉவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்\nஅனைத்தே புலவர் தொழில். - 394.\nகல்வியைக் கற்றபின்னர் கற்றவற்றை நினைவில் கொள்வதைப் பற்றி இக்குறளிலும் கூறுகிறார். இக்குறளைப் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள 'திருக்குறள் கூறும் புலவர் தொழில் எது.' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.\nநேரம் டிசம்பர் 23, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்-பொருள் விளக்கம், திருக்குறள்\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 6 - எழுஞாயிறு அன்னதோர் தமிழ்\nமுன்னுரை: இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் ஐந்து பகுதிகளில் மனித உடல் உறுப்புக்கள் மற்றும் விலங்க...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\n ( கம்பனும் கொங்கையும் )\nமுன்னுரை: முலை என்ற தமிழ்ச் சொல்லானது தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் மார்பகம் என்ற பொருளில் பயின்று வராது என்றும் கண் அல்லது கண்ணிமை...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nசங்க இலக்கியத்தில் விலங்கியல் - 2 - பன்றி\nதிருக்குறள் கூறும் புலவர் தொழில் எது\nகற்க கசடற - குறளும் பொருளும்\nசங்க இலக்கியத்தில் விலங்கியல் - 3 - கழுதை\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2014/02/blog-post_24.html", "date_download": "2018-08-21T14:33:37Z", "digest": "sha1:REYBR2TZVAKVZC2RQQJDOTG3UK4TR6ID", "length": 9900, "nlines": 159, "source_domain": "www.astrosuper.com", "title": "/> விருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு ஒரு எச்சரிக்கை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nவிருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு ஒரு எச்சரிக்கை\nவிருச்சிகம் ராசிக்கு இப்போது ஏழரை சனி நடக்கிறது..இரண்டாம் சுற்று நடப்பவருக்கு இது பொங்கு சனி எனப்படும் கடுமையாக உழைத்து முன்னேறும் காலம்..ஏழரை சனி நடக்குதுங்க..அதனால எதுவும் செய்யல..எதுவும் விளங்காதுன்னு ஜோசியர் சொன்னதால எதுவும் முயற்சி செய்யல..என்பவர்களை நான் வெறுக்கிறேன் அவர்கள் முன்னேறவே முடியாது ஏழரை சனியில் தொழிலாளியாக இருந்து முதலாளி ஆனவர்கள் அதிகம்.எப்படி.. அதுதான் சனி..கடும் உழைப்பாளிகளை சனி கைவிட்டதில்லை..இது கன்னி,துலாம் ராசியினருக்கும் பொருந்தும்...திசாபுத்தி மோசமாக இருந்தால் மட்டும் சரிவு உண்டாக்கும்..4ஆம் அதிபதி கெட்டிருந்தால் உடல்நலன் பாதிக்கும்..இப்போ அஷ்டம குரு நடக்குது..வரும் ஜூன் மாதம் குரு பலம் வருகிறது அதுமுதல் நல்லதே நடக்கும்.. அதுதான் சனி..கடும் உழைப்பாளிகளை சனி கைவிட்டதில்லை..இது கன்னி,துலாம் ராசியினருக்கும் பொருந்தும்...திசாபுத்தி மோசமாக இருந்தால் மட்டும் சரிவு உண்டாக்கும்..4ஆம் அதிபதி கெட்டிருந்தால் உடல்நலன் பாதிக்கும்..இப்போ அஷ்டம குரு நடக்குது..வரும் ஜூன் மாதம் குரு பலம் வருகிறது அதுமுதல் நல்லதே நடக்கும்.. நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி உங்களுக்கே..\nமகா சிவராத்திரி அன்னதானம் குறித்து படிக்க; http://www.astrosuper.com/2014/02/2722014.html\nLabels: astrology, ராசிபலன், ஜோதிடம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nசிவராத்திரியின் உண்மையான அர்த்தம் என்ன..\nதனுசு ராசியினருக்கு எப்போ நல்ல காலம்..\nவிருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு ஒரு எச்சரிக...\nசுக்கிரன் பெயர்ச்சி ராசிபலன் 2014 ரிசபம் துலாம்\nகுரு திசை யாருக்கு நல்லது செய்யும்..\nசனி வக்ரம் ஆரம்பம் எந்த ராசியினருக்கு லாபம்.\nமகாசிவராத்திரி பூஜை 27.2.2014 மகா அன்னதானம்\nஉங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து இன்பங்கள் உண்...\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/341649/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9C/", "date_download": "2018-08-21T13:27:17Z", "digest": "sha1:TYCFIUB6TTXH2INAO4GT5EMQB3VKDAGG", "length": 4470, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "நிலச்சரிவில் இருந்து, எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய் – மின்முரசு", "raw_content": "\nநிலச்சரிவில் இருந்து, எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய்\nகேரளாவில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. #DogSaved #KeralaFamily #Landslide\nகேரளாவில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படையை சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. இடுக்கி மாவட்டம் கீர்த்திகோடு என்னும் மலைக்கிராமத்தில் மனைவியுடன் வசித்து வருபவர் மோகனன். இவர், ‘ராக்கி’ என்னும் நாயை தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராக்கி திடீரென்று பலமாக குரைத்தது.\nவெகு நேரமாகியும் அது குரைப்பதை நிறுத்தவில்லை. இதனால் திடுக்கிட்டு எழுந்த மோகனனும், அவருடைய மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அவர்களின் வீடு நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக சரிந்து விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகனனும், அவருடைய மனைவியும் தங்களுடைய உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றிய ராக்கியை நன்றிப் பெருக்குடன் உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர்.\nமோகனன், தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார். #DogSaved #KeralaFamily #Landslide\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-wild-card-entry-kasthoori/", "date_download": "2018-08-21T13:30:57Z", "digest": "sha1:27QQEG7NGGZBIR7UUW5IY5J77XZWRWC4", "length": 10624, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இந்த வருட பிக் பாஸ் வீட்டின் முதல் \"Wild Card Entry\" இவர் தானா..? அப்படினா சண்ட இருக்கு..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இந்த வருட பிக் பாஸ் வீட்டின் முதல் “Wild Card Entry” இவர் தானா..\nஇந்த வருட பிக் பாஸ் வீட்டின் முதல் “Wild Card Entry” இவர் தானா..\nபிக் பாஸ் நிகழ்ச்சி பாதி எபிசோடுகளை கடந்து விட்டது. இன்னும் 11 போட்டியாளர்களே மீதமுள்ள நிலையில் இந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற போகிறார் என்ற தகவல் ஏற்கனவே நமது வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியில் செல்லப்போவது யாராக என்ற தகவல் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.\nசமீபத்தில் பிக் பாஸ் செட்டிற்குள் பிரபல நடிகை கஸ்தூரி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த வாரம் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியில் அவரை பிக் பாஸ் வீட்டினுள் எதிர்பார்க்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.ஆனால், அவர் வைல்ட் கார்டு என்ட்ரிக்காகதான் பிக் பாஸ் செட்டிற்குள் சென்றுள்ளாரா, இல்லை சிறப்பு விருந்தினராக சென்றுள்ளாரா என்று இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.\nஅதே போல இந்த நிகழ்ச்சி தொடங்கபட்டதற்கு முன்பாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களில் பட்டியல் என்று பல்வேறு வலைத்தளத்தில் பல பெயர் பட்டியல் பரவி வந்தது.அதில் கஸ்தூரி பெயரும் அடிக்கடி அடிபட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சி துவங்கபட்டதற்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தனக்கு சின்ன பிக் பாஸ்தான் (கஸ்தூரியின் மகன்) முக்கியம், எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் எண்ணமில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதனால் நடிகை கஸ்தூரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரி மூலம் போட்டியாளராக செல்வாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.அதே போல கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்களால் நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லை என்ற ஒரு கூற்றும் நிலவி வருகிறது. ஒரு வேலை நடிகை கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றால் ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது மட்டும் உறுதி.\nPrevious articleஇன்று கமலை சந்திக்க யாஷிகா அணிந்த கவர்ச்சி உடை. அசிங்கப்படுத்திய மும்தாஜ்..\nNext articleதிடீரென தமிழக முதல்வரை சந்திதது பேசிய விவேக்.. வாழ்த்து தெரிவித்த முதல்வர்..\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதமிழ் புத்தாண்டில் தமிழனாக சாதனை படைத்த தளபதி விஜய் \nமீண்டும் விஜய்யுடன் இணையப்போகிறார் அட்லீ ..படத்தின் பெயரும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/reviews/chandi-veeran-review-036108.html", "date_download": "2018-08-21T14:26:48Z", "digest": "sha1:QQLOAX3GTRCYNHMSLFI73MPCEYMMQV6W", "length": 15652, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சண்டி வீரன் விமர்சனம் | Chandi Veeran Review - Tamil Filmibeat", "raw_content": "\n» சண்டி வீரன் விமர்சனம்\nStar Cast: அதர்வா, ஆனந்தி, லால்\nநடிகர்கள்: அதர்வா, ஆனந்தி, லால், போஸ் வெங்கட்\nஇசை: அருணகிரி, சபேஷ் - முரளி\nதண்ணீர் பிரச்சினை என்று வந்தாலே பக்கத்து மாநிலங்கள் மட்டுமல்ல, பக்கத்து பக்கத்து கிராமங்கள் கூட பகை நிலங்களாக மாறி வெட்டிக் கொள்வதை விறுவிறுப்பான கதையாக சொல்லும் படம் சண்டி வீரன்.\nகாவிரி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சையின் மன்னார்குடிக்குப் பக்கத்தில் உள்ள நெடுங்காடு மற்றும் வயல்பாடி கிராமங்களுக்கிடையே தண்ணீர்ப் பிரச்சினை. நெடுங்காட்டில் நல்ல தண்ணீர் குளமிருக்கிறது. உப்புத் தண்ணீர் குடித்து குடித்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு செத்து விழும் வயல்பாடி மக்களுக்கு, அந்தக் குளத்திலிருந்து ஒரு சொட்டு நீர் தர மறுக்கிறார்கள் நெடுங்காடு மக்கள். குறிப்பாக பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரனும் கவுன்சிலர் லாலும்.\nஇந்தப் பிரச்சினைக்காக இரு கிராமத்தினருக்குமிடையே நடந்த சண்டையில் நெடுங்காட்டைச் சேர்ந்த கொல்லப்படுகிறார் போஸ் வெங்கட். அவரது மகன் அதர்வா சிங்கப்பூருக்குப் போய், விசா முடிந்தும் தங்கியிருந்த குற்றத்துக்காக தண்டனை பெற்று ஊர் திரும்புகிறார். வயல்பாடி மக்களின் கஷ்டம் அறிந்து அவர்களுக்கு உதவ முயல்கிறார்.\nஇதனிடையே லாலின் மகள் ஆனந்திக்கும் அதர்வாவுக்கும் காதல் ஏற்பட, இதைத் தெரிந்து அதர்வாவை எச்சரிக்கிறார் லால். கேட்க மறுக்கும் அதர்வாவை போட்டுத் தள்ள ஏற்பாடு செய்கிறார்.\nஇந்த நேரத்தில்தான், நெடுங்காடு கிராம தலைவர் ரவிச்சந்திரன் ஒரு விபத்தில் சிக்குகிறார். இதற்கு காரணம் வயல்பாடியைச் சேர்ந்தவர்தான் என்று கூறி, அந்த ஊரையே பழிவாங்க நெடுங்காடு மக்களை ஆயுதங்களுடன் திரட்டுகிறார் லால். அந்தக் கலவரத்தில் அதர்வாவையும் போட்டுத் தள்ள திட்டமிடுகிறார்.\nஇதைத் தெரிந்து கொண்ட அதர்வா, அந்த பெரும் கலவரத்தைத் தடுக்க முயற்சிக்கிறார். அதில் எப்படி வெற்றி காண்கிறார் ஆனந்தியைக் கைப்பிடித்தாரா வயல்பாடி மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்ததா\nஇரண்டு மணி நேரத்துக்குள் முடிகிற மாதிரி பரபரவென ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் சற்குணம். முதல் பாதியில் கலகலப்பும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்புமாகப் போகிறது கதை. ஆனால் களவாணி மாதிரியோ, வாகை சூடவோ போலோ இல்லாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்திருக்கிறார்.\nநாயகன் அதர்வா, கிராமத்து இளைஞனாக கவர்ந்தாலும், அவரது உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nதோற்றம், நடிப்பில் நெடுங்காட்டுப் பெண்ணாகவே தெரிகிறார் ஆனந்தி. மிகை ஏதும் இல்லாத நடிப்பு.\nமில்லுக்காரராக வரும் லால் மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார். பஞ்சாயத்துத் தலைவராக வரும் ரவிச்சந்திரன், அதர்வாவின் நண்பர்கள், நெடுங்காடு கிராமவாசிகள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nசபேஷ் முரளியின் பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தமாக உள்ளது. அருணகிரி இசையில் பாடல்களும் கேட்கும்படி உள்ளன.\nபூமியில குடிநீர விலைபோட்டு விக்கிறோம்\nஎன்ற வரிகள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. ஆனால் சில காட்சிகளை இன்னும் உணர்வுப்பூர்வமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். ஏற்கெனவே பகை கொண்ட இரண்டு ஊர் பற்றிக் கொண்டு எரியப் போகும் தகவலைச் சொன்னால் போலீஸார் இப்படியா நடந்து கொள்வார்கள். இது சினிமாத்தனமாக உள்ளது.\nஇன்றைய கிராமங்கள், அதன் மனிதர்கள், பிரச்சினைகளைப் பதிவு செய்த விதத்துக்காக சண்டி வீரனைப் பார்க்கலாம்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nதண்ணீரும் தண்ணீர் சார்ந்த பிரச்சினையும்... சண்டிவீரன் கதை\nஅதர்வாவின் சண்டிவீரனுக்கு யூ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு\nஆகஸ்ட் 7ம் தேதி ஓடி வருகிறான் ‘சண்டி வீரன்’\nசண்டிவீரன் தலைப்புக்கு எதிர்ப்பு வந்தால் சமாளிக்கத் தயார்\nபாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்\nசெயின் பறிப்பின் கோரம்... 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'... விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=10033", "date_download": "2018-08-21T13:55:01Z", "digest": "sha1:GIEUPPASR75T3YAMODJIJMXOL3SWGWHV", "length": 8398, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி – Eeladhesam.com", "raw_content": "\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nயாழில் காலூன்றும் சீனா – இந்தியாவுக்கு அச்சுறுத்தல்\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nவன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 28, 2017நவம்பர் 29, 2017 காண்டீபன்\nமுல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.\nதமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நிகழ்வுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.\nவழமையான நேரத்தில் இங்கு இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nமாவீரர்களின் பெற்றோருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.\nபுதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய\nத.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு\nஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபனின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்\nஉடுத்துறை துயிலும் இல்லத்திலும் அஞ்சலி\nயாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு : இருவர் கைது.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/2017/09/", "date_download": "2018-08-21T14:29:26Z", "digest": "sha1:ULX7UWGV2NONAGH5ECXPI6ZWUO2FEJTJ", "length": 12434, "nlines": 203, "source_domain": "helloosalem.com", "title": "September, 2017 | hellosalem", "raw_content": "\nகுழந்தைகளுக்கு குடற்புழுக்கள் உருவாக முக்கிய காரணங்கள்\nகுழந்தைகள் மண்ணில் விளையாடுவது, சுத்தமற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதுபோன்ற பிரச்னைகளால் குடற்புழுப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆரோக்கியக் கேடுகளில் முக்கியமானது குடற்புழுப் பிரச்னை. குழந்தைக்குப் பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும்போது குடற்புழுப் பிரச்னை\nகொலு அமைக்கும் முறையும் நன்மையும்\nதிருமணமாகாத பெண்கள் இந்த கொலு பூஜையை நடத்தினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும். நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதற்கு சாமி பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக பார்வதி, லட்சுமி,\nதொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி\nதொப்பை’ உள்ளவர்கள் இந்த மூச்சுப்பயிற்சியைசி தீவிரமாக செய்வதன் மூலம் ‘தொப்பை’ நன்றாக குறைத்து ‘சிலிம்’ மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. ஒருவனுக்கு உடல் ஆரோக்கியம் தான் அடித்தளம். அதைகொண்டு தான் உடல் பலம் பெறமுடியும். அதற்கு செலவில்லாமல்\nசூப்பரான தேங்காய் பால் வெஜ் புலாவ்\nபள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதியம் சாப்பிட இந்த தேங்காய் பால் வெஜ் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தேங்காய்ப்பால் – 3 1/2 கப், பச்சரிசி – 1கப்,\nமாரடைப்பு ஏற்படாதவாறு காத்துக்கொள்வது எப்படி\nமாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது. உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது.\nநவராத்திரிக்கு சொல்ல வேண்டிய லட்சுமி பாடல்\nஇன்று தொடங்கும் நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இன்று தொடங்கும் நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை\nமகாளய அமாவாசை: தர்ப்பணம், சிரார்த்தம் பற்றிய 60 தகவல்கள்\nமறைந்த முன்னோர்களுக்கு நாளை மகாளய அமாவாசையன்று செய்வதும் பித்ரு தர்ப்பணம், சிரார்த்தம் பற்றிய 60 தகவல்களை விரிவாக பார்க்கலாம். 1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை\nநீலத்திமிங்கல விளையாட்டு: வெளியேற வழி உண்டு\nநீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் நீலத்திமிங்கல விளையாட்டில் நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்… ஆபத்தான நீலத்திமிங்கல விளையாட்டிற்கு அதிக விளக்கம் தரத் தேவையில்லை. ஆனால் அதிலிருந்து மீண்டு\nவாயு தொல்லையை போக்கும் பூண்டு ரசம்\nவாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று பூண்டை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பூண்டு – 15 பல், மிளகு, சீரகம் – தலா அரை\nஆரோக்கியமாக பிரசவத்திற்கு பின்பற்ற வேண்டியவை\nஒரு பெண் தான் கருத்தரிப்பது பற்றி அறிந்ததும், ஒரு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும். ஒவ்வொரு பிரசவ காலமும் புத்தம் புதிய பொறுப்புக்களை ஒரு பெண்ணுக்கு கொடுக்கும். ஒரு தாய் தமது உடல்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pkvideo.net/play-iruddhi-suttru-vadivel-version-troll-tamil-funny-video_xUQJbh9K9WAo.html", "date_download": "2018-08-21T13:34:01Z", "digest": "sha1:TKJFSPPL2CSAV7TTVQZ4YG5VFL4BFZNL", "length": 5908, "nlines": 93, "source_domain": "pkvideo.net", "title": "இறுதிச்சுற்று– ‘வடிவேல்‘’ வெர்ஷன் | Iruddhi Suttru- Vadivel Version Troll | Tamil Funny Video | - Funny Videos, Movies india, TV show, video india, hottest - Pkvideo.Net", "raw_content": "\nஇறுதிச்சுற்று படத்தில் வரும் உசுரு நரம்புல பாடலில் வடிவேலு நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையாக காட்சிப்படுத்துகிறது இந்த வீடியோ.\n19:48வடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி || Vadivel comedy 24:22Tamil Comedy scenes # வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள் # Vadivelu Comedy Scenes 3:36தமிழ் சினிமாவை கலக்கும் \"தேவர்\"கள் Thevar Caste Actors 24:19என்னய்யா சிங் தமிழ் இவளோ நல்ல பேசுற எங்க கத்துகிட்ட || வடிவேலு காமெடி 2:06:23Latest Tamil Action Movie 2018 | Tamil Full Movie | New Tamil movie 2018 | 2018 Upload 20:18சித்தப்பூ என்ன விட்டுட்டு இவளோ சீக்கிரமா போய்ட்டியே சித்தப்பு || வடிவேலு காமெடி 2:40நடிகர் பாண்டியன் எப்படி இறந்தார் தெரியுமா அதிர்ச்சி Video | Tamil Cinema News | Tamil Rockers 8:34சிவகார்த்திகேயன் பல குரலில் அசத்திய கலக்கலான வீடியோ 29:30வயிறு குலுங்க சிரிக்க இந்த வீடியோவை பாருங்கள் | Funny Comedy | Yogi Babu Latest Comedy 2017# 2:09\"மோடி(எ)கேடி \"உடல் பயிற்சி மரண கலாய் || Modi fitness Troll || tamil troll videos | 41:40ஆபாச வீடியோவில் சிக்கிய ஜெயச்சந்திரன் - ஓப்பன் டாக் 3:46துருவநட்சத்திரம் | Dhruva Natchathiram | Teaser Breakdown | Chiyaan Vikram | Gautham Vasudev Menon | 17:29தமிழ் பாடல் வரிகள் | மரண கலாய் | 1 TO 12 FULL 28:13ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா கடைய எப்ப சார் தொரப்பிங்க |வடிவேலு காமெடி 4:26Sakka Podu Podu Raja - Review with Public | Santhanam, Vaibhavi | STR Musical 13:18இந்த போனை எப்படி ஓபன் பண்றது என்கிட்ட தா நான் பண்ணி தரேன் || வடிவேலு காமெடி 6:43சிலுக்கு ஸ்மிதா: 'தூக்கில்' தொங்கியதன் பின்னணி.. கடைய எப்ப சார் தொரப்பிங்க |வடிவேலு காமெடி 4:26Sakka Podu Podu Raja - Review with Public | Santhanam, Vaibhavi | STR Musical 13:18இந்த போனை எப்படி ஓபன் பண்றது என்கிட்ட தா நான் பண்ணி தரேன் || வடிவேலு காமெடி 6:43சிலுக்கு ஸ்மிதா: 'தூக்கில்' தொங்கியதன் பின்னணி..|Life of Silk Smitha Part 2|Mr.K Crime Series #16 5:08BIGG BOSS 2 TROLL VIDEO 2018 - Kamal Vs Vadivelu 1:50:52Latest Tamil Full Movie 2018 | Exclusive Release Tamil Movie | New Tamil Online Movie 2018 | HD 1080 40:55BLACKSHEEP TO COCO..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2583/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-6000-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-08-21T13:28:31Z", "digest": "sha1:CU4JCETHKPJQ7BQCBGM5TM4LB7AHJ6KA", "length": 2571, "nlines": 27, "source_domain": "www.minmurasu.com", "title": "கர்ப்பிணிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை.. நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மோடி #ModiSpeech – மின்முரசு", "raw_content": "\nகர்ப்பிணிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை.. நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மோடி #ModiSpeech\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:\nகர்ப்பிணி பெண்கள், ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், பேறு கால செலவுக்காகவும் உதவும் வகையில், அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை வழங்கப்படும்.\nஇந்த உதவித் தொகை அப் பெண்களின் வங்கி கணக்குக்கே நேரடியாக செலுத்தப்படும். எனவே இடைத்தரகர்களுக்கு வேலை இருக்காது. கமிஷன் கொடுக்க தேவையிருக்காது.\nஇந்த திட்டம் நாடு முழுக்க முதல் கட்டமாக 650 மாவட்டங்களில் கொண்டு வரப்படும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thinakkural.lk/article/16393", "date_download": "2018-08-21T13:39:08Z", "digest": "sha1:RTVACWFAIMB7BO2IRUHJLFJGHMN6OJMR", "length": 6877, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "தாய்லாந்து நாட்டில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை - Thinakkural", "raw_content": "\nதாய்லாந்து நாட்டில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை\nதாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.\nஅவர் மீது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டாலர் (சுமார் ரூ.4¾ கோடி) குவித்து உள்ளார்; பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்; ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.\nஅதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.\nஇதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஆன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.\nவழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.\nமேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டாலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பத்தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.\nஇவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘9 மாகாணங்களுக்கும் டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை பகுதியில் ரொக்கட் தாக்குதல்\nஎளிமையின் மறுஉருவமாக விளங்கும் இம்ரான் கான்\nஐசியூவில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\n« குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், அதன்பின் தான் திருமணம்\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-eos-760d-kit-ef-s-18-135-mm-is-stm-dslr-camera-black-price-pgXqXx.html", "date_download": "2018-08-21T13:51:07Z", "digest": "sha1:RCQBIGS4F6QUVIK534ANDODMPHZPPTCT", "length": 24144, "nlines": 519, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக்\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக்\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 11, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 76,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 28 மதிப்பீடுகள்\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் - விலை வரலாறு\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 - 135 mm\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nசென்சார் சைஸ் 22.3 x 14.9 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் Jan-00 sec\nஆப்டிகல் ஜூம் 10 X\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC, PAL\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 5 Shots/sec\nசுகிறீன் சைஸ் 3 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1,040,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 3:2, 4:3, 16:9, 1:1\nஆடியோ போர்மட்ஸ் MP4 (AAC)\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக்\n4/5 (28 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/16_28.html", "date_download": "2018-08-21T14:14:53Z", "digest": "sha1:D5DI4PFEJAQC2TYXF36LX63HVIPQE2RA", "length": 5450, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "புதிய கட்சியை 'நாடும்' குரூப் 16! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதிய கட்சியை 'நாடும்' குரூப் 16\nபுதிய கட்சியை 'நாடும்' குரூப் 16\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்ததன் பின்னணியில் அரசை விட்டு விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 உறுப்பினர்கள் தனிக் கட்சியாக இயங்குவதற்கு ஆலோசிப்பதாக தெரிவிக்கின்றனர்.\nஇதன் பின்னணியில், ஏ.எஸ்.பி. லியனகேவின் தொழிலாளர் கட்சியை விலைக்கு வாங்கும் முயற்சி இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமஹிந்த அணியோடு இணைந்து கொள்ளவுள்ளதாக அவ்வப்போது தெரிவித்து வந்த போதிலும், தனித்தியங்கும் அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கப்போவதாக கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றமையும் இவர்களை வரவேற்கக் காத்திருப்பதாக முன்னர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-08-21T13:59:56Z", "digest": "sha1:2HF6R34AXKVPWUTCKHZVJ7X4TILPV4IK", "length": 10802, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு சாத்தியமாகாது – விக்னேஸ்வரன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nவடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு சாத்தியமாகாது – விக்னேஸ்வரன்\nவடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு சாத்தியமாகாது – விக்னேஸ்வரன்\nவடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்குசமச்சீரில்லாததனி அலகு உருவாக்கப்படுவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகும் என வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவாராவாராம் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவரிடம், வடக்கு,கிழக்கை இணைக்க முனைப்புடன் செயற்படுவதன் காரணம் என்ன என வினவப்பட்டது.\nஇதற்கு பதிலளித்து முதலமைச்சர், வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு தமிழ்ப் பேசும் மக்களை பாதிக்கும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nவடகிழக்கு இணைப்பு,சுயாட்சி,சமஷ்டி போன்ற கருத்துக்கள் வெறும் கருத்துக்கள் அன்று மாறாக அவை எமது பாதுகாப்புக்கான கேடயங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஎனவே அவற்றை கைவிட்டால் எம்மை அடிபணியவைப்பதும் அடியற்றுப் போகவைப்பதும் இலகுவாகி விடும் என குறிப்பிட்டுள்ள அவர், ஆயுதங்கள் மௌனித்ததும் தனிநாட்டுக்கான கோரிக்கையும் அதனுடன் மௌனித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் முஸ்லிம் தனி அலகொன்றை உறுதிசெய்த பின் வடகிழக்கு இணைப்பு பற்றிய கருத்தறியும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆகவே சிலருக்கு எரிச்சலை மூட்டுகின்றதோ இல்லையோ எமது பாதுகாப்புக்கும் நாம் தொடர்ந்து இங்கு வாழ்வதற்கும் ஏற்புடைத்தான ஒரு மார்க்கத்தை நாம் வலியுறுத்துவது எந்தவிதத்திலும் பிழையாகாது என தெரிவித்துள்ள அவர், வடகிழக்கு இணைப்பில்லா இனப்பிரச்சினைத் தீர்வொன்றை நாம் நாடினால் எமது இனம் அழிய அது அடிகோலும் என்பதே உண்மை எனவும் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கு- கிழக்கில் தற்கொலைகள் அதிகரிக்க காரணமென்ன\nயுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் பல்வேறு உள ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவே, வடக\nயுத்த வெற்றியின் சின்னம் குறித்து பேசாமல் நல்லிணக்கம் குறித்து யோசிப்போம் – சி.விக்கு மங்கள பதில்\nவடக்கு முதல்வர் நினைவுச் சின்னம் குறித்து பேசுவதை விடுத்து, நல்லிணக்கம் குறித்து சிந்திக்க வேண்டும்\nஇராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது: விக்கி\nவடக்கில் உள்ள இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருவதன் காரணமாகவே அவற்றை அ\nவடக்கின் மீதான தெற்கு அரசியல்வாதிகளின் ஆதிக்கம் நல்லிணக்கத்தை பாதிக்கும்: சி.வி.\nவடக்கையும்- கிழக்கையும் தமது ஆதிக்கத்திற்கு உட்படுத்த தெற்கு அரசியல்வாதிகள் முயற்சித்தால் நல்லிணக்கம\nவிஜயகலா விவகாரம்: சட்ட நடவடிக்கை குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தல்\nமுன்னாள் இராங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்சைக்குரிய கருத்து தொடர்பிலான விசாரணை அறிக்கை\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=2312", "date_download": "2018-08-21T14:27:38Z", "digest": "sha1:VRACKAUT4ACSEWC4UCQ3N7QCGHKTQQLX", "length": 5774, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "குற்றம் புரிந்தவர்", "raw_content": "\nHome » பொது » குற்றம் புரிந்தவர்\nஇந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். தமிழகத்தில்... இந்திய அளவில்... உலக அளவில் என விரியும் இந்த உண்மைக் கதைகளில் மர்லின் மன்றோ, கென்னடி போன்ற உலகப் புகழ்பெற்ற பிரமுகர்கள் தொடங்கி, சைக்கோ கில்லர்கள் வரை அலசப்பட்டிருக்கிறார்கள். தலைப்பு சொல்கிறபடி, இதில் அலசப்பட்டக் குற்றங்கள் மிகுந்த திட்டமிடப்பட்டவை. இதில் வரும் குற்றவாளிகள் எல்லோரும் குற்றம் ‘புரிந்தவர்கள்’. அதாவது, புரிந்து செய்யப்பட்ட குற்றங்கள், கொலைகள். கண்டுபிடிக்க முனைந்தவர்களுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தியவை. சில கண்டுபிடிக்க முடியாமலேயே போனவை. சட்டத்தின் முன் பெரிய கேள்விக் குறியை போட்டுவிட்டு, தப்பித்துச் சென்ற குற்றவாளிகளும் உண்டு. காரணம் இல்லாமல் தண்டனை அனுபவித்த நிரபராதிகளும் உண்டு. கண்டுபிடிப்பதில் உள்ள திருப்பங்களைப் போலவே குற்றம் செய்வதிலும் இத்தனை தினுசுகளா என ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. குற்றங்கள் சில சமயம் ஒரு புதிர் போட்டி போல அவிழ்க்கப்படுகின்றன. சுபாவின் சுவாரஸ்யமான நடை அந்த விறுவிறுப்பைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. முத்தாய்ப்பாக மகாத்மா காந்தியின் படுகொலை ஆராயப்பட்டிருக்கிறது. ரத்தம் உறைய வைக்கும் அந்தப் படுகொலையின் பின்னணி நமக்குச் சொல்வது என்ன அந்தப் பின்னணிக்கு மட்டும் அல்லாமல் உலகின் அத்தனை குற்றங்களுக்குமான காரணத்தை அந்தக் கடைசி அத்தியாயத்தில் அலசியிருக்கிறார். ‘அன்பு என்னும் ஆயுதத்தைத் தவிர, மதத்தின் பெயரால் வேறு எந்த ஆயுதத்தையும் எடுப்பதில்லை என்று அழுத்தமான தீர்மானத்துக்கு வராதவர்கள் அனைவரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்’ என அழுத்தமாகச் சொல்லி முடித்திருக்கிறார் சுபா. குற்றம் புரியா சமூகம் அமையட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilscreen.com/riyamika-news/", "date_download": "2018-08-21T14:13:30Z", "digest": "sha1:PCXBI6Y3D75WDDQOL6U4OYBLLOLUZUXM", "length": 10654, "nlines": 64, "source_domain": "tamilscreen.com", "title": "ஷூட்டிங்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த நடிகை.. - Tamilscreen", "raw_content": "\nHomePress Releaseஷூட்டிங்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த நடிகை..\nஷூட்டிங்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த நடிகை..\nசமீபத்தில் வெளியான X வீடியோஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்..\nபெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர்..\nசொல்லப்போனால் அம்மாக்களுக்கு கைவிட்டுப்போன நடிக்கும் ஆசையை நிறைவேற்ற மகள்கள் களத்தில் குதிப்பார்களே..\nஅப்படி வந்தவர் தான் ரியாமிகாவும். கேமராமேன் பாலசுப்ரமணியன் இவர்களது குடும்ப நண்பர் என்பதும் இவர் சினிமாவுக்கு(ள் ) வர ஒரு காரணம்..\nபடிக்கும்போதே சில விளம்பர படங்களிலும் நடித்துள்ள ரியாமிகாவுக்கு ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படம் தான் அறிமுகம் கொடுத்தாதது.. ஆனால் தற்போது வெளியான X வீடியோஸ் படம் ஓரளவு அடையாளத்தையும் கொடுத்துள்ளது.\nX வீடியோஸ் படத்தின் இயக்குனர் இவரை ஒப்பந்தம் செய்தபோது முழுக்கதையையும் சொல்லாமல் இவர் நடிக்கும் காட்சிகளை மட்டும் சொல்லி சம்மதிக்க வைத்தாராம்.\nஅதுமட்டுமல்ல படத்தில் ஒப்பந்தமான பின்னரே படத்தின் டைட்டிலே என்னவென்று ரியாமிகாவுக்கு தெரியவந்ததாம் . ஆரம்பத்தில் லைட்டாக ஜெர்க் ஆனாலும், அந்தப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் தனது நடிப்பை வழங்கியதாக கூறுகிறார் ரியாமிகா..\n“முழுப்படத்தை பார்த்ததும் தான் என்னுடைய காட்சிகளை கதையுடன் எப்படி இணைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. திரையுலகில் ஒருபக்கம் பாராட்டுக்கள் வந்தாலும், நெருங்கிய நட்பு வட்டத்தில் இந்தப்படத்தில் நீ நடித்திருக்கத்தான் வேண்டுமா என சில நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தன.\nஇருந்தாலும் ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்தோம் என திருப்திப்பட்டு கொண்டேன்.. இனிவரும் நாட்களில் முழு கதையையும் கேட்டுட்டே நடிக்க திட்டமிட்டுள்ளேன் ” என்கிற ரியாமிகா, இனி அடுத்தடுத்து ஒப்புக்கொள்ள போகும் படங்களில் தனது கேரக்டர்களிலும் கவனம் செலுத்தப்போவதாக சொல்கிறார்.\nX வீடியோஸ் படத்த்தை தொடர்ந்து ‘அகோரி’ என்கிற படத்த்திலும் நடித்து முடித்துவிட்டார் ரியாமிகா. ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் மொத்தமே ஐந்து கேரக்டர்கள் தான் என்பதும் அதில் ரியாமிகா ஒருவர்தான் பெண் என்பதும் ஆச்சர்யமான செய்தி.\n“இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சுமார் ஒரு மாதம் நடந்தது.. ஒவ்வொருவருக்கான காட்சியாக மாற்றி மாற்றி எடுத்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அங்கே வேடிக்கை பார்க்க வந்த பசங்களுக்கு கிளாசிக் டான்ஸ் கற்றுக்கொடுத்தேன்.. மீதி நேரங்களில் நான் உட்பட மற்ற நடிகர்களும் ஒரு டெக்னீஷியனாகவும் இறங்கி வேலை பார்த்தோம்.”என்கிறார் ரியாமிகா\n‘மாயவன் படத்தை தொடர்ந்து சி.வி.குமார் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ரியாமிகா. ஆனால் இவரை சி.வி.குமார் முதலில் அழைத்தது தான் தயாரிக்கபோகும் படத்திற்காகத்தான். அப்படியே ஒன் பிளஸ் ஒன் ஆஃபராக, தான் இயக்கும் படத்திலும் இவருக்கு வாய்ப்பை கொடுத்துவிட்டாராம்.\n“என் படங்களை பார்த்தவர்கள், இயல்பாக நடிக்கிறீர்களே, நீங்கள் கூத்துப்பட்டறை ஆர்ட்டிஸ்ட்டா என அடிக்கடி கேட்பதுண்டு.. அதனாலேயே அங்கே என்னதான் சொல்லித்தருகிறார்கள் என பார்க்கும் ஆர்வம் அதிகமாகி, நமக்கு தெரியாத ஒன்றை கற்றுக்கொள்ளும் ஆசையில் இப்போது கூத்துப்பட்டறையில் பயிற்சிக்காக சேர்ந்துவிட்டேன்” என்கிற ரியாமிகா ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஜிம், சிலம்பம், டான்ஸ் கிளாஸ், நடிப்பு பயிற்சி என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழல்கிறார்.\nரியாமிகாவுக்கு பிடித்த நடிகை என்றால் பாலிவுட்டில் கங்கனா, கோலிவுட்டில் நயன்தாரா, அனுஷ்கா தானாம் ரியாமிகா என்றால் என்ன என்று பெயர்க்காரணம் கேட்டால் ‘ஒரிஜினல்’ என்று அர்த்தம் சொல்லி சிரிக்கிறார்.\nஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன் – எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி\nவிஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thirumozi.blogspot.com/2008/01/024.html", "date_download": "2018-08-21T13:37:50Z", "digest": "sha1:IMSBIWVF6RX7CGZVBR5Z3WI43SCWQZBG", "length": 43748, "nlines": 511, "source_domain": "thirumozi.blogspot.com", "title": "ஆழ்வார்க்கடியான்: மடல் 024 - வாழ்வு நிலையே கண்ணம்மா!", "raw_content": "\nஆழ்வார்க்கடியான் கண்ணனமுது படைக்கும் ஆழ்வார் சொல்லமுது\nமடல் 024 - வாழ்வு நிலையே கண்ணம்மா\n என்றொரு கேள்வியை எழுப்பி பேராசிரியர் கார்த்திகேசு, பின் வைணவமும் பாசுரமும் அறிந்த பெரியோர் கருத்துரைக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன் என்று முடித்திருக்கிறார். வைணவமும் பாசுரமும் அறிந்த பெரியோன் நானில்லை எனினும் ஒரு இலக்கிய கலந்துரையாடலாக பின் வரும் கருத்தை முன் வைக்கிறேன். இதை இரண்டு பகுதிகளாகத் தருகிறேன்.\nமுதல் மடலில் ரெ.கா கேட்டும் கேள்விகளுக்கு தருக்க ரீதியில் பதில் சொல்கிறேன். இதை பொதுவான பதிலாகக் கொள்க. ரெ.கா. பெரிய சுவைஞர். அவர் இலக்கிய சுவையை மனதில் வைத்து, பதில் தெரிந்தே கேள்வி கேட்கும் ஆசாமி. எனவே நான் சொல்லித்தான் அவருக்குத் தெரியும் என்று இல்லை.\nஇரண்டாவது மடலில் கொஞ்சம் ஐதீகம் (சரித்திரம்) சொல்லி பதிலுரைக்கிறேன். இது வாசிப்பின் வசதிக்குத்தான். வழக்கம் போல் சொல்லிக் கொள்வது, இது ஒரு இலக்கியம்/சமூகம் சார்ந்த கருத்துப்பரிமாறல். இதில் சொல்லும் கருத்து யாருடைய தனிப்பட்ட ஆன்மீக உணர்வையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்படுவது அல்ல. ஆண்டாள் நான் மிகவும் போற்றும் கவி. நிற்க.\nரெ.கா: ......ஆகவே பெரியாழ்வார்தான் இளம்பெண் ஆண்டாளாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டு பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு ஒப்பீட்டுக்கு மாணிக்கவாசகர் திருவெம்பாவை முழுவதிலும் ஒரு இளம் பெண்ணாகத் தம்மைக் கற்பித்துக் கொண்டு பாடுவதைக் காணலாம்.\nபதில்: திரு.ரெ.கா. மிக அழகாக இப்படியொரு வாதத்தை முன் வைக்கிறார். இவ்வாதம் நான் முன்பு அறிந்ததுதான். மிகவும் நியாயமாகத்தான் படுகிறது. ஏன் பட்டர்பிரான் நாயக-நாயகி பாவத்தை சிறப்பித்து காட்டும் வண்ணம் தனித்தனி \"தலைப்பில்\" பாடாமல் தனித்தனி \"நபராக\" மாறி பாடி இருக்கக் கூடாது என்பதுதான் வாதம் இப்படி வைப்பதில் ஆழ்வார்களின் முற்போக்கு இரண்டு மடங்காகக் கூடுகிறது இப்படி வைப்பதில் ஆழ்வார்களின் முற்போக்கு இரண்டு மடங்காகக் கூடுகிறது அதாவது அதுவரை தமிழில் இருந்து வந்த இலக்கிய பாணியை மெருகு ஊட்டும் வண்ணம் பெரியாழ்வார் புதுமை செய்கிறார் என்றாகிறது. பெரியாழ்வார் நிறைய புதுமைகளைப் புகுத்தியவர்தான். பிள்ளைத் தமிழ் என்றொரு இலக்கிய பிரிவிற்கு வழி வகுக்கிறார். இக்கால புதுக்கவிதைகள் போல் மிக, மிக எளிதான வார்த்தைகளைப் போட்டு, பழமலய் (இவர் ஒரு தலித் கவிஞர்) போல் கிராமத்து வசனங்களையும் சேர்த்து பாசுரங்கள் பாடிய கவிஞர் பட்டர்பிரான். ஏன் இவர் மேலும் ஒரு படி போய், தன்னை பெண்ணாக பாவித்து கவிதை செய்யாமல் தனக்கு பெண் பெயர் கொடுத்து கவிதை செய்திருக்கக்கூடாது அதாவது அதுவரை தமிழில் இருந்து வந்த இலக்கிய பாணியை மெருகு ஊட்டும் வண்ணம் பெரியாழ்வார் புதுமை செய்கிறார் என்றாகிறது. பெரியாழ்வார் நிறைய புதுமைகளைப் புகுத்தியவர்தான். பிள்ளைத் தமிழ் என்றொரு இலக்கிய பிரிவிற்கு வழி வகுக்கிறார். இக்கால புதுக்கவிதைகள் போல் மிக, மிக எளிதான வார்த்தைகளைப் போட்டு, பழமலய் (இவர் ஒரு தலித் கவிஞர்) போல் கிராமத்து வசனங்களையும் சேர்த்து பாசுரங்கள் பாடிய கவிஞர் பட்டர்பிரான். ஏன் இவர் மேலும் ஒரு படி போய், தன்னை பெண்ணாக பாவித்து கவிதை செய்யாமல் தனக்கு பெண் பெயர் கொடுத்து கவிதை செய்திருக்கக்கூடாது என்பது கேள்வி பெண் பெயரில் எழுதும் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் நிறைய அறிவோம் நாம். அது இருபதாம் நூற்றாண்டு பழக்கம் என்று சொல்லாலமெனில் பெரியாழ்வார் எட்டாம் நூற்றாண்டிலேயே இப்பழக்கத்தை தொடங்கிவிட்டார் என்றாகிறது. ஆக இப்படிப் பார்த்தால் புதுமை செய்வதில் ஆழ்வார்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை போல் தோன்றுகிறது ஆனாலும் அப்படிக் கொள்ளாமல் ஆண்டாள் பெண் கவி என்றும் என்னால் பதில் சொல்ல முடியும்.\nரே.கா: முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய ஆசிரியர்களில் ஆண்டாள் ஒருவர் மட்டுமே பெண்ணாக இருப்பது. ஆண்டாளைப் பின்பற்றி, எடுத்துக்காட்டாகக்கொண்டு பிற பெண் பாசுர கர்த்தாக்கள் எழுந்ததாகத் தெரியவில்லை. இந்த வகையில்ஆண்டாளை unique என்று கொள்வதா அல்லது பாசுரகர்த்தாக்கள் வரிசையில் அவர் out of place என்று கொள்வதா தெரியவில்லை.\nபதில்: இந்தியா போன்ற ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணின் குரல் அதிகம் கேட்காததை ஆச்சர்யமாகபார்க்க வேண்டியதில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் இலக்கிய\nகர்த்தாக்களைத்தான் தமிழ் கொண்டுள்ளது. அதில் ஆண்டாள் முதன்மை என்று தோன்றுகிறது.\nரெ.கா: கவித் திறன், சொல்லாடும் திறன் இவற்றைப் பார்க்கும்போது ஆண்டாள் பெரியாழ்வாரின் clone என்றே சொல்லிவிடலாம் போலிருக்கிறது. ஆண்டாள் பாடும்போது அவர் பாடல்களில் பெரியாழ்வார் போலவே ஒருg ay abundance இருக்கிறது.\nபதில்: இதிலும் அதிக அதிசயம் இல்லை. சங்கீத கச்சேரிகளில் சிஷ்யர்களை கூட வைத்துக் கொண்டு பாடுவது, அவர்கள் பாணி அப்படியே தொடர வேண்டும் என்ற ஆசையால்தான். பெரியாழ்வாரின் பெண் பின் எப்படி இருப்பாள் தாயைப் போல (பெரியாழ்வார் தாய்தான் தாயைப் போல (பெரியாழ்வார் தாய்தான்) பிள்ளை நூலைப் போல சேலை.\nரெ.கா: மேலும் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவத்தைப் படிப்படியாகப்பாடி (தாலாட்டு, செங்கீரை இப்படி) இந்த வாலிபப் பருவத்தை வசதியாக ஒதுக்கிவிட்டு, அப்புறம் கண்ணனின் அற்புதங்கள் (மலையைக் குடையாக்கியது) கிருஷ்ணாவதார ராமாவதாரச் சிறப்புக்கள் என்று தாவிவிடுகிறார், இடையில்உள்ள சிருங்காரங்கப் பகுதியை ஆண்டாளுக்காக முற்றாக விட்டுக் கொடுத்ததுபோல. இந்த dilineanation செயற்கையாக இருக்கிறது.\nபதில்: இதிலும் பெரிய அதிசயம் இல்லை. ஆழ்வார்களை மிகவும் கவர்ந்த உருவகம் கண்ணனை குழந்தையாகப் பார்ப்பதுதான். எத்தனையோ அவதாரங்கள் இருக்க மீண்டும், மீண்டும், ஆழ்வார் மாற்றி, ஆழ்வார்கள் கண்ணனை குழந்தையாக பார்த்து இரசித்து இருக்கிறார்கள். நம்மாழ்வார் தாமோதரன் என்ற கண்ணனின் சிறப்பை சொல்ல வரும் போது \"தன்னை கட்டுன்னுப் பண்ணிய பெருமாயன்\" (அதாவது இறைவன் நம்முள் வந்து தங்க காத்துக் கொண்டு இருக்கிறான், ஆனால் நாம்தான் அவனை கண்டு கொள்வதில்லை என்ற பொருளில்) என்று சொல்லி அவனது எளிமையை எண்ணி உருகுகிறார். இதில் பெரியாழ்வார் செய்வித்த திருவாய்மொழி \"கண்ணனின் சிறப்பை காட்டும் தமிழ் பாகவதம்\" என்றுதான் பார்க்கப் படுகிறது. கண்ணன் கதையில் பிருந்தாவன பருவம்தான் மிகவும் சிறப்பானது. கண்ணனே வடமதுரைக்கு அரசனாக செல்லும் போது கோபிகைகளைப் பிரிந்து செல்வதை நினைத்து கண்ணீர் சிந்துவதாகத்தான் பாகவதம் சொல்கிறது. யாருக்கு சார் ஊழல் பிடிச்ச அரசாட்சி பிடிக்கும் பிருந்தாவன குதூகலம் வருமா மேலும், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழுவதும் தேடினாலும் கண்ணனின் கீதை கதை சொல்லப் படவே இல்லை.\nஇதற்கு, 1. கீதை ஆழ்வார்கள் காலத்திற்கு பின் தோன்றி இருக்க வேண்டும், அல்லது, 2. ஆழ்வார்களின் உள்ளம் போர்களை வருணிக்காது. அது அவர்களால் முடியாத செயல் என்று கொள்ள வேண்டும்.\nரே.கா: இன்னொரு கோணத்தில் ஆண்டாள் இந்த சிருங்காரத்தைத் தவிர வேறு எதையும் பாடவில்லை. ஆண்டாள் தன் இளம் காதல் பருவத்திலிருந்து முதிர்ந்ததாகத் தெரியவில்லை. ஆண்டாள் மார்க்கண்டேயன் போல என்றும் இளமையாக இருந்து காதல் ஒன்றையே அனுபவித்துத் திடீரென்று மறைந்துவிட்டது போல் இருக்கிறது.\nபதில்: ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒவ்வொரு பாவம் அதிகமாக பிடிக்கிறது. பெரியாழ்வாருக்கு தன்னை யசோதையாக பார்த்து கண்ணனை தன் குழந்தையாக அனுபவிப்பதில்தான் சுகம் தெரிகிறது. சேர மன்னனான திருமங்கை ஆழ்வாருக்கு இராமனின்மீது பக்தி அதிகம். இராமனுக்கு தாலாட்டுப் பாடிய ஒரே ஆழ்வார் இவர்தான் சிவவாக்கியர் என்ற (:-) திருமழிசையோ இந்த தனிமனித அனுபங்கள் எதுவுமில்லாமல் இறைமையை ஒரு விஞ்ஞானி போல் அணுகி பாடி இருக்கிறார். எனவே யசோதையான பெரியாழ்வாரால், கண்ணனைக் காதலனாகப் பார்க்க முடியவில்லை (அதுக்கெல்லாம் ஒரு பாரதி வேண்டும் சிவவாக்கியர் என்ற (:-) திருமழிசையோ இந்த தனிமனித அனுபங்கள் எதுவுமில்லாமல் இறைமையை ஒரு விஞ்ஞானி போல் அணுகி பாடி இருக்கிறார். எனவே யசோதையான பெரியாழ்வாரால், கண்ணனைக் காதலனாகப் பார்க்க முடியவில்லை (அதுக்கெல்லாம் ஒரு பாரதி வேண்டும்). ஆனால் ஆண்டாளுக்கோ, கண்ணன் என்ற காதலனைத் தவிரவேறு எதுவும் தெரியவில்லை.\nஇந்த பாவங்கள் இந்திய சமய சிந்தனையில் மிக முக்கியமானவை. பிரம்மச்சாரிகளுக்கு ஆஞ்சநேயர் பிடிக்கும், வாழ்வின் நிலையாமையை பார்ப்பவர்க்கு சுடலை மாடனை பிடிக்கும், தத்துவ ஞானிகளுக்கு கீதையின் கண்ணனை பிடிக்கும், சிருங்காரம் பிடிப்பவர்களுக்கு கண்ணனின் இளமைப் பருவம் பிடிக்கும். இதை \"இஷ்ட தெய்வ உபாசனை\" என்று சொல்வர். இந்திய சமயச் சிந்தனையில் தனி மனித தேவைகளுக்கேற்றவாறு இறைமை வளைந்து கொடுக்கும் தன்மை மிகச் சிறப்பானது.\nரெ.கா: நாணம் என்பது சிறிதும் தொனிக்காத காமம் உடைய பாடல்கள்.\n\"காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட் டிடைக்கங்குல்\nஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய் நானிருப்பேனே\"\n\"என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்\nபொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே\"\n\"கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள்\nஇப்படி ஒரு பெண் வெளிப்படையாக ஏட்டில் பாடி புலவர்கள், பக்திமான்கள் நடுவில் வைக்க முடியுமா இவை தனிப்பட்ட காதல் கடிதங்கள் அல்ல, பக்தியை வெளிப்படுத்தப் பலரும் வாய்விட்டுப் பாடும் பாடல்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்க.\nஇதை இப்படி, இப்போது எழுதுவது யார்\nநாணம், கற்பு இவைகளை பெண்ணின் குணங்களாக வைத்தவர் யார், ஒரு ஆண்\nகாமம் என்பது ஆண்கள் மட்டுமே சொல்லி, பேசி, எழுதி அனுபவிக்கக் கூடியது என்று சொல்பவர் யார்\nகாமத்திற்கு பெண் வேண்டும்,ஆனால் அவள் காமத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்வது யார்\nஇப்படிப் பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் வெடித்த புதுமைப் பெண்தான் ஆண்டாள் இங்குதான் ஆண்டாள் ஔவையாரிடமிருந்து வேறு படுகிறாள். பெண்ணைப் பற்றி ஔவை எப்படிப் பாடுகிறாள்:\n\"ஏசி இடலின் இடாமையே நன்று எதிரில்\nபேசும் மனையாளில் பேய் நன்று\n\"உண்ணீர், உண்ணீர் என்று உபசரியாதம் மனைவி உண்ணாமை கோடி...\"\nஇதில் முழுமையாய் ஔவையார் ஆண்கள் எப்படி பெண் இருக்க வேண்டும் என்று சொல்லு கிறார்களோ அப்படியேதான் அவரும் சொல்கிறார். இதை ஒரு பெண் பாடினார் என்று சொல்வது அதிசயம்தான். ஔவையார் என்பது ஆணா பெண்ணுக்கு ஆசை இருக்கக்கூடாதா பெண் தன் ஆசையை வெளியிட்டால் எப்படி இருக்கும் என்று பின் ஆண் வர்க்கம் எப்படித்தான் அறிந்து கொள்ளும் நாச்சியார் திருமொழி இதற்கு பதில் சொல்கிறது. ஆயினும் நாச்சியார் திருமொழி D.H.Lawrence- Lady Chatterly's Lover இல்லை. ஆண்டாளும் மிகவும் கட்டுப் பட்டுதான், இலக்கிய வரம்புகளுக்கு உட்பட்டுதான் எழுதியிருக்கிறாள். இந்த சமூக கட்டுகள் இல்லாத பெண்ணின் தமிழ் எழுத்து இன்னும் எழுதப் படவே இல்லை என்பதுதான் தமிழின் மிகப் பெரிய குறை\nஇந்தியப் பாரம்பரியத்தின் மீது எனக்கு அளவில்லா மரியாதை வருவதற்குக் காரணம் அவர்கள் வாழ்வை நோக்கிய விதம்தான். கடவுள், புனிதம் அது, இதுவென்று சொல்லி இந்த பண்டிதர்களும், பூசாரிகளும் (I mean the middle men between God and men) இறைமையை நாம் தினம், தினம் அனுபவிக்கும் வாழ்விலிருந்து பிரித்து விட்டார்கள். கடவுளை இவர்கள் கோவிலில் சிறை செய்து விட்டனர். கண்ணன் என்னும் தெய்வம் ஒண்ணு மண்ணாக நம்முடன் விளையாடுவதில்தான் ஆசை கொள்கிறது. இதை நன்கு உணர்ந்துதான் ஆழ்வார்கள் கண்ணனை வாழ்வின் உருவகமாகப் பார்த்தனர். இவ்வழியில் வந்த எம் ஆசான் பாரதியும் கண்ணனைச் சொல்லும் போது \" வாழ்வு நிலையே கண்ணம்மா\" என்றுதான் பாடுகிறான். இதை மிகச்சரியாக புரிந்து கொண்டதால்தான் வைணவ ஆசார்யர்களில் மேரு மலையாக விளங்கும் இராமானுச முனி \"கண்ணனுக்கே ஆமது காமம்\" என்று காமத்தை முதன்மைப் படுத்துகிறார்.\nமன்மதனை எதிர்த்த சிவனுக்கும் ஒரு பெயர் \"காமேஸ்வரன்\". அத்வைத ஆசார்யர்களில் சிறப்புப் பெற்ற காஞ்சிப் பெரியவர் இருக்கும் பீடத்தின் பெயர் \"காமகோடி\" பீடம். அத்வைத பிதாமகர் ஆதி சங்கரரும் செளந்தர்ய லகரியில் அப்படி வர்ணிக்கிறார் அம்பாளை. நம் ஆச்சார்யர்களில் யாரும் காமத்தை தவறான கண்ணணோட்டத்தில் கண்டதில்லை. காமம் அழுக்கு அல்ல காமம் அழுக்கு எனில் நீங்களும் நானும் அழுக்குதான். காமம் என்ற வாழ்வின் அடிப்படையான ஒன்று அசிங்கமாகப் பார்க்கப் படும் பழக்கம் பின்னால் தோன்றியது.\nசுவையான விஷயங்களுக்கே போதையளிக்கும் (addiction) குணம் உண்டு. காமத்தில் போதையுற்று மானுடம் போய்விடக் கூடாது என்பதற்காக காமத்தை குறைத்து சொல்லப் போய் கடைசியில் அது தீண்டப் படாத பொருள் போல் ஆகிவிட்டது. இது தமிழனின் மனநிலையில் செய்துள்ள தீங்கு அளவிட முடியாதது. பார்க்கும் இடமெல்லாம் காமம் நிறைந்து இருக்கிறது (சினிமாவை மட்டும் சொல்ல வில்லை நான்) ஆனால் தற்கால சமய சிந்தனை அதை நிந்தனை செய்கிறது. இந்த இரு தலைக்கொள்ளி எறும்பு வாழ்க்கையும் நமக்கு பழகித்தான் போய்விட்டது\n>>சேர மன்னனான திருமங்கை ஆழ்வாருக்கு இராமனின்மீது பக்தி அதிகம்.<<\n 'மன்னு புகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே, தாலேலோ' என்று இராமனுக்குத் தாலாட்டுப் பாடிய பெருந்தகை குலசேகரன் அல்லவோ' என்று இராமனுக்குத் தாலாட்டுப் பாடிய பெருந்தகை குலசேகரன் அல்லவோ\nதிருமாலிய ஒருங்கிணைப்பு, அகில இந்திய அரவணைப்பு, ஞான நிதி வைப்பு\nமடல் 019: ஊமையின் கனவு\nமடல் 020: கண்ணனுக்கே ஆமது காமம்\nமடல் 021 -சின்னஞ்சிறு கிளியே\nமடல் 022: செய்ய தாமரைக் கண்ணினாய்\nமடல் 023: செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா\nமடல் 024 - வாழ்வு நிலையே கண்ணம்மா\nமடல் 025 - வேங்கடவற்கு என்னை விதி\nமடல் 026: படைப்பிலக்கியமும், சுதந்திரமும்\nமடல் 027 - சில்லென்று அழையேல்\nமடல் 028 - விண்ணீல மேலாப்பு\nமடல் 030- எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே\nமடல் 031- என் சரண் என் கண்ணன்\nமடல் 032- கலியும் கெடும், கண்டு கொண்மின்\nமடல் 033- ஆற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர...\nமடல் 034- இன்னுமோர் நூற்றாண்டு இரும்\nமடல் 035- கண்ணுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே\nமடல் 036 - கற்றினம் மேய்த்த எந்தைக் கழனினை பணிமின்...\nமடல் 037 - நீராய் அலைந்து கரைய\nமடல் 038:அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்\nமடல் 039: செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்\nமடல் 040 - காற்றுவெளியிடைக் கண்ணம்மா\nமடல் 041: காதல் (பக்தி), களவு, கற்பு\nமடல் 042 - கல்யாணக் கனவுகள்\nமடல் 043 - அறிவின் பயனே\nமடல் 044 - கனவிடை தோய்தல்\nமடல் 045: பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபாசுர மடல்கள் (பாகம் 1)\n008. அதீத காதலும் பக்தி இலக்கியமும்\n009. சாதிகள் இல்லையடி பாப்பா\n010. என் அமுதினைக் கண்ட கண்கள்\n011. வேதம் தமிழ் செய்த மாறன்\n013. பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்\n014. பற்றுடை அடியவர்க்கு எளியவன்\n015. திருமழிசை என்ற அதிசயம்\n016. பை நாகப் பாயை..\n018. ஆழி மழைக் கண்ணா\n020. கண்ணனுக்கே ஆமது காமம்\n022. செய்ய தாமரைக் கண்ணினாய்\n023. வெப்பம் கொடுக்கும் விமலா\n024. வாழ்வு நிலையே கண்ணம்மா\n025. வேங்கடவற்கு என்னை விதி\n031. என் சரண் என் கண்ணன்\n033. புணை போல் ஆருயிர்\n034. இன்னுமோர் நூற்றாண்டு இரும்\n036. கற்றினம் மேய்ந்த எந்தை\n037. நீராய் அலைந்து கரையன\n038. அன்பு நிறைய உடையவர்\n040. காற்று வெளியிடைக் கண்ணம்மா\n047. சங்கத்தார்க்கு ஓர் அகவல்\n048. உறவில் உறையும் இறைவன்\n049. குறை ஒன்றும் இல்லாத..\n050. உண்ணு நீர் வேட்டேன்..\n051. தமிழ் நயமும் மெய்ப்பொருளும்\n052. உறங்குவது போலும் சாக்காடு\n053. ஆலிலை மேல் ஒரு பாலகன்\n054. சிங்கப் பெருமாள் கதை\n057. மணவாள மாமுனியின் கனவு\n060. அவள் தந்த பார்வை\n061. உளகளவும் யானும் உளன்\n066. ஆண்டாளும் அக்கம்மா தேவியும்\n067. தமிழன் என்றொரு இனம்..\n069. பகவத் கீதையும் ஆழ்வார்களும்\n070. முல்லை திரிந்து பாலை..\n071. அடியார் தம்மடி யார்..\n076. நிழல் வெளியும் நிஜவெளியும்\n079. மயக்கும் மாலைப் பொழுதே..\n080. புலி புலி எனும் பூசல் தோன்ற\n082. பெண்மை அம்பூ இது\n083. யார் துணை கொண்டு வாழ்கிறது.\n090. அண்டம் மோழை எழ\n103. தாய் நாடும் கன்றே போல்\n104. அலங்கல் மார்வன் யார் \n106. கோதை எனும் குலவிளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattu.com/?p=8647", "date_download": "2018-08-21T14:01:24Z", "digest": "sha1:ZEPBP2C6VKQYK4E5VT5WB4FQYB7KIPWV", "length": 14279, "nlines": 101, "source_domain": "vilaiyattu.com", "title": "#WWC17-மகளிர் உலக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து. (படங்கள் இணைப்பு) – Vilaiyattu.com", "raw_content": "\n#WWC17-மகளிர் உலக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து. (படங்கள் இணைப்பு)\n#WWC17-மகளிர் உலக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து.\nஇங்கிலாந்தில் இடம்பெற்ற மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து,இந்திய அணிகளுக்கிடையில் இறுதி போட்டியில் அசத்தல் வெற்றிபெற்ற இங்கிலாந்து வரலாறு படைத்துள்ளது.\nபோட்டியை நடத்திய நாடும் முன்னாள் உலக சாம்பியன்களுமான இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை வெற்றிகொண்டு மீண்டுமொரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.\nஇங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றும் 4வது உலக கிண்ணம் இதுவாகும்.\nலோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான முக்கிய இறுதி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடியது.\nபோட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்கள் பெற்றது.\nமுதலாவது மகளிர் உலக கிண்ணத்தை குறிவைத்து களமாடிய இந்தியாவுக்கு 229 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nவெற்றிபெறுவதற்கு அருமையான வாய்ப்புக்கள் இருந்தாலும் இறுதிநேரத்தில் இந்தியா விக்கெட்டுக்களை வேகமாக பறிகொடுத்த நிலையில் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.\nஇறுதி 6 விக்கெட்டுக்களை இந்திய மகளிர் அணி வெறுமனே 28 ஓட்டங்களில் இழந்தது.191 வது ஓட்டம் பெறப்பட்ட நிலையில்தான் 4 வது விக்கெட் வீழ்த்தப்பட்டது.\nஇந்திய மகளிர் அணியின் பொறுப்பற்ற ஆட்டம் அவர்களுக்கான உலக கிண்ண கனவை தகர்த்துள்ளது.இங்கிலாந்து அணியின் இறுதிவரைக்குமான போராட்ட குணம் அவர்களுக்கு உலக கிண்ணத்தை பரிசளித்துள்ளது.இரு அணிகளும் பங்கெடுத்த குழுநிலை போட்டியில் இந்தியா வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nடோனி தலைமையில் 2014 ம் ஆண்டு T20 உலக கிண்ணம் ,இஷான் கிஷான் தலைமையில் 2016 இளையோர் உலக கிண்ணம்,விராட் கோஹ்லி தலைமையில் இந்தாண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி , அதன் தொடர்ச்சியாக மித்தாலி ராஜ் தலைமையிலும் மகளிர் உலக கிண்ண இறுதி போட்டிவரை முன்னேறினாலும் கிண்ணத்தை வெற்றிகொள்ள முடியாது போயுள்ளது.\nகடந்த 3ஆண்டுகளில் 4 ICC உலக கிண்ணங்களை இந்திய கிரிக்கெட் கோட்டைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதியவகை தொடர்களுக்கான அறிவித்தல் வெளியாகியது\nஇலங்கை முன்னாள் வீரர்களின் முடிவினை வரவேற்றார் அர்ஜூனா\nஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணிக்கு மரண அடி\nசப்ராஸ் அஹ்மத், இந்திய அணிக்கு எச்சரிக்கை\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்...\nடெஸ்டில் புதிய சாதனை படைத்த விராத் கோஹ்லி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 352 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை இடை நிறுத்திய ...\nSLC T20 நாளை ஆரம்பமாகவுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படவுள்ள SLC T20 நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 2ம்...\nமூன்றாவது இங்கிலாந்துக்கு டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட், அறிமுக போட்டியில் அதிக...\nமீண்டும் பாகிஸ்தான் வீரர் சூதாட்ட சிக்கலில்.. 1௦ ஆண்டுகள் தடை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசிர் ஜாம்ஷெட், இவர் 48 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்....\nமெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்\n‘ஃபிஃபாவின் உலகக் கோப்பை லெவன்’ என ஒரு புகைப்படம் வைரலாகி இருக்கிறது. பாலினியோ, லோவ்ரன், ஆஷ்லி யங், நெய்மர் என ஏகப்பட்ட சர்ச்சையான தேர்வுகள். இது ஒருபுறமிருக்க, ‘கோல்டன் பூட்...\nஉடைப்பவன் யாராகவும் இருக்கலாம்; ஆனால் படைப்பது இலங்கை தான்…\nவேகப் பந்துவீச்சிற்கு மிகவும் சாதகத்தை வழங்கும் பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் அபார வெற்றி பெற்ற இலங கை அணி முதன்முறையாக இம்மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்ற ஆசிய அணியாக...\nஇந்தியாவிற்கு எதிரான அணியில் தமிழ் வீரர்கள் இருவர்; தமிழ் கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நனவு..\nஇலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி எதிர்வரும் யூலை மாதம் இலங்கை வரும் இந்திய அணிக்கெதிரான தொடரில் மோதவுள்ளது. இத்தொடருக்கான தெரிவுகள் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம் பெற்றது. இத்தொடருக்கான...\n2018 கால்பந்து உலகக்கிண்ண ஸ்பெஷல்- ஸ்பெயின் அணி பற்றிய சிறப்புப் பார்வை…\nஐரோப்பிய கழக மட்ட கால்பந்தாட்டத்திற்கு பெயர் போன ஸ்பெய்ன் 2010 இல் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணி கைப்பற்றி அசத்தியது. தற்போதைய பிஃபா உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும்...\nஐபில் 2018 ஒரு முழுமையான பார்வை\nIPL 2018-பதிவுகள் பதினொராவது ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக நேற்றைய தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது. 60 போட்டிகளின் முடிவில் இறுதியாக 11வது ஐ.பி.எல் கிண்ணம் சென்னை அணியின்...\nஐபில் தொடர் ஆட்ட நாயகன்கள்\nகோலி, தோனி மற்றும் ஏ.பி.டியின் விக்கெட்டுக்களே உன்னதமானவை; மனம் திறந்தார் ரஷீத் கான்..\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2011/12/blog-post_02.html", "date_download": "2018-08-21T14:32:40Z", "digest": "sha1:DVOVSKPXZVUS7L3GZIL2Q2ZKVEHA6Y2W", "length": 16312, "nlines": 180, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா\nஆபரேசன் மூலம் குழந்தை பிறந்தால் அது முறையான பிறப்பு தானா..ஜாதகம் கணித்து பார்த்தால் அது சரியான பலன் தருமா என பலர் சந்தேகம் கேட்கின்றனர்.\nமழைப் பேறும் பிள்ளைப் பேறும் அந்த மகேசனுக்கு கூடத் தெரியாது’’என்பது பழமொழி.மழை எப்போது பெய்யும்.. குழந்தை எப்போது பிறக்கும்.. என்பதை முன்கூட்டி அந்த மகேசனால் கூட சொல்ல முடியாதாம்.\nஇப்போதோ ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே அது பிறக்க வேண்டிய நேரத்தை ஜோதிடர்கள் மூலம் முன்கூட்டியே கணித்து ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து விடுகின்றனர்.இப்படி பிறக்கின்ற குழந்தைகளுக்கான ஜாதக பலன்கள் சரியாக வராது என்றும் தாயின் யோனி வழியாக முறைப்படி பிறக்கும் குழந்தைக்குத் தான் ஜாதக பலன்கள் சரியாக இருக்கும் என்பது சிலர் கருத்து.\nபழைய புராணங்களையும் அரச கதைகளையும் படிக்கின்ற போது வெவ்வேறு வகைகளில் குழந்தைகள் பிறந்திருப்பதை நாம் அறிய முடிகிறது.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை பிறக்க வைப்பதற்காக அக்காலத்தில் கூட வெவ்வேறு வழிவகைகள் பின்பற்றி இருக்கிறார்கள்.\nசோழ மன்னனாகிய சும தேவனின் மனைவி கமலவதிக்கு பிரசவ வேதனை எடுத்த போது ஜோதிடர்கள்,இப்பிள்ளை இன்னும் ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்து பிறக்குமானால் மூவுலகங்களையும் அரசு புரியும். என்றனர்.அதைக் கேட்டவுடன் கமலவதி,அதுவரை என் கால்களை கட்டி தலைகீழாகத் தூக்கி நிறுவுங்கள்’’ என்றாள்.மன்னன் ஆணைக்கினங்க காவலர்களும் அவ்வாறே மேலே தூக்கினர்.ஜோதிடர்கள் குறித்த கால எல்லை நெருங்கியதும்,உடனே கட்டவிழ்த்து விட்டனர்.உடனே அழகிய ஆண் குழந்தை சதய நட்சத்திரத்தில் பிறந்தது.அக்குழந்தை காலம் தாழ்த்தி பிறந்தமையால் கண்களில் ரத்தம் கட்டி அதன் கண்கள் சிவப்பாக இருந்தன.\nஅதைக் கண்ட கமலவதி,என் ’கோ’ செங்கண்ணனா.. என்று கூவியவாறு உடனே இறந்துவிட்டாள்.இந்த செங்கண் சோழனே பிறகாலத்தில் சோழ நாட்டில் கோவில்கள் பலவற்றைக் கட்டினான்.திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள புகழ் பெர்ற திருவானைக்காவில் சிவபெருமானுக்கு மெய்ஞானத்தின் சார்புள்ள வெண்ணாவல் மரத்தினுடனே அரிய திருக்கோவிலை அமைத்தான்.எத்திசைகளிலும் தமது புகழ் விளங்கச் செங்கோல் ஆணை செலுத்திய செங்கன் சோழன் திருத் தில்லை கூத்தரது திருவடி நிழலை அடைந்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.’’கோச் செங்கட் சோழ் நாயனார்’’என்றழைக்கப்படும் இவரது திரு நட்சத்திரமானது மாசி மாதம் சத்ய நட்சத்திரத்தில் வரக் காணலாம்.\nஇவரைப் போலவே கரிகால் சோழனும் பிறந்தான்.கரிகால் சோழன் பிறக்க வேண்டிய நேரமானது ஜோதிடர்களால் முன்னரே குறிக்கப்பட்டு,அவன் தாயனவள் அதுவரை ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டாள்.ஜோதிடர்கள் குறித்த நேரப்படி பிறந்த கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.கல்லணையை கட்டி அழியாப் புகழ் பெற்றான்.குழந்தையை சுப நேரத்தில் பிறக்க வைப்பதற்காக முற்காலத்தில் மூர்க்கத்தனமான முறை பின்பற்றப்பட்டது.இப்போது மருத்துவத் துறை வளர்ச்சி பெற்று விட்ட காரணத்தால் ஆபரேசன் மூலம் குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் வெளியே எடுத்து தாயையும்,குழந்தையையும் காப்பாற்றிவிடுகின்றனர்.\nஆபரேசன் மூலம் குழந்தை பிறப்பது உறுதி என்றால் ஜோதிடரையும் ஆலோசனை செய்து,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல லக்னம் வரும் நாளில் ,(மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்குள்)குழந்தை பிறப்பை அமைத்துக் கொள்வது தவறில்லை.\n ரஜனி சார் நடிக்கப் போற \"கோச்சடையான்\"என்கிற படம் கூட இந்தக் கதை தானோ\nஅருமையான தகவலுக்கு நன்றி நண்பரே\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்\nசந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம்...\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-03-09-05-08-53/2018-07-17-15-28-23", "date_download": "2018-08-21T13:40:03Z", "digest": "sha1:TNGRA4RJ7OLC6FTLV4IEVQO7RJDYVUGA", "length": 102418, "nlines": 595, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "ஞான பண்டிதன் சபா! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nசந்திரனைப்போல் உங்கள் அருகிலிருக்கும் உயிர்களை அன்பு மழையில் நீராட்டுங்கள்.\nசெவ்வாய்க்கிழமை, 17 July 2018 20:40\nநாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்\nதோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,\nகாரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,\nஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே\nபிரம்மாவின் மானசீக புத்திரரான சனத்குமாரர் ஒரு வித்தியாசமான கனவு கண்டார். அதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடப்பதாகவும் அதில் தேவர்கள் சேனாபதியாகத் தான் நின்று அசுரர்களை அழிதத்தாகவும் கண்டார். இது பற்றி தந்தையிடம் வினவ, பிரம்மா, நீ பூர்வ ஜென்மத்தில் தேவாசுரப் போரில் சேனாதிபதியாக இருந்து தேவர்களைக் கொடுமைப் படுத்தும் அரக்கர்களை அழிக்க வேண்டும் என நினைத்தாய். அந்தப் பிறவியின் எண்ணங்கள் பிரதிபலித்ததே இந்தக் கனவு. இந்த ஜென்மத்தில் நீ பிரம்ம ஞானியாய் இருப்பதால் இன்னொரு ஜென்மத்தில் அந்த எண்ணங்களும் அதனால் உண்டான இந்தக் கனவும் நிறைவேறும் என்றார். சனத்குமாரர் தொடர்ந்து தியானத்திலேயே இருந்ததால் கனவைப் பற்றி நினைக்க வில்லை. ஆனால் காரண கர்த்தாவான சிவன் நினைத்தார்.\nஈசன் கேட்ட புத்திர பாக்கியம்\nசனத்குமாரர் தன்னை குறித்து தவம் செய்யாதபோதும் அவருக்கு அம்பிகையுடன் காட்சி கொடுத்தும், தியானத்தினால் சகலமும் பிரம்மமாகக் காட்சி அளிக்கும் நிலையில் ஈஸ்வர தரிசனத்தை உணராத நிலையில் சனத்குமாரர் காட்சி கொடுத்தவர்களை பூஜிக்கவில்லை. தியானம் என்றால் அப்படியொரு தியானம். சிவன் தன்னை பூஜிக்காததால் சபித்துவிடப்போவதாக கோபம் கொண்டவர் போல கூற, சனத்குமாரர் “உம் சாபம் என்னையோ என் ஆன்மாவையோ பாதிக்காது” என்றார். அவரது ஞானத்தை அறிந்த சிவன் இந்தப் பிறவியில் பிரம்ம புத்திரராக பிறந்த அவரை இன்னொரு ஜன்மத்தில் தன் புத்திரானாக பிறக்க கேட்டுக் கொள்ள சனத்குமாரர் சம்மதம் தெரிவித்தார். எத்தனையோ பேருக்கு புத்திர பாக்கியம் அருளும் ஈசன் தனக்கு கேட்ட புத்திர பாக்கியம் இது.\nஈசனோடு எழுந்தருளியிருக்கும் தன்னைப் பார்த்து சனத்குமாரர் ஏதும் கூறாததால் உமை வருத்தமுற்றதை உணர்ந்த சனத்குமாரர், “கேட்காதவர்களுக்கு எதையும் தரக்கூடாது” என்கிறது சாஸ்திரம். எனக்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று ஈசன் மட்டும் கேட்டார், தேவி கேட்கவில்லை, அதனால் ஈசன் மட்டும் என்னை உற்பவிக்கச் செய்து கொள்ளட்டும் என்றார் சனத்குமார். என்ன வித்தியாசமான வேண்டுகோள். தாயில்லாமற் பிள்ளையா உடனே உமை “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனால் நான் கேட்காவிட்டாலும் நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்றாள். சனத்குமரர், ”எனக்கு ஸ்திரீபுருஷ சம்பந்தத்தில் பிறப்பதில் விருப்பமில்லை. உங்கள் பதி மட்டுமே என்னை ஜனிக்கச் செய்யட்டும்” என்றார். இதைக் கேட்ட சிவன் புன்னகைக் கொண்டார். அவருக்குத் தெரியும். இது முன்கூட்டியே நிர்ணயக்கப் பட்டது என்று.\nதேவர்கள் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபம்\nபிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி பார்வதி தன் கருமை நிறம்மாறி பொன்னிற மேனியாளாக வர சிவனும் பார்வதியும் ஆனந்தமாக இருக்க உலகம் இருண்டது. பார்வதி பரமேஸ்வரருக்கு குழந்தை பிறந்தால் அது சொர்க்க ராஜ்யத்தைக் கைப்பற்றும் என்பதால் பயமுற்ற இந்திரன் தேவர்களுடன்கூடி ஆலோசனை செய்தான். உமா சங்கரின் ஏகாந்தத்தைக் கெடுக்க அக்னியை அன்னப் பறவை வடிவில் அனுப்பி தேவர்கள் வெளியில் காத்திருக்கும் தகவலைச் சொல்லச் சொன்னான். சிவன் வெளியில் வந்தார். உலகம் இருண்டு வருகிறது. தங்கள் மோகத்தை விடாவிட்டால் எல்லாம் தலைகீழாகும் என்றனர். புரிந்த காமேஸ்வரரான சிவன் என் வீர்யத்தை யார் சுமப்பர் எனக் கேட்க அக்னி அதற்கும் முன்வந்தான். இதனால் கோபமடைந்த பார்வதி தங்களின் தனிமையைக் கெடுத்த தேவர்கள் யாருக்கும் அவரவர் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபித்தாள்.\nகயிலையில் ஒர்நாள் பார்வதி சிவனை நோக்கி தங்களை நிந்தனை செய்த தட்சனின் மகளாகப் பிறந்து தாட்சாயணி என்ற பெயரை நான் சுமக்க விரும்ப வில்லை. இந்த தேகத்தைக் கரைக்க விரும்புகின்றேன் என்றாள். உன்னை மகளாக அடைய இமவான் தவமிருக்கின்றான். நீ அவனுக்கு மகளாய் பிறப்பாய். தக்க தருணத்தில் நான் உன்னை மணப்பேன் என்றார். இமவான் மகளாகப் பிறந்து பார்வதி என்று அழைத்து இமவான் ஆனந்தித்தனர். பார்வதி வயது வந்தவுடன் சிவனை நோக்கித் தவமிருந்தார்.\nசிவன் பஸ்மாசூரனுக்கு வரம் கொடுத்து அவன் அதைச் சோதிக்க வந்தபோது அந்தர் தியானமானார். சிவனைக் கானாத உமை அவர் பிரிவால் வருந்தி உருகி ஓர் நீர் நிலையானாள். அந்த நீர் நிலையே சரவணப் பொய்கையாகும். தேவியின் சரீரமே சரவணப் பொய்கை. பாஸ்மாசுரனை மோகினி உருக்கொண்டு திருமால் அழித்ததும் ஈசன் வெளிப்பட்டார். தியானத்தில் இமயமலைச் சாரலில் ஓர் குடிலில் தவம் செய்ய அமர்ந்திருந்தார்.\nசிவனார் இமயமலைச் சாரலில் தவம் புரிவதை அறிந்த பார்வதி அக்குடிலுக்குச் சென்று அவருக்கு இடையூறு செய்யாமல் பணிவிடை செய்ய விரும்பி தன் தந்தை இமவான் அனுமதியுடன் குடிலுக்குச் சென்று அவர் பாதங்களில் மலர்களைச் சமர்பித்து அருகிலேயே அமர்ந்திருந்தாள்..\nபிரஜாபதிகள் பிரம்மனின் மானஸ புத்திரர்கள். இவர்களில் ஒருவரான காசியப முனிவர்-திதி என்ற பெண்ணின் வழியாகப் பிறந்தவர்கள் அசுர குலத்தவர்கள். அசுர குரு சுக்கிராச்சாரியாரால் ஏவப்பட்ட மாயை என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்கமுகன், யானைத் தலையுடைய தாரகன், ஆட்டின் தலைகொண்ட அஜமுகி(பெண்) முன் ஜென்மத்தில் சிவபெருமானால் கொல்லப்பட்ட தட்சனே மறு ஜென்மத்தில் சூரபத்மன்\nசூரபதுமன், சிங்கமுகாசூரன், தாரகாசுரன் என்ற மூவரும் தேவர்களை எதிரியாகக் கொண்டு அவர்களை அழிக்க ஈசனை நோக்கித் தவமிருந்து சாகாவரம் வேண்டினர். சிவன் பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துதான் ஆகவேண்டும். அதனால் வேறு வரம் கேட்குமாறு கூறினார், உங்களுக்குச் சமமான ஒருவன், பெண் சம்பந்தமில்லாமல் தோன்றியவனால் மட்டுமே எங்கள் அழிவு ஏற்படவேண்டும் என்றனர். அவ்வாறே சிவ வரம் பெற்ற அசுரர்கள் அஷ்ட திக்பாலகர்கள், சூரியன், சந்திரன், தேவர்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்திரனும் இந்திராணியும் பூ வடிவெடுத்து மறைந்தனர். இந்திரன் மகன் ஜெயந்திரன் சிறைப்பட்டான். தேவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர்.\nஅப்போது ஈசன் தியானத்தில் இருப்பதை உணர்ந்த பெருமாள், ஈசனும் அன்னையும் தனித்தனியே தவமிருந்தால் வரம் பெற்ற சூரபதும சகோதர்களை சம்ஹாரம் செய்ய குமரன் தோன்றுவது எப்படி என ஆலோசித்து நாரதரின் யோசனைப்படி மன்மதனை அழைத்து சிவன்மீது மலர் பாணத்தை எய்யச் சொன்னார். முதலில் மறுத்த மன்மதன் உலக நன்மைக்காக தன்னிடமிருந்த தனது சேனைகளான வசந்தகாலம், இனிய நறுமனம், பூக்களின் மகரந்தப் பொடி, மிகிழ்ச்சிகரமான சூழல் ஆகியவை கொண்டு கயிலை வந்தான். அவன் வந்ததும் மலர்கள் பூத்து இனிமையான சூழல் உருவானது. கரும்பு வில்லை வளைத்து மலர் அம்பை சிவன்மேல் செலுத்தினான்.\nயோக நிஷ்டை கலைந்த சிவன் கண்விழிக்க மன்மத பாணமகிமை மகேசனை மதிமயங்கச் செய்தது. கண் திரையில் பார்வதியின் அழகிய ரூபம் சிற்பமென தோன்றியது. பார்வதி இத்தனை அழகா என நினைத்தார் சிவன். மன்மதக்கணை காமத்தை ஊட்டியது. உடலைச் சிலிர்த்து திரும்பினார்.\nதவம் கலைந்த சிவன் தன்னை திசை திருப்பிய மன்மதனை கோபத்தால் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தார். அருகிலிருந்த பார்வதி மயக்கமானாள். கணவனின் நிலைக் கண்ட ரதி அழுது புலம்பி வேண்ட ரதியே யாம் பார்வதியை மணக்கும்போது உன் கணவன் மன்மதன் உயிர்பெற்று எழுவான். அனங்கனாக- அங்கமில்லாதவனாக இருப்பான், உன் கண்களுக்கு மட்டும் தெரிவான். மேலும் துவாபரயுகத்தில் மன்மதன் ஸ்ரீகிருஷ்ணன்-ருக்குமணிக்கு பிரத்தியும்னன் என்ற பெயரில் மகனாக தோன்றும் போது அவனுக்கு உருவம் உண்டாகும். பிரத்தியும்னனை சம்பரன் என்ற அசுரன் கவர்ந்து செல்ல பிரதியும்னன் யுத்தத்தில் சம்பாசுரனை அழிக்க சம்பாசுரனின் மகளான மாயாவதியாகிய உனக்கும், பிரத்தியும்னனுக்கும் திருமணம் நடைபெறும் என அருளினார். மன்மதன் சாம்பலானதை அறிந்த தேவர்கள் வருந்தினர். சிவன் அந்தர் தியானமானார். விபரம் அறிந்த இமவான் தன் மகள் பார்வதியை தன் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனான்.\nசிவனின் தவச்சாலையிலிருந்து வந்த பார்வதி தன் தவத்தை மீண்டும் தொடங்கினாள். ஒர் நன்னாளில் முதிய அந்தணர் வேடம்கொண்டு பார்வதியின் தவச்சாலைக்கு வந்த ஈசன் பார்வதியின் மனதைச் சோதிக்க எண்ணி ‘’சிவனார்க்கு தோலாடை, எருது வாகனம், பாம்பு ஆபரணம், தலை மாலையோ எழும்பு, பன்றிக்கொம்பு இவைகள் மட்டுமல்லாமல் உண்ணும் பாத்திரம் தலைஓடு, உணவோ பிட்சையும் விஷமும், ஆடுகின்ற இடமோ சுடுகாடு, போட்டுக்கொள்வதோ வெள்ளெருக்கு, அறுகு, கொன்றை, நொச்சி, ஊமத்தம்பூ மாலை, தலையில் கங்கை, கழுத்தில் பாம்பு, கையில் மான், மழு, சூலம், உடுக்கு, அக்னி என்று இருப்பவன். பூதங்கள் சூழ இருப்பவன். இன்னும் சொல்லப்போனால் தாயுமில்லை, தந்தையுமில்லை, உற்றார் உறவுமில்லை, குலம், குணம் எதையும் சொல்ல முடியாது. அநாதியானவன். மன்னன் மகளான நீ இவனை மறந்து என்னை மணந்துகொள் என்று தன்னைப்பற்றி தாமே சுயவிமர்சனம் செய்தார். சிவசிவ என காதுகளைப் பொத்திக்கொண்ட அழுத பார்வதிக்கு காட்சிதந்து விரைவில் உன்னை மணமுடிக்க வருவோம் என்று அருளினார்.\nசிவன் சப்த ரிஷிகளை நினைக்கத் தோன்றிய அவர்களிடம் இமவானின் வீட்டிற்குப்போய் பெண்கேட்க அனுப்பிவைத்தார். இப்படி மணமகள் வீட்டிற்குப் போய் பெண் கேட்பதை மகட்கொடை என்று இலக்கியங்கள் பகர்கின்றன.\nசப்த ரிஷிகளை வரவேற்ற இமவான் தன் சம்மதத்தை சந்தோஷத்துடன் தர மலையரையனிடம் சொன்னார்கள். மலையரையன்-சிவன் தேவர்கள், முனிவர்கள், தபஸ்விகள் எல்லோருக்கும் திருமணத் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்தார். பங்குனி உத்திர நன்னாளில் மணம் முடிக்க இமயமலைக்கு எழுந்தருளினார்.\nஇந்த திருமணத்தைக் காண அனைத்து புவனங்களிலிருந்தும் அனைவரும் அங்கு குழுமி விட்டதால் வடபாகம் தாழ தென்பாகம் உயர்ந்தது. சிவன் நந்தியிடம் அகத்திய மாமுனியை அழைத்துவரச் சொன்னார். அகத்தியரிடம் தென்நாடு சென்று இந்த தாழ்நிலையைச் சமன்செய்ய பொதிகைமலை மீது இருக்கக் கடவது என ஆணையிட்டார்.\nஅகத்தியர் அடியேன் இழைத்த குற்றம் என்ன தங்களின் திருமணக் காட்சியைக் காணாமல் நான் எவ்வாறு இவ்விடம் விட்டு செல்வது என்றார். நீ சற்றும் சிந்தியாமல் பொதியமலைக்குச் எல் யாம் அங்கு எமது திருமணக் காட்சியை உமக்கு காட்சி அருளுவோம் என்றார். சிவனை வணங்கி அகத்தியர் பொதியமலை செல்ல தென்பால் நிலம் வடதிசை இரண்டும் சமன் பட்டு நின்றது. ரதிதேவி மன்மதனை அனங்கனாக உருவத்துடன் பார்த்தாள். மற்றவர்களுக்கு அருவமாக இருந்து தன் தொழிலை தொடர்ந்து செய்தான். அனங்கனாக உயிர்பெற்ற மன்மதன் வணங்கிய தலம் குத்தாலம்- மன்மதீஸ்வரர். சிவ-பார்வதி கயிலையை அடைந்தனர்.\nகயிலையில் நந்தியம்பெருமான் அனுமதியுடன் பிரம்மா மற்றும் முனிவர்கள் தேவர்களது நிலையையும் அசுரர்களது அட்டகாசத்தையும் சிவபெருமானிடம் எடுத்துக் கூறினார்கள். முன்பு கூறிய வீரமகனை உருவாக்கும் நேரம் வந்ததை உணர்ந்தார் சிவன்.\nஉரிய காலத்தில் பரமேஸ்வர தேஜஸாக சனத்குமாரர் ஜனிப்பது என்றானதும் பார்வதிதேவிக்கு புத்திரனாகப் பிறக்காவிட்டாலும் ஈஸ்வர தேஜஸை நீர்நிலையாக மாறிய பார்வதியின் சரீரத்தில் தாங்கி சுப்பிரமண்ய செரூபமாகத் தருவது என முடிவானது.\nசிவன் அம்ச ஆறுமுக முருகன்\nசிவனின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் ஞானிகள் பார்க்கும் ஞானமுகம் அதோமுகம் ஆகியவற்றிலிருந்து யாரும் அனுக முடியாத வெம்மையுடன் நெருப்பு பொறி தோன்றி ஞானம், வீரம், செல்வம், சித்தி, கருணை, இரக்கம் ஆகிய ஆறு பொறிகளாக சனத் குமாரர் தேஜஸாக ஜனித்து வெளிப்பட அக்னி பகவான் வாயுபகவான் இருவரும் அந்த தேஜஸை தாங்கும் சக்தியை இறைவனிடம் பெற்று தேஜஸை முதலில் கங்கையிலும் பின்னர் அன்னை நீர்நிலையாக இருந்த சரவணப் பொய்கையிலும் சேர்த்தனர். சிவன் அன்னை பார்வதியின் அம்சமான கார்த்திகைப் பெண்களை அழைத்து ஆறுவரையும் வளர்க்கச் சொன்னார். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன்.\nஅம்மையும் அப்பனும் ஆறு உருவங்களாக சரவணப் பொய்கையில் விளையாடிக் கொண்டிருந்த குழைந்தைகளைக் கண்டு மனம் மகிழ்ந்து அவர்கள் அறுவரையும் அணைக்க ஆறுமுகமும் ஓர் உடலுமாக ஆறுமுகப்பெருமானக மாறினார். இது சிவசக்தி ஐக்கிய நாளாகும். ஆறுமுகனின் பிறந்தநாள்- தைப்பூச நன்னாள். ஆறுமுகனின் அவதார நிகழ்வு இது. உமையும் நீர் நிலையிலிருந்து உருமாறி தன் திவ்விய சரீரம் கொண்டாள்-பழநி.\n சிவபெருமானின் முகங்களிலிருந்து யாரும் அனுக முடியாத வெப்பத்துடன் தேஜஸ் வெளிப்பட்டபோது அதை தாங்காமல் அருகிலிருந்த பார்வதிதேவியும் பதட்டம் கொண்டபோது பார்வதி காலிலிருந்த சிலம்புகளின் நவரத்தினங்கள் சிதறின. அதை அரனார் நோக்க அம்பிகையின் திருவுருவம் ஒன்பது வடிவங்களாய் ஒன்பது சக்திகளாய் தோன்றின. பரமனாரின் தீட்சப்பார்வையால் ஒன்பதுபேரும் கர்ப்ப முற்றனர், கோபம் கொண்ட சக்தி அவர்களை இக்கர்ப்பத்துடன் பலகாலம் இருக்க சாபமிட்டார்.\nநவசக்திகள் இந்த சாபத்தைக் கேட்டு அஞ்சி நடுங்க அவர்கள் வியர்வைத் துளிகளிலிருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர். மைந்தர்களே நீங்கள் அனைவரும் அவுணர்களை அழிக்க முருகனுக்கு உதவியாய் இருங்கள் என்று சிவன் அருள் புரிந்தார். நவசக்திகளும் பலகாலம் கர்ப அவதியுடன் தவம் செய்து வந்தனர். கர்ப்பம் உள்ளேயிருந்த வண்ணம் சிவயோகம் செய்து வளர்ந்தன. கர்ப்பம் வளர வளர தாங்கமுடியாத நவசக்திகள் பார்வதி பரமேஸ்வரனைப் பர்த்து தங்கள் குறைநீக்க வேண்ட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வர்களைப் பெற அருள்.\nஇந்திர நீலவல்லிக்கு வீரதீரர் என மகவாக அவதாரம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே வாள் கொடுத்து லட்சம் வீரர்களுடன் நீங்களும் கூடி ஆறுமுகனுக்கு உதவி புரிவீர் என ஈசன் அருள்.\nமுருகன் படையுடன் வருவதை தூதர்கள் மூலம் அறிந்த தாருகன் தன் படையுடன் எதிர்க்க வீரபாகுத்தேவர் முதலில் போரிட, அவரிடம் தோற்றதுபோல் ஓடிய தாருகனைத் தொடர்ந்து சென்ற வீரபாகுத்தேவரும் அவரைத் தொடர்ந்த வீரர்களும் கிரௌஞ்ச மலையின் மாயையில் சிக்கினார். இதை அறிந்த சிவக்குமரன் தானே நேரில் போரிடச் சென்றார். சிறிது போரிட்ட பின் மனதில் அச்சம் கொண்டு கிரௌஞ்ச மலையில் ஒளிந்தான் தாருகன். முருகன் தன் வேலாயுதத்தைப் பிரயோகித்து கிரௌஞ்சமலையின் மாயைகளை அழித்து வீரபாகுத் தேவர் மற்றும் உள்ள வீரர்களை மீட்டுத் தாருகனை அழித்தார். போரில் தாருகன் செலுத்திய சிவப்படை.-பசுபதி அஸ்திரத்தை கையில் வாங்கிய குமரன் அதை வீரபாகுத்தேவரிடம் அளித்தார். தேவர்கள் விருப்பப்படி கிரௌஞ்ச மலைமீது தானும் தனது தம்பியரும் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார். கிரௌஞ்சமலை-கர்நாடகா-சந்தூர்- 10கி.மீ.(பெல்லாரி மாவட்டம்)\nகிரௌஞ்சமலை தேவாசுரப் போரில் தாருகன் இறந்து பட்டதை அவன் மகன் அசுரேந்திரன் வீரமகேந்திரபுரியைத் தலை நகராக கொண்டு ஆண்டு வந்த தன் பெரியப்பா சூரபதுமனிடம் கண்ணீர் மல்க கூறினான். பின்னர் நடந்த போரில் சூரபதுமன் மகன் பானுகோபன் இறக்க, சூரபதுமனின் கடைசி தம்பி சிங்கமுகனும் கொல்லப்பட சூரபதுமன் தானே நேரில் வந்து போர் புரிய குமரனின் வேல்படை. தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகங்களுக்கு அரசாள வரம் பெற்ற சூரபதுமனுடன் போரிட்டு தேவர்களையும் ரிஷிகளையும் மீட்டார். போரில் காயமடைந்தவர்களுக்கு சிவபெருமான் வைத்தியராக பார்வதி தேவியுடன் வந்து தேவையான மருந்துகளை மலைபோல் குவித்து அதன்மீதமர்ந்து உதவி செய்தனர்.-பரளி (ஒளரங்காபாத்) –வைத்தியநாதர்-ஜோ.தலம்-5/12\n108 யுகங்கள் அரசாண்ட சூரபதுமனை இறுகூறாக்கி பிளக்க சிவனிடம் பெற்ற வரத்தால் உயிர்பெற்று தான் உருவாக்கிய வீரமகேந்திரபுரம் அழிந்து தன் ஆணவம் அழிந்துபட குமரனை வழிபட்டு நிற்க இருகூறான அவனின் ஒரு கூறை சேவல் கொடியாகவும் மற்றதை மயிலாகவும் குமரன் ஏற்றார். சூரபதுமனின் மகன் இரண்யன் தந்தை இறந்ததைக்கண்டு புத்திரர்கள் செய்யும் கடமைதனை செய்யமுடியாமல் சேவலும் மயிலுமாய் ஆனாய் என புலம்பி நின்றான். முருகப்பெருமான் தனது தம்பியருடன் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார்-திருச்செந்தூர். சனத்குமாரர் கண்ட கனவின்படி முருகன் தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி தேவாசுரப் போரில் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.\nஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. மாயாமலமான தாரகாசூரன் உலகமே உண்மை என நம்பி வாழ்ந்து பின்னர் அது பொய் என்றுணர்ந்து அழிகின்றான். சிங்காமுகாசூரன் கன்ம மலம். ஆணவத்தின் அடையாளமான சூரபத்மன் இறக்கும் தருவாயில் அதை உணர்கின்றான். அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது.\nஎல்லா அறிவும் சக்தியும் பெற்ற மூன்று அசுரர்களும் இறைவனின் வலிமையை உணராமல் தான் என்ற அகந்தையால் அழிந்தார்கள். சரணடைந்த சூரபத்மனை தன்னோடு வைத்துக்கொள்கின்றார் முருகப் பெருமான். இறைவனிடமிருந்து வந்த நாம் மலங்களை ஒழித்து மீண்டும் இறைவனிடம் சேரவேண்டும் என்பதே சூரசம்ஹாரத்தின் தத்துவம்.\nதேவர்களைக் காக்க சூரபதுமனுடன் நடந்த போரில் அவருக்குத் துனையாக இந்திரனின் மகளான சஷ்டி தேவியும் போரிட்டு போர் வெற்றிகரமாக முடிந்ததும் முருகனுக்கு சஷ்டிதேவி-தேவயானையை மணம் முடிக்க இந்திரன் விரும்பி ஏற்பாடுகள் ஆரம்பித்து நிச்சயிக்கப்பட்டது.\nஆசை, அகந்தை, பொறாமை, சினம் இல்லமலிருக்க முசுமுகம்\nதிருக்கயிலையில் சிவனும் பார்வதியும் ஏகாந்தமாய் இருக்கையில் அம்மரத்தில் பல முசுக்கள்-குரங்குகள் அமர்ந்திருந்தன. ஓர் ஆண்முசு மரத்திலிருந்த வில்வ இலைகளைப் பறித்து கீழே போட அந்த இலைகள் மரத்தின் கீழே இருந்த சிவ பார்வதிமேல் விழுந்து கொண்டே இருக்க கோபம் கொண்ட பார்வதியிடம் வில்வ இலைகளால் முசு நம்மை அர்ச்சிக்கின்றது, எனவே கோபம் வேண்டாம் என்றார். அப்போது அம்முசுவிற்கு ஞானம் உண்டாகி தன் தவறுக்காக வருந்தி சிவ பார்வதியை வணங்கி நிற்க, சிவன் முசுவிடம் நீ உன்னை அறியாமல் என்னை வில்வத்தால் பூசித்தாய் அதன் பயனாக அடுத்த பிறப்பில் நீ உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் பேறு கிட்டும் என்றார்.\nஇதைக் கேட்டு மகிழ்ச்சியடையாத முசு, எனக்கு அரச பதவி வேண்டாம் நான் எப்போதும் தங்களையே தொழுது கொண்டிருக்க அருள் புரிய வேண்டியது.. முசுவே நீ மண்ணுலகை ஆண்டபின் இங்கு என்னிடம் வந்துவிடுவாய் என்றார். இதில் விருப்பமில்லாத முசு, பெருமானே மண்ணுலக வாழ்வில் எனக்கு நாட்டமில்லை. இருப்பினும் தங்களின் ஆணைக்கு அடிபணிகின்றேன். உலகில் அரசாட்சி செய்யும் போது எனக்கு மானிட உரு கிடைத்தாலும் என் முகம் முசுவின் முகமாகவே இருக்க வேண்டியது. ஏனெனில் அப்போதுதான் ஆசை, அகந்தை, பொறாமை, சினம், போன்ற குணங்கள் என்னை தீண்டாமல் இருக்கும் என வேண்ட, அதன்படி அரிச்சந்திரன் வம்சத்தில் முசுவின் முகத்துடன் முசுகுந்தன் என்ற பெயருடன் கருவூரை அரசாண்டு வந்தான்.\nமன்னுலக மன்னனுக்கு தேவர்கள் வீட்டு திருமண அழைப்பு\nசூரன் மாண்டான் என்பதால் மகிழ்வுற்ற முசுகுந்தன் முருகப் பெருமானின் திருமணத்தைக் காண தன் புடைசூழ வந்திருந்து இந்திரன் முதாலானோர்களைச் சந்தித்து மகிழ்ந்தான்.\nதிருமணம் பங்குனி உத்திர நாளில் திருப்பரங்குன்றத்தில் இனிது நடந்தது, சஷ்டிதேவி தெய்வானையாக மாறினாள்.\nசில காலம் கழித்து முருகன் திருத்தணிகை மலைக்கு வந்தார். அங்கு அவரைச் சந்தித்த நாரதர் முன்னைப் பிறவியில் திருமாலின் மகளான சுந்தரவல்லி இங்கு வள்ளியாக இருப்பதும் அவரை தாங்கள் உரிய காலத்தில் மணம் புரிய வேண்டும் என்றார். முருகப்பெருமான் வள்ளிக்கும் நம்பிக்கும் தன் உருவைக்காட்டிட அனைவரும் மகிழ்ந்தனர். விரைவில் திருமணம் இனிது நடந்தது தேவ தச்சனை அழைத்து கோவில் அமைக்கச் சொன்னார்..-திருத்தணி. பின்னர் அங்கு தெய்வானை வர வள்ளியும் அவரும் முற்பிறவியில் திருமாலின் மகள்கள் சகோதரிகள் என்பதை உணர்தினார்.\nநெற்றிக்கண்களிலிருந்து தீப்பொறிகளை கங்கை சுமந்து சென்றதால் காங்கேயன்.\nசரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன்\nகார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன்\nஅறுவரையும் ஒன்றாக செய்ததால் கந்தன்\nமுருகனுக்கு ஆறு முகமாதலால் ஆறுமுகன், சண்முகன் (ஷண்-ஆறு)\nகுரு திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ தவம் செய்து பூஜை குருபரன்\nபிரணவ ஸ்வரூபியான சிவனே முருகனாக விளங்குகின்றார். முருகனும் சிவனும் ஒன்றேயாதலால் அ கார, உ கார, ம கார மாகிய ஓம் காரத்தின் ஸ்வரூபம் சுப்ரமண்யர். ஒவ்வொரு மந்திரத்திற்கும் உயிராகத் திகழ்வது ஓம். அந்த ஓம் காரத்தினன் ஜீவராசிகளின் இதயக் குகையில் அமர்வதாலே குகன் எனப்பெயர். அனைத்திலும் பரவியிருப்பதாலும், எந்தப் பூஜைக்கும் முதல் அங்கமான ஆத்ம பூஜை செய்தபிறகே என்பதனாலும் அப்போது இதயகுகையில் அமர்ந்திருப்பதாலும் குகபரமன் என்றாகிறது. ஞானத்தின் வடிவாக திகழ்பவன். எங்கும் நிறைந்த அழகுப் பொருளே முருகன் என்று அறிவு கூறினாலும் வடிவத்தை நினைந்து நினைந்து பழகிய நெஞ்சில் அந்த உருவம் மங்குவதில்லை.\nஅகத்தியர் தன் சீடன் இடும்பனிடம் தான் வணங்குவதற்காக இமயமலைச் சாரலிலிருக்கும் சிவகிரி, சக்திகிரி என்ற இருமலைகளையும் கொண்டுவரச் சொன்னார். அம்மலைகளை ஒரு நீண்ட கழியில் இருபுறமும் கட்டி காவடியாக தோளில் தூக்கி வரும்போது ஒர் இடத்தில் களைப்பு மேலிட காவடியை கீழே வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்தான். பின் காவடியைத் தூக்க முயற்சிக்கும்போது அம்மலைமேல் இருந்த சிறுவன் அம்மலை தனக்குச் சொந்தம் எனக்கூற இருவரும் போரிட்டனர். முடிவில் சிறுவனாக வந்திருப்பது சிவக்குமரன் என்றறிந்து இடும்பன் வணங்க அருளினார் முருகப்பெருமான். இந்நிகழ்வு நடந்த தினம் ஒர் தைப்பூச நன்னாள். இடும்பனுக்கு படைத்தளபதிகளில் ஒருவன் என்று பதவி வழங்கி அருள். அன்றிலிருந்து முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. காவடிகள்- பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, மயில்காவடி, அக்னிகாவடி, பறவைக்காவடி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி என பலவிதமுண்டு.\nஒருவனுக்கு வரும் பிரச்சனைகள், சங்கடங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து சுமந்தால் மனதில் அழுத்தம் அதிகமாகும். மூளையின் செயல் குன்றும். எனவே பிரச்சனைகள் தோன்றியவுடன் அதை ஓரமாக ஒதுக்கி வைக்கப் பழகவேண்டும். இதைத்தான் முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுக்கும் பக்தர்கள், முருகா இத்தனை நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து வந்தேன் உன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. காவடி இறக்கி வைத்தது போன்றே என்மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைத்து அருள்வாய் எனச் சொல்லாமல் சொல்லும் செயலாகும்.\nமுருகனுக்கு உகந்த நாட்கள்- ஐப்பசிமாத சஷ்டி- அவதார நோக்கமாகிய சூர சம்ஹாரம் நிறைவேறிய நாள். கார்த்திகைமாத திருக்கார்த்திகை- ஆறுமுகனை வளர்த்த அன்னையரைச் சிறப்பிக்கும் நாள். தைமாத தைபூசம்- குருபகவான் தன் ஜென்ம நட்சத்திரமான பூசம் சந்திரனோடு சேரும் நாள்-பௌர்ணமி அன்று தவம் செய்து பூஜித்து திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ வழிபாடு செய்தார். அன்று அருள் அலைகள் அதிகம் இருக்கும் நாள். சரணடைந்த பக்தர்கள் விரதம் இருந்து வழிபட சிறந்தது. அசுரனை அழிக்க அன்னையிடம் வேல்வாங்கிய நாள். இடும்பனுக்கு அருள் புரிந்த நாள்.\nசிவனைத் தரிசிக்க தேவர்களுடன் வந்த பிரம்மன் அங்கிருந்த குமரப்பெருமானை அனைவரும் வணங்க தான் மட்டும் இவர் இளைஞன்தானே என்று செருக்கடைந்து வணங்காமல் சிவனை தரிசிக்கச் சென்றார். சிவனைத் தரிசித்து செல்லும் பிரம்மனுக்கும் மணியும் ஒளியும்போல், மலரும் மணமும் போல் தாமும் சிவமும் பிரிக்க முடியாத நிலையாமை என்பதை உலகிற்கும் உணர்த்தவும் பிரம்மனின் செருக்கை அடக்கவும் விரும்பிய முருகன் பிரம்மனை அழைத்து நீவிர் செய்யும் தொழில் யாது என்றார்.. படைக்கும் தொழில் என்பவரிடம் வேதங்கள் தெரியுமா உங்களுக்கு என்று கேட்க, ரிக் வேதம் பற்றி பிரம்மன் ஓம் என்று கூற ஆரம்பித்தார். ஓம் என்பதன் பொருள் என்ன வென்று கேட்க தடுமாறிய பிரமனை இது அறியாமல் படைப்புத் தொழிலை செய்வது சரியாகாது எனக்கூறி பிரமனைச் சிறையெடுத்தார். அவர் செய்துவந்த படைப்புத் தொழிலை தாமே மேற்கொண்டார்.\nதிருமால் பிரமனை விடுவிக்க எண்ணம் கொண்டு தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட, புன்னகைப் பூத்த சிவபெருமான் பிரம்மனின் செருக்கை அடக்கவே அவனை சிறையிலடைத்துள்ளான் என்றவர் நந்தியெம்பெருமானை அழைத்து முருகனிடம் சென்று பிரமனை விடுவிக்க சொன்னார். நந்தியின் பேச்சை கேளாதாதால் எம்பெருமான் அனைவருடனும் முருகனைக் காணப் புறப்பட்டார்.\nஓம் எனும் ஓங்கார முதல் எழுத்தின் பொருள் தெரியாமல் படைக்கும் செயலை செய்தல் சரியன்று. இருப்பினும் உங்களது திருவுள்ளப்படி அவனை விடுவிக்கின்றேன் என பிரமனை விடுவித்தார். பெருமான் பிரமனை மீண்டும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய அனுமதித்தார்.\nபெருமான் குமரனை நோக்கி ‘பிரணவத்தின் பொருள் உனக்கு வருமாயின் சொல்லுக‘ என்றார். அப்போது அன்னைக்கு பிறர் அறியாவண்ணம் நீவிர் உபதேசித்த பிரணவத்தின் பொருளை யான் யாவரும் கேட்கும்படி சொல்வது முறையில்லை. இருப்பினும் காலம், இடம், அறிந்து முறைப்படி(குரு-சிஷ்ய பாவனையில்) கேட்கின் யான் கூறுவோம் என்றார்.\nதன் குமரனிடம் திருவிளையாடல் புரிய நடந்த இந்த நிகழ்விற்காக, ஞானத்தின் பிறப்பிடம் ஓங்காரத்தின் சொரூபமான பெருமான் மைந்தா, நன்கு உரைத்தாய் என்று இருக்கையில் இருந்து எழுந்து, சிரந்தாழ்த்தி, வாய் பொத்தி, செவி சாய்த்து நின்றார்.. கல்லால மரத்தின் அடியில் எழுந்தருளி நால்வருக்கும் ஞான உபதேசம் செய்த ஞானகுரு, சீடனாகி குருவிடம் பாடம் கேட்கும் நிலையில் இருந்தார். குமரன் தன் மழலை மொழியில் பிரணவ மந்திரத்தின் பொருளை மிகத் தெளிவாகக் கூறினார்-.சுவாமிமலை சுவாமிநாதன்.\nஇந்த நிகழ்வு ஏன் என்றால் எத்தகைய வாழ்வும் ஞானமும் பெற்றவர்கள் ஆனாலும் ஒன்றை கற்கும்போது குருநாதர் வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்த திருவருள் புரிந்தார்\nமாலின் கண்ணீரில் இரு பெண்கள்\nஇந்த நிகழ்வைக் கண்ணுற்ற உமையின் தமையன் திருமாலின் கண்களிலிருந்து ஆனந்த நீர் துளிர்கள் துளிர்க்க அந்த இரு சொட்டு கண்ணீர் துளிகளும் இரு பெண்களாக அமிர்தவல்லி என்றும் சுந்தரவல்லி என்றும் மாறினர். இருவரும் என்றும் இளைமையுடன் இருக்கும் அழகு குமரனை மணந்து கொள்ள விரும்பி சரவணப் பொய்கையில் சடக்கர மந்திரத்தை ஜபித்து தவமிருந்தனர். அவர்கள் முன் தோன்றிய குமரன் மூத்தவள் அமிர்த வல்லியை நோக்கி நீ தேவலோகத்தில் இந்திரனின் மகளாகவும், சுந்தரவல்லியை பூலோகத்தில் சிவமுனியின் மகளாகப் பிறந்து வேடராஜனுக்கு மகளாகவும் வளர்ந்து வாருங்கள் உரிய காலத்தில் யாம் உங்களை திருமணம் புரிவோம் என்றருளினார்.\nஅமிர்தவல்லி சிறுமி வடிவம் எடுத்து மேருமலையில் இந்திரன்முன் சென்று நான் உன்னுடன் பிறந்த உபேந்திரனுடைய மகள் என்னை உன்னுடைய வளர்ப்பு மகளாக வளர்ப்பாயா என்றாள். இந்திரன் மகிழ்ந்து சஷ்டிதேவி-தேவசேனா எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான். அங்கு ஐராவதம் அவளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதால் தெய்வயானை எனவும் பெயர் பெற்றாள்\nதிருமால் சிவமுனிவராக தவம் செய்து கொண்டிருக்கும்போது மகாலட்சுமி மான் உருவில் வர திருமாலான சிவமுனி இச்சை கொண்ட பார்வையை வெளிப்படுத்த அம்மான் கருவுற்று உரிய காலத்தில் வள்ளிக்கிழங்கை அகழ்ந்து எடுக்கும் குழியில் குழந்தையை ஈன்று பின் மறைந்தது. அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரனாகிய நம்பி பெண் குழந்தை இல்லாததால் அக்குழந்தையைக் கண்டெடுத்து வள்ளி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான்.\nபுகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து\nஒங்காரத்தின் பொருள் கேட்டு சொல்லாததால் பிரமனை சிறை செய்த முருகனை அதன் பொருள் சொல்லக் கேட்க பொருள் சொல்லிவிட்டு கடைசியில் சுப்ரமணி ஓம் என்றார். சதாசிவ ஓம் என்பதற்குப் பதில் சுப்ரமணி ஓம் என்று முருகன் சொன்னதைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் அதிர்ந்தனர். புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து. இது தவறு என தன் குமரினிடம் கூறிய சிவன் சர்ப்பமாக மாறச் சபித்தார். ஸ்ரீபிரம்மாவை சிறையிலிருந்து மீட்டார். சர்ப்பமான முருகன் பல தலங்கள் சென்று வழிபட்டு திட்டை வந்தார். பல வருடங்கள் பூஜை செய்து வழிபட்டு அருள் பெற்று தன் பழைய உருவை அடைந்தார்.. ஸ்ரீசுப்ரமணியராகவும், அருவமாக சர்ப்ப வடிவிலும் முருகன் அருள். தென்குடித்திட்டை.தி.த-132.வசிஷ்டேஸ்வரர்(சு)\nதந்தைக்கு உபதேசம் செய்தது சரியா\nசின் முத்திரையுடன் தியான நிலையில் தண்டபாணி. தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி முருகன் வருந்த சிவலிங்கத் திருமேனியை வழிபடச் சொல்லி மாமன் பெருமாள் அறிவுறை. வாய்மூடி மௌனியாய் தன் பேச்சுத்தன்மையைக் குறைத்து பலதலங்கள் சென்று வழிபட்டார் சுப்ரமண்யர். சிவானந்தேஸ்வரை வழிபட்டு தன் பேச்சாற்றலைப் பெற்றார். திக்குவாய்க்காரர்கள் தண்டாயுதபாணிக்கு நாற்பத்தைந்து நாள் தேன் அபிஷேகம் செய்து வழிபாடு.\nசிவகாமசுந்தரியின் மகன் குமரகுருபரன். குமரகுருபரன் ஐந்து வயது வரை ஊமை. பேச்சாற்றலில்லை. கவிராயர் குழந்தையுடன் இங்கு வந்து உப்பில்லா விரதம் இருந்து தவறு செய்திருந்தால் தண்டணையைத் தங்களுக்குத் தந்திடவும் குழந்தையை பேசவைக்கவும் வேண்டுதல். சரவணப எனத் தொடங்கும் கந்தர் கலிவெண்பாவை குழந்தை வாய்திறந்து பாடியது. பிச்சாடனர் சிறப்பு. வழக்கத்திற்கு மாறாக சந்திரசேகரர் லிங்கோத்பவர் இடத்தில். முருகனுக்கு அருளி சிவானந்தேஸ்வரர் என்ற நாமத்தில்.-திருப்பேணுபெருந்துறை-நாச்சியார்கோவில் அருகில்\nவேத உட்பொருளை கவனியாதலால் சிவன் உமையை சபிக்க கோபம் கொண்ட முருகன் வேதாகமங்களை கடலில் வீச பாவம் சூழ்ந்து உருத்திரசன்மராக -ஊமையாய் பிறந்து சாபம் நீங்கிய தலம்- எருக்கத்தம்புலியூர்.\nசிவபெருமான் ஓங்கி உயர்ந்து வளர்ந்த தாணு மரமாக நிற்க, அம்பிகை பார்வதி அந்த மரத்தில் பற்றிப் படர்ந்த கொடியாக- அபர்ணாவாக பிணைந்திருக்க அந்த மரத்தின் கீழ் சிறிய கன்றுச் செடியாக முருகன் தோன்ற அதுவே முதல் முதலாக அமைந்த சோமாஸ்கந்த வடிவம் என்கிறது ‘சோமாஸ்கந்த தத்துவ நூல். வைகாசி விசாக நாளில்தான் தாணு அபர்ணா விசாக அவதாரம் நிகழ்ந்துள்ளது.\nஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. எனவே அவைகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே முருகனின் ஞானவேலால் ஆணவமலம்- சூரபத்மன், கன்மமலம்-சிங்கமுகன், மாயாமலம்-தாரகன் ஆகியோரை வதம் செய்வதன் மூலம் அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.\nஅம்மன் அம்ச நான்முக முருகன்\nவிஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் வேண்டி தவம் இருக்க ஈசன் தோன்றி பாலதிரிபுரசுந்தரியை நோக்கித் தவம் செய்யச் சொன்னார். குழந்தையாய் வந்த சுந்தரிக்கு திலகமிட அவர் குளத்தில் குணிந்து திலகத்தைப் பார்க்க அதிலிருந்த குங்குமம் குளத்தில் விழ ஒன்றின்பின் ஒன்றாக நான்கு முகங்கள் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க நான்முக முருகா வருக எனக்கூறி அணைத்துக் கொண்டாள். விஸ்வாமித்திரா ஈசன் அன்று என் அம்சம் இன்றி ஆறுமுக வேலனை படைத்தார். இன்று அவரது அம்சமின்றி நான்முக வேலனை உனக்காக படைத்தேன். இவனே உனக்கு வேண்டியது தருவான் என்றாள். தூரத்தில் கல் மழை பெய்த இடத்திற்கு வரச்சொல்ல அங்கு ஒர் கோவிலில் பாலதிரிபுரசுந்தரியுடன் நான்முக முருகன் சேர்ந்து காட்சி. இறையருள் பெற தவம் செய்யாமல் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தேனே என வருந்தினார் விஸ்வாமித்திரர். சதுர்முகமுருகன் சிறப்பு.சின்னாளப்பட்டி\nசாமுத்திரிகா லட்சணம் யார் உருவாக்கியது\nகார்த்திகேயன் ஆண், பெண் லட்சணங்களை சீரமைத்துக் கொண்டிருக்கும்போது தம்மை மதிக்காமல் செய்கின்றாறே என்பதால் அவர் செயலுக்கு இடையூறு விளைவித்தார் விநாயகர். சினமுற்ற கார்த்திகேயன் கணேசரை வீழ்த்த எண்ணி அவரின் பல் ஒன்றை பிடுங்கி விட்டார். பரமசிவன் அங்கு வந்து பிள்ளைகளின் சச்சரவிற்கு காரணம் கேட்க. கார்த்திகேயன் தான் ஆண், பெண் லட்சணங்களை சீரமைக்கும் பணியில் இருக்க அதைக் கெடுத்துவிட்டார் என்றார், அப்போது ஆண், பெண் லட்சணங்கள் என்று கூறுகின்றாயே என்னிடம் எத்தகைய புருஷ லட்சணம் எனக்கேட்டார். கபாலி எனப் பெயர் பெற்ற தங்களிடம் எப்படி புருஷ லட்சணம் காணமுடியும் என்பதைக் கேட்ட சிவன் கோபமுற்று ஆண்களின் லட்சணங்கள் பற்றிய சுவடிகளைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டு அந்தர் தியானமானார்.\nசமுத்திரராஜனை அழைத்து நீ பெண் லட்சணங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து உருவாக்கு. கார்த்திகேயன் சொன்ன புருஷ லட்சணங்கள் அப்படியே இருக்கட்டும் என்றார். அப்போது சமுத்திர ராஜன் இவை என்வசமிருந்து வருவதால் இவற்றிற்கு சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரில் விளங்க அணுக்கிரகம் வேண்டினார்.\nகார்த்திகேயன் முன் தோன்றி, தேவலோக நியதிப்படி யார் எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதியோடு துவக்கினால் தான் விக்னமின்றி நிறைவேறும். நீ சகோதரின் பல்லை திருப்பிக் கொடுத்துவிடு. உன் விருப்பப்படி லட்சண ஏடுகளை சமுத்ர ராஜனிடமிருந்து பெற்றுக்கொள். ஆனால் அது சமுத்ர ராஜன் விருப்பப்படி சாமுத்ரிகா சாஸ்திரம் என்றே அழைக்கப்படும். என்றார்.\nகார்த்திகேயன் தான் அண்ணனின் பல்லைக் கொடுத்து விடுகின்றேன். ஆனால் அவர் அதைக் கையிலேயே வைத்திருக்க வேண்டும் கீழே கண்ட இடத்தில் வைத்தால் அந்த பஸ்பம் அவரை எரித்துவிடும் என்றார். என்வே சாமுத்ரிகா லட்சணம் என்ற சாமுத்ரிகா சாஸ்திரம் முருகனால் எழுதப்பட்டது.\nசனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய ரிஷிகள் நால்வரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அஷ்டமா சித்திகளை அடையும் வழிகளைப் போதித்தார். அருகிலிருந்த ரிஷிபத்தினிகளான நிதர்த்தினி, அப்ரகேந்தி, மேகந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய அறுவரும் தங்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசிக்க வேண்டினர். மனதில் பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்பதால் சிவன் தயங்க பார்வதி அவர்களுக்காக வாதாட சிவன் அவர்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசித்தார்.\nஉபதேசம் பெற்றவர்கள் தாங்கள் உமைக்கு இணையாக இருப்பதால் ஏன் உமைக்கு பணி புரிய வேண்டும் என நினைத்ததால் சிவன் அவர்களை கல்லாக மாற சாபம். உண்மை நிலை உணர்ந்த பெண்கள் வருந்தி அன்னையை மனதால் பூஜிக்க உமை மன்னிக்க சிவனும் மன்னித்தார். மீண்டும் பணிப் பெண்ணான அவர்கள் ஐயனே காரணமின்றி ஏதும் செய்யமாட்டீர்கள் என்ற ஞானம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்லாகமாற்றி மீண்டும் பெண்ணாக மாற்றியதின் அர்த்தம் என்ன என்றனர்.\nதீயவற்றை அழிக்கவும் தேவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க சிவ அம்சத்தில் பிறக்கப் போகிறவனை வளர்க்கப் போகின்றீர்கள். மற்றவர்கள் செல்வம் வீடு எனக் கேட்க நீங்கள் ஞானத்தை கேட்டுள்ளீர்கள். ஆனால் அந்த ஞானத்தை முறையாக பயன்படுத்தும் பக்குவம் உங்களிடம் (கார்த்திகைப் பெண்கள்) இல்லை. அதை முறைப் படுத்தவே இந்த நிகழ்வு என்றார்.\nகுழந்தையாய் இருந்த முருகனை எடுத்து பாலூட்டி பாசம் காண்பித்த கார்த்திகைப் பெண்கள், முருகா உன்னை வளர்த்த எங்களை உலகம் மறந்துவிட்டதே உன்னை வளர்த்த எங்களை உலகம் மறந்துவிட்டதே என வருத்தப்பட, அன்னைக்குச் சமமாக என்னை சீராட்டி பாலுட்டிய நீங்கள் அனைவரும் ஒன்றாகி கிருத்திகை நட்சத்திரமாக வானில் சுடர் விடுவீர்கள். இந்த நாளான ஆடிக்கிருத்திகை இனி எனக்கு மிகவும் உகந்த நாள். இந்தநாளில் விரதமிருந்து வணங்கும் பக்தர்கள் துயர் தீர்ப்பேன். உங்கள் பெயரால் நான் கார்த்திகேயன் என்ற பெயரிட்டு அழைக்கப்படுவேன் என அருள் புரிந்தார். மேலும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தின்போது மக்கள் தீபமேற்றி வழிபடுவர் என அருள்.\nமுருகனுடைய ஆறு படைவீடுகளும் நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும். பிரமச்சரிய, கிருகஸ்த, சந்நியாச கோலங்களில் முருகன் வணங்கப்படுகிறார்\n1.மூலாதாரம்- திருப்பரங்குன்றம். தெய்வானையுடன் மணக்கோலத்தில் உள்ள தலம்.\n2.சுவாதிஷ்டானம்-திருச்செந்தூர். செந்தில்வேலவனாக பக்தர்களது துயர் நீக்கும் தலம்.\n3.மணிபூரகம்-பழநி. ஞான தண்டமேந்தி யோக நிலையில் உள்ள தலம்.\n4.அநாகதம்- திருவேரகம்-சுவாமிமலை. தந்தைக்கு உபதேசம் செய்த அறிவுத் தலம்.\n5.விசுக்தி-திருத்தணிகை. தேவசேனாவுடன் களிப்புடன் இருக்கும் தலம்.\n6.ஆக்ஞை-பழமுதிர்ச் சோலை. ஞானப் பழமாக இருக்கும் தலம்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2015/12/blog-post.html", "date_download": "2018-08-21T13:43:41Z", "digest": "sha1:S63RRYAJWFT2EBG4GBPOWBFEHKGUKUEC", "length": 22681, "nlines": 201, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: நோபல் பரிசு பெறுவாரா இந்த தமிழ்ப்பெண்?", "raw_content": "\nநோபல் பரிசு பெறுவாரா இந்த தமிழ்ப்பெண்\nகற்பனையில் கூட எல்லைகளை நிர்ணயிக்க முடியாத அளவில் பறந்து விரிந்து கிடக்கும் பிரமாண்டமான பிரபஞ்சவெளி எண்ணற்ற ஆச்சரியங்களும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத புதிர்களும் நிறைந்தது. இந்த மர்ம தேசத்தில் இன்னும் முழுவதுமாக அவிழ்க்கப்படாத முடிச்சுகளில் ஒன்று ”கருப்பு துளைகள்” என அறியப்பட்டிருக்கும் black holes. பூமியிலிருந்து 1260 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளை. அதாவது அங்கிருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்து அடையச் சுமார் 1260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று அர்த்தம். சூரியன் பிறந்தே சுமார் 460 கோடி ஆண்டுகள்தாம் ஆகின்றன என்பதிலிருந்து தூரத்தை யூகித்துக்கொள்ளுங்கள்.\nஇந்த கருப்பு துளைகள் பற்றிய விண்ணியல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டுவருகின்றன. இதில் ஒரு புதிய விஷயத்தைத் தனது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்து உலகநாடுகளிலுள்ள விண்ணியல் விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கிறார் இந்த இந்திய பெண் விஞ்ஞானி. அமெரிக்காவிலிருக்கும் அவருடன் பேசியபோது அறிந்தவை இவை\nபிரியம்வதா என்னும் பிரியா டெல்லியில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினீயர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். மேற்படிப்புக்கு அமெரிக்கா போனவர். உலகப்புகழ் பெற்ற அமெரிக்க MIT பல்கலை கழகத்தில் விண்ணியலில் முதுகலை, தொடர்ந்து முனைவர் பட்டங்கள் பெற்று தற்போது அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் விண்ணியல் துறையின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர். தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர். டென்மார்க் நாட்டின் கியூபன் ஹோவன் விண்ணியல் பல்கலைகழகத்தில் சிறப்பு பேராசியராக அழைக்கப்பட்டிருப்பவர். டெல்லி பல்கலை கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராகவும் கௌரவிக்க பட்டிருப்பவர்,\nஉலக விண்ணியல் விஞ்ஞானிகள் பிரமித்து போகுமளவிற்கு இவர் சமீபத்தில் கண்டு பிடித்திருப்பது என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள கருப்பு துளைகளை பற்றி நாம் சற்று புரிந்து கொள்ள வேண்டும்\nவிந்தைகள் நிறைந்த விண்பேரண்டவெளியில் ஒரு பகுதி இந்த கருங்குழிகள் (Black Hole) அல்லது கருந்துளைகள் என்பன, இவை வலுவான ஈர்ப்புச் சதியைக் கொண்டுள்ளவை தானும் ஒளிராது, தன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது இந்தக் கருந்துளைகள்.. எனவே, கருந்துளையை நேரடியாகப் பார்க்க முடியாது. நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் கருந்துளையை இனம் காண வானவியலாளர்கள் வேறு வழிகளைக் கண்டுள்ளனர்.அதன் மிகக் கூடுதலான ஈர்ப்பு விசையின் காரணமாக, அதைச் சுற்றி இருக்கும் வான் முகில்கள், விண்மீன்களைப் பிடித்துக் கபளீகரம் செய்துவிடும். அவ்வாறு அருகில் உள்ள பொருள்களைக் கபளீகரம் செய்யும்போது அந்தப் பொருள்கள் மேலே எறிந்த கல் நேரே கீழே விழுவது போல நேரடியாகக் கருந்துளையில் விழாது. வாஷ்பேசினில் நீர் சுழன்று சுழன்று துளைக்குள் விழுவதுபோலக் கருந்துளையைச் சுற்றிச் சுற்றிப் பொருள்கள் விழும்.\nஇதன் சுற்றுப்பாதையில் இப்படிச் சுழன்றுகொண்டிருக்கும் கோள்களின் வேகம், அவைகள் இருக்கும் நிலைகளின் மூலம் இந்தக் கருந்துளைகளின் அமைப்பை கணக்கீடுகள் மூலம் எப்படியிருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள். வளரும் தொழில் நுட்பம் கைகொடுக்க பெருமளவில் கணினிகள் மூலமும் ராட்சத டெலிஸ்கோப்புகள் மூலமும் இந்தக் கணக்கீடுகளை உறுதிசெய்திருக்கிறார்கள். இந்தக் கருந்துளைகள் இருக்கும் அடர் கருப்பு பகுதி வாழ்நாள் முடிந்த பின் எரிந்துபோன நட்சத்திரங்களின் கூட்டம் என்றும். அவற்றுடன் புதியஎரிந்தநட்சத்திரங்கள் சேர்வதால் அவை வரமின்றி வளர்கின்றன என்றும் சொல்லப்பட்டது.\nஇந்தப் பின்னணியில் பிரியம்வதா கடந்த சில ஆண்டுகளில் தனது தொடர்ந்த ஆராய்ச்சிகள் மூலம் கருந்துளைகளை உருவாக்கும் அடிப்படையான அடர் கருப்பு பொருள்களின் (dark matter) இயல்புகளையும், கருந்துளைகள் உருவாகி வளர்வது குறித்தும் ஆராய்ந்து அறிக்கைகள் கட்டுரைகள் தந்திருக்கிறார். பலகாலமாக நம்பப் பட்டுவந்ததுபோல இந்த கருங்குழிகள் இறந்த நட்சத்திரங்களின் தொகுப்பு இல்லை. அவைகள் ஒரு வாயுவாக தானாகவேஉருவாகி மிக வேகமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் தன் வளர்ச்சியைத் தானே நிறுத்திக் கொண்டுவிடுகிறது. கருந்துளைகளுக்கும் வரம்பு,விளிம்பு உண்டு என்பது தான் இவர் கண்டுபிடித்து அறிவித்திருக்கும் விஷயம். இந்த முடிவு இப்போது விண்ணியல் விஞ்ஞானிகளுக்கு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது கரும் துளைகளை பற்றிய ஆராய்ச்சிகளை வேறு கோணத்திற்கு இட்டுச் செல்லப்போகிறது.\nஅவர் முதன்முதலாக கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு அறிவித்திருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது “ராமன் விளைவு” “சந்திரசேகர் வரையறை” என்பதைப் போல பிரியா வரம்பு என்பதும் பேசப்பட்டு வருகிறது.\nபிரியம்வதாவின் இந்த அரிய ஆராய்ச்சிக்காக அவருக்கு பல நாடுகளின் நிறுவனங்களின் விருதுகளும் ஃபெலோஷிப்புகளும் வழங்கப்பட்டிருக்கிறது ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதை மிகவிரைவில் இவர் பெறுவார் என விஞ்ஞான உலகம் கணித்திருக்கிறது.\nஆண்டு தோறும் தவறாமல் பாரதிக்கு விழா எடுத்து அதில் அரிய சாதனைகள் செய்தவரைத் தேர்ந்தெடுத்து ”பாரதி விருது” வழங்கும் வானவில் பண்பாட்டு கழகம் இந்த ஆண்டின் பாரதி விருதுக்குப் பெருமைக்குரிய இந்த தமிழ்ப்பெண்மணியை. தேர்ந்தெடுத்திருக்கிறது.\n”வானை, கடல்மீன்களை அளப்போதோடு நின்றுவிடாமல் விண்ணியல் சாத்திரத்தில் தமிழ் மக்கள் தேர்ச்சி பெற்று அவர்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்” என கனவுகண்டவன் பாரதி. அந்தக் கனவை மெய்ப்பித்திருக்கும் இந்தப் பெண்ணை அந்த விருதுக்குத் தேர்வு செய்திருப்பது, மிகப்பொருத்தமானது.\nவிண்ணியல் விஞ்ஞானி பிரியம்வதா நடராஜன் அவரது சாதனைக்காகவும், இந்திய ஊடகங்களின் வெளிச்சம் இன்னும் விழாத இந்தப் பெருமைக்குரிய தமிழரைத் தேடிக்கண்டுபித்தற்காக வானவில் பண்பாட்டு கழக நிறுவனர் ரவி அவர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல் , கல்கி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-l24-point-shoot-red-price-p2HTTL.html", "date_download": "2018-08-21T13:37:33Z", "digest": "sha1:E2JWKUSWB3GOSPRZILI4K46YHRWMDSE4", "length": 23025, "nlines": 484, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் சமீபத்திய விலை Jul 26, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 5,450))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 26 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor Lens\nஅபேர்டுரே ரங்கே f/3.1 - f/6.7\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 26 Languages\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி 5 cm (W)\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 640 x 480 pixels (VGA)\nஇமேஜ் போர்மட் JPEG (EXIF)\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 17 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே AA Battery\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட்\n4.3/5 (26 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-nov-15/inspiring-stories/125157-mrs-india-earth-jaya-mahesh.html", "date_download": "2018-08-21T14:17:51Z", "digest": "sha1:CLA35HTXV3JUZ3DOJPNG3JWTRXYIKCXG", "length": 22368, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "\"அன்னை தெரசாவின் சுருக்கங்கள்தான் பேரழகு!” | Mrs India Earth Jaya Mahesh - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\nவிண்ணிலும் வேகம்... மண்ணிலும் வேகம்\nமூங்கில் பந்தும் முமுநீளக் கனவுகளும்\nபிளாட்பாரம் டு உலகக் கோப்பை... - பிரமிக்க வைக்கும் சங்கீதா\n50 வயதிலும் ஓடலாம்... வாழ்வைக் கொண்டாடலாம்\n“என் வலி, இன்னொரு தாய்க்கு வேண்டாம்\nஅம்மா திரும்பி வந்த கதை\n”சட்டம் எப்போதும் பலமான ஆயுதம் அல்ல\n\"அன்னை தெரசாவின் சுருக்கங்கள்தான் பேரழகு\nஇது செலவு அல்ல... ஆரோக்கியத்துக்கான முதலீடு\nகோபம் குறைக்க... நினைவாற்றல் பெருக\nஉங்கள் உடல்... உங்கள் உரிமை\nபெண் Money - மை டியர் சேமிப்புப் புலிகளே\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\n - ஒரு டஜன் யோசனைகள்\nஎன் டைரி - 393\nஒரிஜினல் வைரத்தைக் கண்டறிவது எப்படி\nபட்டாணியில் பாடம் கற்ற மாணவிகள்\nகாப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு... நிதித் துறைகளில் வேலைவாய்ப்பு\nஉங்கள் குழந்தையின் ஸ்க்ரீன் டைம் எவ்வளவு\nஎப்போதும் என் மனதில் ஒரு மெல்லிய சோகம்\nதிருமணத்துக்குப் பிறகு பெண்கள் இனிஷியல் மாற்ற வேண்டுமா\nநான்கு சுவர்களுக்குள் இந்தியாவின் எதிர்காலம்\n - இது புது ருசி\n30 வகை ரெடி டு ஈட்\nசமச்சீர் டயட்டில் எடை குறைக்க முடியுமா\n\"அன்னை தெரசாவின் சுருக்கங்கள்தான் பேரழகு\nமிஸஸ் இந்தியா எர்த் இரா.கலைச்செல்வன், படம்: த.ஸ்ரீனிவாசன்\n‘இந்த சமூகத்துக்கு நீங்கள் கொடுப்பவரா... இல்லை எடுப்பவரா’ - இது கேள்வி. பெரும்பாலானோர் தாங்கள் கொடுத்ததை முன்னிறுத்தியே பேசினர். சற்றே உயரமான உருவம், முகத்தில் சிறு மச்சம், கருநிற கூந்தல், நீல நிற உடையில் நின்றிருந்த ஜெயாவிடம் (ஜெயஸ்ரீ) மைக் கொடுக்கப்பட்டது.\n‘‘உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். நான் இரண்டுமேதான். கொடுப்பதற்காக எடுக்கிறேன். எடுப்பதற்காக கொடுக்கிறேன்...’’\nஆம்... 2016-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இந்தியா எர்த்’ ஆக முடிசூட்டப்பட்டிருக்கிறார் ஜெயா மகேஷ். இது அழகுக்்கான போட்டி மட்டுமே அல்ல. ஆரோக்கியம், சமூக விழிப்பு உணர்வு, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றோடு கொஞ்சம் புற அழகு... இவற்றை அடிப்படையாகக் கொண்டே பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த இருபதாண்டுகளாக, பெண்கள் நலம் சார்ந்த பணிகள், மரம் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டதற்காகவும், வியக்கத்தக்க வகையில் தன் உடலை அழகாக பராமரித்ததற்காகவும் ஜெயா மகேஷ் இப்பட்டத்தை வென்றுள்ளார்.\nகோவையைச் சேர்ந்த ஜெயா மகேஷ், ‘பாடி ஸ்கல்ப்டிங்’ என்ற பெயரில் பெண்களுக்கான உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்துக்்கான வகுப்புகளை எடுத்து வருகிறார். இந்தியா முழுவதிலுமிருந்து 41 பேர் கலந்துகொண்ட திருமதிகளுக்கான இப்போட்டியில் வென்ற ஜெயா மகேஷ்தான், பங்கேற்பாளர்களிலேயே அதிக வயதானவர். அவரின் வயது... 48\n”சட்டம் எப்போதும் பலமான ஆயுதம் அல்ல\nஇது செலவு அல்ல... ஆரோக்கியத்துக்கான முதலீடு\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/england-won-the-toss-and-elected-to-field-118081100003_1.html", "date_download": "2018-08-21T14:01:00Z", "digest": "sha1:EKN5BTOXZIC7HC7ISDDCVHHYLFSDKWJX", "length": 11259, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 107 ரன்களில் சுருண்டது இந்தியா | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 107 ரன்களில் சுருண்டது இந்தியா\nஇங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கேப்டன் விராத் கோஹ்லி 23 ரன்களும், அஸ்வின் 29 ரன்களும் எடுத்தனர்.\nஇங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் மிக அபாரமாக பந்துவீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். வோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்களையும், பிராட் மற்றும் கர்ரண் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்ந்தது.\nஇந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டதால் இங்கிலாந்து இன்னிங்ஸ் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n15/3: இந்திய அணி சறுக்கலுக்கு ப்ரேக் விட்ட மழை\nஇங்கிலாந்து மக்களுக்கு வேண்டும்; இந்திய ரசிகர்களுக்கு வேண்டாம்: என்ன ஒரு விசித்திரமான சூழல்\nகுழந்தை அழுததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி: மழையால் டாஸ் தாமதம்\nரஷ்யாவுக்கு புதிய பொருளாதார தடை விதித்த அமெரிக்கா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-113123100021_1.htm", "date_download": "2018-08-21T14:04:03Z", "digest": "sha1:HFDPC7GJ5EVWCTUAWI2US7ALKXOFQMEV", "length": 9766, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "நன்கொடையில் புத்ரன் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு சமூக கருத்துகளை மையமாக வைத்து படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் ஜெயபாரதி. இவர் ஏற்கனவே ஊமை ஜனங்கள், குடிசை, கனவுகள் கற்பனைகள், உச்சி வெயில் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.\nஇவர் தற்போது குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்பங்களை புத்ரன் என்ற படம் மூலம் சித்தரித்து காட்டியுள்ளார். சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் தயாராகி இரண்டு வருடங்கள் கடந்த பின்னும் விற்பனை ஆகாமல் முடங்கிக் கிடப்பதால், கல்லூரி மாணவர்கள் மூலம் நிதி திரட்டி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் ஜெயபாரதி.\nஇதன் முதல் கட்டமாக சென்னையில் உள்ள சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை சந்திக்க இருக்கிறார்.\n11 வயது சிறுவனால் கர்ப்பமுற்ற 36 வயது பெண்\nஅது வேற இது வேற பாடல் வெளியீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/4883/", "date_download": "2018-08-21T14:37:08Z", "digest": "sha1:QMGO7MJDLUQTGYGL5V5TVPFOWHMYVHXL", "length": 6367, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nசொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம்\nபக்தனாக திகழ விரும்புபவனின் முதல் வேலை சொர்க்கத்தை அடையும்ஆசைகளையும் மற்ற எல்லா ஆசைகளையும் அறவே விட்டுவிட வேண்டும்.சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம். இங்கேஇருப்பதைக் காட்டிலும் அங்கே நமக்கு அதிக ஞான ஒளி கிடைக்காது\nஇந்த முறை பணம் விவசாயிக்கு போகப்போகிறது\n14 மாதகால ஆட்சி நன்றாக போய் கொண்டிருக்கிறது\nதி.மு.க. வெளியிட்டது ஒரு மாயாஜால அறிக்கை\nஅனைவர் இல்லமும் உள்ளமும்; நன்றாக நிறைந்து…\nஎவ்வகையிலும் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_20.html", "date_download": "2018-08-21T14:05:20Z", "digest": "sha1:XH52KQ2TIGHTX6DOD3Q3LPAETGH5FM5H", "length": 9617, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "கள்ள சாமி நித்தியானந்தா கண் அசைத்தால் ஏலியன் டான்ஸ் ஆடும் பெண்கள்- வீடியோ இணைப்பு... - ATHIRVU.COM", "raw_content": "\nHome EXCLUSIVE கள்ள சாமி நித்தியானந்தா கண் அசைத்தால் ஏலியன் டான்ஸ் ஆடும் பெண்கள்- வீடியோ இணைப்பு...\nகள்ள சாமி நித்தியானந்தா கண் அசைத்தால் ஏலியன் டான்ஸ் ஆடும் பெண்கள்- வீடியோ இணைப்பு...\nகள்ள சாமி நித்தியானந்தா என்ன தான் செக்ஸ் லீலையில் வசமாக சிக்கினாலும். இன்றுவரை பெரும் திரளான மக்கள் அதிலும் பெண்கள் அவரை தொடர்ந்தும் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். இவர்களை போன்ற ஒரு முட்டாள்களை பார்க்கவே முடியாது. சமீபத்தில் அவர் பூஜை நடத்திய வேளை பல பெண்களுக்கு \"உரு வந்தது\" ஆடியுள்ளார்கள். இதனை மியூசிக்கோடு பார்த்தால் எப்படி இருக்கிறது என்று பாருங்கள் கொஞ்சம்.\nகள்ள சாமி நித்தியானந்தா கண் அசைத்தால் ஏலியன் டான்ஸ் ஆடும் பெண்கள்- வீடியோ இணைப்பு... Reviewed by athirvu.com on Tuesday, April 03, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/featured/45844-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-08-21T14:24:23Z", "digest": "sha1:J56WFOKTEKMK3YXFPVS2PHEBHSJJQZOZ", "length": 31924, "nlines": 345, "source_domain": "dhinasari.com", "title": "மக்கள் சேவகன் நான்; எனைக் காண மக்கள் ஓடி வருகின்றனர்; எதிர்க் கட்சிகளோ சுயலாபம் கருதி ஒன்றிணைகின்றனர்: மோடி! - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு அரசியல் மக்கள் சேவகன் நான்; எனைக் காண மக்கள் ஓடி வருகின்றனர்; எதிர்க் கட்சிகளோ சுயலாபம் கருதி...\nமக்கள் சேவகன் நான்; எனைக் காண மக்கள் ஓடி வருகின்றனர்; எதிர்க் கட்சிகளோ சுயலாபம் கருதி ஒன்றிணைகின்றனர்: மோடி\nஆன்லைன் இணையதள இதழான ஸ்வராஜ்யா மேக் #Swarajyamag கடந்த ஜூன் 30 ஆம் தேதி பிரதமர் மோடியை பேட்டி கண்டது. அதில் பல கருத்துகளை மோடி மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார்.\nமக்களின் அன்பில் இருந்து ஒதுங்கி இருக்க நான் ஒன்றும் மஹாராஜாவோ அல்லது சர்வாதிகாரியோ இல்லை\nமக்கள் மத்தியில் இருப்பதும், அவர்களுடன் கலந்துரையாடுவதுமே எனக்கு பலத்தை தருகிறது.\nநான் பயணிக்கும் போதெல்லாம், அனைத்து வயதினர் மற்றும் பல்வேறு சமுதாய மக்கள், தெருக்களில் எனக்காகக் காத்திருந்து வரவேற்பதை நான் பார்க்கிறேன்.\nஅவர்கள் காட்டும் அன்பை ஏற்காமல், காரில் அமர்ந்து பயணிக்க என்னால் இயலாது\nஅதனால் தான் காரில் இருந்து இறங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறேன்\nஆன்லைன் இணையதள இதழான ஸ்வராஜ்யா மேக் #Swarajyamag கடந்த ஜூன் 30 ஆம் தேதி பிரதமர் மோடியை பேட்டி கண்டது. அதில் பல கருத்துகளை மோடி மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார்.\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மோடி எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையை முன்வைத்து மகாகட்பந்தன் என்ற பெயரில் ஒன்றிணைவது, தேர்தல் 2019, அதன் பின்னணி, தேஜகூ.ட்டணிக்கும் கட்சிகளுக்குமான பிரச்னைகள், காஷ்மீர் பிரச்னை, பாஜக.,வில் அறிவுஜீவிகள் பற்றாக்குறை, பிரதமர் அலுவலக அதிகார விவகாரங்கள், அரசியல் ரீதியான சவால்கள் என பலவற்றுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.\nகுறிப்பாக, பிரதமர் மோடியின் பாதுகாப்பு கருதி, அவரது பாதுகாப்பை பலப்படுத்தும்படி உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது. இதனால், சாலை வழியான பயணத்தை தவிர்க்கும்படி பிரதமரை உளவுத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்தப் பின்னணியில், தன்னால் அவ்வாறு ஒதுங்கியிருக்க இயலாது என்றும், தான் மக்கள் சேவகன் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்தப் பேட்டியில் மோடி குறிப்பிட்டவற்றில் சில…\nபாஜக., அரசு மக்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகிறது. நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களையே மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.\nநான் ஒரு மஹாராஜா இல்லை.. வெறும் சாதாரண ஒரு குடிமகன். மக்களின் சேவகனான என்னைக் காண்பதற்காக, மக்கள் ஆர்வத்துடன் ஓடி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளோ சுயநலன் கருதி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கொள்கையற்று பாஜக,வுக்கு எதிராக வேலை செய்யவே ஒருங்கிணைகின்றனர்.\n‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை நீக்குவோம்’ என்று மட்டுமே குரல் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகின்றன.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல், தானே பிரதமர் ஆக பதவியேற்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் பதவி மீது கண் உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கோ தங்கள் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் பிரதமராகத் தகுதி இல்லை என்ற நினைப்பு.\nசுய லாபத்திற்காகவும், தங்களை நிலை நிறுத்திக்கொள்ளவும், ஆட்சி அதிகாரத்துக்காகவும் மட்டுமே, மத்தியில், ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் எதிர்க் கட்சிகளால், மக்களுக்கு என்ன நன்மை விளையப் போகிறது..\nகருத்து ஒறுமை சிறிதும் இல்லாத இவர்கள், மோடியை எதிர்ப்பது என்ற கருத்தில் மட்டுமே ஒன்று கூடுகின்றனர். இவர்களால் வெகு காலத்திற்கு இணைந்து செயல்பட முடியாது.\nகர்நாடக மக்கள் பாஜக., மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு அதிக இடங்களில் வெற்றியை பெற்றுத் தந்தனர். ஆனால் மூன்றாவது இடத்திற்கு வந்த ஒருவர், முதல்வர் ஆகியுள்ளார். பாஜக.,வைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் கட்சி குமாரசாமியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.\nஇதுபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணியாகத்தான் உள்ளது. நாங்கள், வளர்ச்சியை முன்வைத்தும் மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்துமே வாக்காளர்களை சந்திக்க உள்ளோம். ஆனால், எதிர்க் கட்சிகளிடம் எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லை, மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை ஆயுதம் மட்டுமே கைவசம் உள்ளது.\nபாஜக., தலைமையிலான, தேஜ கூட்டணியில் இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள், ஓர் அழகான அன்பான குடும்பமாக இடம் பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு தேவையான முக்கியத்துவமும் அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது. எங்கள் கூட்டணி உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இதில் சந்தர்ப்பவாதம் கிடையாது. யாரையும் கட்டாயப்படுத்தி கூட்டணியில் இடம் பெறச் செய்வதுமில்லை.\nகாஷ்மீரில் நல்லாட்சி, வளர்ச்சி என்பதே எங்கள் குறிக்கோளாக உள்ளது. மத்தியில், இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் தீவிரம் காட்டவில்லை. எனவே, பயங்கரவாதத் தாக்குதல், எல்லை அத்துமீறல்கள் அதிகம் நடந்தன. தற்போது, அதுபோன்ற சம்பவங்கள் கடந்த கால வரலாறு ஆகிவிட்டன.\nபல மாநிலங்களில் நக்சலைட் ஆதிக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. அப்பகுதிகளில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், பாஜக., அரசு எவ்வித சமரசமும் செய்வதில்லை.\nசாலை மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி, வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில், மத்திய அரசு அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் நலனை மட்டுமே முன்வைத்து ஆட்சி செய்து வரும் பாஜக., மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது…\nஆங்கில பேட்டியின் முழு வடிவம்:\nமுந்தைய செய்திஇடிந்து சரிந்த பாலம்; அறுந்து விழுந்த கம்பி; சமயோஜித ரயில் டிரைவரால் காப்பாற்றப்பட்ட பயணிகள்\nஅடுத்த செய்திஎம்.எஸ். தோனி : த அண்டோல்டு ஸ்டோரியின் இரண்டாம் பாகத்திலும் சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனியாக நடிப்பார் என தகவல்\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nஇந்திய ஒற்றுமை தனிப்பட்ட தலைவர்களை நம்பி இல்லை: வாஜ்பாயி சொன்ன பளிச் பதில்\nமோடியின் சுதந்திர தின உரை: கூகுள் யுடியூப்பில் நேரடி வெப்காஸ்ட்\nநெல்லை எஸ்பி., இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும்: ஹெச்.ராஜா ஆவேசம்\nசீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்\n…. மக்களிடம் யோசனை கேட்கும் பிரதமர் மோடி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nஉள்ளூர் செய்திகள் 21/08/2018 4:29 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-affected-the-prime-minister-modi-s-promises-are-crouching-301480.html", "date_download": "2018-08-21T14:17:21Z", "digest": "sha1:Z47AJHXZVL64OXNLFCTOOUARD5AL4B3W", "length": 8940, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல் | People affected by the Prime Minister Modi's promises are crouching tigers: Tirunavukkarasar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்\nமோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\n18 எம்எல்ஏக்கள் தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரும்: திருநாவுக்கரசர் ஆரூடம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பது தொடர்பாக ஒன்றுமே செய்ய முடியாது: திருநாவுக்கரசர் திட்டவட்டம்\nஎந்த விதியையும் பின்பற்றாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு.. திருநாவுக்கரசர் காட்டம்\nசென்னை: பிரதமர் மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக உள்ளனர் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று செய்தியளார்களிடம் பேசினார். அப்போது மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர் என்று அவர் கூறினார்.\nஒரு அணியை 10 அணியாக பிரித்துவிட்டு ஒரு அணியில் மட்டும் சோதனை நடக்கிறது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். அதிமுக வாக்கு வங்கியை பாஜக கையகப்படுத்துகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nthirunavukarasar pm modi promises tamilnadu congress tigers திருநாவுக்கரசர் பிரதமர் மோடி வாக்குறுதிகள் தமிழக காங்கிரஸ் புலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69295/cinema/Kollywood/IrumbuThirai-deleted-scene-released-:-What-vishal-says-about-Aadhaar-card.htm", "date_download": "2018-08-21T14:30:11Z", "digest": "sha1:EOCRRSM6TB64PG7N5JFCUPOFTCIOLVP6", "length": 12542, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இரும்புத்திரையில் நீக்கப்பட்ட ஆதார் கார்ட் காட்சி வெளியீடு - IrumbuThirai deleted scene released : What vishal says about Aadhaar card", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'விஸ்வாசம்' படத்திலும் வியாழக்கிழமை : நாளை மறுநாள் சர்ப்ரைஸ் | சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன் | தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு நடிகை | கேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன் | கனா இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை | கரன்ஜித்கவுர் 2 : தயாராகும் சன்னிலியோன் | காமிக்ஸ் புத்தகத்தில் சிவகார்த்திகேயன் | மற்றுமொரு மேற்கு தொடர்ச்சி மலை கதை | மழை, வெள்ளம் : மலையாள சினிமா அடியோடு பாதிப்பு | சம்பளத்தை உயர்த்திய கோகிலா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇரும்புத்திரையில் நீக்கப்பட்ட ஆதார் கார்ட் காட்சி வெளியீடு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஷால், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் இரும்புத்திரை. இந்தப் படம் டிஜிட்டல் இந்தியாவை விமர்சிக்கிறது. ஆதார்ட் கார்ட், ஏடிஎம் கார்ட், ஆன்லைன் பணபரிவர்த்தனை ஆகியவற்றில் உள்ள ஆபத்துக்களை விளக்குகிறது.\nஆதார்கார்ட் திட்டம் மோசமாக விமர்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் படத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. சில தியேட்டர்களில் முதல் நாள் காட்சி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற ஆதார்கார்ட் குறித்த காட்சி நீக்கப்பட்ட வசனங்களுடன் லீக் ஆகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்த காட்சியில் விஷால், சமந்தா, ரேபோ சங்கர் நடித்திருக்கிறார். அந்த காட்சியின் வசனங்கள் வருமாறு:\nவிஷால்: இப்பதான் தெளிவா பேசினாரு விஜய் ராஜூ\nரோபோ சங்கர்: சூரியனை தெர்மாகூல் வச்சி மறைக்கிறேன்னு சொன்னாரே அந்த மினிஸ்டரா...\nவிஷால்: டெலிகாம் மினிஸ்டருக்கும் ஒயிட் டெவில் (அர்ஜுன்)க்கும் இடையில் ஏதோ நடந்திருக்கு. அவர் மூஞ்சில இருக்கிற பயத்தை பார்த்தியா..\nசமந்தா: டெலிகாம் மினிஸ்டர் மூலம் அவன் என்ன எதிர்பார்க்கிறான்.\nரோபோ சங்கர்: அத வச்சி அவன் என்ன மாப்பிளை செய்யப்போறான்.\nவிஷால்: ஆதார் கார்ட் நாம நினைக்கிற மாதிரி பேசிக் ஐடி கார்ட் கிடையாது. அது ஒவ்வொரு மனிதனோட கைரேகையிலிருந்து, கண் ரேவை வரைக்கு இருக்கிற மாஸ்டர் கார்ட்.\nரோபோ சங்கர்: நீ... சொல்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு மாப்ள...\nவிஷால்: பயமுறுத்தல மாமா...நடக்கப்போறத சொல்றேன். இன்னிக்கு டிஜிட்டல் இந்தியாங்ற பேர்ல ஏடிஎம் மிஷின்லேருந்து ஓட்டிங் மிஷின் வரைக்கும் எல்லாமே டிஜிட்டலைசாகிடுச்சு. அவன் நினைச்சா நாசிக்ல நோட்டும் அடிக்க முடியும், ஓட்டிங் மிஷின்ல ஓட்டும் போட முடியும்.\nரோபோ சங்கர்: அப்போ அவன் யாரை நினைக்கிறானோ அவனைத்தான சிஎம் ஆக்க முடியும். இது தெரியாம ஓட்டுக்கு பைசா கொடுத்துக்கிட்டு திரியுறாங்க\nவிஷால்: இதுவரைக்கும் நம்ம போனை மட்டும் தான் ஹேக் பண்ணிக்கிட்டிருந்தான். இனிமே நம்ம லைபையே ஹேக் பண்ணப்போறான்.\nகண்ணுக்குத் தெரியாத 'காலா' எமோஜி மெட்ரோ-வை டிவியில் ஒளிபரப்ப அனுமதி ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்\nகரன்ஜித்கவுர் 2 : தயாராகும் சன்னிலியோன்\nஇங்கிலீஷ் விங்கிலீஷ் நடிகை சுஜாதா காலமானார்\nதந்தைக்கு சட்டை தைத்து பரிசளித்த வருண் தவான்\nகமிஷன் கொடுக்காத கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'விஸ்வாசம்' படத்திலும் வியாழக்கிழமை : நாளை மறுநாள் சர்ப்ரைஸ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\nகனா இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை\nமற்றுமொரு மேற்கு தொடர்ச்சி மலை கதை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிறந்தநாளில் இரும்புத்திரை 100-வது நாளை கொண்டாடும் விஷால்\nகேரள வெள்ளம் : பிரதமருக்கு விஷால் வேண்டுகோள்\nகேரளாவுக்கு விஷால் ரூ.10 லட்சம் நிதி உதவி\nமெரினா என்று வந்தாலே நீதி வெல்லும் - விஷால்\nமெரினாவில் அரசியல் வேண்டாம் : விஷால்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகை : ஆனந்தி ,ஆஸ்னா சவேரி\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattu.com/?tag=srilanga-cricket", "date_download": "2018-08-21T14:03:20Z", "digest": "sha1:3CQH2GP3QSSCEYJCXTM5DENG2BUVC7R3", "length": 5176, "nlines": 46, "source_domain": "vilaiyattu.com", "title": "srilanga cricket – Vilaiyattu.com", "raw_content": "\nபங்களாதேஷை சந்திக்கவுள்ள இலங்கை T20 அணி அறிவிப்பு.\nபங்களாதேஷை சந்திக்கவுள்ள இலங்கை T20 அணி அறிவிப்பு. பங்களாதேஷ் அணிக்கெதிராக இலங்கை அணி பங்கேற்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் தலைமைத்துவம் சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான...\nஇலங்கை தேர்வுக்குழுவினரின் முழுமையான விபரம் வெளியானது…\nஇலங்கை தேர்வுக்குழுவினரின் முழுமையான விபரம் வெளியானது… இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆசிய பிராந்தியத்துக்கான போட்டி மத்தியஸ்தராக செயல்பட்ட இலங்கையின் முன்னாள் வேகப்பந்து...\nபாடசாலைக் கிரிக்கெட்டை வளர்க்க மஹேல பங்களிப்பு-கல்வி அமைச்சில் ஆலோசனை.\nபாடசாலைக் கிரிக்கெட்டை வளர்க்க மஹேல பங்களிப்பு-கல்வி அமைச்சில் ஆலோசனை. இலங்கை கிரிக்கெட்டின் இப்போதைய பின்னடைவான நிலைமைக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டை சரியாக கையாளமையே இதற்கான முக்கிய காரணியாக விளங்குகின்றது. இதன்...\nஇலங்கை கிரிக்கெட்டை மீட்க வருகிறார் முன்னாள் தலைவர் …\nஇலங்கை கிரிக்கெட்டை மீட்க வருகிறார் அரவிந்த… இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்த அரவிந்த டி சில்வா மீண்டும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆலோசனை குழுவுக்கு...\nதண்டத்துடன் தப்பியது மலிங்காவின் கண்டம்…\nதண்டத்துடன் தப்பியது மலிங்காவின் கண்டம்… இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவுக்கு எதிராக மோசமான கருத்து வெளியிட்ட இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. கிரிக்கெட்...\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2012/04/blog-post_04.html", "date_download": "2018-08-21T13:59:18Z", "digest": "sha1:NOL63PEKWAUMIZRIUV6PSPIOVCMTKMHY", "length": 6223, "nlines": 135, "source_domain": "www.kimupakkangal.com", "title": "இந்தியப் பெண்கள் ! | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் இந்தியப் பெண்கள் \nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஉலகமே அறத்தில் தான் இயங்குகின்றது என்பதை அக்காலத்தில் அதிகம் நம்பி வாழ்ந்து வந்தனர். ஆனாலும் மக்களின் எண்ணங்களும் செயல்களும் அறத்திலிருந்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவாழத் தகுதியற்றவன் நான் ( 2 )\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2018/01/blog-post_24.html", "date_download": "2018-08-21T13:44:12Z", "digest": "sha1:NG2BUFLTYU564H5CD7FZQCUEHTOF3E2Z", "length": 19119, "nlines": 197, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: யானைக்குட்டியை தூக்கிய பாகுபலி", "raw_content": "\nதான் விரும்பும் பணியைச் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்த வேலையை பொருளாதரா அழுத்தங்களினால் தொடர்பவர்கள் பலர். ஆனால் கோவையைச் சேர்ந்த சரத்குமார் இவர்களிலிருந்து மாறுபட்ட இளைஞர். பட்டபடிப்பு முடித்த இவருக்கு கிடைத்த வேலை ஒருதொழில் நிறுவனத்தின் விற்பனை அதிகாரி. காடுகளையும் யானைகளையும் நேசிக்கும் சரத்குமாருக்கு அந்த வேலையில அவ்வளவு பிடிப்பில்லை. தனது மாவட்ட எல்லையில் ஒரு நாள் யானை ஒன்று புகுந்து அட்டகாசகம் செய்து கொண்டிருந்தது. அதை விரட்ட வனத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்த சரத் குமாருக்கு தெரிந்த ஒரு விஷயம் வனத்துறையில் யானைகளை தந்தங்களுக்க கொல்வதை தடுப்பதற்கும், மனிதர்கள் வாழும் பகுதியில் வரும்யானைகளை விரட்டித் திரும்ப காட்டுக்குள் அனுப்ப தனியாக ஒரு ஸ்குவாட் இருப்பது. உடனேயே பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வனத்துறையில் அந்தப் பணியில் சேர்ந்தார். சம்பளம் குறைவுதான். ஆனால் அவர் நேசிக்கும் யானைகளை தினசரி பார்க்கலாம் என்ற நிறைவு.\nகடந்த மாதம் இவர் செய்த ஒரு துணிவான செயலால் இன்று இவர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருக்கும் வனவிலங்குகளின் நல ஆர்வலார்களால் பாராட்டப்படுகிறார்.\nபாவனி ஆற்றில் நீர் அருந்த வந்த பெரிய யானை ஒன்று நதிக்கரையிலிருக்கும் கிராமமான சமயபுரத்தின் உள்ளே புகுந்து இரண்டு மோட்டர் சைக்கிள்களையும் கடைகளையும் உடைத்து நொறுக்கி துவம்சம் செய்து கொண்டிருக்கிறதாக செய்தி வந்தவுடன் சரத்குமார் தன் குழுவுடன் அங்கு விரைந்தார்.\nபணியில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கும் சரத்குமாருக்கு பலயானைகளையும் அதன் குணங்களையும் பற்றி நன்கு தெரியம். வந்திருப்பது வயதான ஒரு பெண்யானை. 3 மணி நேரம் போராடி அதைக்காட்டுக்குள் விரட்டி அனுப்பி வைத்தனர் குழுவினர். ஆனால் அரைமனிக்குள் திரும்பவும் வந்து கண்ணில் பட்டதையெல்லாம் மிதித்து நொறுக்க ஆரம்பித்தவிட்டது அந்த யானை. அப்போது சரத்குமார் கவனித்த விஷயம் அந்த யானை ஏதோ ஒரு கோபத்திலிருக்கிறது என்பதைத்தான். மறுபடியும் அதை விரட்டிவிட்டு அதன் கோபத்துக்கு காரணம் என்னவாயிருக்கும் என யோசித்துக்கொண்டே நடந்த போது அவர் பார்த்தது.\nகாட்டில் உபரிநீர் வழிந்தோட அமைக்கப்பட்ட கால்வாயில் சிலாப் திறாந்து கிடந்த்தையும் அதன் உள்ளே பள்ளத்தில் விழுந்திருந்த சின்ன சிறு யானைக்குட்டியையும். . பிங்க் வண்ண துதிக்கையுடன் சின்னஞ்சிறு பிறந்து 10 அல்லது 15 நாளே இருக்கும் அந்த யானைக்குட்டி. சரியாக நிற்க, நடக்க்க் கூட தெரியாத அந்த குட்டி பள்ளத்தில் விழுந்துவிட்டிருக்கிறது. வெளியில் வரத்தெரியவில்லை. தாய் யானை பள்ளத்தின் ஒருபுறம் அது வெளிவர மண்னைத்தள்ளி மேடாக்கி முயற்சித்திருக்கிறது. ஆனாலும் அதற்கு வெளியே வரத்தெரிய வில்லை. தன் அருமைக்குழந்தையை மீட்க முடியாமல் தவித்த தாயின் கோபம் தான் தாக்குதலுக்கு காரணம்.\nபள்ளத்தில் தவிக்கும் குட்டியைப் பார்த்தவுடன் விஷயத்தைப் புரிந்த கொண்ட சரத் குமார் குழுவினர் பள்ளத்தினுள்ளே இறங்கி பயந்து மிரண்டு போயிருந்த அந்தக்குட்டியை வெளியே கொண்டுவந்தனர். தாயின் பாலைத்தவிர வேறு எதுவும் சாப்பிட முடியாத அந்த பச்சைக்குழந்தையை காட்டுக்குள் விரட்டமுடியாது. அதன் தாய்வரும் வரை காத்திருக்கவும் முடியாது. மேலும் மனிதர்களுடன் குட்டியைப் பார்த்தால் அவர்கள் செய்யும் உதவியைப்புரிந்து கொள்ளாமல் பயங்கரமாகத்தாக்கும் அபாயாமும் உண்டு\nஅப்போது அவர் செய்ததுதான் வீடியோவில் வைரலாகப் பரவி உலகை ஆச்சரியபடுத்திக்கொண்டிருகிறது\nஅந்த குட்டி யானையை தன் தோள்களில்., பாகுபலி கனமான லிங்கத்தை தூக்கியதைப் போல 50 மீட்டர் தூரத்திலிருக்கும் ஜீப்புக்கு ஒட்டமும் நடையுமாக வேகமாக கொண்டுசென்றார். உள்ளூர் போட்டோகிராபர் எடுத்த அந்த வீடியோவை பிபிசி செய்தியில் காட்டியது\n100 கிலோ கனமிருக்கும் அதை எப்படி ஒருவராகத்தூக்கினீர்கள் என்ற கேள்விக்கு சரத் சொன்னபதில். “எனக்கே தெரிய வில்லை. அந்த வினாடியில் அதை உடனடியாக ஜீப்புக்குகொண்டு போய்விடவேண்டும் என்ற எண்ணம் தான் மனதிலிருந்தது”. மேலும், இரண்டு மூன்றுபேர் ஒரு குட்டியைத்தூக்குவது என்பதும் அதற்கு பாதுகாப்பு இல்லை என்று எனக்குத்தெரியும்\nகாட்டுக்குள் 12 யானைகள் கூட்டமாக இருக்கும் ஒரு குழுவில் அதன் தாய் யானையை அடையாளம் கண்டு அதனருகில் குட்டியைவிட்டு பாதுகாப்பான தூரத்தில் காத்திருந்தோம். அப்போது காலை 3 மணி என்பதால் தாய்யானை அதை அழைத்துசென்றதைப்பார்க்க முடியவில்லை. ஆனால் அப்போது காடே அதிரும்படியான அதன் சந்தோஷப் பிளிரலில் எனக்கு செய்தி கிடைத்துவிட்டது என்கிறார் சரத்குமார்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/08/07145055/Do-not-have-ghost-Movie.vpf", "date_download": "2018-08-21T13:38:21Z", "digest": "sha1:E7MYOKH2MLGODRHHPVVO7LT74DF7T2AI", "length": 6351, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not have ghost Movie || “பேய் படங்கள் வேண்டாம்!”", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நம்பர்-1’ நடிகைக்கு பேய் படங்கள் ராசியாக அமைந்தன. அவர் நடித்த பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. அவருடன் போட்டி போடும் வகையில், மூன்றெழுத்து நடிகையும் பேய் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்து வரிசையாக மூன்று பேய் படங்கள் திரைக்கு வந்தன. அந்த மூன்று படங் களுமே தோல்வி அடைந்து விட்டன.\nஇனிமேல் பேய் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார், அந்த மூன்றெழுத்து நடிகை\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2012/02/", "date_download": "2018-08-21T14:05:31Z", "digest": "sha1:VA4OQKQR3QIV3ILHRMW6DLRZGDSOASOS", "length": 69644, "nlines": 586, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: February 2012", "raw_content": "\nஒருநாள் சாய் காஃபி செலவு ரூபாய் 48,000...\nஅந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, மண் வளமில்லை,\nவறண்ட பூமி.. அதுமட்டுமல்ல... இந்தக் காரணங்களாலேயே அந்த மாநில\nஅரசு டைரியோ குறிப்பேடோ ( diary or directory)வெளியிடுவதில்லை. அவ்வளவு\nஅந்த மாநில முதல்வர் அவரைப் பார்க்க வருகிறவர்களுக்கு கூட\nகாந்தி டைரி தான் கொடுப்பார். அந்த காந்தி டைரியிலும் மாநில\nஅரசு குறித்தோ அதிகாரிகள் பற்றிய குறிப்ப்களோ அரசு துறைகளின்\nதொலைபேசி எண்களோ இத்தியாதி எந்தவிதமான குறிப்புகளும்\nஅப்படிப்பட்ட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் தான் முதல்வர்\nஅசோக் ஹெக்லட் தன்னைப் பார்க்க வரும் விருந்தினர்களுக்கு\nஏப்ரல் 1, 2009 முதல் ஜனவரி 16, 2012 வரை , சற்றொப்ப\nமூன்று வருடங்களில் 4.86 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறாராம்.\nஅவருக்கு முன் ராஜஸ்தானின் முதல்வராக இருந்த சிந்தியா\nஅரண்மனை அரசி வசுந்தாராவை விட இது அதிகம். அரசி\n2004 முதல் 2007 வரை செலவு செய்தது வெறும் 2.2 கோடிதான்.\nகணக்குப் பார்த்தால் இன்றைய முதல்வர் ஒரு நாள் சாய் காஃபிக்கு\nசெலவு செய்யும் தொகை ரூ.48,000. சொச்சம்...\nநம்ம தமிழ்நாட்டில் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று\nராஜஸ்தானுக்குப் போகலாமா இல்லை நம்ம ஊருனு தமிழ்நாட்டுக்கே\nவந்துட்டுப் போகலாமானு தெரியலே...கொஞ்சல் விசாரிச்சு சொல்லுங்க.\n(செய்தி ஆதாரம்: இந்தியா டுடே பிப், 20, 2012)\nபசித்தவனின் பயணம் - நாஞ்சில் நாடன் சிறுகதைகள்\nநாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க\nமுடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார்\nஎன்று சொல்வதைவிட மும்பை மண்ணும் மும்பை மனிதர்களும் அவர்\nகதைகளின் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருப்பதால் அதுவே\nஅவர் எழுத்துகளின் தனித்துவமான அடையாளமாக இருக்கிறது.\nநாஞ்சில் நாடன் என்ற மானுடன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும்\nமரியாதையும் இருக்கிறது. நாஞ்சில் நாடன் என்ற படைப்பாளி இதே இந்த\nமும்பை மண்ணில் எழுத ஆரம்பித்தக் காலக்கட்டத்தில் தீபம் இதழில்\nவெளியான அவர் சிறுகதையை வாசித்துவிட்டு கழிவறைக் காகிதம்\nஅதாவது டிஷ்யு பேப்பர் என்று விமர்சித்த காலக்கட்டம் இருந்தது\nஎன்பதை அவர் மறந்திருக்க முடியாது. எங்களாலும் மறக்க முடியவில்லை.\nஅடுத்ததாக விருதுகள் பரிசுகள் குறித்து மிகத் தீவிரமாக தன் கருத்துகளை\nமுன்வைத்த ஒரு நேர்மையான எழுத்தாளராக படைப்புலகம் அவரைக்\nகண்டது. அவருடைய அந்த அறச்சீற்றம் அவர் படைப்புகளையும் தாண்டிய\nஒரு வாசகர் வட்டத்தை அவருக்கு உருவாக்கியது என்பது மற்ற எவருக்கும்\nவாய்க்காத ஒரு பெரும்பேறு என்றுதான் நினைக்கிறேன்.\nஇன்று, நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்புக்கு\nசென்ற ஆண்டில் 2010ல் சாகித்திய அகதெமி விருது கிடைத்தப் பின்\nவிருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் அந்த\nவிருதுகளும் தங்களுக்கான தகுதிகளை நினைவுபடுத்திக் கொள்வதாகவே\nநினைக்கிறேன். இந்த விருதுக்குப்பின் இதுவரை சாகித்திய அகதெமி\nவிருது பெற்ற எந்த ஒரு படைப்பாளருக்கும் கிடைத்திராத ஊடக\nகவனிப்பும் கணினி இணைய வாசல்கள் எங்கும் நாஞ்சில் நாடனின்\nதோரணங்கள் அலங்கரித்திருக்கும் காட்சியும் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தாலும்\nஅந்த ஆரவாரமான கொண்டாட்டங்களுக்கு நடுவில் சின்னதாக ஓர் இனம்புரியாத\nஅச்சம் என் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தருணம் இது.\nஇந்தச் சூழலில் தான் நாஞ்சில் நாடனின் சிறுகதைகளை மறுவாசிப்பு\nசெய்தேன். விருது பெற்ற சூடிய பூ சூடற்க கதைகளையும் வாசிக்கும்\nஅனுபவம் கிடைத்தது. ஒருவகையில் என் முதல் கவிதை தொகுப்பு\n'சூரிய பயணம் ' தொகுதிக்கு ஓர் அறிமுகமாக ஓர் அணிந்துரை தந்தக்\nகாரணத்தாலேயே ஆசான் என்று சொல்ல வரவில்லை\nகும்பமுனி தான் எம் பாட்டன், எம் சொத்து, எம் சித்தன், எனக்குத் தெரியாத\nஎன் வயக்காட்டையும் சூடடிப்பையும் என் மாட்டையும் என் மனுசர்களையும் அட\nஎனக்கு கெட்ட வார்த்தைகளையும் கூட போகிற போக்கில் வசவாகவும்\nவர்ணனையாகவும் குசும்பாகவும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்\nஆசான். ஆமாம் ஆசாந்தான். கும்பமுனி என் கட்டைவிரலை காணிக்கையாகக்\nகேட்க மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் மும்பை வாழ் தமிழர்களே\nஉங்கள் முன்னிலையில் உங்கள் சாட்சியாக கும்பமுனி எனக்கு மட்டுமல்ல,\nமும்பை தளத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கு மிதவையில் ஒரு\nபரிசில் ஓட்டி சதுரங்க குதிரையில் காய்நகர்த்தி ஆட்டம் சொல்லிக்கொடுத்து\nதலைகீழ் விகிதங்கள் வாழ்க்கையில் விதிவிலக்கல்ல என்பதைப் புரிய வைத்த\nஅடுத்து அவர் படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பதால் நான் அவருடைய\nநல்ல வாசகர். இதில் 'நல்ல 'என்பது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும்\nஅடைமொழி. அவர் பார்த்த அனுபவித்த அதே மண்ணும் அதே மும்பை\nமனிதர்களும் எனக்கும் பார்க்கவும் அனுபவிக்கவும் கிடைத்திருப்பது\nஎனக்கும் என் எழுத்துகளுக்கும் கிடைத்திருக்கும் பாக்கியமோ துரதிருஷ்டமோ\nயானறியேன் பராபரமே. இன்றைக்கு கட்டுரைகள் பக்கம் அவர் உதிர்க்கும்\nஅனைத்து statements களுடன் ஒத்துப்போவது என்பது என் போன்றவர்களுக்கு\nசாத்தியமில்லை என்பதும் முரண்தொடையாக இருப்பதை மறைப்பதற்கில்லை.\nஇவ்வளவு பீடிகையும் இப்போது எனக்குத் தேவைப்படுகிறது. ஆய்வுரை என்று\nசொன்னதாலேயே புரிந்த புரியாத சரியாக உச்சரிக்க கூட தெரியாத எந்த\nஇசங்களையும் மேற்கோள் காட்டி அந்தச் சட்டத்துக்குள் நாஞ்சில் நாடனின்\nசிறுகதைகளை அளந்துப் பார்க்கும் அதிமேதாவி அறிவுஜீவித்தனம் எனக்கு\nஉடன்பாடல்ல. கொடுக்க கொடுக்க குறையாத அமுதசுரபியும் அந்த ஆபுத்திரன்\nகதையும் பிற எந்த மொழியிலும் காணக்கிடைக்காத தமிழனின் அசல்\nகதை. தமிழனின் மூலக்கதை. தமிழ் மரபின் கனவு, கற்பனை. தமிழ் பண்பாட்டின்\nஉச்சம், தமிழன் இந்த உலக மானுட குலத்திற்கே கொடுத்த ஓர் உன்னதமான\nபண்பாடு. தமிழ் தொன்மங்களை நன்கு படித்தவர் , தெரிந்தவர், புலமை மிக்கவர் என்பதுடன்\nஅந்தச் சாலச்சிறந்த தொன்மத்திலிருந்து எடுத்துச் சொல்ல எத்தனையோ இருப்பதினால்\nஇன்றைய நவீன படைப்புலக விலாசத்தில் மேனாட்டு வாந்தி எடுப்புகளுக்கெல்லாம்\nதனிக் கவனிப்பு இருப்பதைக் கண்டும் கேலியும் கிண்டலுமாக அதைக் கடந்து\nதொடர்ந்து எழுத்துலகில் தன் பயணத்தைத் தொடர்வதை அவர்\nசிறுகதைகளின் போக்கு நமக்கு உணர்த்துகிறது.\n'கவிதை எழுதுவதில் உள்ள கவுரவம் நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதைப்\nபுரிந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது ' என்று அடிக்கடி\nமுழுங்குகின்ற மார்க்சிய மேடைகள் , பேரணிகள், இன்குலாப் ஜிந்தாபாத்\nகோஷங்கள் கற்பிக்காத அல்லது காட்டாத எம் நிலத்தையும் வாழ்க்கையையும்\nஇவர் சிறுகதைகள் காட்டி இருக்கின்றன என்பது உண்மை.\n'வயல் அறுவடையின் போது ஏராளமான நெல்மணிகள் வயலில் உதிர்ந்து போய்\nவீணாகின்றன. இப்படி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய\nவிஞ்ஞானிகள் வழி கண்டு பிடிக்க கூடாதா என்று ஒரு சிறுவன் தன்\nஅப்பாவிடம் கேட்கிறான். 'இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட\nமழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்\nநாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மைச் சுத்தி காக்கா,\nகுருவி, எலி, பாம்பு , தவளை, விட்டில், புழு, பூச்சி எல்லான் சீவிக்கணும்.\nஅதை மறந்திரப்பிடாது' என்கிறார் அவன் அப்பா. அந்தச் சிறுவன் தான்\nஎழுத வரும்போது அவன் கண்ட அந்த விவசாய உலகம் அவன் படைப்புலகமாக\nவிரிகிறது. விவசாயத்தின் ஒவ்வொரு நெளிவு சுழிவுகளையும் அறிந்தவர் என்பதால்\nஅந்தப் பின்புலம் அவர் சிறுகதைகளின் ஆளுமையாக தனித்துவமாக இருக்கிறது.\nவாய் கசந்தது என்ற சிறுகதையில் சூடடிக்கும் காட்சி விலாவரியாக அவர்\nஎழுதிச் சென்றிருக்கிறார். அரிசி மரத்தை ஊருக்குப் போனபோது தோட்டத்தில்\nதேடிய மும்பை குழந்தைகள் பலருண்டு. இதைச் சொல்லும் போது வேதனை தான்\nமிஞ்சுகிறது. இந்தக் கதையின் இந்த விவரங்கள் கூட நாளைய நம் தலைமுறைக்கு\nஓர் ஆவணமாகிவிடுமோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இக்கதையை\nநான் சொல்ல வருவதற்கு காரணம் இக்கதையின் உத்தியோ கருப்பொருளோ\nஏன் ஆவணமாக்கியிருக்கும் விவசாயக்காட்சியோ அல்ல. இக்கதையின் ஊடாக\nஅவர் வைக்கும் ஒரு நுண்ணிய அரசியல். இந்த அரசியலில் எவ்விதமான\nவயலில் விளைந்த நெல்லை கூலியாக அளந்து கொடுக்கும்போது அளக்கின்ற\nமரக்கால் வேறாகிவிடுகின்ற காட்சி, இரவு ஒன்றரை மணிக்கு எழுந்து சூட்டடிக்கப்\nபோன ஐயப்பனுக்கு கிடைக்கின்ற கூலியின் மதிப்பு 2 ரூபாயும் இருபது பைசாவும்.\nக்தைக்கு த்லைப்பு வாய் கசந்தது. இந்த மரக்கால் மாறுவதும் கூலியும்\nகாலம் காலமாக விவசாய பெரும்புள்ளிகள் நடத்தும் சுரண்டல் தான்.\nஆனால் ஐயப்பனின் தாத்தாவோ அப்பனோ புரிந்து கொள்ளாததை அல்லது\nஏற்றுக்கொண்டதை இவனால் மட்டும் அப்படியே ஏன் ஏற்றுக்கொள்ள\n அவன் படிக்கிற பையனாக இருப்பதாலா\nவிகிதாச்சார கணக்கு வாய் கசக்க வைக்கிறது. ஐயப்பனுக்கு.\nகொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்துவிட முடிகிறது நாஞ்சில் நாடனால்.\nநாஞ்சில்நாடன் படைப்புகள் குறித்து கடுமையான இன்னொரு விமர்சனம் வைக்கப்படுவதை\nநானறிவேன். அதுதான் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சாதி சான்றிதழ். அதாவது\nவெள்ளாளர் எழுத்து என்று. மொக்கையான விமர்சனம்.\nஇவை குறித்து நாஞ்சில்நாடன் அவர்களே அதிகமாக பேசி இருக்கிறார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் அவருடைய 'சில வைராக்கியங்கள்'\nசிறுகதை என் நினைவுக்கு வரும். குமரி மாவட்ட வேளாளர் மாநாடு நடக்கிறது.\nமேடையில் வேளாளர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்\nஎன்று பேசுகிறார் தலைவர்.பூதலிங்கம் பிள்ளை. மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற\n.கதை மாந்தர்களான பரமசிவம் பிள்ளைக்கு அவர் பேச்சு ரசிக்கிறது. சங்கரலிங்கம் பிள்ளை\nஅவன் ஏன் பேச மாட்டான் அவனுக்கென்ன நிமுந்தா வானம், கவுந்தா பூமி\n\"ஏன் பேசுவதிலே என்ன தப்பு உள்ளதத் தானே சொன்னாரு இந்தக் காலத்தில் சாதீகீதி எல்லாம்\n எல்லார் ஒடம்பிலேயும் ரெத்தம் சிவப்புதாலா\nபுல்லறுக்கிறவளைத் தூக்கி வரப்பிலே கெடத்தும் போது சாதி எங்கே ஓய் போச்சு\n..................................காலத்துக்கு ஏத்தாப்பிலே மாறாண்டாமா நாமளும்\nஎன்று ப்ரமசிவம் பிள்ளை பொரிந்தார் என்று ஒரு காட்சி. அடுத்த காட்சி அவர்\nவீட்டில் மகளுக்கு வரன் துப்பு கொண்டு வந்து காத்திருக்கிறார் அவர்\nமைத்துனர். விசாரிக்கும் போது தெரியவருகிறது பையன் யாரென்பது.\nஎன்ற பரமசிவத்திடம் 'அதெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா முடியுமா\nபரமசிவம் பிள்ளை இடைவெட்டினார். 'சரிதான், சோலியைப் பாத்துக்கிட்டு போடே\nஎன்று முடியும் கதையில் தான் சாதியம் இன்றுவரை நிலைத்திருப்பதற்கான\nஅடிப்படைக் காரணமான அகமண முறை அம்மனமாக்கப்பட்டிருக்கும\nஇந்தியாவில் சுயசாதி அடையாளத்தை துறந்தவர் எவருமில்லை.\nஎழுத்தாளன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அந்த சாதிக்குள்ளெ\nபிறந்து வளர்ந்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி\nதன் படைப்புகளில் சாதிய முள் வேலிகளை உடைத்துக்கொண்டு\nதிமிறிக்கொண்டு காயங்களுடனும் ரத்தம் சொட்டவும் வெளிவர\nதொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறான்.\nநாஞ்சில் நாடன் சிறுகதைகளின் பெருவெளியாக இருப்பது தீராதப் பசி.\n'சின்னஞ்சிறு வயதில் ஆறோ ஏழோ படிக்கின்ற போது ஊரில் நடந்த திருமண வீட்டில்\nமத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடன் அனுமதி பெற்று ஒன்றரை மைல் ஓடிவந்து\nபந்தியில் உட்கார்ந்திருக்கும்போது , உடை கண்டு, பொருளாதர நிலை கண்டு,\nபந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும்\nமறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின் பலகணிகள் மூலமாகச்\nசுற்றியிருந்த உலகைப் பார்த்தேன் \" என்று அவரே பதிவு செய்துமிருக்கிறார்.\nஅந்தப் பசியின் முகத்தை ஆரம்பகால கதைகள் முதல் அண்மையில் வெளிவந்திருக்கும்\nகதைகள் வரை அப்படியே கோட்டோவியாமாக வாசகனுக்கு கொடுத்துக்கொண்டே\nஇருக்கிறார். 1975களில் எழுதிய விரதம் கதையில் சின்னத்தம்பியா பிள்ளைக்கு\nதிருமணமான தன் இரு மகள்களிடமும் விரதச்சாப்பாடு சாப்பிட வ்ந்திருப்பதை\nபசித்திருக்கும் நிலையிலும் சொல்ல முடியாமல் சுய கவுரவம் தடுக்கிறது.\nபசியோடு வெந்நீரை வாங்கி குடித்துவிட்டு சாப்பிட்டாகிவிட்டது என்பதை\nகாட்டிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இருள்கள் நிழல்களல்ல கதையில்\nதிருமண வீட்டில் பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து காத்திருக்கும் பண்டாரம்,\nபிசைந்த சோற்றைப் பிச்சை வாங்கித் தின்பதா\nவிலக்கும் விதியும் கதையில் எண்ணெய்த் தேய்த்து குளித்துவிட்டு வரும்\nபரமக்க்ண்ணு கருவாட்டுக்குழம்பை நாய் நக்கியதைப் பார்த்து விடுகிறான்.\nநாய் தின்ற மிச்சத்தைத் தின்பதா எங்கெல்லாம் வாய் வைத்துவிட்டு வந்ததோ\nஎன்று நினைத்தாலும் பசியின்சுரண்டல் ஜெயிக்கிறது. இப்படியாக அவர் கதை நெடுக\nஅவரை பல்வேறு விதமாக துரத்தும் பசி தனிமனித உணர்வாக இருக்கும் வயிற்றுப் பசி\nஒரு சமுதாயப் பண்பாட்டின் எச்சமாக படைப்பின் உச்சத்தை எட்டிப்பிடித்திருப்பது\nஅவருடைய 'யாம் உண்பேம்' சிறுகதையில் தான். நாஞ்சில் நாடனின் பசி குறித்த\nமேற்சொன்ன கதைகளில் எல்லாம் ஏற்படாத ஓர் உணர்வின் உச்சம் அவருடைய\n'யாம் உண்பேம்' சிறுகதை மூலமாக நான் உணர்ந்தேன். சூடிய பூ சூடற்க\nகதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அச்சிறுகதையை வாசித்தவுடன்\nஓவென கதறி அழ வேண்டும் போலிருந்தது எனக்கு.\nஇந்தக் கதையை வாசிக்கும் முன் இந்தக் கதைக்கான பின்புலத்தை மிகவும்\nதெளிவாக அருந்ததிராயின் புரோக்கன் ரிபப்ளிக் கட்டுரைகளும் அதற்கு முன்பே\nஎழுத்தாளர் இந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் நாம்'\nஎன்ற ஆதிவாசிகளின் கவிதைகளும் எனக்கு கொடுத்திருந்ததும் ஒரு காரணமாக\nநம் ஆரண்யகாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, காட்டையும்\nகழநியையும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு பிச்சை கேட்கவே\nதெரியாது. அதை அவன் அறிந்திருக்கவே இல்லை. பெற்ற மகன் குடும்பத்துடன் செய்து\nகொண்ட தற்கொலை அவனை அவன் இடத்திலிருந்து விரட்டுகிறது. பசியின் விரட்டல்\n\"எதிரே இருப்பவன் ஒரு துண்டு ரொட்டியை சப்ஜியுடன் வாய்க்கு கொண்டு போகும்\nநேரம், பாபுராவின் உயர்த்திய கையை , முதிய தோல் சுருங்கிய நாத்ரேயின் கை எட்டிப்\nபிடித்து வெட வெடத்தது. குலைந்து ஒலித்த குரலால் அதிர்வுற்று பாபுராவ் நிமிர்ந்து\n'அமி காணார்.... அமி காணார்..'\nஎனக்குத் தா என்றல்ல , நான் தின்பேன் என்றல்ல, நாம் உண்போம் என.\nதூய சங்கத் தமிழில் பெயர்த்தால் யாம் உண்பேம் என.\nகண்கள் கசிந்திருந்தன. பிடித்த கரம் நடுங்கியது. மீண்டும் பதற்றம் பரவ,\nஅமி காணார்... அமி காணார்...\nநண்பர்களே... இந்த இடத்தில் தான் நான் உடைந்து சுக்குநூறாகி ஓவென\nஉண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர்\nஅமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்\nஎன்று சொன்னானே 2500 ஆண்டுகளுக்கு முன் ஒருவன்\nஇம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம் எனும்\nஅறவிலை வணிகன் ஆஅய் அல்லன்\nபிறரும் சான்றோர் சென்ற நெறி என\nஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே\nஎன்று சொர்க்கம் நரகத்திற்கு அஞ்சாமல் வாழ்ந்தானே ஒரு இனக்குழு தலைவன்.\nஎன்று ஆவேசப்பட்டானே நம் பாரதி...\nஇதை எல்லாம் தன் பண்பாடாக கொண்டு வாழ்ந்தவனால்தான்\nஅந்த 'அமி காணார் அமி காணார் ' என்ற குரலில் ஒலித்த\nஅவலத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்தக் குரலில் ஒலித்த\nபசி தனி மனிதன் ஒருவனின் பசி மட்டுமல்ல, இது இந்த நாட்டின்\nபண்பாட்டைச் சுரண்டுகின்ற பசி, இது ஒரு தனிமனித அவலம் அல்ல,\nஒரு சமூக அவலம். அவமானம், ஏன் ஆபத்தும் கூட\nஇக்கதை நாஞ்சிலாரின் சொந்த அனுபவம் தான்\nஎன்பதை அவருடைய நக்கீரன் நேர்காணல் வழி அறிந்து கொண்டேன்.\nஅமி காணார் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவரும் அழுதிருக்கிறார்.\nவாசித்தவனையும் அழ வைத்திருக்கிறது அக்கதை. இந்தக் கதையின் நிஜம்\nநம்மைச் சுடுகிறது. தன் அனுபவத்தை வாசகனின் அனுபவமாக்குவதில்\nவெற்றி காண்பது தான் ஒரு சிறந்த படைப்பு . விமர்சன பிதாமகன்கள்\nஇதற்கு என்னவெல்லாமோ பெயர் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக\nஎழுதிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கட்டும்.\nஎன்னளவில் இதுவே ஒரு படைப்பாளனின் வெற்றி என்று கருதுகிறேன்.\nநாஞ்சில் நாட்டு வாழ்க்கை பின்னணியில் எழுதப்பட்டவை, மும்பை நகர வாழ்க்கை\nதந்த அனுபவங்களின் ஊடாக அறிந்ததும் அனுபவித்ததும் இந்த இரண்டு வாழ்க்கையையும்\nஇணைக்கும் அவருடைய பயணங்கள், பயணங்கள், அந்தப் பயணங்கள் கற்றுக்கொடுத்த\nபரந்து பட்ட இன்னொரு உலகம், பசியின் துரத்தல் ஆகிய வட்டங்களைச் சுற்றி சுற்றியே\nஎழுதப்பட்டிருக்கிறது நாஞ்சிலாரின் சிறுகதைகள். சிறுகதையில் உத்தி, மொழி நடை,\nவர்ணனை இவற்றில் கூட பெரிதாக எந்த மாற்றத்தையும் சொல்வதற்கில்லை.\nஆனால் 2000க்குப் பிறகு அவர் எழுதியிருக்கும் கதைகளின் மொழி உத்தி\nஆகியவற்றில் கும்பமுனி கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.\nகட்டுரைகள் அதிகம் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தினாலோ என்னவோ\nஇக்கதைகள் கட்டுரைப் பாங்கான ஒரு மொழிநடையைக் கொண்டிருப்பதும்\nகும்பமுனியின் கேலியும் கிண்டலும் குசும்பும் தான் கட்டுரைகளை கதைகளாக்கி\nஇருப்பதில் பெரும்பங்காற்றி இருக்கின்றன என்றும் சொல்லலாம்.\nநாஞ்சிலார் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் என்று அவர் நாவல்களை\nமுன்வைத்து நான் ஏற்கனவே பதிவு செய்திருப்பதிலிருந்து சிறுகதைகள்\nஎவ்விதத்திலும் மாறவில்லை. சொல்லப்போனால் சிறுகதைகள் பெரும்பாலும்\nஆண் கதை மாந்தர்களைச் சுற்றி சுற்றியே வருகின்றன. ஒன்றிரண்டு\nசிறுகதை விதிவிலக்காக 'உபாதை ' சிறுகதையைச் சொல்லலாம்.\nசில கதைகளில் 'சும்மா' வந்து தலையைக் காட்டிவிட்டு போகும்\nபெண்கள்.. பல கதைகளின் அதுதானும் கிடையாது \nநாஞ்சிலாரின் படுவப்பத்து கதையை வாசிக்கும் போது புதுமைபித்தனின் புதிய கந்தபுராணம்\nசிறுகதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nதமிழ் இலக்கிய விமர்சனங்களில் ஒப்பீட்டாய்வு என்ன காரணத்தினாலோ பெரும்பாலும்\nஒதுக்கப்பட்டே வந்திருக்கிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகளுடன் நாஞ்சிலாரின் சிறுகதைகளை\nஒப்பீட்டாய்வு முறையில் அணுகுவது விமர்சன உலகில் ஆரொக்கியமான ஒரு சூழலை\nதொன்மங்களை புராணங்களை அறிந்த படைப்பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்\nநாஞ்சிலார். தான் தமிழுக்கு எழுத வந்ததன் காரணகர்த்தாக்களில் ஒருவராக\nஅன்றைய பம்பாய் தமிழ்ச் சங்கம் நடத்திய இராமயண வகுப்பும் வகுப்பெடுத்த\nரா.பத்மநாபன் என்று ......... குறிப்பிடும் நாஞ்சிலார் இன்றுவரை புராணங்களின் தொன்மத்திலிருந்து\n (அப்படி எதுவும் எழுதப்பட்டிருந்தால் அதை\nநான் வாசிக்கும் அனுபவம் கிட்டவில்லை என்று ஈண்டு பொருள் கொள்க\nராமாயணம் படிச்சா ப்டிச்சிருக்குனு சொன்னா உடனே சீதையைப் பத்தி எழுதித்தான் ஆகணுமா,\n எழுதுனதை விமர்சிக்கலாம், இதை ஏன் எழுதலை, நீ அதை ஏன் எழுதலைனு\nவிமர்சனங்கிற பேர்லே சொல்லிக்கிட்டே போகுது பாருங்க... இதுகளுக்கெல்லாம் நான் என்னத்தைச்\nசொல்லட்டும் இன்னும் என் பாட்டன் கோவணத்தையே எழுதி முடிக்கலை, அதுக்கப்புறமில்ல\nபடிச்சதும் பிடிச்சதும்னு ..... கும்பமுனியின் அடுத்தக் கதையில் வரலாம்\nசரி இருக்கட்டும்... இப்போதெல்லாம் நாஞ்சிலாரின் கட்டுப்பாட்டுக்குள்\nகும்பமுனி இல்லை என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள், உண்மையா நாஞ்சில் சார்\n(12-2-2012 ஞாயிறு மாலை மும்பை தமிழ்ச் சங்கத்தில் மும்பையின் பல்வேறு\nஅமைப்புகள் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில்\nநாஞ்சில் நாடன் சிறுகதைகள் குறித்த என் (ஆய்வுரை) உரை .\nமாதா+ பிதா +குரு < கொலைவெறி\nஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்\nஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால்\nதிடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். ஆனால் சமூக ஆர்வலர்களுக்கு\nஇந்தச் செய்தி சமூக அவலங்களின் எதிரொலி. ஓர் அபாயச்சங்கு.\nஇந்தச் செய்தியின் இரண்டு பக்கங்களையும் பார்த்தாக வேண்டும்.\nஆசிரியரைக் கொலை செய்ய நினைத்ததே தவறுதான். மன்னிக்க\nமுடியாதக் குற்றம் தான். ஆனால் இந்த விபரீத முடிவெடுக்க\nஅவன் மட்டும் தான் காரணமா\n. எப்போதும் 100% மாணவர்கள் தேர்ச்சி இருந்தே ஆகவேண்டும்\nஎன்று ஆணையிடும் பள்ளி நிர்வாகம். அதற்காக நிர்பந்திக்கப்படும் ஆசிரியர்களும்\nவகுப்பறைகளும். பாடப்புத்தகம் படிப்பது தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தினால்\nமதிப்பெண்கள் குறைந்துவிடும் என்ற தவறான கருத்து பரப்புரை.\nஎனக்குத் தெரிந்த ஒரு பள்ளி கூடத்தில் மாணவ மாணவியர் இரவில்\nபள்ளி கூடத்தில் தங்கியாக வேண்டும். காலையில் 7 மணிக்கு வீட்டுக்கு\nவந்து குளித்து உடைமாற்றி சாப்பாடு எடுத்துக்கொண்டு மீண்டும்\nவகுப்புகளுக்குப் போக வேண்டும். 10ஆம் வகுப்பு மாணவர்கள் மீது\nஅவ்வளவு அக்கறை அந்த பள்ளி கூடத்துக்கு\nசில ஆசிரியர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளின்\nவடிகாலாக \"நான் ரொம்பவும் கண்டிப்பான டீச்சராக்கும்\nஅம்மா அப்பாவுக்கு எப்படியும் தன் பிள்ளை எஞ்சினியர் ஆகிவிட வேண்டும் என்பதுதான்\nஆசை. குறிப்பாக தமிழ்நாட்டில் பெருகிவரும் பொறியியல் கல்லூரிகள், அங்கே நடக்கும்\nபி.இ. டிகிரி விற்பனை சந்தை ரொம்பவும் லாபகரமான தொழிலாக கொடி கட்டிப் பறப்பது\nஇதனால் தான். நடுத்தர குடும்பத்தில் இப்போதெல்லாம் இரண்டு குழந்தைகளுக்கு\nமேலிருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் தங்கள் குழந்தைகளின்\nமீது சுமைகளாக ஏற்றி வைக்கும் செயல். ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின்\nவாரிசுகள் தான் என்றாலும் பெற்றோர்களின் நகல்கள் அல்ல. இந்தப் புரிதலை\nஅதிகம் படித்த பெற்றோர்களும் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தங்கள்\nவாரிசுகளை நினைத்து அச்சம், அவர்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சம்,\nநண்பர்களின் குழந்தைகள் எல்லாம் எஞ்சினியராகிவிட்டால், தங்கள் குழந்தையும்\nஎப்படியும் எஞ்சினியர் ஆகியே தீரவேண்டும். இல்லையென்றால்,\nஅந்த ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக்கொள்ளவே\nமுடியாது, அந்த அச்சமும் எதிர்பார்ப்பும் பல நேரங்களில் அளவுகடந்துப் போய்விடுவதாலும்\nநிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களைத் துரத்திக் கொண்டே இருப்பதாலும்\nஅவர்களும் தங்கள் குழந்தைகளை அலைக்கழிக்கிறார்கள். விளைவு..\nஒரு குழந்தைக்கு தன் ஆசைகளை, தன் இயலாமைகளை தன் தோல்விகளை,\nபகிர்ந்து கொள்ள யாருமே இல்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த அம்மா அப்பாவுடன் சேர்ந்து ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும்\nஎரிகிற வீட்டில் பெட்ரோலை ஊற்றிவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள்.\n90 விழுக்காடுக்கு குறைவாக தங்கள் பிள்ளை மதிப்பெண் எடுத்திருந்தால்\nவிரக்தியின் உச்சத்திற்கே போய்விடும் பெற்றோர்களை மட்டுமே\nஅம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போய்வரும் சூழலில் 10 ஆம் வகுப்பு\nவந்தவுடன் இருவரும் மாறி மாறி விடுப்பு எடுத்து வீட்டிலிருந்து\nஅந்தக் குழந்தையைக் கவனிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு\nநடத்தும் நாடகம் இருக்கிற்தே அது நம் கற்பனைக்கு எட்டாதது.\nஒரு காலத்தில் கோச்சிங் க்ளாஸ் போவது என்பது அந்த மாணவனுக்கு மட்டுமல்ல\nஅவன் படிக்கும் பள்ளி கூடத்துக்கும் தரக்குறைவான ஒரு செயலாக பார்க்கப்பட்டது.\n பள்ளி நிர்வாகம், வீடு குடும்பம் இதெல்லாம் போதாது என்று கோச்சிங்\nக்ளாஸ்கள்.... ஒரு வீதிக்கு ஒன்றிரண்டு.. நம் பிள்ளைகள் பாஸாகிவிடுவார்கள்\nஅதுவும் 80 முதல் 90 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து என்ற உத்திரவாதத்துடன்\nஇந்தக் கோச்சிங் க்ளாஸ்களின் கால அட்டவணையைப் பார்த்தால் த்லைச் சுற்றும்.\nஒரு கோச்சிங் க்ளாஸ் டாய்லெட் கதவுகளில் கணக்கு சூத்திரங்களை ஒட்டி\nவைத்திருக்கும் ஸ்டிக்கர்களை மாணவர்களுக்கு கொடுத்திருந்தார்கள் என்றால்\nபார்த்துக்கொள்ளுங்களேன். அதாவது மாணவர்கள் கக்கூசிலிருக்கும் போது கூட\nநேரத்தை வீணாக்காமல் கணக்குப் பாடம் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்க்ளாம்\nகாலையில் எழுந்து பல் துலக்குவதிலிருந்து இரவு எத்தனை மணிக்குத் தூங்க\nவேண்டும் என்பதை அட்டவணைப் போட்டு மாணவர்களுக்கும் அதைக்\nகண்காணிக்க பெற்றோர்களுக்கும் கொடுத்திருக்கும் புகழ்பெற்ற பள்ளி கூடங்களையும்\nமாணவன் ஆசிரியரைக் கொன்றது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடத்துவதை\nவிடுத்து சமூக சூழல்களையும் இதெற்கெல்லாம் யார் யார் பொறுப்பு என்பதையும்\nசமூக அக்கறையுடன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nகொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான்.\nநம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தாக வேண்டும் என்ற\nஅபாயச் சங்குதான் இம்மாதிரி சம்பவங்கள்.\nயோகா, நடனம், இசை, கராத்தே என்று மாணவர்களுக்கு இளம் வயதில்\nகொலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை\nமட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது.\n(சென்னையில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் பள்ளியில்\n9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்களை, திட்டமிட்டு\nதான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 14 இடத்தில் குத்தி கொடூரமாக கொலை\nசெய்திருக்கிறான். அந்தச் செய்தியின் தாக்கம் தான் இக்கட்டுரை. செய்தியில் இடம் பெற்ற ஆசிரியை, மாணவர்,\nபள்ளிகூடம் , அவர் குடும்பம் இத்தியாதி தனிப்பட்ட எவர் மீதும் குற்றம் சுமத்துவது என்\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து... கேலிச்சித்திரங்கள் வரைந்து...\n“ நான் மௌனமாகவும் இல்லை உரத்த குரலில் பாடலும் இல்லை மனதுக்குள் ராகம் ஒன்றை முணுமுணுக்கிறேன் .” …. வாஜ...\nசமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர் தன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள் நிமித்தம் ...\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\n15 ஆகஸ்டு 1947.. அந்த நள்ளிரவு சுதந்திரத்தில் இந்திய சுதந்திர வரலாற்றின் பிதாமகன் மகாத்மா காந்தி...\nIRADA … ECO THRILLER மட்டுமல்ல. இது கேன்சர் டிரெயின் கதை, நாம் வாழும் காலத்தில் நாம் திரும்பிப் பார்க்காத நிஜம். இவர்கள் நம் தேசத்தில் த...\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nஇனக்குழு சமூகத்தின் அடையாளங்கள் மாறிவிடாத முடியாட்சி காலம் . சித்தார்த்தனின் சாக்கியர் இனக்குழுவும் கோலியாஸ்...\nகேரளாவில் மார்க்சிஸ்டுகளின் இராமாயணமாதம் , காங்கிரசும் கொண்டாடப்போகிறது இராமாயண மாதத்தை .. என்னடா திடீர்னு இராமாயண கொண்டாட...\nநம்மைத் திருடுகிறார்கள் . நம் எழுத்துகளை அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள் . திருடுவது எளிது . அதைவிட எளிது ...\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\nஒருநாள் சாய் காஃபி செலவு ரூபாய் 48,000...\nபசித்தவனின் பயணம் - நாஞ்சில் நாடன் சிறுகதைகள்\nமாதா+ பிதா +குரு < கொலைவெறி\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/aishwarya-and-yashika-talk-about-ponnambalam/", "date_download": "2018-08-21T13:32:16Z", "digest": "sha1:AJXZWLWYVB6BBGIVI6LFZEIE6IQBLQQT", "length": 10415, "nlines": 135, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பொன்னம்பலம், ரித்விகா,ஜனனி...! பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்த ஐஸ்வர்யா, யாஷிகா..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பொன்னம்பலம், ரித்விகா,ஜனனி… பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்த ஐஸ்வர்யா, யாஷிகா..\n பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்த ஐஸ்வர்யா, யாஷிகா..\nபிக் பாஸ் வீட்டில் இருந்து ஷாரிக் அவர்கள் கமல் முன்னிலையில் வெளியேற்றப்பட்டார். அவரது வெளியற்றதின் போது பலரும் கண் கலங்கிய நிலையில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா சற்று அதிகமாகவே அழுதார்கள் என்பது தான் உண்மை. குறிப்பாக ஐஸ்வர்யா நான்கு முறைக்கும் மேல் அவரை கட்டி பிடித்து அழுதார். கடந்த வாரம் ஷாரிக் அவர்களை ஐஸ்வர்யா சற்று கடுமையாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் அவர் வெளியேற்றத்திற்கு பிறகு யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மஹத் நாமினேஷன் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். யாரை இந்த வாரம் நாமினேட் செய்ய வேண்டும் என்பது பற்றிய உரையாடலாகவே அது இருந்தது.\nஅப்போது மஹத் அவர்கள் சென்றாயனை கண்டிப்பாக நோமின்டே செய்யப்போவதாக கூறினார். அதற்கு யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ரசத்தை நோமின்டே செய்ய கூறினார். மஹத் அவர்களுக்கு முதலில் ரசம் யார் என்று புரியவில்லை பிறகு ரித்விக்காவை தான் ரசம் என்று குறிப்பிடுகிறார்கள் என்று அவர் புரிந்து கொண்டார்.\nஅதோடு எந்த வாரம் நாமினேஷனில் அதிக வாக்குகள் பெறப்போவது பொரியல் என்று யாஷிகா கூறுகிறாள். அவர் பொரியல் என்று கூறுவது நடிகர் பொன்னம்பலம் அவர்களை தான்.\nஅது மட்டுமல்லால் அவர்கள் நடிகை ஜனனி அவர்களுக்கு வைத்துள்ள பட்ட பெயர் ஜலப்பினோ. வயதிலும் அனுபவத்திலும் அவர்களை விட பெரியவர்களை இவ்வாறு பட்ட பெயர் வைத்து அழைப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல. இவர்கள் இருவரும் இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் இருவரும் இவ்வாறு பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்வதை கமல் அவர்கள் தட்டி கேட்கவேண்டும், குறும்படம் காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே இணையதளவாசிகளின் கருத்து.\nPrevious articleஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா..\nNext articleகமல் ரஜினியை நம்ப முடியாது. மோசமாக விமர்சித்து பேசிய பிரியா பவானி ஷங்கர். மோசமாக விமர்சித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் அவார்ட்ஸ் 2018 தொகுத்து வழங்கப்போவது இவர்களா\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா.. பாத்தா நம்பமாட்டீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/shankar-has-appear-court-tomorrow-054861.html", "date_download": "2018-08-21T14:25:11Z", "digest": "sha1:SZGMJADZHEWE7QJYL7RN5DRMPXJXLH5F", "length": 11066, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எந்திரன் கதை திருட்டு வழக்கு: ஷங்கர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு! | Shankar has to appear in court tomorrow! - Tamil Filmibeat", "raw_content": "\n» எந்திரன் கதை திருட்டு வழக்கு: ஷங்கர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு\nஎந்திரன் கதை திருட்டு வழக்கு: ஷங்கர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: எந்திரன் திரைப்பட கதை திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கர் நாளை ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nமிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இந்தப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.\n2010 ஆம் ஆண்டு எந்திரன் ரிலீஸ் ஆனபோது, அந்த படத்தின் கதை தன்னுடையது எனவும், நஷ்ட ஈடாக ரூ.1 கோடி தர வேண்டுமெனவும் வழக்கு தொடர்ந்தார் எழுத்தாளர் ஆரூர்\n7 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடந்து வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தன் தரப்பு ஆதாரங்களை ஷங்கர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டார்.\nஇந்த வழக்கின் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை கடந்த ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஷங்கரின் உதவியாளர் யோகேஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nஷங்கரின் உதவியாளர் யோகேஷ் சாட்சியளிக்க வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கதை திருட்டு தொடர்பாக ஷங்கர் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் எழுத்தாளர் ஆரூர் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நாளை இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது\nரஜினிகாந்த், அக்ஷய் குமர், ஏமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள எந்திரன் 2.0, இந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nரஜினி - சன் பிக்சர்ஸ் மீண்டும் மெகா கூட்டணி... 'எந்திரன்' போல வசூல் குவிக்குமா\nஎந்திரன் வசூலை முறியடித்துவிட்டதா மெர்சல்\n2.ஓ மேடையில் ரஜினியின் காஸ்ட்யூமில் அசத்தவிருக்கும் தமன்னா\n - இயக்குநர் ஷங்கர் விளக்கம்\nஎந்திரன் பட வழக்கு: சன் பிச்சர்ஸுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம்\nஎந்திரன் 2 வில் எமி ஜாக்சனும் ரோபோவாம்- ஆனா ஹீரோயின் இல்லையாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/market-update/market-sets-time-high-sensex-above-38-000-nifty-11-495-012297.html", "date_download": "2018-08-21T14:12:38Z", "digest": "sha1:E4O66NLOBRUDDE5EIQ3QWUVECSHTDVY2", "length": 15105, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..! | Market Sets All Time High: Sensex Above 38,000, Nifty 11,495 - Tamil Goodreturns", "raw_content": "\n» 38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..\n38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nபிளாட்டாக முடிந்த பங்கு சந்தை..\nஇந்த வாரம் ஆகஸ்ட் 20 முதல் 24 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nஇந்திய பங்கு சந்தை குறியீடுகளில் முதன்மையான சென்செக்ஸ் வியாழக்கிழமை காலை சந்தை துவங்கிய உடன் 38,000 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்தது.\nசந்தை துவங்கிய உடன் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 108 புள்ளிகள் என 0.28 சதவீதம் உயர்ந்து 38,002 புள்ளிகளைத் தொட்டுச் சாதனை படைத்தது.\nதேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 21.90 புள்ளிகள் என 0.20 சதவீதம் உயர்ந்து 11471.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.\nஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கிகல் லாபம் அளித்து வருகின்றன. அதே நேரம் மாருதி சுசூகி, வேதாந்தா, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, எண்டிபிசி, இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: சென்செக்ஸ் நிப்டி பங்கு சந்தை உயர்வு சாதனை market sensex nifty stock market\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nவறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF/", "date_download": "2018-08-21T14:00:11Z", "digest": "sha1:KPLP2DIHIQTJE6EBQTX5TNTTLTS4RSBE", "length": 6803, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "இந்தியன் ரெட்கிராஸின் அயராத முயற்சியால் சாக்கடைக்கு மூடு விழா! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇந்தியன் ரெட்கிராஸின் அயராத முயற்சியால் சாக்கடைக்கு மூடு விழா\nஇந்தியன் ரெட்கிராஸின் அயராத முயற்சியால் சாக்கடைக்கு மூடு விழா\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் சாக்கடை மேல் டீக்கடை என்ற தலைப்பில் மெயின் ரோடு ஹபீபா ஹைப்பர் மால் எதிரே திறந்தவெளி சாக்கடை கால்வாயை மூட வேண்டும் என கோரிக்கையை வெளியிட்டு இருந்தோம்.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிரை நகர சேர்மன் மறைக்கா இதீரீஸ் அகமது அவர்கள் தாசில்தார், உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர் கோரிக்கையை மேற்கொண்டார்.\nஇதன் பலனாக அக்கால்வாயை மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் தற்போது அந்த கால்வாய் சிமிண்டால் ஆன ஸ்லாப்கள் கொண்டு மூடபட்டன.\nஇதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை குறைவதுடன் துர்நாற்றம் இன்றி காணப்படுகிறது.\nஇதற்க்கு அயராது பாடுபட்ட IRCS சேர்மன், நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்ட, பேரூர் நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவருக்கும் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-08-21T13:22:48Z", "digest": "sha1:B7BD4FELQWW6NBCHRGTSDHQKIGIKAOOG", "length": 4750, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஒட்டுக்குடுமி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆங்கில உச்சரிப்பு - oṭṭu-k-kuṭumi\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 அக்டோபர் 2015, 05:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?m=201805&paged=15", "date_download": "2018-08-21T13:32:56Z", "digest": "sha1:TYSKNBV2QSZLEYKV3C2CWHPGJUYWUYVG", "length": 16138, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | 2018 May", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் முதலிடம் பெற்று சாதனை\n– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம், இம்முறை வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக வீதமான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. அறபா வித்தியாலயத்தில் சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 96.3 வீதான மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று\nதினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு\n– எம்.எஸ்.எம். நூர்தீன் – காத்தான்குடி நகர சபையின் கீழுள்ள நூலகத்திலும் அதே போன்று அதனோடு இணைந்த வாசிகசாலைகளிலும் தினக்குரல் பத்திரிகை வைக்கப்படுவதை, காத்தான்குடி நகரசபை முற்றாக தடை செய்வதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தினக்குரல் பத்திரிகை கடந்த சனிக்கிழமை (28.4.2018) தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தமையினை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் காத்தான்குடியிலுள்ள\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து, நாமல் ராஜபக்ஷ கிண்டல்\nநல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை\nஹபாயா விடயத்தில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இழுக்கானது: த.வி.கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி\n– அஸ்லம் எஸ்.மௌலானா –தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று, முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் கல்முனை மாநகர\nதிருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் ஹபாயாவுக்குத் தடை: தொடர்கிறது புடவைப் பயங்கரவாதம்\n– அஹமட் – திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும் அந்தப் பாடசாலையின் அதிபர் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாகத் தெரியவருகிறது. அவ்வாறு முடியாது விட்டால் வேறு பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், குறித்த ஆசிரியையிடம் அதிபர் கூறியுள்ளார்.\nரவிக்கு ஏமாற்றம், பொன்சேகாவுக்கு அதிருப்தி\nபுதிய அமைச்சரவை நியமனத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும், அது – கிடைக்கவில்லை. மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் தொடர்புபட்டார் என்கிற குற்றச்சாட்டினை அடுத்து, தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ரவி ராஜிநாமா செய்திருந்தார். அதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு\nஇலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த, தாய்லாந்தின் சிமெந்து நிறுவனம் முன்வருகை\n“இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு, இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழு ஒன்றினைந்துள்ளோம்” என ‘இன்சீ’ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான ஜான் குனிக் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் முனைவோர் கூட்டு\nபுதிய அமைச்சரவை நியமனம்: விஜேதாசவுக்கு உயர்கல்வி அமைச்சு\nதேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று செவ்வாய்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டன. தேசிய அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். அதிகமான அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் தற்போது மாற்றப்பட்டுள்ள போதிலும், சிலருக்கு முன்னைய அமைச்சுப் பதவிகளே தற்போதும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள்\n– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கதை சொல்லவா “முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது.\nமாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு\nமாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலைமை உரு­வாகி உள்­ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் காலதா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்றில்­ இதுவரை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.amarx.in/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-08-21T14:07:48Z", "digest": "sha1:76R2LF4TU255GINRSTXDYSAWLLG4GX35", "length": 39129, "nlines": 150, "source_domain": "www.amarx.in", "title": "ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்\nரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்\n“இது கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதைப்போல பெரிய நகைச்சுவை ஏதுமில்லை”\n(டாக்டர் பிரபாத் பட்நாயக் அவர்கள் வாழும் மூத்த பொருளியல் அறிஞர்களில் ஒருவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் “தகுதிமிகு உயர் பேராசிரியராக” (Professor Emeritus) ஆக ஏற்கப்பட்டுள்ளவர். மார்க்சீய நோக்கில் ‘பணமதிப்பு’ , “ஏகாதிபத்தியம்” முதலானவை குறித்து எழுதப்பட்ட சில மிக முக்கியமான நூல்களின் ஆசிரியர். “கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிப்பதற்காக” எனச் சொல்லி இன்று 1000 மற்றும் 500 ரூ நோட்டுகள் செல்லாது என அறிவித்து நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை எத்தனை போலித்தனமானது என்பதை விளக்கி அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் thecitizen.com ல் எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று. அதன் முக்கிய கருத்துக்களை இங்கே தொகுத்துள்ளேன். எனினும் இது அக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு அல்ல)\n1000 மற்றும் 500 ரூ நோட்டுக்களைச் செல்லாது என (demonetization) என மோடி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கருப்புப் பணச் சேமிப்பின் மீது ஒரு ஒரு ‘சர்ஜிகல் தாக்குதல்’ நடத்துவது, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் கள்ள நோட்டுக்களை ஒழித்துக் கட்டுவது – என இரு நோக்கங்களுக்காக இது செய்யப் படுவதாக மோடி முழங்கியுள்ளார்.\nஇந்த நடவடிக்கை கருப்புப் பணப் பிரச்சினையை ஒழித்துவிடுமா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களை செல்லாததாக்குவதன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என நம்புவது கருப்புப் பணம் என்றால் என்ன என்பதையும், அதன் செயல்பாட்டையும் சாரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவு. கருப்புப் பணம் என்றால் ஏதோ கணக்கில் காட்டாமல் தலையணைக்குள் மறைத்து வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள பணம் என்கிற சிறு பிள்ளைத் தனமான புரிதலின் விளைவு இது. அப்படி மறைத்து வைத்திருப்பவர்கள் இப்படி அந்த நோட்டுகள் செல்லாது என அறிந்தவுடன் அவற்றை மூட்டை கட்டித் தூக்கிக் கொண்டு வங்கிகளுக்கு வரும்போது அவர்களை ‘லபக்’ எனப் பிடித்துவிடலாம் என்று அவர்கள் சொல்கின்றனர். கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்க முனைந்த கோமாளிகள் நிச்சயம் இவர்களை விடப் புத்திசாலிகள். 1946 ல் பிரிட்டிஷ் ஆட்சியில், அப்புறம் 1978 ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோதெல்லாம்ம் இப்படி உயர் மதிப்பு நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அபோதெல்லாம் இப்படி ஏராளமாக்கக் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் என யாரும் அகப்பட்டதும் இல்லை அதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதும் இல்லை.\n‘கருப்புப் பணம்’ என்பதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம் கடத்தல், போதைப் பொருள் வணிகம், பயங்கரவாத அமைப்புகளுக்காக ஆயுதம் வாங்குதல் முதலான முழுமையாகச் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள், அல்லது இதுபோன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் மேற்கொள்ளபட்டடவை மற்றும் வரிகள் செலுத்தாமல் மறைக்கப்பட்ட அனைத்து வகை நடவடிக்கைகள் ஆகியவற்றைத்தான் நாம் கருப்புப் பணம் என்று பொருள் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் 100 டன் கனிமத்தைத் தோண்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் அது வெறும் 80 டன்னைத்தான் தோண்டி எடுத்துள்ளதாக அறிவித்து விட்டு, ஆனால் அதற்கும் மேல் ஏராளமாகத் தோண்டி எடுத்து அவற்றிற்கு வரி கட்டாமல் ஏமாற்றினால், அதன் மூலம் சேர்ந்த கணக்கில் வராத பணத்தைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது 100 டாலர் மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு, வெறும் 80 டாலர் மதிப்புள்ள பொருள்களை மற்றுமே ஏற்றுமதி செய்துள்ளதாகக் கணக்குக் காட்டி, மீதமுள்ள 20 டாலரை ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்தால் அதைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது ‘ஹவாலா’ முறையில் பணப் பரிவர்த்தனை செய்து, அதன் மூலம் அள்ளும் கொள்ளை லாபத்தை வெளிநாடுகளில் சேமித்தால் அதையும் கருப்புப் பணம் என்கிறோம். இப்படிக் கணக்கில் வராமல் பொருள் சேர்க்கும் நடவடிக்கைகளைத்தான் கருப்புப் பணம் என்கிறோம்.\nஆக கருப்புப் பணம் என்றால் திருட்டுத்தனமாகத் தலையணைக்குள்ளேயும், டிரங்குப் பெட்டிகளில் திணித்து கட்டிலுக்கு அடியில் புதைத்தும் ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை என்கிற புரிதல் வெறும் பொதுப்புத்தி சார்ந்த ஒன்று. உண்மையில் அவை ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை அல்ல. அவை ‘இயங்கி’ க் கொண்டிருப்பவை (flowing). “கருப்பு நடவடிக்கைகள்” என்பன “வெள்ளை நடவடிக்கைகளை” போலவே அவற்றை மேற்கொள்பவர்களுக்கு லாபம் ஈட்டித் தருபவை. அதன் மூலம் அவை தன்னைத்தானே பெருக்கிக் கொள்பவை. ஆனால் பதுக்கி வைக்கும் பணம் இப்படி லாபம் ஈட்டித் தராது. தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளாது. சொல்லப் போனால் பண வீக்கம், ரூபாய் மதிப்புக் குறைவு ஆகியவற்றால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் தன்னைத்தானே குறைத்துக் கொள்ளும் வாய்ப்புடையது. கருப்புப் பனம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் பொதுவான “வணிகச் செயல்பாடுகள்” (business activities) எனச் சொன்னவை “கருப்பு நடவடிக்கைகளுக்கும்” (black activities) பொருந்தும். அதாவது பணத்தைப் பதுக்கி வைப்பதால் லாபம் சேராது. அது சுழலும்போதே லாபத்தை அள்ளும். பதுக்கி வைப்பவர்களுக்குப் பெயர் ‘கஞ்சர்கள்’. லாபம் சம்பாதிப்பவர்களின் பெயர் ‘முதலாளிகள்’. அந்த வகையில் “கருப்பு நடவடிக்கைகளில்” ஈடுபடுவோர் முதலாளிகள்தானே ஒழிய கஞ்சர்கள் அல்ல.\nஎந்தத் தொழிலிலும் பணம் என்பது குறைந்த காலத்திற்கோ இல்லை சமயத்தில் நீண்ட காலத்திற்கோ முடங்கி இருப்பது இயற்கை. அது தவிர்க்க இயலாது என்பது உண்மைதான். (‘பண்டம் – பணம் – பண்டம்” என இந்தச் சுழற்சியை கார்ல் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற படைப்பான ‘மூலதனம்’ நூலில் குறிப்பிடுவார்). இந்தச் சுழற்சியில் பணம் சற்றுத் தேங்குவது எல்லா பொருளாதார நடவடிக்கைகளிலும் நடப்பதுதான். வெள்ளை நடவடிக்கைகளில் நிகழ்வது போலத்தான் கருப்பு நடவடிக்கைகளிலும் இது நடைபெறுகிறது. எனவே கருப்புப் பணம் “தேங்கி” இருப்பதும், ‘வெள்ளைப் பணம்’ சுழற்சியில் இருப்பதும் தான் இரண்டுக்கும் இடையிலான மையமான வித்தியாசம் என நினைப்பது அபத்தம். கருப்பு நடவடிக்கைகளானாலும், வெள்ளை நடவடிக்கைகள் ஆனாலும் இரண்டிலும் பணம் சுழன்று கொண்டுதான் உள்ளது. சந்தர்ப்பங்களில் அவை தேங்கியிருப்பது இவ்வகைப்பட்ட சுழற்சியின் இயல்புகளில் ஒன்று.\n6. எனவே கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வது அல்லது ஒழித்துக் கட்டுவது என்பது உண்மையில் இந்தக் கருப்பு நடவடிக்கைகளை வெளிக் கொணர்ந்து அழிப்பதுதானே ஒழிய கருப்புப் பணச் சேமிப்புகளின் மீது வீர தீரம் காட்டுவதாகப் பம்மாத்து செய்வதன் மூலமாக அதைச் செய்துவிட முடியாது. இப்படி கருப்பு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தி உண்மையிலேயே அழிக்க வேண்டுமானால் முதலில் அதற்கு நேர்மை வேண்டும். அப்புறம் இப்படியான திடீர்ச் சாகசங்களாக இல்லாமல் திட்டமிட்ட, முறையான, தொடர்ச்சியான நடவடிக்கைகளாக அது அமைய வேண்டும்.\n7. கணினிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே தீவிரமான புலனாய்வு மற்றும் விசாரனைகள் மூலமாக வரி ஏய்ய்ப்புகளைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடும் ஒரு அமைப்பு என்கிற பெயரை British Internal Revenue Service பெற்றிருந்தது. பிரிட்டன் நம்முடைய நாட்டைக் காட்டிலும் மிகச் சிறியது, எனவே அங்கு இது சற்று எளிது என்பது உண்மைதான். ஆனால் நம்முடைய நாட்டிலும் இது சாத்தியமாகாத ஒன்றல்ல. அதற்குத் தகுந்த அளவில் வரி ஏய்ப்புகளைக் கண்டுபிடிக்கும் புலனாய்வு முகமைகளை விரிவாக அமைத்து. முறையான தொடர்ச்சியான வரி நிர்வாகத்தை மேற்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். குறைந்த பட்சம் உள்நாட்டு வரி ஏப்புகளையாவது கட்டுப் படுத்த முடியும். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி 500 / 1000 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து பட்டை கிளப்புவதன் மூலம் ஒரு முடியும் உதிரப் போவதில்லை.\nஎனினும் இந்தக் கருப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதி ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளின் உதவியோடு நடைபெறுகிறது என்பது உண்மைதான். தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் இப்படி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் ‘கருப்புப் பணத்தை’ வெளிக்கொணர்வது பற்றி ஆவேச வாக்குறுதிகளை அள்ளி வீசியதை அறிவோம். கருப்புப் பணம் மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் பற்றி சற்று முன் குறிப்பிட்ட மிகை எளிமைப்படுத்த புரிதலுடன் பேசப்பட்ட பேச்சு இது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அவர் சொன்னதை அப்படியே சரி என வைத்துக் கொண்டாலும் இப்படி 500 ரூ நோட்டையும் 1000 ரூ நோட்டையும் செல்லாது என அறிவிப்பதன் மூலம் அதை எப்படி ஒழிக்க முடியும் அல்லது வெளிக் கொண்ர முடியும்\n1946 மற்றும் 1978 ல் இப்படி 1,000, 5,000, 10,000 ரூ நோட்டுகள் செல்லாததென அறிவிக்கப்பட்ட போது, இன்று போல சாதாரண மக்கள் பாதிக்கப்படவில்லை. அந்தக் கால்லகட்டத்தில் சாதாரண மக்கள் இந்த நோட்டுகளைப் பார்த்தது கூடக் கிடையாது. அப்போது இந்த நடவடிக்கைகள் சாதாரண மக்களைப் பாதிக்காதது மட்டுமல்ல கருப்பு நடவடிக்கைகளையும் அது பாதிக்கவில்லை. அவை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தன. மோடியின் இன்றைய நடவடிக்கையைப் பொருத்த மட்டில் அது கருப்பு நடவ்டிக்கைகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதைப் பாத்தோம். ஆனால் முந்தைய நடவடிக்கைகளைப் போல அல்லாது இப்போது சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nநிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு “பணப் பட்டுவடா இல்லாத பொருளாதாரத்தை” (cashless economy) உருவாக்கப் போவதாகச் சொன்னார். அதாவது இன்று பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் நேரடியாக பணம் கைமாறுவது என்கிற அடிப்படையில் உள்ளது. ஒரு 5 சத பண மாற்றமே நேரடியாகப் பணம் கைமாறாத வடிவில் நிகழ்கிறது. நேரடியாகப் பணம் கைமாறாத நிலையில் பொருளாதாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால் கணக்கில் காட்டப்படாத கருப்பு நடவடிக்கைகளை முடக்கலாம் என்பதுதான் ஜேட்லி முன்வைத்த கருத்தின் உட்பொருள்.. நோட்டுகளைச் செல்லாததாக்கும் இன்றைய இந்த நடவடிக்கை அந்தத் திசையில் ஒரு செயல்பாடு என இதற்கு ஆதரவாகப் பேசுவோர் கூறுகின்றனர். இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியவை. 1. வெளிநாட்டு வங்கிகளின் ஊடாக நடக்கும் கருப்பு நடவடிக்கைகளை இப்படி இந்திய ரூபாய் நோட்டுக்களைச் செல்லாமலாக்குவதன் மூலம் தடுக்க முடியாது. 2. மற்றபடி இந்தியாவை இப்படித் தடலடியாக பணப் பரிவர்த்தனை இல்லா பொருளாதாரமாக (cashless economy) ஆக்குவது என்பதெல்லாம் வெறும் மேற்தட்டுக் கனவு. வங்கிக் கணக்கு தொடங்குவது, கிரெடிட் கார்டு பெறுவது, கணினியை தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக்குவது, ‘ஏ.டி.எம்’ ஐப் பயன்படுத்துவது என்பதெல்லாம் இன்றளவும் இந்தியாவில் சாதாரண மனிதருக்கு எட்டாக் கனியாக உள்ள நிலையை நாம் மறந்துவிடக் கூடாது.\nகடைசியாக, இந்த பயங்கரவாதம், கள்ள நோட்டுக்கள், ரூபாய் நோட்டுக்களைச் செல்லாததாக்குதல் ஆகியவை இன்றைய சொல்லாடலில் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எல்லை தாண்டி உற்பத்தி செய்யப்படும் இந்தக் கள்ள நோட்டுகள் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுகிறதாம். உயர் தொழில் நுட்பத்துடன் இனி அச்சிடப்படும் புதிய நோட்டுகளை இப்படித் தயாரித்துவிட முடியாதாம். இதெல்லாம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.ஈதுதான் ஒரே வழி என்றால், தற்போது உள்ள நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டு இனி அச்சிடப்படும் நோட்டுகள் எல்லவற்றையும் புதிய முறையில் அச்சிடுவதுதானே,. படிப்படியாகச் சில ஆண்டுகளில் இன்றைய நோட்டுகள் வழக்கிழந்து விடும். சாதாரண மக்களும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்\nபேரா. பிரபாத் பட்நாயக்கின் கருத்துக்கள்தான் இவை. எனினும் இது அவரது கட்டுரையின் நேரடி மொழியாக்கம் இல்லை. கட்டுரையை முடிக்கும்போது மோடியின் இச்செயலுக்கு இணையாக நவீன இந்திய வரலாற்றில் ஏதும் நடந்ததில்லை என்கிறார். ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கூட சாதாரண மக்களிடம் இருந்த நோட்டுகளை இப்படி அதிரடியாகச் செல்லாதது என அறிவித்து அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கியதில்லை என்கிறார்.\nஉண்மைதான். பெட்ரோல் நிலையம், பேருந்து முன்பதிவு நிலையங்கள் ஆகியவற்றில் செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மோடி அரசு அறிவித்துள்ளதெல்லாம் பச்சை ஏமாற்று என்பதை நாம் அனுபவபூர்வமாக அறிககிறோம். அதற்கான எந்த ஏற்பாடும் இல்லாமல் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலையில் எங்கு போனாலும், “நாங்கள் வாங்கிக் கொள்ளத் தயார். ஆனால் சில்லறை இல்லை. வேண்டுமானால் ஆயிரம் ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள்..” என்கிறார்கள்.\nஇப்படியாக 1000 / 500 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவிக்கும் திட்டம் ஒன்று மோடி அரசு வசம் உள்ளதென்கிற செய்தி அப்படி ஒன்றும் இரகசியமாக வைக்கப்படவில்லை. சில வாரங்கள் முன் நாளிதழ்களிலேயே அப்படிப் பட்ட கருத்துகள் வெளியாயின. இது எப்படி நிகழ்ந்தது, இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் விளங்கவில்லை.\nஇன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் இருப்பை ஒரு பெருஞ்சுமையாக மக்கள் மீது சுமத்தி வருவதுதான் அது. அரசு சர்வ வல்லமையுடையது; அதன் முன் மக்கள் எந்த அதிகாரமும் அற்ற தூசிகள் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அது குறியாய் உள்ளது. ஆதார் அட்டையை அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாகத் தொடர்ந்து ஆக்கிவருகின்றனர். சமையல் எரிவாயுக் கலன்களுக்குக் கொடுத்து வந்த சொற்ப மானியத் தொகையை ஆதார அட்டையுடன் இணைத்த அரசு இப்போது எளிய மக்களிடம் உள்ள அந்த ஒரு சில 500 / 1000 ரூ நோட்டுக்களையும் செல்ல வைக்க வேண்டுமானால் ஆதார அட்டை அல்லது ‘பேன் கார்டு’ வேண்டும் என்கிறது. மாணவர்களைத் தரம் பிரிப்பது, உயர் கல்வி நிறுவனங்களில் கார்பொரேட் ஊடுருவலுக்கு வித்திடுவது, பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் தனி நபர் அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, போர்ச் சூழலை உருவாக்கி அரசின் மீதான மக்களின் விமர்சன உரிமைகளை மறுப்பது…. எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅரசு எந்த அளவு வலிமை குறைந்ததாக உள்ளதோ அந்த அளவு மக்கள் வலிமை மிக்ககவர்களாகிறார்கள். ஆனால் அரசுகள் என்றைக்கும் தங்களின் வலிமையையும் அதிகாரக் குவியலையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. அதன் உச்ச வடிவத்தைத்தான் பாசிசம் என்கிறோம்.\nஇன்று இந்த 500 / 1000 ரூ நோட்டுகளின் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் நோக்கமும் மக்களின் முன் அரசின் வலிமையை இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவதுதான். மற்றபடி கருப்புப் பணம், எல்லை தாண்டிய கள்ள நோட்டு உற்பத்தி என்பதெல்லாம் அவர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளில் ஒன்றுதான். இந்தியாவின் மீது மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பொருத்த மட்டில் உள் நாட்டுப் பயங்கரவாதம் என்பது ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு. பெரும்பாலும் அவை அந்நிய மண்ணில் வேர்கொண்டு இங்கே ஊடுருவுவதுதான். அதற்கு நம் அரசுகள் காட்டும் ஆதாரமே பயங்கரவாதத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் உள்ள அந்நிய உற்பத்தி அடையாளங்கள்தான். அப்படியான வெளிநாட்டு ஆயுதங்களை வாங்க இந்தியக் கள்ள நோட்டுகள் எப்படிப் பயன்படும் ஒரு வேளை கள்ள நோட்டுகளை உற்பத்தி செய்து இந்தியாவில் புழங்க வைப்பதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துவதுதான் எதிரிகளின் நோக்கம் எனில் அப்படி ஏதும் இதுவரை நிருப்பிக்கத் தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா\nஇன்றைய ஆட்சியாளர்கள் ‘அந்நியர்’ எனும் சொல்லை வெறும் foreigner எனும் சொல்லின் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்துவதில்லை. மாறக ‘அந்நியர்’ எனும் சொல்லின் ஊடாகச் சில அடையாளங்களை அவர்கள் கற்பித்து வந்துள்ளனர். இன்றைய அரசின் ஒவ்வொறு சிறு நடவடிக்கையிலும் அதன் ‘வெறுப்பு அரசியல்’ நோக்கம் வெளிப்படுவதை மறந்துவிட முடியாது. 500 / 1000 ரூ நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையிலும் கூட அது இணைக்கப் படுவதைத்தான் இந்த “எல்லை தாண்டிய கள்ள நோட்டு ஊடுருவல்’ பற்றிய சொல்லாடல் காட்டுகிறது.\nPosted in கட்டுரைகள்Tagged 1000, 500 ரூபாய் நோட்டுகள், அ.மார்க்ஸ், நரேந்திர மோடி, பிரபாத் பட்நாயக், ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சிரியாவில் ருஷ்யத் தலையீட்டின் பின்னணி\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nநல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_24.html", "date_download": "2018-08-21T14:23:49Z", "digest": "sha1:LVH3GQRBYI4WOTLXVNECB443NFV56EJL", "length": 18331, "nlines": 140, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பெருநாள் தினத்தன்று நீங்கள் செய்யவேண்டியவை....!!!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » பெருநாள் » பெருநாள் தினத்தன்று நீங்கள் செய்யவேண்டியவை....\nபெருநாள் தினத்தன்று நீங்கள் செய்யவேண்டியவை....\nTitle: பெருநாள் தினத்தன்று நீங்கள் செய்யவேண்டியவை....\nஅல்ஹம்துலில்லாஹ்.... இதோ கண்ணியமிக்க ரமலானின் இறுதி நாளை அடைந்து விட்டோம்.... இன்னும் 1,2 தினங்களில் பெருநாளை அடைய இருக்கிறோம்...\nஇதோ கண்ணியமிக்க ரமலானின் இறுதி நாளை அடைந்து விட்டோம்....\nஇன்னும் 1,2 தினங்களில் பெருநாளை அடைய இருக்கிறோம்.....\nஎல்லாம் வல்ல இறைவன் அந்த நாளின் எல்லா நன்மைகளையும் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.\nஅருள் வளம் மிக்க அந்த திருநாளில் பின்வரும் காரியங்களை செய்ய இப்போதே மனது வைப்போம்.\n1) உங்கள் மாற்று மத நண்பர்களை உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் விருந்தோம்பல் மூலமாய் அவரை மகிழ்விப்பதொடு, இஸ்லாம் குறித்தும் சில விசயங்களை அவருக்கு விளக்க (தாவா செய்ய) உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்...\n2) முடிந்தவரை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களை பகிருங்கள்...\n3) உங்கள் இரத்த பந்த உறவினர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்ய முயலுங்கள்...\n4) பெருநாள் தொழுகைக்குப் பின் உணவு, பிறகு நல்ல தூக்கம், பின் பொழுது போக்கு அல்லது தொலைக்காட்சி என்பதுதான் உங்கள் அஜெண்டா என்றால், அப்படிப்பட்ட நிலையில் இருந்து மாறி பயனுள்ள வகையில் இந்த நல்ல நாளை செலவழிக்கு திட்டமிடுங்கள்...\n5) வெறும் புத்தாடை அணிதலும் மாமிச உணவு சாப்பிடுதலும் மட்டுமே பெருநாளின் அடிப்படை அடையாளம் அல்ல என்பதை உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் அழகான முறையில் எத்தி வைக்க முயலுங்கள்...\n6) உங்கள் பெற்றோரோடும் சில மணி நேரங்களை செலவழியுங்கள்..\nஇதன் மூலம் அவர்களின் மலரும் நினைவுகளை அவர்களிடம் இருந்து வெளிக் கொணருங்கள். அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் இதன் மூலம் நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் பெறக்கூடும்...\n7) நீங்கள் விருந்து சமைக்கிறீர்கள் என்றால், அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துங்கள். இதன் மூலம் சுகாதாரம் காக்கப்படுவதோடு, உங்கள் அண்டை வீட்டாருக்கு மன சங்கடங்கள் எதுவும் நேராமலிருக்கும்...\n8) பெருநாள் தொழுகையிலும், பர்ளு தொழுகையிலும் உலக முஸ்லிம்களுக்காகவும், தேச மற்றும் சர்வதேச அமைதிக்காகவும் துவா செய்யுங்கள்.\nஉலகில் எல்லா நாடுகளிலும் அரசியல் நிலைத் தன்மை நிலவவும், நீதிமிக்க -ஜனநாய ரதியிலான ஆட்சி மலரவும் வேண்டி இரு கரம் ஏந்தி மனமுருகி பிரார்த்தனை புரியுங்கள்..\n9) தேவையற்ற விவாதங்களை தவிருங்கள். நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களில் எவரெல்லாம் இந்த ஆண்டு உம்ரா சென்றுள்ளார்களோ, அவர்கள் அனைவரின் உம்ராவும் ஏற்றுக் கொள்ளப்படவும், அவர்களின் நல்ல பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படவும் வேண்டி இறைவனிடம் மன்றாடுங்கள்...\nமேலும் இப்படிப்பட்ட பயணங்களின் மூலம் சர்வதேச அளவில் சகோதரத்துவமும் மறுமலர்ச்சியும் ஏற்படவும் இறைவனை வேண்டுங்கள்.\n10) இறுதியாக முகம் அறியா என்னையும் உங்கள் துவாவில் நினைவில் வையுங்கள்...\nநம் குடும்பத்தாரோடு நாம் மகிழ்ந்து இருக்கிற இந்த நல்ல நாளில், நம் உற்றார் உறவினரோடு அன்பையும், சகோதரத்துவத்தையும் பகிர்ந்து மகிழும் இந்த நல்ல நாளில், இந்த ரமலானின் செய்தியை, நம்மோடு வாழும் நம் மாற்று மத சகோதரர்களோடும் பகிர்ந்து கொள்ள சிறிது முயற்சி செய்தால் அது மிகப் பெரிய அழைப்புப் பணிகளில் ஒன்றாகவும், சிறந்த பலனை தரக்கூடிய ஒன்றாகவும் அமையக் கூடும்...\nஇது போன்ற பண்டிகை தினங்கள் மூலம் நம்மிடையே பரஸ்பர அன்பையும், சகோதரத்துவையும் பரிமாறிக் கொள்வோம்.பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள நம் இந்திய தேசம் என்றென்றும் அமைதிப் பூங்காவாக திகழவும், நம் அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் மிளிரவும் வாழ்த்துகிறோம்...\nநான் சொல்ல வேண்டிய செய்தியை இப்போதே உங்களிடம் சொல்லி விட்டேன்.. நாம் நம்மை முன் தயாரிப்பு செய்து கொள்ள இந்த நினைவுறுத்தல் பயன் படக்கூடும்.\nஇந்த ரமலான் நமக்கு எல்லா வளங்களையும், இறை அருளையும் அள்ளித் தரட்டுமாக. - ஆமீன்.\nவாழ்த்துகளுடன் - மு.முஹம்மது பாரூக்.\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையத்தளம் சார்பாக இனிய ஈத் பெருநாள் நல் வாழ்த்துகள்........\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/30/reasons-why-it-has-become-imperative-rbi-hike-rates-012173.html", "date_download": "2018-08-21T14:10:12Z", "digest": "sha1:43WC7LPIGXYRWBP6P7QM4LY5KMIPYMTD", "length": 20204, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என்பதற்கான முக்கியக் காரணங்கள்..! | Reasons why it has become imperative for RBI to hike rates - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என்பதற்கான முக்கியக் காரணங்கள்..\nமீண்டும் ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என்பதற்கான முக்கியக் காரணங்கள்..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nவிரைவில் கிழிந்த, அழுக்கான 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி: ஆர்பிஐ\nஅரசுக்கு 50,000 கோடி ரூபாய் டிவிடண்ட் அளிக்கும் ரிசர்வ் வங்கி\nரிசர்வ் வங்கியின் தலைவராக குருமூர்த்தி நியமனம்.. மத்திய அரசு முடிவு..\nஆர்பிஐ வங்கி ரெப்போ விகிதத்தினை உயர்த்தி பங்கு சந்தை சாதனைகளை நிறுத்தியது..\nஆர்பிஐ மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தியது.. கடன் மீதான வட்டி உயரும்\nகடந்த சில மாதங்களாக நாணய கொள்கை கூட்டத்திற்கு மிகப் பெரிய சிக்கல்கள் எழுந்து வருகிறது. சில ஆண்டுகளாகக் கச்சா எண்ணெய் விலை சரிவும் பொருட் சந்தையில் விலை சரிவு, குறைந்த அடிப்படை ஆதார விலை போன்ற காரணங்களால் பணவீக்கம் குறைந்து இருந்தது தற்போது தலைக்கிழாக மாறியுள்ளது.\nஎனவே ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கண்டிப்பாக வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என்று கூறப்படும் 5 முக்கியக் காரணங்கள் என்ன என்று இங்குப் பார்க்கலாம்.\nகுறைந்த ஆதரவு, அதிகப் பண வீக்கம்\nவிவசாயிகளின் வருவாயினை உயர்த்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு விவசாயப் பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையினை உயர்த்தியுள்ளதால் அத்தியாவசிய தேவை பொருட்கள் விலை உயர்வது மட்டும் இல்லாமல் பண வீக்கமும் அதிகரிக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பானது பணவீக்கத்தினைப் பெறும் அளவில் பாதிக்க உள்ளது.\nஜூன் மாத நாணய கொள்கை கூட்டத்தின் போது கச்சா எண்ணெய் நிலையானதாக இருந்தது. ஆனால் விலை உயர்ந்தால் மத்திய வங்கிக்கு அதனால் கண்டிப்பாகப் பிரச்சனை எழும். அதே நேரம் கச்சா எண்ணெய் எப்போது நிலையானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது. சர்வதேச சந்தையின் நிலையினைப் பார்க்கும் போது கச்சா எண்ணெய் மீண்டும் விலை உயரும் என்பது உறுதி.\nதேவை அதிகம் இருக்கும் போது வணிகம் என்பது விலையினை உயர்த்தும் அதே நேரம் பொருளாதாரம் விலை உயர்வைச் சமாளிக்கும் அளவிற்கு நிலையானதாக உள்ளது.\n2019-ம் ஆண்டு மக்களவைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்த ஒரு அரசாக இருந்தாலும் பிரபலமான நடவடிக்கைகள் எடுப்பதை மறுக்கவே முடியாது. மத்திய அரசு இது போன்ற முடிவுகளைத் தாற்காலிகமாக எடுத்தாலும் மாநில அரசுகளை அதனைத் தவிர்த்துவிடுகின்றன, குறிப்பாகப் பருவமழை அதிகம் பெய்யும் போது. ஏற்கனவே 10 மாநிலங்கள் விவசாயக் கடனை இரத்து செய்துள்ள நிலையில் அதுவும் ஆர்பிஐக்குச் சிக்கலினை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.\nமத்திய வங்கி தேவை எங்கு அதிகம் இருக்கிறதோ அதற்க்கேற்றவாறு தனது கொள்கையினை மாற்றி அமைக்கும். மைய பணவீக்கமானது உணவு மற்றும் கச்சா எண்ணெய்யினைத் தவிர்த்தது ஆகும். அது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தினைத் தாண்டி 5 சதவீதமாக அச்சத்தினை ஏற்படுத்தி வருகிறது. உற்பத்தியாளர்கள் விலைகளை உயர்த்தி இருப்பதே இந்த மைய பணவீக்கம் அதிகரித்து இருப்பதற்கான காரணம் ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் வட்டி விகிதம் உயர்வு காரணம் reasons rbi hike rates\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.tisaiyan.com/grand-opening-of-fitness-center-at-tisai-nagar/", "date_download": "2018-08-21T13:43:41Z", "digest": "sha1:H3ZNGDA6WFHJJ2K4A6FS4UQTLDIB4ULR", "length": 4773, "nlines": 107, "source_domain": "www.tisaiyan.com", "title": "GRAND OPENING OF FITNESS CENTER AT TISAIYANVILAI – நமது திசையன்விளையில் முதல் முறையாக FITNESS CENTER – TISAIYAN.com", "raw_content": "\nநமது திசையன்விளையில் முதல் முறையாக ஏப்ரல் 15 -ம் தேதி புதன் கிழமை ஆரம்பம். உலக பிரசித்தி பெற்ற அக்குபிரஷர் மற்றும் மின் காந்த வெப்பம் அடிப்படையில் உடல் பயிற்சி நிலையம் ஆரம்பம்.\nஇடம் :- ராஜஸ்தான் ஹவுஸ் , ராஜீவ் நகர், திசையன்விளை ( பஸ் ஸ்டாண்ட் பக்கம் ) தொடர்பு எண் :- 04639272144; 09500608144\nடாக்டர் :- ஆர்வின் மென்றோ (Physio-therapy Specialist) மதுரை\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nராஜஸ்தான் ஹிந்தி கோச்சிங் சென்டர் , ராஜீவ் நகர் , திசையன்விளை »\nஉவரி புனித அந்தோனியார் ஆலயம்.\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nதிசையன்விளையில் புதுப்புக்கப்படவிருக்கும் உலக இரட்சகர் கோயில் (RC Church)\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2013/10/blog-post_19.html", "date_download": "2018-08-21T14:31:00Z", "digest": "sha1:2FOODJQWODMWJ6E6WY3HKKN4A6T25WZR", "length": 4326, "nlines": 54, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் | Campus Front of India", "raw_content": "\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்டம் புதுக்கல்லூரி கிளையின் சார்பாக மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ற தலைப்பில் வாயில் முனை கூட்டம் மற்றும் சர்வே10.10.2013 அன்று மாலை 1.15 மணியளவில் புதுக்கல்லூரி வாயில் முன்பு நடத்தப்பட்டது. இச் சர்வேயின் அடிப்படையில் அதிகமான மாணவர்கள் இலவசமாக கல்வி கொடுக்க வேண்டிய அரசு கல்வியில் வியாபாரமாக்குவத்தையும், அதிகமான கல்விக்கூடங்களில் அடிப்படை வசதியின்மையும், மாணவர்களின் உரிமை பறிக்கப்படுவதையும் அச்சர்வேயில் குறிப்பிட்டிருந்தார்கள்.மேலும் கேம்பஸ் ஃப்ரண்ட் முன்னெடுத்து நடத்தும் சமூக மாற்றத்திற்கான களங்களில்\nபங்கெடுக்க தயார் என்றும் அதிகமானோர் குறிப்பிட்டிருந்தனர்.\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-21T14:33:40Z", "digest": "sha1:DIVTZT3PU3EXDYPQUZUXR6I3KUR4DUNG", "length": 7453, "nlines": 187, "source_domain": "helloosalem.com", "title": "பொட்டுக்கடலை – கருணைக்கிழங்கு வடை | hellosalem", "raw_content": "\nபொட்டுக்கடலை – கருணைக்கிழங்கு வடை\nகருணைக்கிழங்கில் கூட்டு, வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபொட்டுக்கடலை – 150 கிராம்,\nகருணைக்கிழங்கு – 200 கிராம்,\nபெரிய வெங்காயம் – 2,\nபச்சை மிளகாய் – 2,\nசமையல் சோடா – ஒரு சிட்டிகை,\nஇஞ்சி – பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,\nபட்டை, சோம்பு – சிறிதளவு,\nஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,\nகருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.\nப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.\nஇவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.\nவாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.\nசத்தான காலை டிபன் வரகரிசி உப்புமா\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: முறுக்கு\nசூப்பரான காடை வறுவல் செய்வது எப்படி\nசூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kudanthainews.blogspot.com/2016/02/blog-post_34.html", "date_download": "2018-08-21T14:09:42Z", "digest": "sha1:RZWYVOKK4ETQ73TOZAPYKNZ755BS4AEP", "length": 3314, "nlines": 63, "source_domain": "kudanthainews.blogspot.com", "title": "குடந்தை செய்திகள்: மகாமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டு - வீடியோ", "raw_content": "\nவெள்ளி, 5 பிப்ரவரி, 2016\nமகாமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டு - வீடியோ\nமகாகமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டுச் செய்தியை விளக்குகிறார் ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலி\n3000 இரயில்வே காவல்துறையினர் மகாமகத்தினையொட்டி பயண...\nமகாமகத் திருவிழாவிற்கு 2800 சிறப்பு பேருந்துகள் இய...\nமகாமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டு - வீடியோ\nமகாமகப் பணிகள் பற்றி மாவட்ட ஆட்சியர் - வீடியோ\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/imp_templelist.php?D=76", "date_download": "2018-08-21T14:27:00Z", "digest": "sha1:CHRX3MD3KW7NKUXJBRIE3U5H6FW5HRDB", "length": 22487, "nlines": 234, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்\n1. அருள்மிகு யோக நரசிம்மசுவாமி கோயில்,\nமூலவர் : யோக நரசிம்மர் (அக்காரக்கனி )\nஇருப்பிடம் : வேலூர் - திருத்தணி வழியில் சோளிங்கர் இருக்கிறது. தவிர சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் சென்றடையலாம்.சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூர் நகர்களிலிருந்து பேருந்து வசதி நிறைய உண்டு\nஇத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும். ஆண்பெண் சேராமை(தாம்பத்ய பிரச்சினை) , குழந்தையின்மை, ...\nசிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம்.இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது ...\n2. அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில்,\nஇருப்பிடம் : வேலூரிலிருந்து தெற்கே ஒசூர் அணைக்கட்டு செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் ஸ்ரீபுரம் உள்ளது.\nபிரார்த்தனை : மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது ...\nசிறப்பு : இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.இக்கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள், தங்கக்கோயில் என்று ...\n3. அருள்மிகு பாலமுருகன் கோயில்,\nஇருப்பிடம் : வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் 14 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.\nபிரார்த்தனை : திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், ...\nசிறப்பு : அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், \"ஒப்பில்லாத மாமணி, வித்தகர்' எனச் சொல்லி பாடியிருக்கிறார். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால்,கந்த சஷ்டியின்போது ...\n4. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்,\nஇருப்பிடம் : வேலூரில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் வள்ளிமலை இருக்கிறது. பொன்னை என்ற ஊருக்குச் செல்லும் பஸ்கள் இத்தலம் வழியே செல்கிறது. சோளிங்கர் வழியாக திருத்தணி செல்லும் பஸ்களும் இவ்வூர் வழியே செல்கிறது.\nபிரார்த்தனை : திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு பிரார்த்தனை ...\nசிறப்பு : முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை ...\n5. அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில்,\nஇருப்பிடம் : வேலூர் நகரின் மத்தியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது.\nஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, தடைபட்ட திருமணங்கள் நடக்க, சகல திருஷ்டிகளும் விலக இங்கு ...\nசிறப்பு : பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் ...\n6. அருள்மிகு செல்வ விநாயகர் கோயில்,\nமூலவர் : செல்வ விநாயகர்\nஇருப்பிடம் : வேலூர் நகரிலிருந்து (3 கி.மீ.) பெங்களூரு செல்லும் வழியில் சேண்பாக்கம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வேலூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து 3ம் நம்பர் பஸ்சும், ஆட்டோ வசதியும் உள்ளது.\nபிரார்த்தனை : திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள ...\nசிறப்பு : இங்கு விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக ...\n7. அருள்மிகு வில்வநாதேஸ்வரர் கோயில்,\nஇருப்பிடம் : வேலூரிலிருந்து, ராணிப்பேட்டை செல்லும் வழியில் 16 கி.மீ., தொலைவில் திருவல்லம் அமைந்துள்ளது.\nசிவனின் பெயர் வில்வநாதேஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.\nஇதை சாப்பிட்டால் மந்த புத்தி நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோல் சம்பந்தப்பட்ட ...\nசிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பியுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 242 வது ...\n8. அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில்,\nஇருப்பிடம் : காஞ்சிபுரத்திலிருந்து (22 கி.மீ) பனப்பாக்கம் வழியாக ஆற்காடு செல்லும் பஸ்சில் கோயிலுக்கு செல்லலாம். சென்னையிலிருந்து வருபவர்கள் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் வரும் வழியில் திருமால்பூரில் இறங்க வேண்டும்.\nபெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குளில் வெற்றி பெறலாம் என்பது ...\nசிறப்பு : பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) ...\n9. அருள்மிகு ஜலநாதீஸ்வரர் கோயில்,\nஅம்மன்/தாயார் : கிரிராஜ கன்னிகாம்பாள்\nஇருப்பிடம் : வேலூரில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் அவ்வப்போது உண்டு. அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் தக்கோலம் கூட்ரோட்டில் இறங்கி 4 கி.மீ. தூரம் தனியார் பஸ் அல்லது ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம். பஸ் வசதி: சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து தடம் எண்456, காஞ்சிபுரத்திலிருந்து 49 பஸ் உள்ளது. வேலூரிலிருந்தும் தக்கோலத்திற்கு நேரடி பஸ் உள்ளது.\nபிரார்த்தனை : இத்தலத்தில் காமதேனு வழிபட்டுள்ளாள். எனவே நாமும் இங்கு வழிபாடு செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது.\nவிவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்படுகிறது. ...\nசிறப்பு : இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால், இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என புராணம் கூறுகிறது. இத்தலத்தில் அம்மன் நின்ற நிலையில் வடக்கு ...\n10. அருள்மிகு தன்வந்திரி பகவான் கோயில்,\nஇருப்பிடம் : சென்னையில் இருந்து வேலூர், பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில் இருக்கிறது வாலாஜாபேட்டை. அங்கிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் தன்வந்திரி பகவான் ஆரோக்கிய பீடம் அமைந்துள்ளது.\nபிரார்த்தனை : பக்தர்கள் உடல் நலம் சம்பந்தப்பட்ட நோய்கள், திருமணத் தடை, குடும்பப் பிரச்சனை, வழக்குகள் போன்றவற்றுக்கு இங்கு பிரார்த்தனைகள் ...\nசிறப்பு : தன்வந்திரி பகவானுக்கு தனி கோயில் அமைந்திருப்பதே ...\nமேலும் வேலூர் அருகே உள்ள கோயில்கள்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/91422.html", "date_download": "2018-08-21T13:31:48Z", "digest": "sha1:42V7AZOZYI4RL2KTJQWDFIC6CMDK2VJG", "length": 4362, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அச்சுவேலியில் படையினரால் காணி விடுவிப்பு – Jaffna Journal", "raw_content": "\nஅச்சுவேலியில் படையினரால் காணி விடுவிப்பு\nஅச்சுவேலி பகுதியில் மிக நீண்ட காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களது காணியில் ஒரு பகுதி காணி நேற்று விடுவிக்கப்பட்டது.\nஅச்சுவேலி இராச வீதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த காணியில் 1.5 ஏக்கர் காணியே நேற்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலரிடம் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக மீள கையளிக்கப்பட்டது.\nகடந்த காலங்களில் அச்சுவேலி இராச வீதியில் பொது மக்களது காணிகள் 3 ஏக்கரை கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அவற்றில் 1.5 ஏக்கர் காணி இராணுவத்தால் மீள கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய 1.5 ஏக்கர் காணிகளும் இவ் ஆண்டின் இறுதிக்குள் கையளிக்கப்படும் என இராணுவ தரப்பானது தெரிவித்துள்ளது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2012/03/blog-post_8620.html", "date_download": "2018-08-21T14:31:38Z", "digest": "sha1:UQRY3DCBBATR7PDA3PCXL2J73J7NH4PI", "length": 6339, "nlines": 56, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "வினா தாள் வெளியானதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம் | Campus Front of India", "raw_content": "\nவினா தாள் வெளியானதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்\nவினா தாள் வெளியானதை கண்டித்து கர்நாடக மாநிலம் பாந்ட்வாளில் தாலுகா அலுவலகம் முன்பு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபாந்ட்வாளில் உள்ள PU தேர்வாணையத்தின் கவனக்குறைவால் தேர்வு வினாத் தாள் வெளியாகியுள்ளது.கடந்த செவ்வாய் கிழமை (மார்ச் 20 ) அன்று கணித தேர்வுக்கான வினா தாள் வெளியாகியது, இதனைத் தொடர்ந்து சில ஆசிரியர்களின் பொருப்பற்ற தன்மையிளால் வேதியல் பாடத்தின் தேர்வு வினாத்தாள்களும் வெளியான. இருந்த போதும் இதற்கு எதிராக கல்லூரி நிர்வாகமோ அல்லது PU தேர்வாணையமோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு பொறுப்பற்ற தன்மையையே தொடர்ந்து காட்டிவருகின்றனர். இது போன்ற வினா தாள்களின் கசிவினால் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பலவீனமாகவே மாறும் நிலை உருவாகும். கல்லூரி நிர்வாகமோ மாணவர்களின் எதிர்காலத்தில் எந்த ஒரு அக்கறையும் காட்டாமல் தொடர்ந்து இதுபோன்ற செயல்களை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள்.\nஇதனை கண்டிக்கும் விதமாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாந்ட்வால் தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தை பாந்ட்வால் தாலுக்கா நிர்வாகக் குழு தலைவர் திரு.நவாஸ் அஹமது அவர்கள் கண்டன ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.\nமேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாந்ட்வால் தாலுக்காவின் செயலாளர் திரு.தாரிஃப், கர்நாடகா மாநில செயலாளர் திரு.முஹம்மது து ஃ பல், மேலும் மண்டல குழு உறுப்பினர் திரு.முகம்மது ரியாஸ் ஆகியோர் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66807/cinema/Kollywood/I-also-fall-in-love-says-Raiza-willson.htm", "date_download": "2018-08-21T14:28:33Z", "digest": "sha1:HT7S5ZJPD2L2JCZZIXMVL54RZOXRUYU5", "length": 15661, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நானும் காதலில் விழுந்தேன் : ரைசா வில்சன் - I also fall in love says Raiza willson", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியல் ஹீரோ பிஷர்மேன் : அமலாபால் பெருமிதம் | மூன்று நாட்களாக போலீஸ் குடியிருப்பில் தங்கிய ஜெயராம் குடும்பம் | விமர்சித்தவர்களுக்கு துல்கர் பதிலடி | ரூ.40-ல் தொடங்கி 40 கோடி சம்பாதித்த கீதா கோவிந்தம் தயாரிப்பாளர் | பிக்பாஸ் போட்டியாளர்களிடம் உண்மையை உடைத்த மோகன்லால் | சைரா டீசர் வெளியீடு : எதிர்பார்ப்பு அதிகரிப்பு | 'விஸ்வாசம்' படத்திலும் வியாழக்கிழமை : நாளை மறுநாள் சர்ப்ரைஸ் | கடவுள் சக்தி உண்டு - ஸ்ருதிஹாசன் | தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு நடிகை | கேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநானும் காதலில் விழுந்தேன் : ரைசா வில்சன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர். அவர்களில் ரைசா வில்சனும் முக்கியமானவர். மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, பிக்பாஸ் புகழால் இப்போது பியார் பிரேமா காதல் என்ற படத்தில் பிக்பாஸில் கலந்து கொண்ட ஹரீஷ் கல்யாண் உடன் நடித்து வருகிறார். காதலர் தினத்தையொட்டி அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...\nபிக்பாஸ் அடையாளம் எப்படி இருக்கிறது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேருக்கு என்னை அடையாளம் தெரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\n6 ஆண்டுகளாக மாடலிங் துறையில் உள்ளேன். என் சொந்த ஊர் பெங்களூரு. ஆனால் சென்னை, ஐதராபாத், கேரளா என இப்படி பல ஊர்களில் மாடலிங் செய்து வருகிறேன்.\nபிக்பாஸ் அனுபவம் எப்படி இருந்தது\nஎதுவுமே தெரியாமல் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தமிழில் முதல் சீசன் என்பதால் அதில் பங்கேற்றவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தபோது, ஏதோ வித்தியாசமான நிகழ்ச்சி என்ற மனநிலையில் தான் கலந்து கொண்டேன்.\nகுடும்பத்தினரை பிரிந்த அனுபவம் எப்படியிருந்தது\nநான் எப்போது வெளியே போனாலும் இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு மாதம் கலந்து கொண்டபோது குடும்பத்தாரை மிகவும் மிஸ் செய்தேன். இருந்தாலும் அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.\nபிகாம் பிடித்துள்ளேன். மாடலிங் பண்றேன்.\nடிவி நட்பு இன்னும் இருக்கா\nஎன் கூட யாரும் சண்டை போடவில்லை. ஆகையால் எல்லோருடன் நட்பாக உள்ளேன். இப்போது கூட மலேசியாவில் நான், சினேகன், ஓவியா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளோம்.\nஎனக்கு அதில் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்வேன். கல்லூரியில் படிக்கும்போது ஒரு காதல் வந்தது. சினிமாவுக்கு எல்லாம் சென்றோம். ஆனால் அந்த காதல் கடைசியில் வெற்றி பெறவில்லை, பிரிந்துவிட்டோம்.\nகண்டிப்பாக காதல் திருமணம் தான், ஆனால் இப்போது இல்லை, அதற்கு இன்னும் நாள் உள்ளது.\nஇப்போது நடிக்கும் படங்கள் பற்றி\nபடங்களில் நடிக்க அவசரம் காட்டவில்லை. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், ஹரீஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்கிறேன். இந்தப்படம் வெளிவரட்டும், மக்கள் எப்படி ஏற்று கொள்கிறார்கள் என்று பார்த்துவிட்டு அடுத்தப்படத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். நிறைய படங்களில் நடிப்பதை விட நல்ல படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.\nபிக்பாஸ் ஹரீஸ் உடன் எப்படி ஜோடியாக நடித்தீர்கள்\nநானும், ஹரீஸூம் ஆடிசன் போனோம். நிச்சயம் நான் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. மாடலிங் துறையில் இருந்ததால் ஓரளவுக்கு எப்படி நடிக்கணும் என்று தெரியும்.\nவிஐபி-2 வில் கஜோல் உடன் நடித்த அனுபவம்\nஅது மாடலிங் அசைமென்ட். படம் முழுக்க நான் நின்று கொண்டு தான் இருப்பேன், படத்தில் ஒரு வசனம் கூட கிடையாது. இருந்தாலும் அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.\nஒரு 500 விளம்பரங்களிலாவது நடித்திருப்பேன். 2011-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றேன். அதன்பிறகு நிறைய விளம்பரங்களில் நடித்தேன்.\nதமிழில் உங்களுக்கு பிடித்த ஹீரோ\nதமிழில் அவ்வளவாக படங்கள் பார்த்தது இல்லை. சமீபத்தில் விக்ரம் வேதா படம் பார்த்தேன். மாதவன் செம நடிப்பு. அவரை மட்டுமே என் கண்கள் பார்த்தது. ஐ லவ் மாதவன்.\nபெண்கள் எப்போதுமே வலிமையானவர்கள். என் குடும்பத்தில் யாரும் இந்த துறையில் இல்லை. நான் ஆகவே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு வந்தேன். பல துறைகளில் பெண்கள் முன்னணியில் உள்ளனர். ஆண் - பெண் பாகுபாடு வேண்டாம், இருவருமே திறமைசாலிகள் தான்.\nஇவ்வாறு ரைசா வில்சன் கூறினார்.\nசண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு ... சினிமாவிற்கு கமல் குட்-பை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்\nகரன்ஜித்கவுர் 2 : தயாராகும் சன்னிலியோன்\nஇங்கிலீஷ் விங்கிலீஷ் நடிகை சுஜாதா காலமானார்\nதந்தைக்கு சட்டை தைத்து பரிசளித்த வருண் தவான்\nகமிஷன் கொடுக்காத கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nரியல் ஹீரோ பிஷர்மேன் : அமலாபால் பெருமிதம்\nமூன்று நாட்களாக போலீஸ் குடியிருப்பில் தங்கிய ஜெயராம் குடும்பம்\n'விஸ்வாசம்' படத்திலும் வியாழக்கிழமை : நாளை மறுநாள் சர்ப்ரைஸ்\nகடவுள் சக்தி உண்டு - ஸ்ருதிஹாசன்\nகனா இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகை : ஆனந்தி ,ஆஸ்னா சவேரி\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2011/09/", "date_download": "2018-08-21T14:47:57Z", "digest": "sha1:LCE2XU3MPLIRRP4J7URVQHQPUORTBLE7", "length": 13339, "nlines": 155, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: 09/01/2011 - 10/01/2011", "raw_content": "\nதிருமண அழைப்பிதழ் - 10 (29-9-11)\nநமதூர் மெயின் ரோடு மர்ஹூம் N.முஹம்மது ஜக்கரியா அவர்களின் மகனும்\nஹாஜி S. தாஜுதீன் & சன்ஸ்\nஹாஜி O.M. முஹம்மது நஜீருதீன் & சன்ஸ்\nM. அப்துல் பாஸித் & சன்ஸ்\nஆயப்பாடி முப்பெரும் விழா அழைப்பிதழ் (30-9-11)\nநமதூரில் இன்ஷா அல்லாஹ் வரும் (30/9/11) துல்காயிதா மாதம் பிறை 1 வெள்ளிகிழமை மாலை 4:30 மணிக்கு ஆயப்பாடி ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில்.\nஅஞ்சுமன் சுப்பானுல் முஸ்லிம் சங்க புதிய கட்டிட திறப்பு விழா\nபைத்துல்மால் உதவி தொகை வழங்கும் விழா\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள், கம்ப்யூட்டர்\nதிருமண அழைப்பிதழ் - 9 (29/9/11)\nநமதூர் மெயின் ரோடு மர்ஹும் N.S. அப்துல் அஜீஸ், மர்ஹுமா மரியமுல் ஆசியா இவர்களின் பேத்தியும்\nA. முஹம்மது முஹ்சித் அவர்களின் சகோதரியுமாகிய\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள், கம்ப்யூட்டர்\nஅமைதியை குலைத்தவனே அமைதிக்காக உண்ணாவிரதமா\nதன் இனத்தை கருவறுக்க துடிக்கும் ரத்த வெறியர்களின் உண்மை முகத்தை கூட புரிந்துகொள்ள முடியா சமூகமடா நாம்...\nநீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...\nஉன்னை போல் எங்களை வாழவிடு என்பதற்காகவா அல்லதுநல்ல வேலை நீ எங்களை விட்டுவைத்தாய் என்று\nநீ வெகுளியாக நிற்கிறாய் - அவன் வெறியோடு நிற்கிறான்...\nWindows 8 இலவசமாக டவுன்லோட் செய்ய - சோதனை பதிவு\nஇணையத்தில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். மைக்ரோசாப்ட் இந்த மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளதாம். சமீபத்தில் தான் Windows7 மென்பொருளை வெளியிட்டது. அது கணினி உலகில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. அதற்குள் மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 64bit,32bit என இரண்டு வகை கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்து கிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள் Developer Preview (சோதனை பதிப்பு) ஆக தான் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம்.\nAVG Anti-Virus 2012 முற்றிலும் இலவசமாக\nபல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணினியில் தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப் படுத்தப்படுகிறது. இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.\nஅனைத்து மென்பொருளையும் சுலபமாக Shortcut Keys மூலம் உபயோயிக்க.\nகணினியில் கட்டண மென்பொருட்கள், இலவச மென்பொருட்கள் என பல்வேறு வகையான மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து உபயோகிக்கிறோம். இந்த மென்பொருட்களை நாம் தினமும் ஓபன் செய்ய டெஸ்க்டாப்பில் உள்ள அந்த மென்பொருளின் ஷார்ட் கட் ஐகான் மூலம் திறப்போம் அல்லது Start - Windows - Programs - சென்று திறப்போம் இப்படி கணினியில் மென்பொருளை திறக்க பல வழிகள் உண்டு. அதில் ஒன்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகும் Short Cut Key உருவாக்கி அதன் மூலம் திறப்பது. உலகில் பெரும்பாலான கணினிகளில் உபயோகிக்கப்படும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இதற்க்காக ஒரு வசதியை அளித்துள்ளனர்.\n‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள், கம்ப்யூட்டர்\nஆயப்பாடி பெருநாள் தொழுகை - வீடியோ\nஆயப்பாடி பள்ளிவாசலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை வீடியோ.\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள், கம்ப்யூட்டர்\nதிருமண அழைப்பிதழ் - 10 (29-9-11)\nஆயப்பாடி முப்பெரும் விழா அழைப்பிதழ் (30-9-11)\nதிருமண அழைப்பிதழ் - 9 (29/9/11)\nஅமைதியை குலைத்தவனே அமைதிக்காக உண்ணாவிரதமா\nWindows 8 இலவசமாக டவுன்லோட் செய்ய - சோதனை பதிவு\nAVG Anti-Virus 2012 முற்றிலும் இலவசமாக\nஅனைத்து மென்பொருளையும் சுலபமாக Shortcut Keys மூலம்...\nஆயப்பாடி பெருநாள் தொழுகை - வீடியோ\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/holiday/", "date_download": "2018-08-21T13:48:19Z", "digest": "sha1:Z2PAW2RBKQ243CDOXEROAWT23FCZ72H5", "length": 2826, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Holiday | பசுமைகுடில்", "raw_content": "\nதசராவுக்கு பதில் பொங்கல் விடுமுறை சேர்ப்பு\nபொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு திடீரென நீக்கி விட்டதாக நேற்று பரபரப்பாக தகவல் வெளியானது. தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/08053926/Kamal-Hassan-In-the-Indian-film-2--Ajaytevkan.vpf", "date_download": "2018-08-21T13:40:09Z", "digest": "sha1:OMGPMFDPUHIL2XZHLWKCI2XWJ33WEMUR", "length": 9855, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Hassan In the Indian film 2 Ajaytevkan || கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான்\n‘விஸ்வரூபம்-2’ படம் திரைக்கு வருவதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.\nஇந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க நயன்தாராவை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தி நடிகர் அஜய்தேவ்கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை கமல்ஹாசன் தெரிவித்தார். ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். அவரை தொடர்ந்து அஜய்தேவ்கானும் இந்தியன்-2 படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.\nகமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பில் முழு வீச்சில் கலந்து கொள்கிறார். மற்ற நடிகர்களை வைத்து ஷங்கர் படப்பிடிப்பை முன்கூட்டியே தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் முதல் பாகம் லஞ்சத்துக்கு எதிரான கதையம்சத்தில் இருந்தது. இரண்டாம் பாகம் முழுமையான அரசியல் படமாக தயாராகிறது.\nகமல்ஹாசன் அரசியலில் குதித்து இருப்பதால் இந்தியன்-2 படம் மூலம் மக்களை தன் கட்சி பக்கம் இழுக்கும் திட்டத்தில் அவர் இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகை தயவு செய்து உதவுங்கள் என்று உதவி கேட்டு வீடியோ\n2. தனது மகனாக நடித்த நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நடிகை மீது புகார்\n3. விஜய் பட டிரெய்லர், அஜித் படத்தின் முதல் தோற்றம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறது\n4. நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார்\n5. “எனக்கும் சூர்யாவுக்கும் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை” படவிழாவில் கார்த்தி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleupy.blogspot.com/2017/06/23-06062017-23.html", "date_download": "2018-08-21T14:16:37Z", "digest": "sha1:WHK2FBMG35VVAC4NMGS4RC7SSIDJIN6O", "length": 1840, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: 23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் 06.06.2017 அன்று சென்னையில் நடைபெற்ற 23வது தமிழ் மாநில கவுன்சிலின் முடிவுகள்", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nதிங்கள், 12 ஜூன், 2017\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் 06.06.2017 அன்று சென்னையில் நடைபெற்ற 23வது தமிழ் மாநில கவுன்சிலின் முடிவுகள்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 9:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kausalyas.blogspot.com/2007_12_18_archive.html", "date_download": "2018-08-21T14:10:56Z", "digest": "sha1:PVO5RZULEWI4U776IED5QMFNS33CF72S", "length": 4387, "nlines": 105, "source_domain": "kausalyas.blogspot.com", "title": "கௌசல்யா கவிதைகள்: Dec 18, 2007", "raw_content": "\nஇதயம் ... என் விழிகள்\nநினைவில் நின்ற மழைக் காலம்\nமதில் சுவர் நீர் ஒழுகி\nஇராமர் பச்சை கோடு போட்ட டாப்ப்\nஒழுகும் போது வைத்து கொள்ள...\nஇருக்கும் வாழ்வை அனுபவி என்று...\nஒண்ட கூட இடம் இல்லாமல்\nஉண்ண இருந்த தட்டுகள் எல்லாம்\nபள்ளி விட்டு திரும்பும் பொழுது\nஓடும் நீரில் கால்கள் துள்ளல் போடும்..\nகுட்டி குட்டி தவளைகள் கும்மாளம் அடிக்கும்....\nமின் விசிறி ஐந்தில் சூழலும்...\nசூட சூட பஜ்ஜி சுண்டி இழுக்கும்....\nமழைக்காலத்துக்கு மவுசு அதிகம் தான்\nநினைவில் நின்ற மழைக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=e2d8f275267d4d53812ab20fd3c06777", "date_download": "2018-08-21T14:07:38Z", "digest": "sha1:X3G5C2XNLTXHBIQ5OVLD3IQ5IEN4DK3N", "length": 31113, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2012/02/blog-post_3052.html", "date_download": "2018-08-21T14:35:21Z", "digest": "sha1:AQ4QC4QDGJMIXD6HTCYEVTLV7UBLD5OL", "length": 12138, "nlines": 171, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி வக்ரம் என்ன செய்யும்..? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி வக்ரம் என்ன செய்யும்..\nசனி வக்ரம் என்ன செய்யும்..\nசனிப்பெயர்ச்சிக்கு பின் அதாவது சனி கன்னி வீட்டில் இருந்து துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிவிட்டது.இப்போது வரும் 8.2.2012 முதல் 25.6.2012 வரை சனி துலாம் ராசியில் வக்ரம் ஆகிறார்.அதாவது பலம் இழந்துவிடுகிறார்.இதனால் சனியால் ஆதாயம் அடைந்தவர்களுக்கு இது சற்று கலக்கம் தரும் செய்திதான்...\nசனி பற்றி ஜோதிடம் சொல்லும் முக்கிய குறிப்பு என்னவெனில் சனிதான் ஆயுள் காரகன்.சனிதான் தொழில் காரகன்.சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி.ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும்.\nசனி வக்ரம் என்பது பின்னோக்கி நகர்தல் என பார்த்து பலன் அறியலாம்.அதாவது சனி மீண்டும் கன்னிக்கே வருகிறார் என குறித்து பலன் எடுக்கவும்.அதாவது மேசம் ராசிக்கு 7 ஆமிட பலனை சனிப்பெயர்ச்சி முதல் கொடுத்து வருகிறார் ..இப்போது சனி வக்ரம் ஆனதால் 6 மிட பலன்களை வரும் 138 நாட்களும் தருவார்.அதாவது 8.2.2012 முதல்.சரியா..\nஅதன்படி பார்த்தால் மேசம் ராசியினருக்கு 6 மிடத்து சனி நன்மை தரும்.சனிப்பெயர்ச்சி ஆனது முதல் ஒண்ணும் சரியில்லை.பிரச்சினையாவே இருக்கு.கணவன் மனைவிக்குள் பிரச்சினை மேல் பிரச்சினை வருது.என சலித்துக்கொள்கிறீர்களா..இந்த நாட்களில் அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் கடன் பிரச்சினை அடையும்.தொழில் பிரச்சினை,மந்தம் விலகும்.\nரிசபம் ராசிக்காரர்களுக்கான சனி வக்ர பலன்கள்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருப்பாம்புரம்\nஜோதிடம்;ஒவ்வொரு கிரகமும் ஜாதகத்தில் என்ன வேலை செய...\nவாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நா...\nஉங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..\nஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் வ...\nசனி வக்ரம் ;ராசிபலன்-எண் ஜோதிடம்\nராகுல்காந்தி பிரதமர் ஆவாரா..ஜாதகம் ஆய்வு\nசனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..\nசனி வக்ரம் என்ன செய்யும்..\nவிஜயகாந்த் நல்ல நேரம் எப்போது..\nதிருமண பொருத்தம்; ராசிபலன் பார்க்கும் முறை\nதிருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2018/07/blog-post_384.html", "date_download": "2018-08-21T13:57:44Z", "digest": "sha1:V2SQZXZWXWHWJZSQKFXY5B3Y6OWBBUEA", "length": 9118, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி திட்டம்! என்னவென்று தெரியுமா?", "raw_content": "\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி திட்டம்\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி யைமங்களை உருவாக்கும் செங்கோட்டையனின் திட்டம் ஒட்டு மொத்த\nஇந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்க உள்ளது.\nதற்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள்மாநிலம் முழுவதிலும் இருந்து சென்னை வந்தே தங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களும் புற்றீசல் போல் உருவாகி, மாணவர்களிடம் இருந்து ஏராளமாக பணம் கறந்து வருகின்றன.இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து திறமையான மாணவர்களுக்கு அவர்களின் மாவட்டங்களிலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தைசெங்கோட்டையன் அறிமுகம் செய்ய உள்ளார்.இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாகும் நிலை இருக்கிறது.\nஇது குறித்த சென்னையில் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.இந்த மையங்களில் திறன் வாய்ந்த 100 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அதிக அளவில் மாவட்ட நூலகங்களுக்கு வாங்கப்படும்.\nஇந்த பயிற்சி மையங்கள் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும். இந்த மையங்களில் கிராமப்புறமாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நல்ல முறையில் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்.\nபிஞ்சு மழலையின் Cute English - .\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/cannibal", "date_download": "2018-08-21T14:11:38Z", "digest": "sha1:5JGRAXYNGAACKGWCNX7FZ74K3ZO4VLKS", "length": 4175, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"cannibal\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncannibal பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநரமாமிசபட்சணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://donashok.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-08-21T14:30:22Z", "digest": "sha1:4VX3534QNWSETZYV2AI7QLQ765LG72CT", "length": 39762, "nlines": 375, "source_domain": "donashok.blogspot.com", "title": "டான் அசோக்.: காதலர் தினக் கோமாளிகள் - கிளிமூக்கு அரக்கன்", "raw_content": "\nகாதலர் தினக் கோமாளிகள் - கிளிமூக்கு அரக்கன்\nமசூதியை இடிப்பவர்களும், மசூதியை இடித்ததற்காகப் போராடியவர்களும் கைகோர்க்கும் இடம் ஒன்று உண்டு. இருவருக்குமே கலாச்சாரக் காவல் என்றால் மிகவும் பிடிக்கும். ஓரினச்சேர்க்கையினருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பானாலும் சரி, பெண்கள் உடை விஷயம் என்றாலும் சரி, காதலர் தினக் கொண்டாட்டமானாலும் சரி, குல்லாயும்-காவியும் கட்டித் தழுவிக் கொள்ளும்.\nகாதலர் தினம் என்றால் காதல் என்னும் இயற்கையான மனித உணர்வைக் கொண்டாடும் தினம். அன்னையர் தினத்தைப் போல, தந்தையர் தினத்தைப் போல ஒரு நினைவுகூர் தினம். எப்படி ஆண்டு முழுதும் அம்மா பாசமாக இருக்கிறாரோ, அப்பா பாசமாக இருக்கிறாரோ அதேபோல... ஆண்டுமுழுதும் உலகின் எல்லா மூலைகளிலும் காதலர்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஒத்துவராமல் பிரிந்துகொண்டு தான் இருக்கிறார்கள், ஆண்டு முழுவதும் உடலுறவிலோ, காமக்கலைகளிலோ ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஆண்டுமுழுதும் அன்பைப் பறிமாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆண்டுமுழுவதும் தங்கள் காதலை பழமைவாதத்திடமிருந்து காக்க போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள், காதலில் விழுந்துகொண்டே தான் இருக்கிறார்கள், திருமணம் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்டில் ஒரே ஒரு நாளை இதையெல்லாம் நினைவுகூர்வதற்காக ’காதலர்தினம்’ என்ற தினத்தை சிறப்புதினமாக, ஒரு குறியீடாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த காதலர் தினத்தை, அதாவது ஒரே ஒரு தினத்தை ஒழித்துவிட்டால் காதலை ஒழித்துவிடலாம், காதலில் பிரிதலை ஒழித்துவிடலாம், பழைய காதலை மறந்து புதிய காதலில் புகும் மனிதனின் இயற்கை குணத்தை ஒழித்துவிடலாம் என கலாச்சாரம், மதம் ஆகிய கூறுகளால் மனநலம் பாதிக்கப்பட்ட சில கூட்டங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. அன்னையர் தினத்தை நிறுத்திவிட்டால் தாய்ப்பாசம் உலகில் நின்றுபோகுமா\nகடவுள், மதம், மொழி என எதுவும் தோன்றுவதற்கு முன்பே காதல் உருவாகிவிட்டது. ஆதாமும் ஏவாளும் உடலுறவு கொண்டபின் தள்ளிப் போய்விடவில்லை, காதலுடன் கட்டிக்கொண்டே தான் அலைந்தார்கள். காதல் என்பதற்கான அர்த்தம் ஒவ்வொருவனுக்கும் ஒருமாதிரியாக இருப்பது. சிலருக்கு காமம் தான் காதல். சிலருக்கு காமமே இல்லாத அன்புதான் காதல். சிலருக்கு காமமும், அன்பும் இணையும் புள்ளிதான் காதல். அவ்வளவு ஏன் நம்முர் கலாச்சாரத்தில் நிச்சயிக்கட்ட திருமணம் செய்துகொள்வோர்க்கு உடல் இணையும் முதலிரவு தான் காதல் நம்முர் கலாச்சாரத்தில் நிச்சயிக்கட்ட திருமணம் செய்துகொள்வோர்க்கு உடல் இணையும் முதலிரவு தான் காதல் இப்படி காதலை ஒரு வரையறைக்குள் அடக்கவே முடியாதபோது, ‘தாலி கட்டினால்தான் காதல்’ எனத் தாலியுடன் தரகர் போல அலையும் தறுக்கர்களையும், கற்பை காதல் கெடுக்கிறது எனப் போஸ்டர் ஒட்டி அலையும் கோமாளிகளையும் என்ன செய்வது இப்படி காதலை ஒரு வரையறைக்குள் அடக்கவே முடியாதபோது, ‘தாலி கட்டினால்தான் காதல்’ எனத் தாலியுடன் தரகர் போல அலையும் தறுக்கர்களையும், கற்பை காதல் கெடுக்கிறது எனப் போஸ்டர் ஒட்டி அலையும் கோமாளிகளையும் என்ன செய்வது மனித இனத்திற்கு அப்பாற்பட்ட இந்த ஜந்துக்களுக்கு காதல் என்னும் மனித இயல்பை பொத்தாம் பொதுவாகப் புரியவைக்க வேண்டுமானால், நாம் இந்தியக் கலாச்சாரமாக அறியப்படும் ’நிச்சயிக்கப்பட்ட திருமணம்’ என்ற கருத்தியலை பகுப்பாய்வு செய்துபார்த்தல் அவசியம்.\nபெட்டை நாய்களை பருவகாலத்தில் ஆண் நாய்களுடன் கூடுவதற்காக அதன் உரிமையாளர்கள் கூட்டிச் செல்வார்கள். ஆண் நாயின் சாதி, உயரம், எடுப்பு, அதன் பரம்பரை பெருமை ஆகியற்றையெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் இரண்டு நாய்களையும் கூட வைப்பார்கள். அவைகளும் பருவ நேர இயற்கை உந்துததாலும், குட்டி ஈனுவதற்காகவும் கூடிக்கொள்ளும். கூடி முடிந்தபின் அதனதன் வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள். பிறகு அடுத்த பருவத்தில் தான் கூடல்.\nமனிதனின் திருமணக் கதையும் இதே போன்றதுதான் என்றாலும் மனிதன் இதிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டவன். அவனுக்கு வருஷமெல்லாம் வசந்தம் தான் வருஷமெல்லாம் குட்டி ஈனுவதற்கும், உடலுறுவு கொள்வதற்கும் எந்நேரமும் தயாராக இருப்பவன் மனிதன். அதனால் அவனுக்குப் பருவ வயது வந்தவுடன் ஜோடி சேர்ப்பதற்காக பருவமெய்திய மற்றொரு மனிதனைத் தேடுவார்கள். சாதி, அழகு, உயரம், பரம்பரை பெருமை, குடும்பப் பெருமை ஆகியற்றையெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் கட்டிலறைக்குள் தள்ளுவார்கள். பருவம் தரும் இயற்கை உந்துததாலும், திருமணம் ஆகிவிட்ட காரணத்தாலும் இருவரும் கூடுவார்கள். ஆனால் நாய்கள் போல ’வேலை முடிந்தபின்’ அவரவர் வீட்டிற்குச் செல்லாமல், வருஷமெல்லாம் வசந்தம் என்பதால் தனியாகத் தங்கி தனிக் குடும்பத்தை உற்பத்திசெய்து வளர்ப்பார்கள். உடலுறவு தரும் சுகம், காதலோ என ஐயம் கொள்ளும் அளவிற்கு கொஞ்சநாளைக்கு அவர்களுக்குள் ஒரு ஈர்ப்பைத் தரும். சில அதிர்ஷ்டசாலி ஜோடிகளுக்கு, புரிதல் ஏற்பட்டபின் இந்த உடலுறவு ஈர்ப்பு காதலாக மாறும். அப்படி மாறாத ஜோடிகள் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்த பாவத்திற்காகவும், குழந்தை பெற்றுக்கொண்ட பாவத்திற்காகவும், பிரிந்துபோதலைப் பாவமெனச் சொல்லும் தரங்கெட்ட சமூகத்திற்கு பயந்தும், ஒன்றாக வாழ்ந்தே காலத்தைத் தள்ளுவார்கள். காமமும் அன்பும் கலக்கும் புள்ளிதான் காதல் என்பதே தெரியாமல் வாழ்ந்து ஒருநாள் செத்தும் போய்விடுவார்கள். சமூகம் கட்டமைத்திருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமண-பந்தத்தின் சிக்கல் இதுதான்.\nமனிதனின் இயற்கையே நிச்சயித்த திருமணங்களுக்கு எதிரானது. காதல் இயற்கையாக ஏற்படுவது.\n1) மன ஈர்ப்போ, உடல் ஈர்ப்போ ஏற்படுகிறது.\n3)காமமும், அன்பும் ஒரு புள்ளியில் இணைந்து காதலாக மாறுகிறது.\n6)அவையாவும் ஒத்துவந்தால் சட்டவசதிக்காக, சமூக வசதிக்காக திருமணமாகிறது. 7)இல்லையெனில் உறவு முறிகிறது.\n8)மீண்டும் எண் ஒன்றைப் படிக்கவும்.\nஇவ்வளவுதான் காதல். இதுதான் இயற்கை. இதற்கு மாறாக, பருவமெய்துவிட்ட காரணத்தாலும், சம்பாதிக்கத் துவங்கிவிட்ட காரணத்தாலும் திடீரென யாரோ ஒரு மூன்றாவது மனிதரை செய்துகொள்ளும் திருமணம் இயற்கையானதல்ல. கலாச்சாரம், கலாச்சாரம் என்று வகுப்பெடுக்கிறார்களே, நேரடியாக முதலிரவில், உடலுறவில் வாழ்க்கையை முளைக்க வைப்பதைவிடவா ஒரு கலாச்சாரச் சீரழிவு இருக்க முடியும்\nஆர்.எஸ்.எஸ் போன்ற சமூக பயங்கரவாத அமைப்புகள் இருதார மணங்களை எதிர்ப்பதில்லை, வன்புணர்வுகளுக்கு எதிரான பொங்கியிருக்கிறார்களா என்றால் இல்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தவறு எனக் கண்டித்திருக்கிறார்களா என்றால் இல்லை, ஊழலுக்கு எதிராக, மலத்தை வாயில் திணிக்கும் சாதியத்திற்கு எதிராகப் பொங்கியிருக்கிறார்களா என்றால் இல்லை. மதத்தையும்-சாதிய கட்டமைப்பையும், சாதி உணர்வையும் நிச்சயித்த திருமணங்களால் மட்டுமே தலைமுறை தலைமுறையாகக் கடத்த முடியும் என்பதில் தெளிவாக இருப்பதனால்தான் காதலை எதிர்க்கிறார்கள். தாலி கொடுத்து கட்டச் சொல்வது காதலர்களை கணவன்-மனைவிகளாக ஆக்கும் நல்லெண்ணத்தில் அல்ல. (அப்படி நல்லெண்ணம் இருந்தால் ஒரு அமைப்பை நிறுவி “எந்த மதம், சாதியைச் சேர்ந்த காதலர்களானாலும் வாருங்கள். நாங்கள் திருமணம் செய்துவைப்போம்” என அறிவிக்கட்டுமே பார்ப்போம்) அவர்கள் நோக்கம் காதலர்களை பயப்பட வைப்பது, மனரீதியாகத் துன்புறுத்துவது மட்டுமே. அடுத்த வருடம் திருமணம் செய்யலாம் என சிலர் இருப்பார்கள், வேலை கிடைத்தபின் வீட்டில் சொல்லலாம் என சிலர் காத்திருப்பார்கள், சிலர் இந்தக் காதல் எவ்வளவு தொலைவு போகிறதோ போகட்டும் என இருப்பார்கள், சிலர் இதே காதல் இரண்டு வருடங்கள் தொடர்ந்தால் திருமணம் செய்யலாம் என்றிருப்பார்கள். அட, அவர்கள் காமத்திற்காக காதலிப்பவர்களாகவே இருக்கட்டுமே) அவர்கள் நோக்கம் காதலர்களை பயப்பட வைப்பது, மனரீதியாகத் துன்புறுத்துவது மட்டுமே. அடுத்த வருடம் திருமணம் செய்யலாம் என சிலர் இருப்பார்கள், வேலை கிடைத்தபின் வீட்டில் சொல்லலாம் என சிலர் காத்திருப்பார்கள், சிலர் இந்தக் காதல் எவ்வளவு தொலைவு போகிறதோ போகட்டும் என இருப்பார்கள், சிலர் இதே காதல் இரண்டு வருடங்கள் தொடர்ந்தால் திருமணம் செய்யலாம் என்றிருப்பார்கள். அட, அவர்கள் காமத்திற்காக காதலிப்பவர்களாகவே இருக்கட்டுமே இரு வயதுவந்தவர்கள் மனமுவந்து என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகிறார்கள், உனக்கென்ன வந்தது இரு வயதுவந்தவர்கள் மனமுவந்து என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகிறார்கள், உனக்கென்ன வந்தது உன்னையா புணர்ச்சிக்கு அழைத்தார்கள் உங்கள் புராணங்களைவிட, பாஞ்சாலியின் ஐவர் படையை விட, கிருஷ்ணனின் லீலைகளைவிட, மனிதர்களின் காதல் எந்த விதத்தில் குறைந்துபோய்விட்டது\nஅதே நேரம் இந்தப் பக்கம் பார்த்தால், ’காதல் கற்பை நாசம் செய்கிறது,’ ‘காதலர் தினம் என்பது காமுகர்களின் வேலை’ என்றெல்லாம் போஸ்டர் ஒட்டிக்கொண்டு அலைகின்றன தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள். அப்படிப்பட்ட அறிவுஜீவி, தீவிர மதவாத அமைப்புகளிடம் நான் கேட்க விரும்பும் அதிமுக்கியமான கேள்வி, ’கற்பு என்றால் என்ன\n1) கற்பு என்பது ஆண்பாலா, பெண்பாலா\n2)கற்பு என்பது ஆண்பால் என்றால் பலதார மணங்களை எப்படி இஸ்லாத் அனுமதிக்கிறது\n3) கற்பு என்பது பெண்பால் என்றால் விவகாரத்துக்களையும், பெண் மறுமணத்தையும் இஸ்லாத் எப்படி ஆதரிக்கிறது\n4) கற்பு என்பது திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதா\n5) பல திருமணங்களை அனுமதிக்கும் இஸ்லாத்தில், விவாகரத்தை எளிதாக அருளும் இஸ்லாத்தில், முதல் திருமணத்திற்கு முன்பு எப்படியோ கஷ்டப்பட்டு கற்பை காத்துக் கொள்கிறார்கள் சரி, இரண்டாம் திருமணத்தின்போது முதல் திருமணத்தால் கற்பு பறிபோய், கற்பின்றிதானே இருப்பார்கள். அது தவறில்லையா இல்லை மீண்டும் கற்பை புதுப்பித்துக்கொள்ள இஸ்லாம் எதும் வழிவகை செய்திருக்கிறதா\n6) காதல் காமுகர்களின் வேலை என்றால், காதலற்ற, நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்குப் பின்பான காமம் யாரின் வேலை காதலுடன் காமமுறுகிறவர்களே காமுகர்கள் என்றால், காதலின்றி காமமுறுகிறவர்கள் யார்\nஇஸ்லாத்தில் நான் பெரிதும் மதிக்கும் ஒரு விஷயம் ஆண்-பெண் பேதமின்றி அது தரும் ‘திருமண பந்தத்தை முறித்து பிரிந்து போதலுக்கான உரிமை’. திருமணவாழ்க்கைகள் பெரும்பாலும் பிரச்சினைக்குள்ளாவது இந்த பிரிந்துபோவதற்கான உரிமை இல்லாமை தான். இந்து மதத்தில் அவ்வளவு சுலபமாக ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்துவிடமுடியாது. அப்படியே போராடி விவாகரத்து பெற்றுவிட்டாலும் அவளை ஏதோ மோசமான பெண்ணாக, உடலுறவுக்கு ஏங்கும் பெண்ணாக மட்டுமே பார்க்கும் ‘கலாச்சாரம்’ உண்டு. ஆனால் இஸ்லாம் அந்தக் ’கலாச்சாரம்’ இல்லாத ஒன்று. விவாகரத்து பெற்று மறுமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும் பல இஸ்லாமியப் பெண்களை நான் பார்த்திருக்கிறேன். பல விஷயங்களில் முரட்டுத்தனமான பழமைவாதத்துடன் இருந்தாலும், இஸ்லாத்தில் இருக்கும் வெகுசில முற்போக்கான விஷயங்களில் இதுவும் ஒன்று.\nஆக, இருக்கும் சில முற்போக்கான விஷயங்களையும் கூட அழித்து, இஸ்லாத்தை வெகுஜன மக்களிடம் வெகுதூரம் அழைத்துச் செல்லும் வேலையைத்தான் வலதுசாரி அமைப்புகளான தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் செய்கின்றன. ஏற்கனவே இந்து மத அமைப்புகளால் இஸ்லாமிய அமைப்புகள் தவறாகச் சித்தரிக்கப்படும் சூழலில் தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் உண்மையிலேயே தவறுகளைச் செய்து எரியும் தீயில் எண்ணை ஊற்றும் வேலையைச் செய்கின்றன. அவற்றை இஸ்லாமியர்களே புறக்கணித்தல் நல்லது.\nஇந்த இரு கலாச்சாரக்காவலர்களையும் தாண்டி ‘சீ சீ இந்தப்பழம் புளிக்கும்’ என்ற கோஷ்டி ஒன்றும் உள்ளது. அது குறித்து என் குருநாதர் வினையூக்கியின் நண்பர் டான் அசோக் நேற்று,\n”காதலர் தினம் அன்னைக்கு எவன்லாம் கலாச்சார வகுப்பு எடுக்குறான்றதை நோட் பண்ணிட்டு அவன் பின்புலத்தை ஆராய்ஞ்சீங்கன்னா, வயசுப் பருவத்துல காதலுக்காக லோ லோ லோனு அலைஞ்சு, ஃபிகர் கிடைக்காதானு தெருத்தெருவா திரிஞ்சி, கடைசில ஒரே ஒரு லவ் கூட பண்ண முடியாம நொந்து நூடுல்ஸ் ஆகி, ஒரு பொண்ணோட கூட நட்பு வைக்கவே முடியாத லூசுப்பயலா இருந்து, கடைசியா வேற வழியே இல்லாம இந்த ’கலாச்சாரக் காவலன்’ வேஷம் போட்டவனாதான் இருப்பான் எந்த வயது வந்த ஆணுக்கும்-பெண்ணுக்கும் காதலிக்கும் உரிமை இருக்கிறது என்பதையும், அதேபோல் பிரிந்து போகும் உரிமையும் இருக்கிறது என்பதையும், அது முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதும் புரியலைன்னா, நீங்கள்லாம் எல்.கே.ஜில சேர்றதுக்குக்கூட லாயக்கில்லாதவய்ங்கனு அர்த்தம். மூளையே தேவைப்படாத ஆர்.எஸ்.எஸ்லயும், தவ்ஹீத் ஜமாத்லயும் மட்டும் தான் சீட்டு கிடைக்கும். காதலர்கள் அனைவருக்கும், காதலிக்க நினைக்கும் அனைவருக்கும், ’கணவன் -மனைவி’கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். ”\nஎன்று ஒரு நிலைத்தகவல் போட்டிருந்தார். அதுவே பல கட்டுரைகளுக்கான விஷயத்தைச் சொல்லிவிட்டதால் இந்த ‘சீ சீ புளிக்கும்’ குழுவைப் பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்தக் சீ சீ குழுவைச் சேர்ந்த பலர் காலப்போக்கில் காதலை சந்திக்கும்போது தானாகவே திருந்திவிடுவார்கள். கடைசிவரை பெண்களைப் புரிந்துகொள்ளாத, அல்லது காதலே கிடைக்காமல், காய்ந்து போனவர்கள் ஏதாவது வலதுசாரி அமைப்போடு ஒன்றிவிடுவார்கள். அவர்களைத் தான் மேலே தாக்கிவிட்டோமே, அதனால் தனிப்பகுதி தேவையில்லை.\nகாதலைக் கொண்டாடுங்கள். காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என அலையும், முழுமனிதர்களாக பரிணாமவளர்ச்சி அடையாத கோமாளிகளைப் பார்த்து “ஏய் அங்க பாரு கோமாளி” எனச் சிரியுங்கள். காதலை எந்த நூற்றாண்டிலுமே எவராலுமே எதுவும் செய்யமுடியவில்லை. அட... ஈடன் கார்டனில் கடவுளாலேயே காதலை எதுவும் செய்ய முடியாதபோது, இந்தக் கோமாளிகள் எம்மாத்திரம் கிளிமூக்கு அரக்கனின் அனைத்து ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்.\n(தோழர் கிளிமூக்கு அரக்கன் பிரபலமான முகநூல் எழுத்தாளர். அவரின் எழுத்துக்களைப் பின்தொடர இந்தச் சுட்டியை அழுத்தவும் https://www.facebook.com/kilimookku )\nLabels: RSS, கட்டுரை, காதலர் தினம், காதல், கிளிமூக்கு அரக்கன், டான் அசோக், மதம்\nமிக நல்ல பதிவு... நானும் கூட எனது பதிவில் காதலுக்கு எதிராக உள்ள சிலவர்கலை பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் என்னால் இவ்வளவு தெளிவாக நன்றாக அலசி எழுதமுடியவில்லை நீங்கள் மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.\n நேற்று இன்று நாளை- கிளிமூக்கு ...\nகலைஞர் ஏன் 2000ல் நளினியை மட்டும் காப்பாற்றினார்\nசீமான் புராணங்கள்: 1 முதல் 5 வரை -டான் அசோக்\nகாதலர் தினக் கோமாளிகள் - கிளிமூக்கு அரக்கன்\nகறுப்பும் காவியும் - 16\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகிளிமூக்கு அரக்கன் | Facebook\nஆஸ்திரிய தபால் தலை (1)\nஈழம் தமிழகம் நான் (1)\nபாராளுமன்றத் தேர்தல் 2014 (3)\nபெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/knowledge/essays/8770-cern-2", "date_download": "2018-08-21T13:56:00Z", "digest": "sha1:LJDKY4Q7GGJF4TE2BLKDF2H7ZPSJJAAU", "length": 28127, "nlines": 174, "source_domain": "4tamilmedia.com", "title": "நினைவில் நீங்கா CERN தருணங்கள்! : ஓர் சுவாரஷ்யமான பயணம்", "raw_content": "\nநினைவில் நீங்கா CERN தருணங்கள் : ஓர் சுவாரஷ்யமான பயணம்\nPrevious Article ஆக்டோபர் 1 முதியவர்களுக்கான சர்வதேச தினம்\nNext Article பூமியில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து கிடைத்த மர்ம ரேடியோ அலைகள்\nஇம்முறை கோடை விடுமுறை என் வாழ்வில் மறக்க முடியாத அனுபத்தைத் தந்தது. ஏனெனில் நிகழ்காலத்தில் மனிதனின் அறிவியல் தேடுதலின் உச்சத்தில் பிரபஞ்சத்தின் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் துணிக்கைகள் பற்றிய உன்னதமான ஆராய்ச்சிகளை தினசரி நிகழ்த்தி வரும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் பிரெஞ்சு சுவிஸ் எல்லையில் அமைந்துள்ள சேர்ன் (CERN - European Organization for Nuclear Research) துகள் முடுக்கி ஆய்வகத்துக்கு முன்கூட்டியே பதிவு செய்து எனது நண்பர் ஒருவருடன் இணைந்து ஒரு வழிகாட்டியின் விளக்கத்தைப் பெறும் விதத்திலான தனிப்பட்ட விஜயத்தை (Individual tour) என்னால் மேற்கொள்ள முடிந்தது. ஆச்சரியங்களின் இருப்பிடம் அது.\nஐ.நா இன் உத்தியோகபூர்வ அனுசரனையுடன் இயங்கும் சேர்ன் 1954 ஆம் ஆண்டு தாபிக்கப் பட்டது. இந்த சேர்ன் ஆய்வகத்தில் தற்போது இஸ்ரேலுடன் இணைந்து 22 உறுப்பு நாடுகள் ஆய்வுப் பணியில் ஈடுபடுகின்றன. 2013 ஆம் ஆண்டு வரை இந்த ஆய்வகத்தில் 2513 முக்கிய உறுப்பினர்களுடன் 12 313 பின்பற்றுபவர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் உலகம் முழுதும் 608 பல்கலைக் கழகங்கள் அல்லது மீளாய்வு மையங்கள் என்பன இணைந்து செயலாற்றுகின்றனர்.\n2 ஆம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து அறிவார்ந்த விஞ்ஞானிகள் பலர் தமது பாதுகாப்புக்காக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவும், உலகளாவிய ரீதியில் அனைத்து விஞ்ஞானிகளும் இணைந்து செயலாற்றும் விதத்திலும் ஒரு வலையமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தான் 1950 களில் சேர்ன் ஆய்வு கூடம் ஐரோப்பாவின் நடுநிலை நாடான சுவிட்சர்லாந்தில் நிறுவப் பட்டது.\nபௌதிகவியலில் தோன்றிய துணிக்கைகள் குறித்த பல கேள்விகளுக்கான பதிலைப் பெறுவதும் இந்த ஆய்வு கூடத்தின் நோக்கமாக இருந்தது.\nஇன்று நாம் பயன்படுத்தும் WWW (World wide web) என்ற இணையம் முதன் முதலாக சேர்ன் விஞ்ஞானிகள் தமக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்காக உருவாக்கப் பட்டு பின் உலக மயமாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.\nசேர்ன் ஆய்வு கூடம் ஆரம்பத்தில் அணுக்கரு (atomic nuclei) தொடர்பான கல்விக்கு அர்ப்பணிக்கப் பட்ட போதும் விரைவில் அது மிகை சக்தி பௌதிகவியல் (high-energy physics) இற்கும் பயன்பட்டது.\nமேலும் துணை அணுத் துணிக்கைகளுக்கு (subatomic particles)இடையேயான ஈர்ப்பு தொடர்பான கல்விக்கே அதிகம் முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது.\nஆனால் இன்று சேர்ன் இல் 10 இற்கும் மேற்பட்ட துகள் முடுக்கிகளில் தினசரி துணை அணுத் துணிக்கைகளை மோதவிட்டு மேற்கொள்ளப் படும் ஆய்வின் மூலம் மருத்துவத்துறை, கணணித்துறை, கற்பனைத் திறன், அதிதிறன் கடத்திகள் (super conductivity) தொடர்பான புதிய பயன்பாடுகள், வானியல், வேதியியல் மற்றும் பௌதிகவியல் போன்ற துறைகளில் இணையில்லா கண்டு பிடிப்புக்களும் பங்களிப்பும் வழங்கப் பட்டுள்ளதுடன் இதற்கு முன் சாத்தியமில்லை என்று கருதப் பட்ட அதி நவீன கருவிகளும் கூட உருவாக்கப் பட்டுள்ளன.\nவரலாற்றில் 1934 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை துணை அணுத் துணிக்கைகள் தொடர்பான ஆய்வுக்காக இதுவரை 10 இற்கும் மேற்பட்ட முக்கிய துகள் முடுக்கிகள் (particle accelarators) உருவாக்கப் பட்டுள்ளன.\nஇவற்றில் முக்கியமான பல துகள் முடுக்கிகள் சேர்னில் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றில் 1934 ஆம் ஆண்டு ஏர்னெஸ்ட் லாரென்ஸின் சைக்ளோட்ரோன் (Cyclotron) முதலாவது ஆகும். சேர்னில் அமைக்கப் பட்ட முதலாவது ஆய்வு கூடம் 1957 மே 11 ஆம் திகதி அமைக்கப் பட்ட Synchrocyclotron ஆகும்.\nசுமார் 33 வருடங்கள் பாவனையில் இருந்த இந்த துகள்முடுக்கி தற்போது projector கருவிகளின் துணையுடன் அது எவ்வாறு இயங்கியது என கண்காட்சிக்காக வைக்கப் பட்டுள்ள விதமும் தொழிநுட்பமும் மிகவும் பிரம்மிக்கத் தக்கதாக இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\n2 ஆவது துகள் முடுக்கியான 1959 நவம்பரில் அமைக்கப் பட்ட The Prton Synchrotron (PS) சேர்னின் முதலாவது புரோட்டோன் துகள் முடுக்கி ஆகும். அடுத்தது 1971 இல் அமைக்கப் பட்ட SPS எனப்படும் Super Proton Synchrotron என்ற துகள் முடுக்கி ஆகும். இதுவே சுவிஸ் பிரெஞ்சு எல்லைக்கு குறுக்கே அமைந்த முதலாவது ஆய்வு கூடம் ஆகும். 1974 ஆம் ஆண்டு இது விரிவு படுத்தப் பட்டு 7 Km நீளமான சுரங்கத்தில் நிறுவப் பட்டது.\n1976 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய SPS முடுக்கியில் Proton களும் antiproton களும் மோத விடப்பட்டு W மற்றும் Z என்ற துணிக்கைகள் கண்டுபிடிக்கப் பட்டன. இது நோபல் பரிசைத் தட்டிச் சென்ற கண்டுபிடிப்பாகும்.\nஅடுத்ததாக 1989 ஜூலை மாதம் 27 Km சுற்றளவு கொண்ட LEP எனப்படும் Large Electron-Positron என்ற துகள் மோதுகைக் கருவி நிறுவப்பட்டது. இதில் 5176 காந்தங்களும் 128 முடுக்கிகளும் நிறுவப் பட்டுள்ளன. மேலும் மோதுகைகளின் விளைவை அவதானிக்க 4 கண்காணிப்பு கருவிகளும் (detectors) அமைக்கப் பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இன்று சேர்ன் இல் மிகப் பெரிய துகள் முடுக்கியான LHC இனை அதே சுரங்கத்தில் அமைப்பதற்காகவென LEP ஆய்வு கூடம் மூடப்பட்டது.\n1994 ஆம் ஆண்டு LHC என்ற இன்றைய உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கி அமைக்க உலக நாடுகளுக்கிடையேயும் சேர்ன் கவுன்சிலுக்கு இடையேயும் ஒப்பந்தம் எட்டப் பட்டது. 1996 ஆம் ஆண்டு சேர்னில் AC எனப்படும் antiproton எந்திரமும் LEAR எனப்படும் ஆய்வு கூடமும் LHC செயற்திட்டத்துக்காக மூடப்பட்டன.\n2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி LEP என்ற துகள் முடுக்கி முற்றிலும் நிறுத்தப் பட்டது. 2008 ஆம் ஆண்டு LHC உத்தியோகபூர்வமாக இயங்கத் தொடங்கியது. இன்றைய பிரபஞ்சத்தின் 96% வீதமான இடத்தை நிரப்பும் கரும் சக்தி (Dark energy) மற்றும் கரும்பொருள் (Dark matter) போன்ற கண்ணுக்குத் தெரியாத கூறுகளைக் குறித்து ஆராயவும் பிரபஞ்சம் தோன்றி 1 நிமிடத்துக்குள் எவ்வாறு துணிக்கைகள் காணப் பட்டனவோ அதே நிலமையை LHC ஆய்வு கூடத்துக்குள் துணிக்கைகளை ஒளியின் வேகத்துக்கு நிகராக மோத விட்டு உருவாக்குவதன் மூலம் இன்றைய சடப்பொருளின் கட்டமைப்பு எவ்வாறு பரிணாமம் அடைந்து வந்தது மற்றும் சடப்பொருளுக்கு நிறையைத் தரும் அடிப்படைக் கூறான ஹிக்ஸ் போசொன் இன் இருப்பையும் இயல்புகளையும் கண்டறிவது போன்ற ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.\nஇதில் 40 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனின் தத்துவார்த்த பௌதிகவியலாளரான பீட்டர் ஹிக்ஸ் மும்மொழிந்த சடப்பொருளுக்கு திணிவை ஏற்படுத்தக் காரணமான ஹிக்ஸ் போசொன் என்ற துணை அணுத் துணிக்கைக்கு சமானமான துணிக்கை 2012 ஜூலை 4 ஆம் திகதி சேர்னின் LHC ஆய்வு கூடத்தில் உத்தியோகபூர்வமாகக் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் மூலம் பௌதிகவியலிலும் வானியலிலும் பெரும் சாதனை நிகழ்த்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.\nLHC ஆய்வு கூடம் தான் உலகின் சக்தி வாய்ந்த துணிக்கை மோதுகைக் கருவி (particle collider) மற்றும் வரலாற்றில் கட்டப் பட்ட மிகச் சிக்கலான ஆய்வு கூடம் மற்றும் உலகின் மிகப் பெரிய தனித்த எந்திரமும் ஆகும்.\n100 நாடுகளின் நூற்றுக் கணக்கான பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வுகூடங்களைச் சேர்ந்த சுமார் 10 000 விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் துணையுடன் நிலத்துக்குக் கீழே 175 மீட்டர் ஆழத்தில் 27 Km சுற்றளவு கொண்ட வட்ட வடிவத்தில் ஜெனீவாவின் பிரெஞ்சு சுவிஸ் எல்லையில் இது அமைக்கப் பட்டுள்ளது. இந்த LHC எந்திரத்தின் சுற்றளவில் 4 குறுக்கு நிலைகளுடன் துணிக்கைகளின் மோதுகைகளின் விளைவுகளைப் பதிவு செய்யும் 7 கண்காணிப்புக் கருவிகள் (detectors)அமைக்கப் பட்டுள்ளன. இந்த 7 கருவிகளும் தனித்துவமான ஆய்வும் பதிவும் மேற்கொள்ளவென அமைக்கப் பட்டுள்ளன. இவற்றின் சுருக்கமான பெயர்கள் ATLAS, CMS, LHCb, ALICE, TOTEM, LHCf மற்றும் MoEDEL என்பவை ஆகும். குறித்த துணிக்கைகளின் மோதுகைகளின் பதிவுகளை ஆய்வு செய்ய 36 நாடுகளைச் சேர்ந்த 170 கணணி மையங்கள் உலகளாவிய இணையம் மூலம் 24 மணித்தியாலமும் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதுரதிர்ஷ்டவசமாக இந்த நிலக்கீழ் LHC ஆய்வு கூடத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட ஊழியர்கள், விஞ்ஞானிகள் தவிர்த்து எந்தவொரு ஆர்வலரும் அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் இதனை நேரில் சென்று பார்வையிடுவதற்கான அனுபவத்தைத் தந்தன இரு இடங்கள். அவற்றில் ஒன்று 27 மீட்டர் உயரமும் 40 மீட்டர் விட்டமும் கொண்ட ஒரு கோள வடிவிலான கட்டடம். அதனை ஆங்கிலத்தில் the Globe of Science and Innovation அதாவது விஞ்ஞானத்துக்கும் கண்டுபிடிப்புக்குமான கோளம் என்று அழைப்பார்கள்.\nஅதனுள்ளே சிறிது சிறிதாக பல கோளங்கள். ஒவ்வொன்றும் முப்பரிமாண தொடுகை உணர்வு (touch screen) கொண்ட அறிவியல் சாதனங்கள். அதாவது ஒவ்வொரு கோளமும் சேர்னின் ஆய்வுகள், வரலாறு, கட்டமைப்பு மட்டுமன்றி துணிக்கைகள், பௌதிகவியல் வானியல் போன்ற பிரிவுகளில் மீடியா விளக்கங்களை அளிக்கும் விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளன.\nமேலும் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில் பிரபஞ்சத்தின் தோற்றம் அதாவது பிக்பேங் என்ற பெருவெடிப்பு கொள்கை தொடர்பான ஆவணப் படம் எம்மைச் சுற்றியுள்ள அனைத்துத் திரைகளிலும் ஒளிரும். மரத்தால் ஆன இந்தக் கட்டடம் எமது பூமியைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுள்ளே அருங்காட்சியக ஸ்டைலில் காட்டப் படும் அனைத்து விளக்கங்களும் ஒருமித்து Universe of Particles அதாவது துணிக்கைகளின் பிரபஞ்சம் எனப்படுகின்றது.\n2 ஆவது இடம் சேர்ன் வரவேற்புப் பகுதிக்கு உள்ளே விரிவடைந்து செல்லும் Microcosm (மைக்ரோ பிரபஞ்சம்) என்ற அருங்காட்சியகப் பகுதியாகும்.\nஇங்கு பல சிமுலேட்டர்கள் (Simulators) மற்றும் தொடுகை உணர்வு திரை (touch screen) இனால் ஆன மீடியா ஒளிப்பதிவுகள் என்பன அமைந்துள்ளதுடன் இவை அனைத்தும் சேர்னில் நடைபெறும் செயற்பாடு, LHC இன் தொழிற்பாடு, அவற்றின் கட்டமைப்பு, வரலாறு, தொழிநுட்பம், வேலையாற்றுவதில் உள்ள சிரமம், ஆராய்ச்சி செய்யப் படும் துறைகள், வருங்கால செயற்திட்டங்கள், பிரபஞ்சம் குறித்து இன்னமும் விடை காண முடியாத கேள்விகள் என்பன குறித்து அமைந்துள்ளன.\nMicrocosm மற்றும் the Globe of science and innovation ஆகிய இரு இடங்களுமே Meyrin என்ற நகருக்கு அண்மையில் அமைந்துள்ளதுடன் இவற்றைப் பார்வையிடுவதற்கான உள்நுழைவு இலவசம் மற்றும் முன்கூட்டியே பதிதல் அவசியமற்றது ஆகும். மேலும் கிழமை நாட்களில் ஞாயிறு தவிர்த்து 6 நாட்களும் பகற்பொழுதில் திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. விளக்கங்களும் வழிகாட்டிகளும் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் கிடைக்கப் பெறுகின்றன.\nகடைசியாக என் அனுபவத்தின் தொகுதியில் சொல்லக் கூடிய வார்த்தைகளாக, நிச்சயம் விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக சென்று பார்வையிட நீங்கள் ஆலோசிக்கின்றீர்கள் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கு மிகவும் உபயோகமான அறிவியல் ஆற்றலை வளர்க்கக் கூடிய இடமாக விளங்கும் சேர்ன் (CERN) ஐ தேர்வு செய்யுங்கள். நிச்சயம் அப்பயணம் உங்கள் வாழ்க்கையில் எனக்குக் கிடைக்கப் பெற்றதைப் போன்ற மறக்க முடியாத ஒரு அனுபவத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்புடன்...\nPrevious Article ஆக்டோபர் 1 முதியவர்களுக்கான சர்வதேச தினம்\nNext Article பூமியில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து கிடைத்த மர்ம ரேடியோ அலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/actress-aishwarya-menon-stills-gallery/", "date_download": "2018-08-21T15:03:42Z", "digest": "sha1:3LIOL3EZVPQJ6DIQCCBPMFFU3UH6JYLJ", "length": 2986, "nlines": 60, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நடிகை ஐஸ்வர்யா மேனன் - Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nPrevious Postஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர் Next Postபிரபு - இசக்கி பரத் நடிக்கும் படம்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/hot-news/%E2%80%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2018-08-21T13:50:12Z", "digest": "sha1:B5TF36PJ7Q7N36JKXM6ZCUQVY5P4AEIA", "length": 8048, "nlines": 120, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​கலாச்சாரமும் நாகரீக பெண்களும் | பசுமைகுடில்", "raw_content": "\nபிரபல மாநகரத்தில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரி விழாவில் ஒரு சில பேச்சாளர் பெண்மணி கேட்ட ஒரு சில கேள்விகள்\nயார் யாருக்கு சுயமாக சேலை கட்ட தெரியும்\nயார் யார் தன் இடது இடுப்பில் தண்ணீர் குடம் சுமந்து இருக்கிறீர்கள்\nவாசல் தெளித்து யார் யார் யாருக்கு கோலம் போட தெரியும்\nயார் யாருக்கு நன்றாக மீன் கறி வைக்க தெரியும்\nயார் யார் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு துணையாக இருக்கிறீர்கள்\nஉங்கள் கைகள் பூ போனறு மிருதுவாக உள்ளதா அல்லது உன் அம்மாவின் கையை போன்று கடினமாக உள்ளதா\nஉன் செல்போனை ஒரு நாள் எவ்வளவு நேரம் உபயோகிக்கறாய்\nசன் மியூசிக் சேனலை எவ்வளவு நேரம் பார்க்க செலவு செய்கிறாய்\nஉன் மனசாட்சியை தொட்டு சொல் இந்த ஜீன்ஸ் பேன்ட் டை நீயாக அணிகிறாயா அல்லது எல்லோரும் அணிகிறார்கள் நானும் அணிகிறேன் என்று அணிகிறாயா\nஉண்மையில் இந்த இறுகிய ஆடைகள் உன் உடலுக்கு சவுகரியமாக உள்ளதா\nசமைக்க தெரியாமல் அல்லது சமைக்க நேரம் இல்லாமல் உணவக வாசலில் டோக்கனுக்காக காத்து நிர்க்கிறாயே இது சரியா\nகடவுள் தந்த அழகான உன் உடலை கண்ட கண்ட கரியை பூசி அசிங்க படுத்தி கொண்டு பார்ப்போரை கவர நினைக்கும் புத்தி சரியா என்ன\nநீ ஒரு பெண் இப்டி தா இருக்கணும் என்று உன் அம்மா சொல்லும் போது நாடு எங்கேயோ போகுது உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று உன் அம்மா விடம் சொல்லி விட்டு எவனோ ஒருவனுடன் ஓடி போவது முறையா என்ன\nபக்கத்து வீட்டு பையனிடம் சிரித்து விட்டு எதுத்த வீட்டு பையனை முறைத்து விட்டு பஸ்டாண்ட் ல் நிக்கும் பையனிடம் கை காட்டி விட்டு தன் வகுப்பு பையனை காதலத்துவிட்டு அடுத்தவகுப்பில் இருப்பவனுடன் படுத்து விட்டு அப்பா சொல் பவனை திருமணம் செய்வதற்க்கு பெயர் நாகரீகமா என்ன\nஎல்லாரிடமும் ஒன்று போல் பழக வேண்டும் என்று அம்மா சொன்னது மறந்து விட்டதா என்ன\nஒரு தமிழச்சி எப்படி அமர வேண்டும்\nஒரு தமிழச்சி எப்படி பார்க்க வேண்டும்\nஒரு தமிழச்சி எவ்வாறு உடுத்த வேண்டும்\nஒரு தமிழச்சி எவ்வாறு பேச வேண்டும்\nஒரு தமிழச்சி எவ்வாறு நடக்க வேண்டும்\nஇது ஏதேனும் தெரியுமா என்று கேட்ட கேள்விகளுக்கு தலை குனிந்தவர்களாய் நிற்கிறார்கள் என் நாகரீக தமிழச்சிகள்\nபேச்சாளர் பெண்மணி சொல்கிறாள் உன் அம்மா விடம் கேட்டு தெரிந்து கொள் என்று\nதயவு செய்து அழகிய கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள்\nPrevious Post:​குடும்ப உறவுகளிடம் ரகசியமும், பொய்யும் வேண்டாமே\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-08-21T14:01:45Z", "digest": "sha1:SZJGY2LH3ZHKX5OHWTUSWMKYBL43CEP7", "length": 17364, "nlines": 184, "source_domain": "athavannews.com", "title": "மர நடுகை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது: விக்கி\nயுத்த வெற்றியின் சின்னம் குறித்து பேசாமல் நல்லிணக்கம் குறித்து யோசிப்போம் – சி.விக்கு மங்கள பதில்\nஅதிகாரிகள் அசமந்தம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவதி\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பதற்கு மஹிந்த அணி எதிர்ப்பு\nஇயற்கையால் சீர்குலைக்கப்பட்ட கேரளா: ஜாதி - மதம் மறந்து உதவும் இந்தியர்கள்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளாவிற்கு சம்பளத்தை நிவாரணமாக வழங்க அ.தி.மு.க. முடிவு\nஸ்பெயினில் பொலிஸாரை தாக்க முயற்சித்த ஆயுததாரி சுட்டுக் கொலை\nஇத்தாலி அனர்த்தம் - உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nவர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து மலேசியா - சீனா பேச்சு\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதன்முறையாக மகுடம் சூடினார் ஜோகோவிச்\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nநல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவத்தின் 5ஆம் திருவிழா\nஇறுதிக்கட்டத்தை எட்டியது அமர்நாத் யாத்திரை\nவிசேட துஆப் பிரார்த்தனைகள் இன்று\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தின் 4 ஆம் திருவிழா\nஹஜ் யாத்திரை ஆரம்பம்: மக்காவில் கூடிய முஸ்லிம்கள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தின் 3ஆம் நாள் திருவிழா\nநொக்கியா 9 புதிய கைப்பேசி வெளியாகின்றது\nஇதய நோய்யை முன்கூடியே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை வெளியிடும் மைக்ரோ சொப்ட்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nகிளிநொச்சியில் இராணுவத்தினரின் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்\nகிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா தொடக்கம் பரந்தன் வரையான பிரதேசத்தில் 1000 மருது மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சியில் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வருடத்தில் மர நடுகைத் திட்டம் ஒன... More\nவவுனியா மாவட்டத்தில் மர நடுகை நிகழ்ச்சித்திட்டம்\nமாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில், விவசாய வனவியல் திட்டத்தின் கீழ் 0.8 மில்லியன் ரூபாய் செலவில் மர நடுகை நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் தெரிவித்தார். இதற்கான பயனாளிகள் தெர... More\nவடக்கு மாகாண மர நடுகை மாதம் ஆரம்பம்\nவடக்கு மாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மரநடுகை மாதம், இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசனால் மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண மர நடுகை கார்த்திகை மாதம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அம... More\nதவறான முன்னுதாரணமாக அ.தி.மு.க. செயற்படுகிறது: தி.மு.க. சாடல்\nகுற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் பெயரில் மர நடுகை திட்டத்தை தொடங்கி வைத்து சமுதாயத்தில் தவறான முன்னுதாரணத்தை அ.தி.மு.க அரசு ஏற்படுத்தியுள்ளது என தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த தினத்த... More\nவட மாகாண மர நடுகை மாதத்தை ஆரம்பித்து வைத்தார் சி.வி.\nவட மாகாண சுற்றுச் சூழல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மரநடுகை மாதம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் இடம்பெற்ற குறித்த நிகழ்... More\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\nரகசிய உளவாளிகளாக பூச்சிகள் – தடயங்களை கண்டறிவதில் துல்லியம்\nநூதன முறையில் திருமண மோசடி – அதிர்ச்சி சம்பவம்\n6000 ஆண்டுகளின் மம்மிகள் ரகசியம் வெளியானது\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nமாத்தளையில் பெரிய வெங்காய உற்பத்தி\nநன்னீர் மீன்பிடி அபிவிருத்திக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nபங்கு சட்டம் காரணமாக முதலீட்டில் பின்னடைவு – பங்குசந்தையினர் கவலை\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய செயற்திட்டம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 20-08-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-08-21T14:33:43Z", "digest": "sha1:VP72DHXE3D3FILU7OZFNUJLG2MJTEQFV", "length": 7389, "nlines": 191, "source_domain": "helloosalem.com", "title": "வாயு தொல்லையை போக்கும் பூண்டு ரசம் | hellosalem", "raw_content": "\nவாயு தொல்லையை போக்கும் பூண்டு ரசம்\nவாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று பூண்டை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபூண்டு – 15 பல்,\nமிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 2,\nபெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை,\nகறிவேப்பிலை – 10 இலைகள்,\nகடுகு, நெய் – தலா கால் டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\nபூண்டை தோல் நீக்கி வைக்கவும்.\nகொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபூண்டுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.\nபுளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.\nபுளி கரைத்த தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.\nபிறகு அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்.\nவாணலியில் நெய் விட்டு உருகியதும் கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.\nமேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.\nசத்தான டிபன் குதிரைவாலி தக்காளி தோசை\nகுழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கி\nஓணம் ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பாயாசம்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ilayaraja.forumms.net/t186-topic", "date_download": "2018-08-21T13:36:07Z", "digest": "sha1:J5KEBLZGR54EFGQUJVLN2PY7MTZTFZC4", "length": 32111, "nlines": 272, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)", "raw_content": "\nஅழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஅழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nமதுரை இசை நிகழ்ச்சியில் ராசாவின் 1000-வது படம் என்று இயக்குனர் பாலா சொன்ன \"தாரை-தப்பட்டை\" பற்றிய தகவல்கள் இந்த இழையில் தொடரலாம்...\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\n’பரதேசி’ படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா கரகாட்டத்தை மையப்படுத்தி இயக்கும் படம் தாரை தப்பட்டை. இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்க செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதுகிறார்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nமிருதங்கத்தை விட தவில்தான் பெரிய இசை என்றும், பரதநாட்டியத்தைவிட கரகாட்டம்தான் நல்ல கலை என்றும் சசிகுமார் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் கதையாம்\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nதற்போது தாடி வளர்த்து இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் சசிகுமார்\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nபாலா இயக்கத்தில் தயாராகும் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகிறார் பாடகி பிரகதி குருபிரசாத்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nமுழுக்க கிராமிய மணத்துடன் தயாராகியிருக்கும் இந்தப் பாடல்களின் இறுதி மிக்சிங்கையும் இளையராஜா முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆயிரமாவது படம் என்பதால் பாடல்களை மிகப்பிரமாண்டமாக வெளியிட பாலா முடிவு செய்திருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nபடத்துக்கான இசையை இளையராஜா பல மாதங்களுக்கு முன்பே போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் திரைக்கதையை மீண்டும் மீண்டும் சரிபண்ணிக் கொண்டிருந்த பாலா, இரு மாதங்களுக்கு முன்புதான் கும்பகோணத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தார். அதே வேகத்தில் பெருமளவு காட்சிகளை படமாக்கியும் விட்டார்.\nபடத்தின் நாயகன் சசிகுமாருக்கு இதில் ஏழு விதமான தோற்றங்களாம். எந்தத் தோற்றமும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் சமீப காலமாக சசியை எங்குமே பார்க்க முடிவதில்லை.\nசசிகுமார் ஜோடியாக இந்தப் படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். விரைவில் மிக பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தவிருக்கிறார்கள்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nபொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழு படத்தையும் எடுத்து இசை அமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதை பார்த்து கதையின், காட்சியின் ஃபீலிங்கை உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள். பாடல்களை மட்டும் முன்னமே கொடுத்து விடுவார்கள். அதை வைத்து பாடல் காட்சிகள் எடுத்து வருவார்கள்\nஇப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழு கதையும், காட்சிகள் பற்றியும், அந்த காட்சிகளை பாலா எப்படி படமாக்குவார் என்பதை பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா சில முக்கிய காட்சிகளை கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்\nபாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளை படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளின் பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்த காட்சியை படமாக்கும் புதிய முறை இது. தஞ்சையில் நடந்து வரும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி. அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜாவின் முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது. வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம்.\nஎந்த படப்பிடிப்பு தளத்திற்கும் இதுவரை நேரில் சென்றிராத இளையராஜா தஞ்சையில் நடந்த தாரை தப்பட்டை படப்பிடிப்புக்கு நேரில் சென்றது. இந்த புதிய முயற்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்ப்பதற்குத்தானாம்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\n“பாலா ரொம்ப சிரத்தையோட படம் எடுப்பவர். இந்தப் படம் அவருக்கு ரொம்ப சவாலான படம். நான் சந்தோஷப்பட எதுவும் இல்லை. நீங்கள்லாம் என்னோட ஆயிரமாவது படம்னு சந்தோஷப்படு றீங்க. உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்\nஆயிரம் படங்கள் வரும், போகும். தினமும் சூரியன் வரும், மறையும். இன்று எத்தனையாவது சூரிய உதயம்னு யாருக்காவது கணக்குத் தெரியுமா\nஇந்தியில் ‘ஷமிதாப்’ படத்துக்கு இசை அமைப்பதும், தமிழில் ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இசை அமைப்ப தும் எனக்கு ஒண்ணுதான். ஒரு நாடக நடிகன் அரசனா நடிக்கிறப்பவும், பிச்சைக்காரனா நடிக்கிறப்பவும்… அவன் அவனாகத்தான் இருக்கான். அரசனா வேடம் போட்டவுடன அரசனாயிட முடியுமா’’ இவ்வாறு இளையராஜா பேசினார்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nபொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழு படத்தையும் எடுத்து இசை அமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதை பார்த்து கதையின், காட்சியின் ஃபீலிங்கை உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள். பாடல்களை மட்டும் முன்னமே கொடுத்து விடுவார்கள். அதை வைத்து பாடல் காட்சிகள் எடுத்து வருவார்கள்\nஇப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழு கதையும், காட்சிகள் பற்றியும், அந்த காட்சிகளை பாலா எப்படி படமாக்குவார் என்பதை பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா சில முக்கிய காட்சிகளை கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்\nபாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளை படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளின் பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்த காட்சியை படமாக்கும் புதிய முறை இது. தஞ்சையில் நடந்து வரும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி. அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜாவின் முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது. வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம்.\nஎந்த படப்பிடிப்பு தளத்திற்கும் இதுவரை நேரில் சென்றிராத இளையராஜா தஞ்சையில் நடந்த தாரை தப்பட்டை படப்பிடிப்புக்கு நேரில் சென்றது. இந்த புதிய முயற்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்ப்பதற்குத்தானாம்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nபடத்துல சசிகுமார் சாருக்கு அடுத்து முக்கியமான கேரக்டர் நான்தான். கடைசி வரைக்கும் தியேட்டர்ல ஆடிக்கிட்டே படம் பார்க்கலாம். அந்த அளவுக்கு குத்துப்பாட்டு ஹெவியா இருக்கு.\nஇன்சல்ட்டிங்கா இருக்கு...விகடன் காரன் வேணும்னே எழுதுனதாகவும் இருக்கலாம்\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\n'பரதேசி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா, சசிகுமாரை நாயகனாக்கி ஆரம்பித்த படம் 'தாரை தப்பட்டை'. வரலெட்சுமி சரத்குமார் நாயகியாக நடித்து வரும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். சசிகுமாருக்கு தங்கச்சியாக பிரகதி நடித்து வருகிறார்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nசசிகுமாரின் கை எலும்பு முறிந்ததால் சில வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை. பிறகு வரலட்சுமிக்கு ஏற்பட்ட விபத்தால் சில வாரங்கள் தடை. பாலா உதவி இயக்குனர் ஒருவரை அடித்துவிட்டார் என பஞ்சாயத்து.\nசமீபமாக தாரை தப்பட்டை குறித்து எந்த தகவலும் இல்லை. படப்பிடிப்பும் நடைபெறவில்லை. ஏன் என்ன என்று கேள்வி எழுந்த நேரம், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் பாலா.\nதற்போது புதுச்சேரியில் ஒரு பாடல் காட்சியை அவர் படமாக்கி வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என படயூனிட் தெரிவித்துள்ளார்.\nதாரை தப்பட்டைக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவரது 1000 -வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஅந்தமானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி போக வர கப்பலிலும் படப்பிடிப்பு நடத்தினார்களாம். கப்பலில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறதாம்.\nஅந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தஞ்சாவூரில் இன்று தொடங்குகிறதாம். பதினைந்துநாட்கள் இந்தப்படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள். இதோடு மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் சொல்லப்படுகிறது.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஇளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே சசிகுமாருக்கு கையில் அடிபட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. பின்னர், அவருடைய கை சரியானதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது.\nதஞ்சாவூரில் நடைபெற்ற இறுதிகட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 15ம் தேதி முடிவுற்றது. 130 நாட்கள் படப்பிடிப்பில் 'தாரை தப்பட்டை' படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் பாலா. அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில நாளில் மற்ற பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஇதற்கிடையில் இந்நிறுவனம் படங்களை வாங்கி விநியோகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்தை விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ படத்தையும் லைக்கா நிறுவனம் வாங்கியது.\nதற்போது இந்நிறுவனம் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தையும் கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில் சசிகுமார் நாயகனாகவும், வரலட்சுமி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைப்பது ஆயிரமாவது படமாகும்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஇப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் இளையராஜாவின் 1000வது படமாகும். சசிகுமார் தயாரித்துவரும் இப்படத்தின் உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nவிரைவில் இசைவெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுவருகிறார்கள்.\nஅதேபோல ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிக்கும் 24 படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று முன்னரே அறிவித்திருந்தனர். இப்படமும் உறுதியானால் தாரை தப்பட்டை படமும், சூர்யா படமும் பொங்கலுக்கு வெளியாகும்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஅடுத்த ராமராஜன் கனகா ரெடி\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஆடியோ உண்டு, விழா இல்லை (டிசம்பர் 25)\nபேஸ் புக்கில் ஒருத்தர் சொல்லி இருப்பது போல் ராசா விரும்பிகள் எல்லோரும் குறிப்பாக இந்த ஆல்பத்தின் சிடி வாங்கி மதிப்புக்காட்டலாம்\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://aruthra.com/2012/01/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-21T14:23:02Z", "digest": "sha1:EISYIZEEXUPQIZR73Z76DWK6KKCAEWA3", "length": 22123, "nlines": 126, "source_domain": "aruthra.com", "title": "நகுலபாஸ்கரன். | ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\n. . . . . நினைவுகளின் நெகிழ்வு\nஆருத்ரா எழுதியவை | ஜனவரி 23, 2012\nசிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும். சிலவேளை அதைவந்து அலைகொண்டு போகும்.\nசிறகிலிருந்து பிரிந்து விழும் பறவையின் இறகொன்று காற்றின் தீராப்பக்கங்களில்\nஎன்ற பிரமிளின் படிம வரிகளும் நிலையாமை என்ற நிரந்தரமின்மை குறித்தும், முடிவற்ற துயர் குறித்தும் வினவிச்செல்கின்றது. காற்றின் தீராப்பக்கங்கள் முழுவதும் மானுடத்தின், மரணத்தின், பிறப்பின், வாழ்வின் அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன போன்றே தோன்றுகின்றது.\nசாவகச்சேரி என்ற ஊர்ப்பெயர், புலம்பெயர்ந்த மண்ணிடைவாழும் மாந்தர்க்கு விடுமுறைக்கு மாத்திரம் வாயில் புழங்கி, எஞ்சிய காலங்கள் கனவுகளில் கைகோர்த்த ஒரு பெயராகவே எண்ணத்தோன்றுகின்றது. அவ்வாறு விடுமுறை செல்லும் காலங்களில் ஏதாவதொரு துயரின் படிமம் நெஞ்சில் வந்து அறைந்துவிட்டுச் செல்கின்றது.\nசாவகச்சேரி குறித்த வனப்புகள் மறைந்து போய், வீதிகளில் தரிசிக்கும் முககங்களில் ஏதாவதொன்றில் எம்முடன் படித்தவர்கள், பரிச்சயமானவர்கள், தெரிகின்றார்களா என்று முகவிலாசம் பார்த்து அலைகின்ற வேளைகளில் …\nஅல்லாரை, மீசாலை வீதிகளின் நெருக்கத்தில் நண்பன் நகுலபாஸ்கரனின் நினைவுகள் வந்து நின்றாடி போகின்றன. இறப்பின் படிமப் பிடிப்பாகி இளவயதில் மறைந்த நகுலபாஸ்கரன் 80களின் மத்தியில் எம்முடன் கல்விபயின்றவன். கனவுகள் கண்வழி கொப்பளித்த வேளைகளில் சாவகச்சேரி கொட்டில்கள் ஒன்றில் A/L உயர்தர வகுப்பில் எம்முடன் இணைந்தவன். சாவகச்சேரி கல்லூரிகளில் கல்வி கற்றவர்களுக்கும், யாழ்நகர கல்லூரிகளில் கல்விகற்றவர்களுக்கும் இணைப்புபாலமாகவே கொட்டில்கள் நிகழ்ந்தன.\nநகுலபாஸ்கரனை அவ்வாறான ஒரு காலப்பகுதியில் எம்முடன் பயிலும் நண்பனாக உள்வாங்கிக்கொண்ட தருணத்தில் அவனின் அவ்வயதிற்கேயுரிய குளப்படிகளும், பகிடிகளும் எமக்குள் ஒரு இணைபிரியா நெருக்கத்தை தோற்றுவித்ததை இவ்விடத்தில் சொல்லியாகவேண்டும். முடிவற்ற நீண்ட பெருவெளிகளில் பேச்சொலிகளும், கூச்சல்களுமாக எம் இளமை கரைந்த இன்பப்பொழுதுகள் அவை.\nபெரும்பாலான வகுப்புகளில் நிறையப்பேர் படித்தாலும், அவர்களுக்குள்ளும் ஒவ்வொரு குழுவாகவும், ஒவ்வொரு கோஷ்டிகளாகவும் தமக்குள் மீண்டும் ஒன்றிணைதல்கள் நடக்கின்ற தருணத்தில், இந்த A/L புதுமுக வகுப்பு நாம் அனைவரும் ஒன்றாகவே கலந்து பழகிட வழி வகுத்தது. அந்த ரியூசன் சென்டரின் மாமரத்தின் கீழும், வேலிஓரங்களிலும் எங்கள் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அல்லது படுக்க வைக்கப்பட்டிருக்கும். படுக்க வைக்கப்பட்டவை திருப்பியும் விழாது என்பதில் நீண்ட நம்பிக்கை வைத்திருந்த நண்பர் குழாம் அது.\nநகுலபாஸ்கரன், டொக்கு இருவரும் மீசாலையில் இருந்து வருபவர்கள். நானும் இன்னும் இருவரும் தபாற்கந்தோர் வீதியை வீடுசெல்லும் மார்க்கமாக பாவிப்பவர்கள். வீட்டில் இருப்பது வீடுபேறு தராது என்ற காரணத்தால், நாளும் பொழுதும் ரியூசன் சென்டரிலேயே தவமாய் தவமிருப்பவர்கள் தான் என்றாலும்…. எஞ்சிய வேளைகளில் படிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்துவதுண்டு என்ற பேருண்மையை சொல்லியாக வேண்டும்.\nயாழ் இந்துக்கல்லூரி மாணவனான நகுலபாஸ்கரன் படிப்பில் மிகவும் கெட்டி. அதே கல்லூரியில் அவருடன் பயின்ற குருபரன் என்ற மாணவருக்கும் அவருக்குமான போட்டியில் உயர்தர வகுப்பின் நான்கு பாடங்களிலும் 100க்கு அண்டிய 96, 97 இல் ஒற்றைப்புள்ளியில் இருவருக்கும் போட்டி நடக்கும். ஆரோக்கியமான போட்டி போடுதல் குறித்து ஒரு முறை ரியூசன் வகுப்பில் விலங்கியல் ஆசிரியர் தம்பிராஜா ஆர்வத்துடன் வினவியதால் மாத்திரமே இதை நாமறிந்து கொள்ள முடிந்து. Thats all என்ன என்று ஒவ்வொரு பாடமுடிவிலும் கேட்கும் திரு.தம்பிராஜா ஆசிரியர் சிகரெட்டை ஒரு பப் இழுத்து, கண்களை மூடி வன்கூட்டுத் தொகுதி என்பார். அவ்வளவு அழகு அந்த மாலைகளும், மாணவர்களாக நாமிருந்த வேளைகளும்.\nஇருப்பின் மீதான துயரம் இழப்பின் மீதாக வருகின்றது. மரணத்தின் அந்தியந்த பரியந்தம் எம்மீது திணிக்கப்பட்டதான நாள் அடுத்து வரும் நாளொன்றில் வருகின்றது.\nமுதல்நாள் அரசடி லேனில் பௌதிகவகுப்பில் எம்முடன் பயின்றுவிட்டு கலைந்து சென்ற நகுலபாஸ்கரனை, அடுத்த நாள் அவர்வீட்டின் மாமரத்தடியில் வாங்கொன்றில் உயிரற்ற உடலமாக கண்டேன்.\nஅந்த ஞாயிறொன்றின் மாலைவேளை பௌதிகவகுப்பு, துயரொன்றின் முடிவுடன் ஆரம்பித்ததாக நாம் நினைத்தே பார்க்கவில்லை. இருளில் ஒவ்வொருவராக கலைந்து சென்றோம். கனவின் மீதூர்ந்து அலைந்து சென்றோம்.\nஅப்போது யாழிற்கான பிரதான பாதையாக கோப்பாய் பாலம் திகழ்ந்து கொண்டிருந்தது. வழமையான கைதடி வீதியில் இராணுவமுகாம் அமைத்திருந்த பாதை இறுக்கமாக மூடப்பட்டிருந்த காரணத்தால், கோப்பாய் பாலத்திற்கூடாக பெருவெளியை கடந்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தென்மராட்சி மக்கள் உட்பட்டிருந்தனம்.\nஅப்பாதையூடான பிரயாணம் மிகப்பாதுகாப்பாக அமைந்திருக்கவில்லை. கைதடி இராணுமுகாமிற்கு உணவு ஆயுத விநியோகம் ஆகாய மார்க்கமாகவே நிகழ்ந்து வந்ததால், பொதுமக்கள் உலங்குவானூர்தி, விமான தாக்குதல்களிற்கு ஆளாகி வந்த துயரம் சர்வசாதாரண நிகழ்வாக தொடர்ந்து வந்தது.\nபரீட்சை சமயமாதலால், பரீட்சை முடிந்து சக மாணவர்களோடு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நகுலபாஸ்கரன் வெளியே இருந்த அசாதரண நிலையை கவனத்தில் கொள்ள தவறிவிட்டதானது, அவர் உலகின்றும் தள்ளிவிடக் காரணமாக அமைந்தது. கோப்பாய் பாலத்திற்கூடாக பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் வானத்தை நோக்கி, வானில் பறப்பை மேற்கொண்டிருந்த உலங்குவானூர்தி வேட்டுக்ளை தீர்த்துக்கொண்டிருந்தது. ஒருமுறை வேட்டுக்ளைத் தீர்த்து விட்டு அப்பால் சென்று, திரும்பி வந்து திருப்பியும் வேட்டுக்களை தீர்த்துக்கொண்டிருந்த பொழுதில், பேருந்தில் இருந்து வெளியேறி நிலைமையை உணரமுற்பட்ட நகுலபாஸ்கரன் மீது தோள்பட்டையிலும், நெஞ்சிலும் துளைத்தன இரும்புத்துணுக்குகள். பிணமாக விழுந்த நகுலபாஸ்கரனை அள்ளிவந்த தோழர்களினால், இறுதிச்சடங்குகள் பாரிய அளவில் திரளான மக்கள் கூட்டத்துடன் நிகழ்த்தப்பட்டன.\nமரணத்தின் துயர் வலியது. 86ன் நிகழ்வுகள் அனிச்சையாக கண்களை குளமாக்குகின்றது. மாணவப் பருவத்தில் நிகழ்ந்த முதல் இழப்பின் பிரிவு.\nஇறுதிச் சடங்கு நிகழ்வுக்கு அனைத்து மாணவர்களும் அணிதிரண்டிருந்த பொழுதில், யாழ் இந்துக்கல்லூரியின் அவரது தோழர்களும் மற்றவர்களும் ஆசிரியர்களும் பிரசன்னமாகி துயரில் துணை சேர்ந்தனர்.\nஅவரது வீடு அப்போது முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டிருக்கவில்லை. நிலைகளும் ஜன்னல்களும் வெறுமனே திறந்த படி இருந்தன. நகுலபாஸ்கரனின் கடைசித் தங்கை ஜன்னல் நிலைகளுக்குள் குந்தியிருந்து கண்ணீர் சிந்தி அழுதது, இன்றளவும் மாபெரும் துயரின் படிமமாக என்னுள் நிலைத்திருக்கின்றது.\nஅரையில் வேட்டியும், மேலில் துண்டுமாக காட்சி தந்த நகுலபாஸ்கரனின் தந்தை, அங்கு திரண்டிருந்த நகுலபாஸ்கரனின் கல்லூரித் தோழர்கள் கைகொடுத்து விடைபெறமுயலும் தருணத்தில் எல்லாம், துண்டால் முகம்பொத்தி விம்மிக்கொண்டிருந்தது, கரைந்து விட்ட காலத்தின் சோகம். வந்திருந்த அனைத்து மாணவர் முகத்திலும், தன் இளவயது மைந்தனின் முகத்தை கண்டு துக்கித்த தந்தையொன்றின் பெருந்துயரம்.\nகோப்பாய் பாலத்திற்கு ஊடாக அவருடன் பயணித்த மாணவக்கூட்டம், தற்போதும் அப்பாதை வழியாக பயணப்படும் போது, புலம் பெயர்ந்த சோகத்தை விட துயரமானது நினைவின் நெகிழ்வுகள் என்பதை அனுபவித்திருக்ககூடும்.\nகாலமான காலத்தின் பின் எமது, மாலைநேர தனியார் வகுப்புகன் களையிழந்து போயின. கண்டிவீதி மார்க்கமாக, அவருடன் பயணிக்கும் டொக்கு தனியே சென்று வந்தான். நகுலபாஸ்கரனின் புகைப்படமொன்றை பெரிதாக்கி தன் வீட்டு சாமியறையில் வைத்திருப்பதாக நினைவு கூர்ந்தான்.\nபின்னாட்களில் நாட்டினின்றும் வெளியேறிய நான் டொக்குவையும் காணவில்லை. அதன் பின்னராக வேறெந்த பெருந்துயரையும் காணவில்லை.\nமனிதம் மரிக்கின்ற தருணங்கள், வாழ்வின் தீராப்பக்கங்களில் பெருந்துயர சரிதத்தை எழுதிச் செல்கின்றது.\nஇப்போது நகுலபாஸ்கரன் இருந்திருந்தால், Facebook வழி ஏதாவது நாடொன்றில் இருந்து கொண்டு குசலம் விசாரித்து பின்னைய நாட்களை கழித்திருப்போமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.\nமனிதம் மரிக்கின்ற தருணங்கள், வாழ்வின் தீராப்பக்கங்களில் பெருந்துயர சரிதத்தை எழுதிச் செல்கின்றது.\\\\ தங்கள் நண்பர் நகுலபாஸ்கரனின் மரணம் நெஞ்சைக் கணக்கச்செய்கிறது.\nBy: சித்திரவீதிக்காரன் on மார்ச் 25, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/page/3/", "date_download": "2018-08-21T14:38:54Z", "digest": "sha1:S242PCTO2Z7U7O3H3D5KGCQJTRJMO2LA", "length": 12665, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "நிதின் கட்காரி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை - Part 3", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nசுற்றுச் சூழல் மாசுபாட்டை குறைக்க டில்லி அரசுடன் இணைந்து செயல்படுவோம்\nசுற்றுச் சூழல் மாசுபாட்டை குறைப்பது மற்றும் போக்கு வரத்து பிரச்னைகளை சரிசெய்ய டில்லி அரசுடன் இணைந்து செயல்படுவோம். எக்பிரஸ்வே திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு டில்லி - மீரட் இடையேயான பயணநேரமான 2.30- 3 மணி ......[Read More…]\nவெள்ளமீட்பு பணியில் ராணுவத்தின் பணி பாராட்டத்தக்கது’\nகோவா மாநிலம் பனாஜியில் மத்திய ராணுவமந்திரி மனோகர் பாரிக்கர் தனது 60வது பிறந்த நாள்விழாவை நேற்று கொண்டாடினார். விழாவில் மத்தியமந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மத்திய மந்திரி மனோகர்பாரிக்கர் ......[Read More…]\nDecember,14,15, — — நிதின் கட்காரி, மனோகர் பாரிக்கர், ராஜ்நாத் சிங்\nதேசபாதுகாப்பு விவகாரம் அரசியல் ஆக்கப்பட கூடாது\nதேசபாதுகாப்பு விவகாரம் அரசியல் ஆக்கப்படகூடாது, ஓட்டு வங்கி அரசியலுக்காக தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் திருப்தி படுத்தப் படுகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக அண்மையில் காஷ்மீர் மாநிலம் ......[Read More…]\nமோட்டார் வாகனங்கள் ஜனவரி 26-ந் தேதி முதல் எத்தனாலில் ஓடும்\nஉத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், மத்திய போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்கூறியதாவது:- பிரேசில் நாட்டைப் போல கார்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் என மோட்டார்வாகனங்கள் ......[Read More…]\nNovember,30,15, — — எத்தனால், நிதின் கட்காரி\nசுற்றுலாவை மேம்படுத்த 78 கலங்கரை விளக்கங்கள்\nசுற்றுலாத்துறையின் அடையாளமாக 78 கலங்கரை விளக்கங்கள் கட்டப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்து முதலீட்டாளர்கள் சந்திப்பில் கூறுகையில், உலகம் முழுவதும் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா ......[Read More…]\nOctober,30,15, — — கலங்கரை விளக்கம், சுற்றுலா, நிதின் கட்காரி\nசுங்கச் சாவடி பிரச்னைக்கு தீர்வு காண நிதின்கட்காரி புதுச்சேரி வருகை\nமத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர், நிதின்கட்காரி, நவம்பர், 20ல் புதுச்சேரி வருகிறார். சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்தியமோட்டார் காங்கிரஸ் சார்பில், லாரிகள் வேலைநிறுத்தம் ......[Read More…]\nOctober,29,15, — — இந்திய மோட்டார் காங்கிரஸ், சுங்கச் சாவடி, நிதின் கட்காரி\nமத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து, லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர். ...[Read More…]\nOctober,5,15, — — நிதின் கட்காரி\nசுங்க சாவடிகளை அகற்றினால் 3 லட்சம் கோடி வரை இழப்பிடு வழங்க வேண்டும்\nநாடுமுழுவதும் சுங்க கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும், டி.டி.எஸ். பிடித்தம்செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ......[Read More…]\nOctober,5,15, — — நிதின் கட்காரி\nடிசம்பர் மாதத்திற்குள் 50,000 கிமீ., சாலை\nவரும் டிசம்பர் மாதத்திற்குள் 50,000 கிமீ., தொலைவுக்கு புதிதாக சாலையமைத்து, நெடுஞ்சாலைகளின் மொத்ததொலைவை 1.5 லட்சம் கி.மீ., அதிகரிக்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாக, நிதின்கட்காரி தெரிவித்தார். ...[Read More…]\nநெடுஞ்சாலைகளில் மரம் ஐந்து லட்சம் பேருக்கு வேலை\nநெடுஞ்சாலைகளில் மரம் நடுகின்ற புதிய திட்டத்தினால் ஐந்து லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். ...[Read More…]\nJuly,27,15, — — நிதின் கட்காரி\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/08/blog-post_70.html", "date_download": "2018-08-21T14:34:19Z", "digest": "sha1:33AR6KDAQ7ZWKSJA3XWLJ3RDFQUJ43E2", "length": 17462, "nlines": 195, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?திருமண பொருத்தம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\nஆண், பெண் இருவருடைய நட்சத்திரப்படி இருவருக்கும் எத்தனை பொருத்தம் இருக்கிறது என பார்ப்பது எப்படி.. 10 பொருத்தங்களில் எத்தனை பொருத்தம் வருகிறது என பார்க்கும் சூத்திரம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.இது தவிர ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும் அது சம்பந்தமாக 10 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன் .அதையும் ஒருமுறை படிக்கவும்...\n1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.\n2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.\n3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.\n4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.\n5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.\nகுதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.\n6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.\n7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.\nவசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.\n9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.\n10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.\nஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.\nஇ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.\nபெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.\nஎனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.\nஅ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.\nஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.\nஇ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.\nஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.\nஇவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.\nLabels: astrology, marriage matching, thirumana porutham, திருமண பொருத்தம், நட்சத்திர பொருத்தம், ராசி, ஜோதிடம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nகுபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா.. யோகமா\nஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உ...\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\n2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வ...\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\n108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி ய...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல...\nபசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா\nதேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி\nஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த நட்சத்திரப்படிசொல்...\nஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதி...\nவிவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி\nஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்...\nயோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி\nஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nதிருமண காலம் எப்போது வரும்..\nசெவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்\nஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகா...\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/12/blog-post_24.html", "date_download": "2018-08-21T14:34:14Z", "digest": "sha1:7GVVTUPUHKYJYGZ2S464ASV3EHIBPCTH", "length": 15311, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "/> மனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nமனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள்,\nஉங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.\nமன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.\nமல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…\nவெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.\nஇந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.\nஇதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.\nநோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.\nஇது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.\nமல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.\nஎங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.\nமன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.\nமல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.\nமல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.\nமல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.\nLabels: நோய், பூ, மருந்து, மலர், மல்லிகை, மன அழுத்தம், வாசனை\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nபுற்றுநோயை குணமாக்கும் தமிழ் மருந்து\nசிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மரு...\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nராகு காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் ;மங்கள சண்டி...\nதிருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..\nஅதிசயம்; தமிழனின் தனிசிறப்புகளும், கண்டுபிடிப்புகள...\nசந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவிய...\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/category/gardening/", "date_download": "2018-08-21T13:53:03Z", "digest": "sha1:N7X3QKEXR5YUEBGXG2ZOYXXKMQK26TQ5", "length": 5431, "nlines": 89, "source_domain": "www.pasumaikudil.com", "title": "GARDENING | பசுமைகுடில்", "raw_content": "\n 255 ஆண்டுகளாக வளரும் இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட “நடக்கும் ஆலமரம்”  இந்தியாவில் மிக அதிக வயதான அந்த உயிர் சிப்பூர் நகரத்தில்[…]\n​எதிர் வீட்டுக்கு, பக்கத்து வீட்டுக்கு, மேல் வீட்டுக்கு வந்த, ‘டேபிள் மேட்’ மாதிரி, எதிர் வீடு, பக்கத்து வீடு, மேல் வீடு, நம்ம வீடுன்னு எல்லா இடத்துக்கும்[…]\n​காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி\nஉங்களுக்குத் தினமும் பூச்சி மருந்து தெளிக்காத புத்தம் புதிய காய்கறி வேண்டுமா உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா கவலை வேண்டாம். உங்கள் வீட்டி லும் காய்கறித்[…]\nகிடைக்கும் பொருளை கொண்டு மண்ணை 20 cm வரை மூடிவைப்பதற்கு பெயர் #மூடாக்கு. 1. தழை மூடாக்கு: இலை தழைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பது. 2.சருகு[…]\nநீரின்றி அமையாது உலகு’ என்பது போல, பூவின்றி ஒரு நாளும் அமையாது நித்திய கல்யாணி. நள்ளிரவில் ஒரு பூ உதிர்ந்தால்கூட, உடனே இன்னொன்று அதற்கு ஈடாக மலர்ந்துவிடும்[…]\nஉசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ptinews.in/watch.php?vid=64963ad53", "date_download": "2018-08-21T13:30:46Z", "digest": "sha1:D664FH6MM33TKZS7UHL7XVOYC7MFVFFT", "length": 7107, "nlines": 181, "source_domain": "www.ptinews.in", "title": "கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காழ்ப்புணர்ச்சி காரணமல்ல", "raw_content": "\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காழ்ப்புணர்ச்சி காரணமல்ல\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காழ்ப்புணர்ச்சி காரணமல்ல\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காழ்ப்புணர்ச்சி காரணமல்ல - ஜெயக்குமார் #Karunanidhi\nசவுதி அறிவிப்பால் இந்தியர்களுக்குச் சிக்கல்\nமலேசியா மணலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் ..\n கண்ணீர் கடலில் குடும்பத்தினர் | #Karunanidhi\nபிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்காவாலும் ரஷ்யாவுக்கு சிக்கல்\n“மெரினாவில் இடம் கிடைக்காது இருந்தால்”... திமுக செயற்குழு கூட்டம்... ஸ்டாலின் உருக்கமான பேச்சு...\nரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மர் திரும்புவதில் சிக்கல்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம்-முதல்வரிடம் திமுக சார்பில் கோரிக்கை: துரைமுருகன் #RIPKarunanidhi\nNerpada Pesu: கருணாநிதிக்கு மெரினாவில் இடம்… | 10/08/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t145493-topic", "date_download": "2018-08-21T13:27:05Z", "digest": "sha1:AQQQS3EXMDRTTY44ZXB7WXZQQYGUPTRN", "length": 14864, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஎனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி\nபறக்கும் பட்டாம்பூச்சி – பொ.அ.தகவல்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்\n18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....\nகருத்து சொல்ல முடியாத - சர்ச்சையை கிளப்பிய கவிதை.\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nசிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅது அந்தக் காலம் – சுவையான செய்திகள்\nஅவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\nகடைமடைக்கு நீர் வர 45 நாட்களுக்கு மேல் எடுக்கும் - நீர்வளத் துறை பொறியாளர்.-மீம்ஸ் சொல்லும் செய்தி.\nகார்ட்டூன்கள் எந்த நாட்டு பத்திரிகையில் அறிமுகம் ஆனது\n1.08.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஅறிமுகச் செய்திகள் – பொ.அ.தகவல்\nகூந்தல் காட்டில் ஒற்றை ரோஜா…\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகண்ணுக்கு மை அழகு – பொ.அ.தகவல்\nபனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்\n100% காதல் – திரைப்பட ஷூட்டிங் முடிவடைந்தது\nசரியாக 347 வருடங்களுக்கு முன்பு...\nநிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\nகேரளாவை கலக்கும் தற்காலிக ‘பவர் பேங்க்’\nவாட்ஸ் அப் – நகைச்சுவை\nபேரு வைக்கும்போதே நல்ல பேரா வைக்க வேண்டியதுதானே…\nஅவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி…\nகடவுளின் விருப்பம் – கவிதை\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nகரப்பான் பூச்சி தொல்லை நீங்கிட…\nபிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி\nபாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு\n.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும்; பொது செயலாளர் அன்பழகன்\nரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் விவேகானந்தா பயிற்சி மையம் வெளியிட்ட 100 கேள்விகள் கொண்ட பொது அறிவு தேர்வு\n6,7,8 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய ஒரு வரி வினாக்கள்\nகை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\nRRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவரலாறு - மொகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய வினா விடை குறிப்புகள்\nபிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்\nவகையில் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்தபோதிலும்\nபயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. பிரதமர் வந்து திறந்து வைக்க\nநேரம் இல்லாததால், திறப்பு விழா நடைபெறாமல் உள்ளது.\nஎனவே, இந்த சாலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி\nஉச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த\nவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய\nபிரதமர் வந்து திறப்பதற்காக காத்திருப்பதாக மத்திய அரசு பதில்\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு\nவழங்கினர். அப்போது, மக்கள் நலத் திட்டங்கள் யாருக்காகவும்\nகாத்திருக்கக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், பிரதமருக்காக\nஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.\nஅத்துடன், சாலையை திறந்து வைக்க பிரதமர் வர முடியா\nவிட்டாலும் ஜூன் 1-ம் தேதி முதல் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை\nதிறக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.\n135 கி.மீ. நீளமுள்ள இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது காசியாபாத்,\nபரிதாபாத், கவுதம் புத்தா நகர்(கிரேட்டர் நொய்டா) மற்றும்\nபல்வால் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த சாலை\nதிறக்கப்பட்டால் டெல்லி நகருக்குள் பயணம் செய்யும் சுமார்\n2 லட்சம் வாகனங்கள் நகருக்குள் வரவேண்டிய தேவை இருக்காது.\nஇதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2011/11/master-plan.html", "date_download": "2018-08-21T14:17:44Z", "digest": "sha1:FWHJXFTGPLUAV6Z6HUIEGLQN6RBS53TE", "length": 19447, "nlines": 289, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: மாஸ்டர் ப்ளான்..!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nஎன் டேபிள் மேல ஒரு Bag\nஇருந்தது.. அதை பார்த்த என் Wife...\n\" என்னங்க இது Bag..\n\" அதெல்லாம் மாஸ்டர் பிளான்..\n\" நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு\n\" ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்\nநீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு\n\" என் Friend ரவியோட பொண்ணு\n' ஹோலி கிராஸ்ல ' 2nd Std\n\" அவ வீட்ல கூட இங்கிலீஷ்ல தான்\n\" சரி.. அதுல என்ன பிரச்னை..\n\" நம்ம ஆளுக்கு தான் இங்கிலீஷ்\nசரளமா பேச வராதே.. \"\n\" அட.. என்னமோ நீங்க தினமும்\nஇங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற\nமாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே\n\" ஹி., ஹி., ஹி.. இருக்கலாம்.. ஆனா\nஇன்னும் ஒரு மாசம் கழிச்சி இப்படி\nஎல்லாம் நீ எங்களை கிண்டல்\n\" ஏன் ரெண்டு பேரும் எதாவது\n\" சே., சே., அதெல்லாம் கஷ்டம்..\nநாங்க வேற ஒரு ஈஸியான\nமாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்கோம்ல.. \"\n\" அட அது என்னான்னு தான்\n\" அந்த Bag-ஐ திறந்து பாரு..\n\" என்ன இது... எல்லாம் இங்கிலீஷ் பட\n\" ம்ம்.. தினமும் ஒரு இங்கிலீஷ் படம்\nபாக்கறது., ஒரு மாசத்துல சரளமா\nஇங்கிலீஷ் பேசறது.. இதான் எங்க ப்ளான்..\n\" அது சரி.., அதுக்கு எதுக்கு தமிழ்ல டப்\nபண்ணின இங்கிலீஷ் பட DVD-ஐ வாங்கிட்டு\n( யானைக்கும் அடி சறுக்கும்னு\nஏன்யா இந்த இங்க்லீஸ் கறி ச்சே வெறி...அங்கயும் சேம் ப்ளட்டா ஹிஹி.. ஐயோ சாமி நான் இல்ல\nஅப்போ இங்கிலீஷ் படம் பார்த்தா இங்கிலீஷ் கத்துக்கலாம், சும்மா விடாதிங்க பாஸ். நான் எத்தன மலையாள படம் பார்த்திருப்பேன், எனக்கு மலையாளம் தெரியுமா என்ன\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகழுதை மேய்க்கிறதுக்கு எதுக்கு பாஸ் இங்கிலீஷ்\nசப்-டைட்டல் இங்கிலீசுல வருமே.. அதப் பாத்து கத்துக்கலாம், படிக்கத் தெரிஞ்சா.. (சமாளிங்க வெங்கட்.. சமாளிங்க..)\nஇங்கிலிஷ் படம் பாத்தா இங்கிலீஷ் கத்துக்கலாம் என்கின்ற ஒரு மகத்தான உண்மையை உலகுக்கு எடுத்துரைத்த அண்ணன் வெங்கிஷ் சாரி வெங்கட் வாழ்க...\n\\\\\" நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு\nஇந்த டயலாக்க எங்க சுட்டிங்க..இது உங்க கீபோர்டுல கண்ட்ரோல் C ல லாக் ஆயிடிச்சி போல.. சீக்கிரம் கீபோர்ட சர்வீஸ் விடுங்க....\nஇல்லைன்னா அடிக்கடி எல்லா பதிவிலேயும் தானா காபி பேஸ்ட் ஆயிடும்...அப்புறம் உலகம் உங்கள தப்பா ஜினியஸ்னு நினைச்சிடும்...\nநமக்கு எதுக்கு தல இந்த வம்பெல்லாம்...\n\\\\( யானைக்கும் அடி சறுக்கும்னு\nஆமா...யானைக்கு அடி எப்படிண்ணே சறுக்கும்...\n///\" அட.. என்னமோ நீங்க தினமும்\nஇங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற\nமாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே\nEnglish பாட்டுக்கு கீழ ரிப்பீட்டு’னு எழுதுவாரு. அவ்ளோ பெரிய படிப்பு படிச்சவரு நம்ம வெங்கட்..\n//கழுதை மேய்க்கிறதுக்கு எதுக்கு பாஸ் இங்கிலீஷ்\nஅதனால தான் மச்சி உங்க அப்பா உன்னை இங்கிலீஷ் படிக்க வைக்கவில்லை அப்படினு சொன்னா ரொம்ப பழசா இருக்குமே.. ஹும்ம்\nஅதுவா இப்போ கழுதைங்க எல்லாம் இங்கிலீஷ்ல பேசுதாம், சாப்ட்வேர் கம்பனியில் மேனேஜரா இருக்காம். அதனால தான்... :P\n//ஏன்னா.. இதெல்லாம் தமிழ்ல டப்பிங்\n நாங்க இங்கிலீஷ்ஐ தமிழ்ல டப் பண்ணி பேசிட்டு போரோம்... :)\nஇப்பவே நல்லாதான பாஸ் இங்கிலீஷ் பேசறிங்க. இதுவே VKS க்கு புரியாதே.. :)\nமாஸ்டர் பிளான் தான் ஒய் -\nநீங்க போட்டா அது Master plan இல்ல Waster Plan ன்னு Prove பண்ணிட்டீங்க.. வாழ்த்துக்கள் :)\n//Waster Plan ன்னு Prove பண்ணிட்டீங்க.. வாழ்த்துக்கள் :)//\nஅப்போ உங்களுக்கு Use ஆகும் வச்சிகோங்க.. :)\n//Waster Plan ன்னு Prove பண்ணிட்டீங்க.. வாழ்த்துக்கள் :)//\nஅப்போ உங்களுக்கு Use ஆகும் வச்சிகோங்க.. :)//\nஇதன் மூலம் அறியப்படுவது யாதெனின், தன் பாஸ் போடுவதெல்லாம் Waster Plan என்று பாண்டிய மாமன்னர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.. :P\n//இதன் மூலம் அறியப்படுவது யாதெனின், தன் பாஸ் போடுவதெல்லாம் Waster Plan என்று பாண்டிய மாமன்னர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.. :P//\n1. அந்த ப்ளான் உங்களுக்கு உதவும் சொல்லி இருக்கேன். அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கால அப்போ நீங்க வேஸ்ட் தானா\n2. பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்தா வைத்தியருக்கும் பைத்தியம் அர்த்தமா\n//\" ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்\nநீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு\nஇதில என்ன சந்தேகம், அவர் ஜீனியசுக்கு வீட்டுக்காரர் தான்\n(என்ன இருந்தாலும் எங்க சங்கத்து ஆளை வாழ்த்தலைனா எப்படி\n//கழுதை மேய்க்கிறதுக்கு எதுக்கு பாஸ் இங்கிலீஷ்\nஅதனால தான் மச்சி உங்க அப்பா உன்னை இங்கிலீஷ் படிக்க வைக்கவில்லை //\nஆனா ஒட்டகம் மேய்க்கறதுக்கு இங்கிலீஷ் தேவையாச்சே, எப்படி பாண்டியன் மட்டும் சமாளிக்கிறாரு\n//பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்தா வைத்தியருக்கும் பைத்தியம் அர்த்தமா\nஅது சரிதான், ஆனா தனக்கு வைத்தியம் தெரியுமா, தெரியாதான்னே தெரியாம வைத்தியம் பார்த்தா, பைத்தியம்னுதான் அர்த்தம்\n//இதில என்ன சந்தேகம், அவர் ஜீனியசுக்கு வீட்டுக்காரர் தான்\nமாடி வீட்டுகாரர் என்று சொன்னால் மாடி வீட்டில் வசிப்பவர் என்று அர்த்தம். ஆனா மாடி வீடு எப்படி வந்துச்சி அவர் பார்த்து பார்த்து உருவாக்கினது. அது மாத்ரி வெங்கட் தான் அவங்களை ஜீனியஸ் ஆக்கினார் சொல்றிங்களா அவர் பார்த்து பார்த்து உருவாக்கினது. அது மாத்ரி வெங்கட் தான் அவங்களை ஜீனியஸ் ஆக்கினார் சொல்றிங்களா\n இதுக்கு மூளையை கசக்காம ஒரே லைனல கவுன்டர் இருக்கு. கண்டுபிடிங்க பாக்கலாம்)\n//ஆனா ஒட்டகம் மேய்க்கறதுக்கு இங்கிலீஷ் தேவையாச்சே //\n eat this. அப்படினு சொன்னாதான் ஒட்டகம் சாப்பிடுமா.. :) என்னா பாஸ் நீங்க ஒட்டகம் மேய்க்ககூட சரிவர மாட்டிங்க போல... :)\n//ஆனா தனக்கு வைத்தியம் தெரியுமா, தெரியாதான்னே தெரியாம வைத்தியம் பார்த்தா, பைத்தியம்னுதான் அர்த்தம்\nதனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது அப்படினே தெரியாத பைத்தியத்துக்கு தனக்கு வைத்தியம் பாக்கர வைத்தியருக்கு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்க தெரியுமா இல்லை தெரியாதான்னு எப்படி தெரியும்\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\n7-ஆம் அறிவு vs வேலாயுதம்\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/?ref=home-jvpnews", "date_download": "2018-08-21T14:07:46Z", "digest": "sha1:BT7QUHEXND53NUD6AMJKKSLGYVSBIRCK", "length": 26967, "nlines": 183, "source_domain": "www.athirvu.com", "title": "ATHIRVU.COM", "raw_content": "\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...Read More\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.. Reviewed by kaanthan. on Monday, May 07, 2018 Rating: 5\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...Read More\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...Read More\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...Read More\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...Read More\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...Read More\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...Read More\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nஒரே இரவில் முன்னோக்கிச் சென்ற வடகொரியா..\nவட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன்...Read More\nஅமெரிக்கா: இந்திய மென்பொறியாளரை சுட்டுக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..\nஅமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றிய ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா(32) கடந்த...Read More\nஅமெரிக்கா: இந்திய மென்பொறியாளரை சுட்டுக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...Read More\nஉம்ரா செல்வதற்கான விசா கட்டணத்தை சவுதி அரசு குறைக்க வேண்டும்..\nஉம்ரா என்பது இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று கடமைகளைச் செய்து இறைவனை வணங்கு...Read More\nஉம்ரா செல்வதற்கான விசா கட்டணத்தை சவுதி அரசு குறைக்க வேண்டும்.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nமாஸ்கோவில் புதினை எதிர்த்துப் போராட்டம்: ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கைது..\nரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் நியாயமாக நடைபெறா...Read More\nமாஸ்கோவில் புதினை எதிர்த்துப் போராட்டம்: ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கைது.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nஅரசியல், பொருளாதாரம், காதல், கம்யூனிசம் - வரலாற்று நாயகன் கார்ல் மார்க்ஸ்..\nகார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹ...Read More\nஅரசியல், பொருளாதாரம், காதல், கம்யூனிசம் - வரலாற்று நாயகன் கார்ல் மார்க்ஸ்.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...Read More\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nஓட்டு போடாதவர்களின் கை கால்களை கட்டி, தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் - எடியூரப்பா அதிரடி..\nகர்நாடகாவில் வருகிற 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மிகத் தீவிரமாக தங்கள் பி...Read More\nஓட்டு போடாதவர்களின் கை கால்களை கட்டி, தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் - எடியூரப்பா அதிரடி.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...Read More\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nதனது கைகளாலேயே கழிவறை கட்டிய 87 வயது பாட்டி..\nகாஷ்மீர் மாநிலத்தில் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள பாலாலி கிராமத்தை சேர்ந்த ராக்கி என்ற 87 வயதான மூதாட்டி நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்...Read More\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...Read More\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...Read More\nவெளிநாட்டு பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்து கொலை..\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோட்டில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர் லிகா. இவர் லாத...Read More\nவெளிநாட்டு பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்து கொலை.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\n22 ஆண்டுகளுக்கு பிறகு திருமண நிகழ்ச்சி நடந்த கிராமம்..\nராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் மாவட்டத்தில் ராஜ்காட் என்ற குக்கிராமம் உள்ளது. சம்பல் ஆற்றங்கரையில் உள்ள இக்கிராமத்தில் 350 பேர் மட்டுமே வக...Read More\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...Read More\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...Read More\nவடகொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை குறைக்க டிரம்ப் உத்தரவு..\nவடகொரியாவில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து முக்கிய அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், படை குறைப்பு குறித்து...Read More\nவடகொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை குறைக்க டிரம்ப் உத்தரவு.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/87851.html", "date_download": "2018-08-21T13:35:13Z", "digest": "sha1:VTUWZGTPILIOLQDX342R4AKU4GNUGVLR", "length": 4085, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஓக்கி சூறாவளி 850 கிலோ மீற்றர் தொலைவில் – Jaffna Journal", "raw_content": "\nஓக்கி சூறாவளி 850 கிலோ மீற்றர் தொலைவில்\nஓக்கி சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது.\nஇந்த சூறாவளி தொடர்ந்தும் நகர்ந்து செல்வதினால் இலங்கை;கு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம்.\nமேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வலுவான காற்று வீசும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறி;ப்பிடப்பட்டுள்ளது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-azhagendra-sollukku-amudha-28-03-1841507.htm", "date_download": "2018-08-21T14:18:21Z", "digest": "sha1:BWJPR6EZ3GJU25KY5F4SCV7FRWAKT7NM", "length": 15696, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "மார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..! - Azhagendra Sollukku Amudha - அழகென்ற சொல்லுக்கு அமுதா | Tamilstar.com |", "raw_content": "\nமார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..\n“தடையிருக்கும் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது ஏன்” ; ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ நாயகன் ரிஜன் சுரேஷ் விளக்கம்..\nகடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய தினம் தான். அதேசமயம் அந்த துயரத்துடன் சேர்ந்து ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவுக்கு இன்னொரு துயரமும் சேர்ந்துகொண்டது..\nஆம்.. மாண்புமிகு ஜெயலலிதா மறைவதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் அல்லவா.. இந்த சமயத்தில் அவர் எப்படியும் உயிர் பிழைத்து விடுவார் என்கிற நம்பிக்கையுடன், சினிமா உலகமும் வாரந்தோறும் படங்களை வழக்கம்போல ரிலீஸ் செய்து வந்தது..\nஅந்த நம்பிக்கையில் தான், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி டிச-2ஆம் தேதி தனது தயாரிப்பில் உருவான ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தையும் கிறிஸ்டல் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் ரபேல் சல்தானா. படம் பார்த்த ரசிகர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் நல்ல படம், பொழுதுபோக்கான நகைச்சுவை படம் என்கிற விமர்சனத்தை பெற்ற இந்தப்படம் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்தது.\nஆனால் டிச-4ஆம் தேதியே அம்மா மறைந்துவிட்டார் என ஒரு வதந்தி பரவ ஆரம்பித்ததும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதையும் நிறுத்திவிட்டனர். தொடர்ந்து டிச-5ஆஅம் தேதி அம்மா காலமானதையடுத்து அந்தவாரம் முழுதுமே தியேட்டர்கள் பக்கம் செல்வதற்கு பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை..\nஅதற்கடுத்த வாரத்தில் வேறு படங்கள் ரிலீஸாக ஆரம்பித்த நிலையில், நல்லபடம் என பெயரெடுத்து இருந்தாலும் வெறும் மூன்று நாட்கள் ஓட்டத்துடன் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் தியேட்டர்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது..\nஇந்த நிலையில் வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. திரையுலகில் புதிய படங்களை திரையிடக்கூடாது என வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்தப்படத்தின் நாயகன் ரிஜனை சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம்.\n“மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த துயர நிகழ்வுடன் எங்களுக்கு இன்னொரு பேரிடியாக அமைந்துவிட்டது இந்தப்படத்தின் ரிலீஸ். அழகான, அருமையான, நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என தயாரிப்பாளர் சந்தோஷத்துடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்தார்.\nஎங்களது திரையுலக பயணத்தில் நல்லதொரு திருப்புமுனையாக இருக்கும் என நான், இயக்குனர் நாகராஜன் உள்ளிட்ட அனைவரும் நம்பிக்கையாக இருந்தோம்.. தியேட்டர்களில் இருந்தும் பத்திரிகையாளர்களிடம் இருந்து படம் நன்றாக இருக்கிறது.. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியில் கலகலவென படம் நகர்கிறது என பாசிடிவான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.\nஆனால் மூன்றாம் நாளே முதல்வர் மறைவின் காரணமாக, இந்தப்படம் ஒரு வாரத்தில் தியேட்டரை விட்டு வெளியேறவேண்டிய நிலை உருவானது.. படம் நன்றாக இருந்தாலும், அப்போது செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருந்தது ஒரு பக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை.ஆனாலும் இந்தப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தோதான தேதியை பார்த்துவந்தோம்.\nஇந்தநிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. கால சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.\nஅந்தப்படத்திற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கிறதே, அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக்கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில் தான் இந்தசமயத்தில் ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது.\nவரும் வாரம் முதல், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்க இருப்பதாலும், கலகலப்பான படங்களை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்கிற நம்பிக்கையிலும் தான் ரிலீஸ் செய்கிறோம்” என விளக்குகிறார் நாயகன் ரிஜன் சுரேஷ்.\nரிஜன் சுரேஷ், ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா, போராளி திலீபன், வளவன், தாட்சாயணி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை நாகராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கிடைக்கும் வெற்றி தங்களது திரையுலக பயணத்தில் ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும் என திடமாக நம்புகின்றனர் படக்குழுவினர்.\n▪ தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்\n▪ அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\n▪ தனுஷுக்காக பாடல் எழுதிய இயக்குனர்\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tisaiyan.com/%E0%AE%89%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-08-21T13:43:39Z", "digest": "sha1:YZUEBOXZG3R4R5K5EUMHBLEH4V6VEID5", "length": 11260, "nlines": 114, "source_domain": "www.tisaiyan.com", "title": "உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai) – TISAIYAN.com", "raw_content": "\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\nசந்தனம் மருந்தாகும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்\nகடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கொட்டுப்பார்வையில் அமைந்துள்ள புண்ணியத்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.\nமுன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக்கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால், கடம்பவளம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர், பால் வியாபாரத்திற்க்காக சென்ற பொது கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பல நாள்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதையறிந்த அப் பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது கடம்பக்கொடியிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர்.அப்போது ஊர் பெரியவர் சுவாமியின் அருளால் அருள் வாக்கு அருளினார்.\n“ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்து பூசினால், ரத்தம் வடிவது நின்றுவிடும்” என்றார். மேலும் அந்த வனப்பகுதியில் சந்தன மரம் இருக்கும் இடத்தையும் அடையாளம் காட்டினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற மக்கள் அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். இதையடுத்து ரத்தம் வழிவது நின்றது.\nஉலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன், இந்த ஆலயத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும் நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கிறார்கள். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம் மற்றும் விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.\nஇந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடை பெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படும். தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை விசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி, நவராத்திரி கொலு விஜய தசமி, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும்.சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்தி பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.\nஉவரி கோவிலில் காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக்காலம், இரவு 7 மணிக்கு சாயரட்ச்சை, 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். மார்கழி மாதம் நடை திறக்கும் நேரம் அதிகாலை 3.30 மணி.\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018 »\nஉவரி புனித அந்தோனியார் ஆலயம்.\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nதிசையன்விளையில் புதுப்புக்கப்படவிருக்கும் உலக இரட்சகர் கோயில் (RC Church)\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaaltamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=13&key=3&hit=1", "date_download": "2018-08-21T14:29:10Z", "digest": "sha1:RR6VKMIOHZBQSC4O3OYCM7M3DXPM3OGM", "length": 4279, "nlines": 51, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழ் தளத்தின் வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. அதனால் புதிய ஆக்கங்கள் இணைக்கப்படவில்லை. விரைவில் புதுப்பொலிவுடன் தளம் உங்கள் பார்வைக்கு வரும்.\nஓவியக்கூடம்\t> மூனா\t> muunaa10.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 18-03-05, 08:07\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nகற்றனைத் தூறும் அறிவு. அதி:40 குறள்:396\nமணற்கேணி தோண்டத் தோண்ட நீர் ஊறும்:\nஇதுவரை: 15247878 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5048-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-21T13:59:20Z", "digest": "sha1:OYOH5Q6ZMOFJJLY37FZNBINDFHRESOAN", "length": 8082, "nlines": 227, "source_domain": "www.brahminsnet.com", "title": "அயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்", "raw_content": "\nஅயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்\nThread: அயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்\nஅயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்\nஅயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்\nஅயல்நாட்டில் வசிக்கும் நான் பித்ரு கார்யங்களை இங்கேயே செய்யலாமா பலன் தருமா தயவு செய்து எங்களது தாபத்தை தீருங்கள்.\nச்ராத்தம் போன்ற பித்ரு கர்மாவை புண்ணிய பூமியான பாரதத்தில் செய்வதுதான் ஸ்லாக்யம். இதில் சந்தேகமில்லை. திதி முதலிய நாள் பார்ப்பதிலும் வெளிநாட்டில் சில நெருடல்கள் இருக்கத்தான் செய்யும். வேறுபடலாம். ச்ராத்த மடி மற்றும் நியமங்களை அங்கு அனுசரிக்க இயலாமல் போகலாம்.\nஆனால் நம்மவர்கள் பித்ரு கார்யங்களை விடாமல் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப அயல்நாட்டில் இருந்தாலும் செய்து வருவது தாபத்தை ஓரளவிற்கு நிச்சயம் தீர்க்கும். அயல்நாட்டில் செய்தால் அன்று முழுவதும் ஆசாரத்துடன் இருப்பது மிக அவசியம்.\nமுடிந்த போதெல்லாம் தாய் நாட்டிற்கு வந்து முறையாக செய்து வரலாம். அதற்கு தகுந்தபடி ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆனால் ஒன்று. அபர கார்யங்களை பாரதத்தில் செய்வதுதான் நல்லது.\nஅதேமாதிரி கீழ்கண்ட கர்மாக்களையும் அயல் நாட்டில் செய்வதைவிட, நம் நாட்டில் செய்வது அதிக பலனை தரும். ஏனெனில், இந்த கர்மாக்கள் மிக முக்கியமானது மாத்ரம் அல்ல, இவைகள், நாற்பது சம்ஸ்காரங்களில் அங்கமாகும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2013/08/blog-post_8.html", "date_download": "2018-08-21T13:44:14Z", "digest": "sha1:QVE62TF4SOFLM4VKZ3P72ROFXEBPPJJP", "length": 15471, "nlines": 197, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: “கீதையின் மீது ஆணையாக…..”", "raw_content": "\n60 களின் இறுதியில் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்து மேற்படிப்புகாக டெக்ஸாஸ் பல்கலைகழகத்திற்கு வந்தவர் சொக்கலிஙம் கண்ணப்பன்.நாட்டரசன் கோட்டைகாரர். மேற்படிப்பு முடித்தபின் அதே மாநிலத்தில் வேலைகிடைத்து பல நிருவனங்களில் பணியாற்றி இன்று ஒரு பன்னாட்டு பொறியில் நிறுவனத்தில் டிசைன் வல்லூனராக பெரிய பதவியில் இருக்கும் இவர் ” “ஸாம்”“ எனறு மாநில முழுவதும் பாபுலராக அறிய பட்ட ஒரு பொறியாளார்.\nபல பெரிய நிறுவனங்களுக்கும், நாஸா போன்ற அரசு அமைப்புகளுக்கும் ஆலோசனை வழங்கிவருபவர். உயர் அழுத்ததிலும் பாதுகாப்பாக இயங்க கூடிய குழாய்களை அமைப்பதில் வல்லூரான, அத்துறையில் இவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் பல்கலை கழங்களில் பாடபுத்தகமாகியிருக்கிறது. செயல்பாட்டுக்காக ஒரு மென்பொருளையும் வடிவமைத்திருக்கிறார்.\nடெக்ஸாஸ் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம். இங்கு பொறியாளார்களாக பணிபுரிய தகுதி தேர்வு எழுதி லைஸ்சன்ஸ் வாங்க வேண்டும்.இப்போது இதுபோல் அனுமதி பெற்ரிருப்பவர்கள் 57 ஆயிரம்பேர். இந்த தேர்வுகளையும், அனுமதி வழங்குவதையும் செய்வது மாநில அரசின் (டெக்ஸாஸ் பிரொபஷனல் என்ஞ்னியரிங் போர்ட் (TexasProfessional Engineers Board) அரசு அமைப்பான இதன் நிர்வாக குழுவின் உறுப்பினாராக சொக்கலிங்கம் கண்ணப்பன் கடந்த ஆண்டு நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க பொறியாளார்களிடையே மிக கெளரமான பதவி இது. மாநில கவர்னர் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பொதுவாக இத்தகைய நிகழச்சியில் பைபிளில்மீது கைவைத்தோ அல்லது நெஞ்சில் கை வைத்தோ தான் பிராமணம் எடுப்பது வழக்கம். மாறாக தன் மனைவி திருமதி மீனாட்சி பகவத் கீதையை நீட்ட அதில் கைவைத்த பின்னர் கவர்னர் எட் எமெட் சொன்னதை திருப்பிச்சொல்லி பிரமாணம் எடுத்தார் இவர். இந்திய துணை தூதர், ஜெர்மானிய துணை தூதர், நகர மேயர், நாஸா உயர் அதிகரிகள் பங்கு கொண்ட இந்த விழாவில் கீதைபற்றி அறியாதவருக்கும் அது பற்றி சொல்லபட்டது. விரைவில் இந்த அமைப்பின் தேசீய குழுவிற்கு செயலாளாராகவிருக்கிறார்.\nதன் துறையில் விற்பன்னராகயிருக்கும், ஸாம் பல இந்திய, தமிழ் அமைப்புகளின் பொறுப்பிலிருந்து அவை வளர உதவியிருக்கிறார். ஹூஸ்டனிலுள்ள மிகப்பெரிய மீனாட்சி கோவிலை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். அமெரிக்க நகரங்களில் இந்தியர்கள் கோவில்களையோ கலாசாரமையங்களையையோ நிறுவ விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இன்று அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மூன்றாம் தலைமுறையை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அங்கு வாழம் இந்துகளின் இறுதிசடங்குகள் செய்ய உதவும் குறிப்பேடும் தயாரித்திருக்கிறார்.\nதன் தொடர்புகளால் பெரிய அளவில் நிதி திரட்டுவதில் மன்னரான இவர் தமிழ் அமைப்புகளுக்கு மட்டுமில்லாமல் அமெரிக்காவை காத்தீரினா புயல் தாக்கியபோது நிவாராண திரட்டிகொடுத்து உதவி தாய்நாட்டைப்போல, வாழும் நாட்டையும் நேசிப்பவர்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nசொக்கலிங்கம் கண்ணப்பன் 8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/08/22_12.html", "date_download": "2018-08-21T14:15:42Z", "digest": "sha1:P4PAHIMGINKQGYHADMWW7IFYNPR7XK3T", "length": 6308, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் 22ம் திகதி பெருநாள்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் 22ம் திகதி பெருநாள்\nஇலங்கையில் 22ம் திகதி பெருநாள்\nஇலங்கையில் எதிர்வரும் 22ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுமாறு அறிவித்துள்ளது பிறைக்குழு.\nபுனித துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு இன்;று (12) கொழும்பு பெரிய பள்ளிவாசலின் அதன் ஏற்பாட்டில் பிறைக்குழுவின் பிரதித் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.ரிழா தலைமையில் இடம் பெற்றது.\nஇதன்போது நாட்டின் பல பாகங்களிலும் தலைப் பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைத்தமையை பிறைக்குழு உறுதிப்படுத்தியன் பிரகாரம் துல்-கஃதாவை இன்றுடன் 29ஆக பூர்த்தி செய்து இன்றிரவுவிலிருந்து துல்-ஹஜ் முதல் ஆரம்பமாவதாகவும் இந்த வகையில் எதிர் வரும் 22ஆம் புதன் கிழமை புனித ஹஜ்ஜூப் பெருநாளை இலங்கைவாழ் முஸ்லிம்களைக் கொண்டாடுமாறு பிறைக்குழு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.\nஇம் மாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள், பிறைக்குழு அங்கத்தவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிருவாகிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்கப் பிரதிநிதிகள், உலமாக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaaltamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=13&key=4&hit=1", "date_download": "2018-08-21T14:29:19Z", "digest": "sha1:VVQOYWS7PN7E2Z6B4DI7SGLXJKO2PFR5", "length": 3852, "nlines": 50, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> மூனா\t> muunaa11.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 18-03-05, 08:07\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nகற்றனைத் தூறும் அறிவு. அதி:40 குறள்:396\nமணற்கேணி தோண்டத் தோண்ட நீர் ஊறும்:\nஇதுவரை: 15247883 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://karmayogi.net/?q=sriaravindambk3", "date_download": "2018-08-21T14:11:17Z", "digest": "sha1:AWB4EGPCURIGYMU3JPZZJIWRYOKFHHRB", "length": 4746, "nlines": 118, "source_domain": "karmayogi.net", "title": "அன்னை தியான மையம் - சென்னை மாம்பலம் | Karmayogi.net", "raw_content": "\nஉயர்ந்ததை நோக்கிப் போனால் உயர்வு வரும்.\nHome » ஸ்ரீ அரவிந்தம் » அன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்\nஅன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்\nசென்னையில் அன்னையை அன்றாடம் தரிசிக்க ஏற்பட்ட இடம். 4 ஆண்டுகளாக நடைபெறுகிறது. பக்தர்கள் பக்தியாலும், பவித்திரத்தாலும் அன்னை சூழல் நிரம்பப் பெற்ற இடம். இங்கு வருபவர்கள் கூறுபவை :\nஅன்னையின் இனிமையும், அமைதியும் உடலைத் தொடுவதை உணருகிறோம்.\nசெய்யும் பிரார்த்தனைகள் 7, 8 நாட்களில் பலிக்கின்றன.\nநாள் கடந்த பிறகு பிரார்த்தனைகள் 2, 3 நாட்களிலும் பலிக்கின்றன.\nஒரு சிலர் \"மையம் வந்து வீடு திரும்பினால் பிரார்த்தனைப் பூர்த்தியானதைக் காண்கிறோம்'' எனவும் கூறியுள்ளனர்.\nதொடர்ந்து மையம் வர ஆரம்பித்த பின் வாழ்க்கையில் பிரச்சினையே இல்லை எனத் தோன்றுகிறது. .\nதானே நம்மைத் தேடிவரும் தியானம், தியானங்களில் சிறந்தது. அது தினமும் குறிப்பிட்ட நேரத்திலும் வந்தால், அன்னை நம்மை முடிவாக ஏற்றுக் கொண்டார் எனப் பொருள்.\n‹ ஸ்ரீ அரவிந்தர், அன்னை வரலாறு up அன்னை வரும் தருணம் ›\nஸ்ரீ அரவிந்தர், அன்னை வரலாறு\nஅன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை\nஅன்னை தரும் ஆன்மீகக் கல்வி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை திருஉருவப் படங்கள்\nஅன்னையைப் பற்றிய தமிழ் நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&p=8312&sid=8547b54cbff03a36c1f431444a6f62aa", "date_download": "2018-08-21T14:07:16Z", "digest": "sha1:EFEP5U2NEJXRDRAKZ72MQJKPKQ2YXXQZ", "length": 34965, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2014/10/2014-2017_14.html", "date_download": "2018-08-21T14:32:46Z", "digest": "sha1:HD5IGGUVZAEST34DZUJF4DC6HRLISGM3", "length": 21110, "nlines": 187, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்;\nஆர் கே சதீஷ்குமார் ஜோசியர் ;\nதிருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம்தனுசுராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்\nபன்னிரெண்டு ராசிகளிலேயே மனிதாபிமானம் அதிகமுள்ள ராசி மகரம்தான். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மனசாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே உங்களுக்குப் பிடிக்காது. ஆரம்ப காலத்தில் வாழ்வில் அடிபட்டு,போராடி வெற்றிகளை சந்தித்ததால் பணம், புகழ், பதவி வந்தாலும் பெருமையாக வாழத் தெரியாது. வியாபாரமாக இருந்தாலும், உத்யோகமாக இருந்தாலும் ஏனோதானோ என்றில்லாமல்ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்..\nஉத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள் மற்றும் திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சேர்ந்த மகரம் ராசி நண்பர்களே...உங்கள் ராசி நாயகனாகிய சனி பகவான் தனம்,வாக்கு ,குடும்பம் போன்றவற்றை குறிப்பிடும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார்.தற்போது கோட்சாரப்படி லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் வீட்டில் பிரவேசிக்கிறார் ஏற்கனவே கடக ராசியில் பிரவேசித்து சஞ்சரித்து கொண்டிருக்கும் குருவின் சுப பார்வை ராசிக்கும்,சனிக்கும் உண்டாகிறது.சனிக்கு பதினொன்றாம் வீடு சிறப்பானது...\nஆரோக்கிய பாதிப்புகள் ,மருத்துவ செலவுகள் முற்ரிலும் நீங்கும்.தனாதிபதி லாபத்தில் இயங்குவதால் வருமானத்துக்கு குறைவே இருக்காது..முன்பை விட பல மடங்கு அதிகரிக்கும்.இதனால் நீண்ட கால கடன்கள் அடைபடும்.\nபுதிதாக கடன் வாங்கி தொழில் செய்யலாமா ,வீடு கட்டலாமா என தயங்கி கொண்டிருப்பவர்கள் இனி தயக்கமின்றி அதை செய்யுங்கள்.எந்த பிரச்சினையும் இல்லாமல் கடனை அடைத்துவிடலாம்\nஉழைப்பிற்கும் ,திறமைக்கும் ஏற்ற லாபம் நிச்சயம் கிடைக்கும்.மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு உயர்வுக்கு வழிவகுக்கும்.இரண்டிற்குறிய சனி பதினொன்றில் உள்ளதால் புகழும்,செல்வாக்கும் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் பதவி உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும் இட மாறுதலும் கிடைக்கும்..\nகலைத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளிச்சம் அடையும் காலம் இப்போதுதான் காரணம் சனி ஜென்ம ராசி,ஐந்தாம் இடம்,எட்டாம் இடத்தை பார்வை செய்வது இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருவது போலாகும்...\nஉத்திராடம் நட்சத்திரம் சார்ந்தவர்கள் தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் புதிதாக ஒன்றை சாதிப்பார்கள் உறவினர்கள் புகழும்படி நிலைத்த செல்வாக்கு அமையும்படி நல்ல காரியம் ஒன்று உங்களால் நடைபெற போகிறது\nதிருவோணம் நட்சத்திரத்தா கலைத்துறையில் இருப்பின் எதிர்பாராத வெற்றியும் பெரிய மனிதர்களின் ஆதரவால் திடீர் உயர்வை அடைவீர்கள்....பணியில் இருப்பவர்கள் இரட்டிப்பு லாபம் பிறர் பொராமைப்படும்படி அடைவீர்கள்\nஅவிட்டம் நட்சத்திரத்தார் வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல் போன்ற நீண்ட கால முதலீடுகளை செய்வீர்கள்..\nசனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..\nபரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...\nச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...\nசனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..\nவசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..\nசர்வ ஜன வசிய எந்திரம்;\nஇது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..\nநீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..\nஇதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..\nகடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..\nஅரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com\nLabels: sanipeyarchi 2014-2017, சனிப்பெயர்ச்சி 2014-2017, மகரம், ராசிபலன், ஜோதிடம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nசனி மாற்றம் தரும் ராஜயோகம் எந்த ராசியினருக்கு..\nசனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்\nசனி பெயர்ச்சி ராசிபலன் 2014-2017; துலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி சந்தோச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கடகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2017 -ரிசபம்\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/03/scorpio.html", "date_download": "2018-08-21T14:34:04Z", "digest": "sha1:PJK3LQ4Z2VAWWEKQAIH2SAACZEOWYZA3", "length": 22072, "nlines": 194, "source_domain": "www.astrosuper.com", "title": "/> விருச்சிகம் ராசியினர் எப்படி..? scorpio | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஇப்போது ஏழரை சனி நடப்பதால் கண்ணில் படும் கடவுளை எல்லாம் விழுந்து கும்பிட்டுக்கொண்டிருக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே..உங்க நல மனசுக்கு பெரிய கெடுதல் எதுவும் நடக்காது..அப்படி நடந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும்..ஏழரை சனி இத்தோடு போகட்டும் என சமாதனப்படுத்திக்கொள்ளுங்கள்.\nவிருச்சிக ராசியினர் குழந்தைகளாக இருந்தால் அவர்களை பெணி காக்க வேண்டும்..அன்பாக வளர்க்க வேண்டும் காரணம் ராசியின் சந்திரன் நீசம் ஆவதால் தாழ்வு மனப்பான்மை,பயம்,குழப்பம்,விரக்தி எளிதில் தாக்கும்..செவ்வாய் ஆட்சு உச்சம் பெற்று பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் வாழ்வில் நிறைய சாதிப்பார்கள்..தன்மானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் தன்னை ஒருவர் மதிக்கவில்லை எனில் அவர்களை தூக்கியெறிய தயங்க மாட்டார்கள்..அன்பாக நடந்துகொள்பவர்களிடம்..அதைவிட பல மடங்கு அன்பு காட்டுவார்கள்\nஇந்த ராசி கால புருஷனுக்கு எட்டாவது ராசி, ஸ்திர ராசி, பெண் ராசி, ஜல ராசி, சீற்றமுள்ள ராசி, மெளனமாக ராசி, வீரமான ராசி, விவேகமான ராசி, இறுக்காமான ராசி, பாசமான ராசி, கடமையான ராசி, ஆதிக்கமான ராசி, வீணான விரையமான ராசி, சினம் கொண்ட ராசி, உமைப்புத்தன்மையுள்ள ராசி, நீண்ட ராசி, உறுதியான ராசி, எட்டுக்கால் ராசி, பலகால் ராசி, ஊர்வன ராசி, விஷமுள்ள ராசி, உயரமான ராசி,பால் உறுப்பைக் குறிக்கும் ராசியாக அமைகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் தாய் தந்தையிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள். மனைவியிடமும் பிரியமாக இருப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் எடுத்த காரியத்தைப் பிடிவாதமாக செய்து முடித்து வைப்பார்கள். இளமைத் தோற்றம் உடையவர்கள். கூரிய விழி படைத்தவர்கள். தயாளக் குணம் உடையவர்கள் ஆனால் மன உறுதி இல்லதவர்கள். சுக போகங்களை அனுபவிப்பதில் ஆசையுடையவர்கள். பேச்சு திறமையுடையவர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் கூட ஆண்களின் மனோ பாவமும், குணங்களும் உடையவர்களாக இருப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் பழைய பழக்க வழக்கங்களை உறுதியாக கடைப்பிடிப்பார்கள். ஆடல் பாடல்களில் விருப்பம் இருக்கும். தன் கொள்கைகளை அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள். ஆனால் அடுத்தவர்கள் கொள்கையை தாக்கியோ அல்லது பரிகாசம் செய்ய மாட்டார்கள். தன்னுடைய புத்திசாலிதனத்தின் மேல் நம்பிக்கை உடையவர். மனதில் தோன்றிய கருத்துக்களை தெள்ளத் தெளிவாக யாராகா இருந்தாலும் பயமின்றி எடுத்து சொல்வார். இவர்கள் குருவாக நினைத்து பலபேர் ஆலோசனை கேட்டு நடப்பார்கள். தீர்க்கதரிசி, வாக்கு பலிதம், கனவு பலிதம் இவர்கள் வாழ்க்கையில் இணைந்து இருக்கும். எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் கெட்டிக்காரர். இவரை எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. வி.ஐ.பி. வரிசையில் இடம் பிடிப்பர்.\nஇந்த ராசிக்காரர்கள் பேச்சில் பிறரைத் தாக்குவது என்று ஆரம்பித்து விட்டால் தேள் கொட்டியது போல் மறக்க முடியாத அளவு வேதனை தரக்கூடிய அளவுக்கு பேசுவார்கள். சிடுசிடுப்புமிக்க நிலையில் சீறி விழுவார். நேர்மையானவர், வெளியே வர கூச்சப்படுவார். கூட்டத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் விலகி இருக்க விரும்புவார். இரகசியம் காப்பவர். வெளிபடையாக பேச மாட்டார் அப்படி பேசினாலும் பிறர் மனதை புண்படுத்துவர்.\nசான்றோர்களிடம் அதிக மரியாதையும், சிறியவர்களை அடக்கி ஆளுதலும் உடையவர். சந்தேகம் உடலோடு குடிகொண்டிருக்கும். தனக்குத் தெரிந்த நல்ல தகவல்களை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து பரிமாறிக் கொள்வார். மாறுபட்ட கருத்து உடையவர்கள் இவர்களிடம் வந்தால் மறுநிமிடத்திலேயே மாறிவிடுவர்.\nகாலம் நேரம் பார்த்து கச்சிதமாக கரியங்களை முடிப்பதில் இவர்கள் வல்லவர்கள். வாக்கு சாதூரியம் மிக்கவர். பூர்வ புண்ணியத்தின் பயனாக குடும்பம் மிக வசதியான குடும்பமாக அமையும். பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் இருப்பார். குடும்பத்தினர் இவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அதில் இவர் முதன்மையானவராக இருப்பார். பூர்வீக சொத்துகள் இருக்கும் அதை விட்டு விலகமாட்டார், விற்கவும் மாட்டார். புதிய சொத்துக்கள் வாங்குவார்.\nஇவர்கள் கொடுத்த வாக்கை காப்பற்றுவதில் வல்லவர். முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக இருக்கும். முன்யோசனையோடு செயல்படுவர். அதனால் பணப்பற்றாக் குறை ஏற்படாது. யாருடைய பணமாவது இவர்களுடைய கையில் இருந்து கொண்டே இருக்கும். ஆரம்ப வயதில் அளவோடு செலவிட்டாலும், நடுவயது காலத்தில் ஆடம்பரத்தை விரும்புவர். வாழ்க்கை துணை அழகு அறிவும் நிறைந்தவராக இருப்பார். வாழ்க்கை துணையால் வருமானம் வந்து சேரும்.\nஇவர்கள் புத்தி கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். எதையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொள்வார்.\nதொழில் கல்வியில் ஆர்வம் இருக்கும். ஆராய்ச்சித் துறையில் அதிக அக்கறை காட்டுவார். எழுத்து துறையில் சிறந்த விமர்சிகர்ளாகவும், அரசியல், இராணுவம் போலீஸ் போன்றவற்றில் துப்பறியும் நிபுணர்களாகவும், பொறியியல் துறை, அச்சகத்துறை, பத்திரிகைத் துறை, வங்கி துறை, மருத்துவத் துறை, தொழில் சாலை, மற்றும் தொழிலகம், அரசு துறை, நிர்வாகத்துறைகளில் சிறந்த வக்கீல், நீதிபதி, அல்லது ஸ்தாபனங்களில் நிர்வாகியாகவும் இருந்து புகழ் பெறுவர். ஆக்கவும் அழிக்கவும் திறமை பெற்றவர்.\nஇவர்கள் விநாயகர், முருகன், நந்தி, அனுமன், சரஸ்வதி, லட்சுமி, சிவன், சக்தி, விஷ்ணு, ஆகிய அனைத்து தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டால் நினைத்த காரியம் நடக்கும்.\nவிருச்சிக ராசியினர் எல்லா கடவுளையும் பார்த்த மத்திரத்தில் கும்பிடுவர்..ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் முருகன் வழிபாடு நல்லது..சந்திரன் நீசமாவதால் திருப்பதி சென்று வருதலும் நலம் தரும்...\nஎமது முன்னோரின் கணிப்புக்கள் எம்மை பிரமிக்க வைக்கிறது.\nஎமது முன்னோரின் கணிப்புக்கள் எம்மை பிரமிக்க வைக்கிறது.\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/02/8_61.html", "date_download": "2018-08-21T14:06:05Z", "digest": "sha1:KRKRVBFPO5IQKKU5X6JQM4X2ER76EL3W", "length": 12095, "nlines": 99, "source_domain": "www.athirvu.com", "title": "கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி..\nகேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி..\nபொலிவியாவில் நடைபெறவுள்ள இசைவிழாக்கான முன்னேற்பாட்டின்போது, சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nலத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள ஒருரோ சுரங்கத் தொழில் நிறைந்த நகராகும். இங்கு பல்வேறு வண்ண உடைகள், விதவிதமான முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வாத்திய இசை நிகழ்ச்சி பிரமாண்டமான அளவில் நடைபெறுவது பெரும் சிறப்பாகும்.\nகடந்த 2002-ம் ஆண்டு முதல் இந்த இசை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து இசைக் கலைஞர்கள் திரளாக பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இசை கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான இசை திருவிழா அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் சாலையோர கடை ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிலிண்டர் வெடித்து சிதறியதில் அப்பகுதியில் இருந்த மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். மேலும், 40-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.\nகேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி.. Reviewed by kaanthan. on Tuesday, February 13, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/90846.html", "date_download": "2018-08-21T13:32:32Z", "digest": "sha1:MMPSTU3XXPBHW56UEOWQV5UBTYNGYA5L", "length": 7081, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப கூட்டமைப்பிற்கு றிசாட் அழைப்பு – Jaffna Journal", "raw_content": "\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப கூட்டமைப்பிற்கு றிசாட் அழைப்பு\nயுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.\nமன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதிதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை கட்டியெழுப்பும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு எண்ணியிருந்தோம்.\nஅதன்படி தமிழ்- முஸ்லிம் நல்லுறவுக்கான பாலமாக புதிய ஆட்சியை மலரச் செய்வதற்காக கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தோம்.\nஎமது யோசனைக்கு செவிசாய்த்து ஆரம்பத்தில் இதற்கு சம்மதித்த கூட்டமைப்பினர், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான காலம் நெருங்கி வந்து கொண்டிருந்த போது, நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் எங்களை வீழ்த்த வேண்டுமென்று செயலாற்றினார்கள்.\nஇந்நிலையில், இன, மத, பேதங்களுக்கு அப்பால் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றனர்.\nஅதன்படி அவரும், அவருடன் இணைந்தவர்களும் தமது பொறுப்பைச் சரியாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எதிர்க்கட்சியினர் உட்பட எல்லோரையும் இணைத்துக்கொண்டு பக்குவமாகப் பயணஞ்செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nமன்னார் பிரதேச சபையில் ஒரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமை ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் கருதுகின்றேன். எதிர்காலத்தில் இந்த சூழ்நிலை மாற்றமடைய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/91292.html", "date_download": "2018-08-21T13:34:25Z", "digest": "sha1:UX5OJDO64P2FYNBC6MQTG4GSYTGUGQD5", "length": 5435, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல் – Jaffna Journal", "raw_content": "\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநீர்வேலி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தினுள் வைத்து வாள்வெட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை.\nகுறித்த வழக்கு விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன் போது நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் தாக்குதலுக்கு இலக்கான இரு சாட்சிகளும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை. தம் மீது தாக்குதல் நடத்தும் போது தாக்குதலாளிகள் முகத்தினை மறைத்து கறுப்பு துணி கட்டி இருந்தமையால் , தாக்குதலாளிகளை அடையாளம் காணமுடியவில்லை என சாட்சியங்கள் மன்றில் தெரிவித்தனர்.\nஅதை அடுத்து குறித்த வழக்கினை எதிர்வரும் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் சந்தேக நபர்கள் மூவரையும் அன்றைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிடுத்தார்.\nமேலும், நீர்வேலி வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2428/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-08-21T13:27:52Z", "digest": "sha1:JTT7M2ICPXQ5AZOVAISZ2I2CCSJEZFPB", "length": 7290, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "வருமானவரி அதிகாரிகள் ராமமோகன ராவ் மகன் விவேக்கிடம் 5½ மணி நேரம் விசாரணை – மின்முரசு", "raw_content": "\nவருமானவரி அதிகாரிகள் ராமமோகன ராவ் மகன் விவேக்கிடம் 5½ மணி நேரம் விசாரணை\nசென்னை அண்ணாநகரில் உள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், திருவான்மியூரில் உள்ள அவருடைய மகன் விவேக் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத பணம், நகை மற்றும் பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.\nஅதன் அடிப்படையில் இது குறித்து மேலும் தகவல்களை பெறுவதற்காக ராமமோகன ராவ் மகன் விவேக்குக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர் ஆஜராகாததால் நீதிமன்றத்தை நாட வருமானவரித்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.\nஇதற்கிடையில் நேற்று மாலை 3.50 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வருமானவரித்துறை அலுவலகத்துக்கு விவேக் வந்தார். விவேக் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் என்று தகவல் அறிந்த உடன் பத்திரிகை மற்றும் ஊடகங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் குவிந்தனர்.\nவருமானவரித்துறை அலுவலகத்தில் உள்ள வரவேற்பு அறையில் உள்ள பதிவேட்டில் தன்னுடைய பெயர், சந்திக்கும் அதிகாரி பெயர், செல்போன் எண், வருகை தந்த நேரம் மற்றும் கையொப்பம் போன்றவற்றை பதிவு செய்துவிட்டு, வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழு முன்பு விவேக் ஆஜரானார். உடன் கைப்பையில் ஆதாரங்களையும் எடுத்து வந்தார்.\nவிசாரணை குழுவினரிடம் பணம் மற்றும் நகைகள் வாங்கியது மற்றும் சொத்து ஆவணங்களுக்கான ஆதாரங்களை காண்பித்தார். இதனை பார்வையிட்ட அதிகாரிகள் குழுவினர் அவற்றை போதிய நகல் எடுத்துக் கொண்டனர்.\nபின்னர் மூடி முத்திரை வைக்கப்பட்ட சுமார் 85 கேள்விகள் அடங்கிய கவரை திறந்து ஒவ்வொரு கேள்விகளாக விவேக்கிடம் கேட்டனர்.\nகுறிப்பாக தொழிலதிபர் சேகர் ரெட்டி உடன் உள்ள வர்த்தக தொடர்புகள், ராமமோகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் செய்த வர்த்தக விவரங்கள், மற்றும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடனான தொடர்புகள் குறித்தும் வருமானவரித்துறை அதிகாரிகள் விவேக்கிடம் விசாரித்ததாக தெரிகிறது.\nஅதற்கு விவேக் அளித்த பதில்களை வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு விவேக் மழுப்பலாகவே பதில் அளித்ததாகவே கூறப்படுகிறது.\nஅதனை வருமானவரித்துறை ஏற்கவில்லை. மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை 5½ மணி நேரம் விவேக்கிடம் விசாரணை நடைபெற்றது.\nஇந்த விசாரணையில் போதிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற உடன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதனை தொடர்ந்து பெரிய அளவில் சோதனை தொடர வாய்ப்பு உள்ளது’ என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/03/sdpi.html", "date_download": "2018-08-21T14:22:33Z", "digest": "sha1:JJWYF2IC65XD5NRVMP2WVVYGUKMTWN5U", "length": 14615, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எஸ்டிபிஐ » தேர்தல் 2016 » சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது\nசட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது\nTitle: சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது\nதிமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எஸ்.டி.பி.ஐ கட...\nதிமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது\nதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள் முகமது முபாரக், அம்ஜத் பாஷா ஆகியோர் அடங்கிய குழு இன்று சந்தித்து கூட்டணியை உறுதி செய்தது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.\nஇதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி; திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியுடன் எஸ்.டி.பி.ஐ கட்சி இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. ஏற்கனவே, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இரண்டுமுறை சந்தித்து நாங்கள் பேசியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக இன்று திமுக தலைவர் டாக்டர் கலைஞர் மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாக நடைபெற்றது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும். இந்த கூட்டணியில் மதசார்பற்ற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.\nஅப்போது இந்த கூட்டணியில் மமக போன்ற கட்சிகள் இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் வராதா என செய்தியாளர்கள் கேட்டபோது; அவ்வாறான பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை என்றும், தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யும் திமுக நிர்வாக குழுவும், கூட்டணி கட்சிகளும் அவ்வாறான பிரச்சனைகள் எழாமல் பார்த்துக்கொள்வார்கள் என்றார்.\nமேலும், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுகிறது என செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்த பேச்சுவார்த்தை இப்போது நடைபெறவில்லை என்றும், விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.\nஇந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் முகைதீன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nLabels: எஸ்டிபிஐ, தேர்தல் 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/43844-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF.html", "date_download": "2018-08-21T14:23:36Z", "digest": "sha1:QE3R2T7PNCG5EJLMOG3JHCYSNPV45AGG", "length": 21077, "nlines": 322, "source_domain": "dhinasari.com", "title": "சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா - தினசரி", "raw_content": "\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது.\nநடராஜர் கோயிலில் ஆனித் திருஞ்சன விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.\nநாளை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது.\nநாளை மறுநாள் பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்ஸவம் முடிவடைகிறது.\nஇன்று ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா\nமுந்தைய செய்திஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 30-ம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது\nஅடுத்த செய்திமதுரை காமராஜ் பல்கலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nஆசிய விளையாட்டில் இந்தியா இன்று….\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று…\nஇன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டு போட்டிகள்\nகிரிக்கெட்: இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம் 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை 21/08/2018 10:20 AM\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி 21/08/2018 10:19 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-03-09-05-08-53/2018-07-15-04-20-06", "date_download": "2018-08-21T13:39:58Z", "digest": "sha1:WUBKNVFLUJ5DSWSK74MNQK5XHSYQSKXB", "length": 43055, "nlines": 540, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "நாரயணர் சபா! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nமனித நேயம் உங்களுள் மலரட்டும்.\nஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 09:39\nஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே\nகாணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா\nஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே\nவீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.\nநீக்கமற எங்கும் நிறைந்த விஷ்ணு- பரம் வியுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் நின்று இருந்து கிடந்து நடந்து அருள் பாலிக்கின்றார். விஷ்ணு வின் அருளைப்பெற ஏகாதசியன்று விரதமிருந்து துவாதசியன்று வெண்பட்டாடை அணிந்து விஷ்ணுவை வெண்மலர்களால் பூஜிக்கவேண்டும்.\nபரம்- திருமகள் (ஸ்ரீ) மண்மகள் (பூதேவி) ஆய்மகள் (நீளா) ஆகியோரோடு பரமபதத்தில் தன்னை விட்டு பிரியாத அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்தியர், பூவுலகை விட்டு நீங்கி தன்னை வந்தடைந்த புனிதரான முக்தர் ஆகியோருக்கு எப்போதும் இன்முகத்துடன் வாழ்வளிக்கும் ஆனந்த நிலை பரத்துவம் எனப்படும்.\nவியூகம்- உலகில் அனைத்தையும் படைக்க தன் நாபிக் கமலப் பூவில் நான்முகனைப் படைத்து மற்ற தேவர்களின் குறைகளைக் கேட்டுக் களைய உதவும் வகையில் அனந்தன்மேல் பள்ளி கொண்டிருக்கும் கோலமே வியூகம்.\nவிபவம்- அறம் தலைத்து நிற்க (தர்ம ஸம்ஸ்தாபனம்) நல்லவர்களை காக்க (ஸாது பரித்ராணம்) அல்லவர்களை அழிக்க (துஷ்க்குத்விநாசம்) பூவுலகில் இராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்களை மேற்கொள்வது விபவம் எனப்படும்.\nஅந்தர்யாமி- கறந்த பாலில் நெய்போல், எள்ளுக்குள் எண்ணெய்யாக இருப்பதுபோல் கட்டை விரல் அளவில் உள்ளத்தே எழுந்தருளி யிருப்பது அந்தர்யாமி எனப்படும்.\nஅர்சை- அடியவர்கள் விருப்பும் பொன், வெள்ளி முதலிய உலோகங்களிலும், மரம், மண், கல், வரைச்சித்திரம் அனைத்திலும் தோன்றும் வடிவமே அர்ச்சாவதாரமாகும்.\nவிஷ்ணு ஆலயத்தைத் திறக்குமுன் மங்கள வாத்தியங்கள் முழங்க கதவுகள் திறக்கப்படவேண்டும்.\nஎந்தெந்த மாதங்களில், எந்த நாட்களில் மகாவிஷ்ணுவை எந்தவடிவில் பூஜித்து விரதம் இருக்கவேண்டும்.\nசித்திரை- வளர்பிறை துவாதசி- வாமனனாகிய நாராயணனை பூஜைக்க வேண்டும்.\nவைகாசி- வளர்பிறை துவாதசி- பரசுராம துவாதசி- பரசுராமவதார நாராயணனை பூஜிக்க வேண்டும்.\nஆனி- வளர்பிறை துவாதசி- ஸ்ரீராம துவாதசி- ராமவதார விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.\nஆடி- வளர்பிறை துவாதசி- கிருஷ்ண துவாதசி- கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.\nஆவணி- வளர்பிறை துவாதசி- புத்த துவாதசி- ஆபத்திலிருந்து விடுபட நாராயணனை பூஜிக்க வேண்டும்.\nபுரட்டாசி- வளர்பிறை துவாதசி- கல்கி துவாதசி- கல்கி அவதார விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.\nபுரட்டாசியில் சூரியன் கன்னிராசியில் பிரவேசிப்பதாலும் புதன் மிகவும் உச்சம் பெருவதாலும் அதன் அதிதேவதை திருமாலாகவும் இருப்பதால் மகாவிஷ்ணுக்கு உரிய மாதம். புதனின் நட்புகிரகம் சனி ஆயுட்காரகர் என்பதால் புரட்டாசி சனிக்கிழமை விரதம் சிறந்த பலனைத் தரும்.\nபுரட்டாசி தேய்பிறை ஏகாதசி- வாமன ஏகாதசி எனப்படும். இந்நாளில் மாகாவிஷ்ணு சயனத் திருக்கோலத்தை மாற்றுவதால் பரிவர்த்தன ஏகாதசி எனப்படும். மகாபலியை வாமன அவதாரம் எடுத்து அழித்தது இந்த ஏகாதசி நாளில். எனவே ஜெயந்தி ஏகாதசி என்றும் கூறுவதுண்டு.\nபுரட்டாசி வளர்பிறை ஏகாதசி அஜா ஏகாதசி எனப்படும். பழைய வினைகள், முன் வினைப்பயன் காரணமாக ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.\nமண்பாண்டங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு நிவேதனம்\nதிருப்பதியில் வாழ்ந்த குயவன் பீமன் மனம் எப்போதும் கோவிலில் இருக்க ஆசைப்பட்டாலும் குடும்ப சூழ்நிலையால் அவ்வாறு இருக்க முடியவில்லை. தினமும் காலை மாலை இருநேரங்களிலும் கோவிலுக்குச் சென்று எல்லாம் நீயே வேங்கடவா எனச்சொல்லி வணங்கி வந்திடுவான். இருப்பினும் சனிக்கிழமை தோறும் தவறாமல் விரதம் இருந்து வந்தான்.\nமன்னர் தொண்டைமான் திருப்பதி ஆலயத்தைப் பெரிது படுத்தி புனரமைப்புச் செய்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்ய ஏற்பாடு செய்தார். தங்கத்தால் ஆன அழகான பூமாலை செய்து அணிவித்து அழகு பார்த்து மகிழ்ந்தார்.\nஒரு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை விரதம் இருந்தும் கோவிலுக்குப் போக முடியாத சூழல் ஏற்பட பீமன் மிகவும் வருந்தினான். பெருமாளை இங்கு வரவழைத்து விட்டால் என்ன என்ற எண்ணம் தோன்ற மண்ணால் சிலை செய்து மண்ணால் பூமாலை செய்து அணிவித்து அழகு பார்த்து திருப்தி அடைந்தான்.\nஅடுத்தநாள் காலை தொண்டைமான் பெருமாளைப் பார்த்தபோது தங்க மாலையுடன் மண் மாலையும் இருக்க தான் என்ன அபசாரம் செய்தோமோ என வருந்தி உண்ணா நோன்பு மேற்கொண்டான். மூன்று நாடகள் கழிந்தபின் அவன் கனவில் பெருமாள் பீமனைப் பற்றிச் சொல்ல மன்னன் பீமனைக் கண்டு பொன்னும் பொருளும் கொடுக்க அதை மறுத்த பீமன் அதைக் கொண்டு மேலும் தர்மகாரியங்கள் செய்யுங்கள் என்றான். இதனால் தொண்டைமானின் கர்வம் அழிந்தது. குயவன் பீமனின் பெயர் நிலைக்கும் வண்ணம் இன்றும் மண்பாண்டங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றது.\nபுரட்டாசியில் சூரியன் கன்னிராசியில் நுழைந்ததும் பித்ரு லோகத்தில் வசிக்கும் முன்னோர்கள் யமன் அனுமதியுடன் பூமிக்கு வந்து தங்கள் உறவினர்கள் தங்களை நினைக்கின்றார்களா என்பதை அறிய ஆவலுடன் வருகின்றனர். அந்தக் காலம் புரட்டாசி வளர்பிறை பிரதமையிலிருந்து வரும் 15 நாட்கள் மாளயபட்சம் எனப்படும். அப்போது அவர்களுக்கு நீர்க்கடன் செய்து அவர்கள் தாகத்தை தணிக்கவேண்டும்.\nமாளயபட்ச நாட்கள் அனைத்துமே நீத்தார் வழிபாட்டிற்குரியது என்றாலும் மாளயபட்ச அஷ்டமி- மத்யாஷ்டமி, பரணி நடசத்திரத்தன்று மகாபரணி, திரயோதசி திதி கஜச்சாயை என்ற மூன்று நாட்கள் மற்றும் மகாளாய அம்மாவசை பிதுர்க்கடன் செய்ய மிகவும் சிறப்பான நாட்கள்.\nஐப்பசி- வளர்பிறை துவாதசி- பத்மநாப துவாதசி- பத்மநாபசுவாமியைப் பூஜிக்க வேண்டும்.\nகார்த்திகை- வளர்பிறை துவாதசி- விஷ்ணு ப்ரீதிக்கான வழிபாடு. பதித பாவன தரணி துவாதசி. வராகம் பூமியை ரட்சித்த நாள். கிருஷ்ணன அல்லது பலராமரை பூஜித்திட வேண்டும்.\nமார்கழி- வளர்பிறை துவாதசி- மச்ச துவாதசி- நாராயணனை பூஜிக்க வேண்டும்.\nதை- வளர்பிறை துவாதசி- கூர்ம துவாதசி- விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.\nமாசி- வளர்பிறை துவாதசி- சர்வ பாப விமோசனம். வராக மூர்த்தியை பூஜிக்க வேண்டும்.\nபங்குனி- வளர்பிறை துவாதசி- நரசிம்ம துவாதசி- நரசிம்மரை பூஜிக்க வேண்டும்.\nமாயானத்திலிருந்து வந்து பூஜை செய்பவர்கள்\nஅழுக்கான தூய்மையற்ற ஆடைகள் அணிந்து பூஜை செய்வது\nமற்றவர்கலின் ஆடைகளை அணிந்து பூஜை செய்வது\nகோபத்துடனும் வெறுப்புடனும் பூஜை செய்தல் கூடாது.\nமாமிசங்களை உண்டபின் பூஜை செய்யக் கூடாது\nநெய்வேத்தியம் செய்யாத பொருட்களை மற்றவர்களுக்கு தரக்கூடாது.\nமது உட்கொண்டு பூஜை செய்யக்கூடாது\nமாமிசம் விற்பதோ உண்னுவதோ கூடாது.\nஅவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிபதி,\nஅசுர தேவர் யுத்தத்தில் ஏராளமான அசுரர்கள் அழிந்துபோக தோற்ற அசுரர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியர் வீட்டில் தஞ்சமடைந்தனர். அசுரர்களைக் காக்க மந்திர தந்திரங்களை கற்க சிவபெருமானைக் கைலாயத்தில் சந்தித்தார். பெருமான் இதுவரை யாருமே செய்யாத ஒரு விரதத்தை தலைகீழாக நின்று ஓராயிரம் ஆண்டுகள் தவம்செய்தால் மந்திர உபதேசம் கிடைக்கும் என்றார். தவமிருக்க சுக்கிராச்சாரியர் கானகம் சென்றார். சுக்கிரன் வீட்டில் இல்லாததால் தவித்த அசுரர்களை சுக்கிராச்சாரியாரின் தாயும் பிருகு முனிவரின் மனைவியிடம் தஞ்சம்புக, அப்பெண்மணி என் கற்பின் மகிமையால் உங்களைக் காப்பாற்றுகின்றேன் என்று அபயம் அளித்து அடைக்கலம் தந்தாள். தேவர் குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி தேவேந்திரன் அசுரர்கள்மீது போர் தொடுக்க பிருகுவின் மனைவி தேவேந்திரனை செயலிழக்கச் செய்து விட்டாள். விஷ்ணு சக்ராயுதத்தை அனுப்ப அது தஞ்சம் கொடுத்த முனிவரின் மனைவி சுகிர்தி முதல் அனைவரையும் கொன்றது.\nதவம் முடிந்து வந்து விபரம் அறிந்த பிருகு முனிவர் கோபம் கொண்டு பஞ்சாட்சாரம் ஓதி அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் தன் மனைவியை எழுப்பிவிட்டு விஷ்ணுவிடம் போர்தொடுத்து, பெண் கொலை செய்த விஷ்ணுவே, நீ பூலோகத்தில் இழிவான யோனியில் ஓயாமல் பிறந்து, இறந்து, பிறந்து, இறந்து வாழ்வாய் எனச் சாபமிட்டார், ஒவ்வொரு ஜன்மத்திலும் மலமூத்திர சம்பந்தமுள்ள கர்ப்ப வாசத்திலே நீ பிறவி எடுக்க வேண்டும் என்றார். போரில் எதிரி என்று ஆனபின் கொல்வது குற்றமல்ல என்ற நிலையிருப்பினும் விஷ்ணு பிருகு முனிவரின் சாபத்தை சிவன் யோசனைப்படி மக்களின் நன்மைக்காக பயன்படுத்த திட்டமிட்டார்.\nவாசுதேவகிக்கு சுதர்சனம் என்ற மகனாகப் பிறந்தார். பிறந்தவுடன் குழந்தை சிவ மந்திரம் சொல்லியது அக்குழந்தை. அக்னீஸ்வரர் கோவில் சென்றது. வாசுதேவர் என்ன சொல்லியும் திருமால் புகழ் பாடாமல் சிவன் புகழைப் பாடியது. ஒருவர் தன் புகழைப் பாடுவது தற்பெருமையாகும். சாபத்தினால் பிறந்த திருமால் எப்படித் தன் புகழ் பாடுவார். சுதர்சனம் திருநீறு பூசவதைக் கண்ட வாசுதேவர் கோபங்கொண்டு அவனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார். வேறு எதுவும் தெரியாத நிலையில் சிவன்கோவில் சென்று தங்கினார். நள்ளிரவில் தட்சிணாமூர்த்தி வடிவில் அக்னீஸ்வரர் தோன்றி ஹரதத்தர் எனப் பட்டம் அளித்து ஞான உபதேசம் செய்தார். கஞ்சனூர்- (தன் புகழ் பாடுவது தற்பெருமை, போரில் கொன்றால் பாவமில்லை, எந்த செயலையும் பொது நலனுக்கு உபயோகமாக்குதல் என்ற இந்த மூன்று விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன)\nசிவன் ஆலோசனைப்படி உலக உயிர்களின் நலன் கருதி தான் அடைந்த சாபங்களின் மூலமாகப் பூலோகத்தில் அவதாரங்களை எடுந்து அதை மக்களின் நல்வழிக்காக செயல்படுத்த முடிவெடுத்தார் விஷ்ணு. இந்த அவதாரங்களில் மானிட உருவம் தரித்தது வாமனர், ராமர், மற்றும் கிருஷ்ணர். இதில் வாமனர், கிருஷ்ணர் அவதாரங்களில் கடவுளின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். ராமாவதாரத்தில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை அறியாதவராய் எளிய மானிட வாழ்வு வாழ்ந்ததால் இராமாவதாரம் சிறப்பு பெற்றது.\nசாக்ஷுஷு மன்வந்திரத்தின் முதலாவது சதுர்யுகக் கிருதத்தில் தருமர் என்பவருக்கு நரநாராயணர்களாக விஷ்ணு பிறந்துள்ளார்.\nபின்னர் வைவஸ்வத மன்வந்திரத்தில் முதல் சதுர்யுக கிருதயுகத்தில் அத்திரி முனிவரின் பத்தினி அனுசூயை மும்மூர்த்திகளும் புத்திரர்களாக வர விரும்பியதால் நாராயணர் தத்தாத்திரேயராகப் பிறந்தார்.\nMore in this category: « லலிதாபரமேஸ்வரி-பரமேஸ்வரன் சபை ராஜலட்சுமி சபை\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Wikibooks-logo.png", "date_download": "2018-08-21T14:11:05Z", "digest": "sha1:KHXHOBKN2Q3T5PDT7325XDFT4NAZJ7J7", "length": 12573, "nlines": 186, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:Wikibooks-logo.png - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 7 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?tag=%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-08-21T13:33:33Z", "digest": "sha1:2WI7TRWGOUUJFNZNZBBTYDAMRE3YLSR2", "length": 5500, "nlines": 54, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | அவுஸ்திரேலியா", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஉலகின் அதிக வயதான சிலந்திப் பூச்சி இறந்தது\nஉலகின் மிக வயதானது என அறியப்பட்ட ‘நம்பர் 16’ என்ற சிலந்திப் பூச்சி தனது 43ஆவது வயதில் அவுஸ்ரேலியாவில் இறந்தது. ஆராய்ச்சியாளர்கள் சுமார் 43 ஆண்டுகள் இந்த சிலந்திப் பூச்சியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கு முன்னர் மெக்சிகோ நாட்டிலிருந்த 28 வயதான டிரான்டுலா எனும் சிலந்திப் பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு வாழ்ந்தது. நம்பர்\nநாடாளுமன்றில் பாலூட்டிய தாயும், பருகிய முதல் குழுந்தையும்\n– எஸ். ஹமீத் –அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இடது சாரி பசுமைக் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் லாரிசா வாட்டர்ஸ். இவருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முக்கியமான ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் லாரிசா இருந்தார். அதே சமயம், தன் பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு உணவை\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/shaiva_siddhanta/thirukalitruppadiyar.html", "date_download": "2018-08-21T13:47:58Z", "digest": "sha1:OXQGAVUICAOTA5UTMREW4O3BTFXDIKZO", "length": 6972, "nlines": 68, "source_domain": "www.diamondtamil.com", "title": "திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள் - திருக்களிற்றுப்படியார், நூல்கள், சாத்திரங்கள், நூல், சித்தாந்த, சொல்லக்கே, ளெங்கே, தம்மிற், சைவசித்தாந்த, இலக்கியங்கள், அம்மையப்ப", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதிருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதிருக்களிற்றுப்படியார் சைவசித்தாந்த நூல்களுள் இரண்டாவது நூல். சைவசித்தாந்த நூல்களுக்குள் தலை சிறந்த சிவஞானபோதத்துக்கு இது முற்பட்டது. இந் நூலை இயற்றியவர் திருக்கடவூரைச் சேர்ந்த உய்யவந்த தேவநாயனார் ஆவார். இந் நூல் 100 வெண்பாக்களால் ஆனது.\nஅம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக\nஅம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர்\nஎல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும்\nஅல்லார்போ னிற்பா ரவர். 1\nதம்மிற் றலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்\nதம்மிற் றலைப்படுத றாமுணரின் - தம்மில்\nநிலைப்படுவ ரோரிருவர் நீக்கிநிலை யாக்கித்\nதலைப்படுவர் தாமத் தலை. 2\nஎன்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி\nஎன்னறிவி லாரறிக வென்றொருவன் - சொன்னபடி\nசொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச்\nசொல்லக்கே ணானுனக்கச் சொல். 3\nஅகளமய மாய்நின்ற வம்பலத்தெங் கூத்தன்\nசகளமயம் போலுலகிற் றங்கி - நிகளமாம்\nஆணவ மூல மலமகல வாண்டனன்காண்\nமாணவக வென்னுடனாய் வந்து. 4\nஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே\nயோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத்\nதருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப்\nபெருவடிவை யாரறிவார் பேசு. 5\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதிருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருக்களிற்றுப்படியார், நூல்கள், சாத்திரங்கள், நூல், சித்தாந்த, சொல்லக்கே, ளெங்கே, தம்மிற், சைவசித்தாந்த, இலக்கியங்கள், அம்மையப்ப\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rumble.com/v66d9r--4-.html", "date_download": "2018-08-21T14:28:47Z", "digest": "sha1:CWUD3AYZWZK2OQEZ6AVOIBH7GAFYZTTW", "length": 3422, "nlines": 75, "source_domain": "rumble.com", "title": "தமிழக முதல்வரிடம் ஸ்டாலின் வைத்த 4 கோரிக்கைகள்!- வீடியோ", "raw_content": "\nதமிழக முதல்வரிடம் ஸ்டாலின் வைத்த 4 கோரிக்கைகள்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நடத்திய மு.க ஸ்டாலின், அழகிரி, முதல்வரிடம் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்து இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்.\nதமிழக முதல்வருடன் மு.க.ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு..வீடியோ\nமீண்டும் சேர்ந்த ஸ்டாலின், அழகிரி...சேர்த்து வைத்த கருணாநிதி.. வீடியோ\nதமிழக மீடியாவுக்கு சாபம் விடும் ஸ்ரீரெட்டி- வீடியோ\nஸ்டாலின் தெளிவு பெற வேண்டும் இல கனேசன்- வீடியோ\nகட்சியினர், குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை- வீடியோ\nதாமாக முன்வந்து சிபிஐ விசாரணை கோரும் தமிழக அரசு- வீடியோ\nசிலை கடத்தல் வழக்கை சிபிஐ.க்கு மாற்றியது தமிழக அரசு- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/haniska-pospand-movie-release-date/", "date_download": "2018-08-21T13:32:14Z", "digest": "sha1:USPS2N2YFIL4QL4WBL6ADKTMZIMZ55UD", "length": 9540, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கலைஞரின் மறைவால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome அரசியல் கலைஞரின் மறைவால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு.\nகலைஞரின் மறைவால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு.\nதமிழக முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கடந்த செய்வாய் கிழமை (ஆகஸ்ட் 7 ) காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கலை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.\nகலைஞர் அவர்களின் மறைவுயொட்டி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ போன்ற பல்வேறு திரைப்பட படப்பிடிப்புகளும் நேற்று (ஆகஸ்ட் 8) நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகையான ஹன்சிகா, கலைஞர் அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது பிறந்தநாள் அன்று திட்டமிட்டிருந்த ஒரு கொண்டாடத்தை தள்ளி வைத்துள்ளார்.\nதென்னெந்திய நடிகையான ஹன்சிகா தற்போது ‘துப்பாக்கி முனை’ , ‘100 ‘ என்ற இரண்டு தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதுவரை 49 திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா இன்று (ஆகஸ்ட் 9) தனது 26 பிறந்தநாளை கொண்டி வருகிறார். இந்நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி தான் நடிக்கவிருக்கும் 50வது படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ்யை வைத்து அறிவிக்க திட்டமிட்டிருந்தார்\nஆனால், கலைஞர் அவர்களின் மறைவினால் தமிழகம் இன்னும் சோகத்தில் உள்ள நிலையில் தனது படத்தின் தலைப்பு வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார் நடிகை ஹன்சிகா. மறைந்த தலைவருக்காக தனது தனிப்பட்ட கொண்டாடத்தை தள்ளி வைத்துள்ள ஹன்சிகாவின் இந்த செயல் அவரது ரசிகர்களை பெரிதும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\n பொன்னம்பலத்தை கேவலமான வார்த்தையால் திட்டிய மஹத்.\n சிம்பு இல்லனா ஃபாரின் போயிருக்க மாட்டேன். இவரை பாத்துதான் காமெடி பண்ணேன்.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n ரஜினி முதல் மோடி வரை “ட்விட்டரில்” இரங்கல்.\nஅஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_37.html", "date_download": "2018-08-21T14:15:16Z", "digest": "sha1:S43KFAASCR5DHGPV5Y62KXU4JE6TIQQR", "length": 5994, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அமெரிக்கா முதுகில் குத்துகிறது: அர்துகான்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமெரிக்கா முதுகில் குத்துகிறது: அர்துகான்\nஅமெரிக்கா முதுகில் குத்துகிறது: அர்துகான்\nதளத்தில் நின்று துருக்கியோடு போட்டி போடுவதைத் தவிர்த்து நாணய பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்து, பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் மலினமான செயலில் அமெரிக்கா இறங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் துருக்கி அதிபர் அர்துகான்.\nரஷ்யாவுடனான உறவை வளர்த்துக் கொண்டுள்ள துருக்கி ரஷ்யாவின் நவீன ஏவுகணைத் தடுப்பு இயந்திரமான எஸ்-400 ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு ஆர்வம் வெளியிட்டிருந்த நிலையில் அடுத்தடுத்த பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது.\nதுருக்கியில் தீவிரவாத செயற்பாடுகளின் பின்னணியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பாதிரியாரை விடுவிக்கக் கோரியிருந்த ட்ரம்ப் நிர்வாகம், துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினிய தயாரிப்புகளுக்கு மேலதிக வரியை விதித்து பொருளாதார அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. எனினும் தமது நாட்டின் மீது பொருளாதார யுத்தத்தை ஆரம்பித்து அமெரிக்கா முதுகில் குத்தியுள்ளதாக அர்துகான் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?p=33661", "date_download": "2018-08-21T13:34:16Z", "digest": "sha1:TYAFTIKOQWE2WQH2RUUL5WHO4WHHLIWX", "length": 6918, "nlines": 64, "source_domain": "puthithu.com", "title": "இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை, மீளக் கையளித்தார் காதர் மஸ்தான் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை, மீளக் கையளித்தார் காதர் மஸ்தான்\n– முன்ஸிப் அஹமட் –\nபிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சிலிருந்து இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை தனது விருப்பத்தின் அடிப்படையில் மீளக் கையளித்துள்ளார்.\nஇந்தச் செய்தியை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்\nஜனாதிபதியை இன்று வியாழக்கிழமை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சில் இருந்து, இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு காதர் மஸ்தான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த பொறுப்பிணை ஜனாதிபதி மீளப்பெற்றுக் கொண்டார்.\nமீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், காதர் மஸ்தானுக்கு இந்து சமய விவகார பிரதியமைச்சு வழங்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.\nஇதனையடுத்து, குறித்த பிரதியமைச்சுப் பொறுப்பினை காதர் மஸ்தானே, ஜனாதிபதியிடம் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.\nஇதற்கமைய அவரிடம் இருந்த இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை ஜனாதிபதி மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.\n01) காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி\n02) காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித\nTAGS: இந்து சமய விவகாரம்காதர் மஸ்தான்பிரதியமைச்சர்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44315-topic", "date_download": "2018-08-21T14:07:17Z", "digest": "sha1:V3JRWT6AIQFG53QHTVUY7ZWYONGWPHZI", "length": 19737, "nlines": 141, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..\n» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…\n» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை\n» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்\n» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி\n நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..\n» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்\n» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்\n» கவிதைகள் – தில்பாரதி\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\nநெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nநெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nநெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார்.\n... நான் தான் அப்பா பேசுறேன்..\nஆங்.. சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க.. அம்மா எப்படி இருக்காங்க.. வேலை பளு அதிகம் பா.. முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்யமுடியல..\nவார்த்தை தடுமாறி சோகம் இழையோட முதியவர் தழுதழுத்த குரலில் \"நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்ப்பா. இதை சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பல, அதே நேரம் சொல்லாம இருக்க முடியல,\nஎன்னப்பா ஆச்சு , என்னமோ மாதிரி பேசுறீங்க.. சீக்கிரம் சொல்லுங்கப்பா... அவசரப்படுத்தினான் மகன்.\nமுதியவர் தொடர்ந்தார், எனக்கும் உங்கம்மாவுக்கும் நாளை மறுநாள் விவாகரத்து.. இந்த வயதில் விவாகரத்து என்று நினைக்கும்போதே வேதனையாகவும், அசிங்கமாகவும் உள்ளது.. ஆனா வேற வழியில்லை பா..\nஅப்பாஆஆஆஆஅ... மகனிடம் இருந்து அதிர்வலைகள்.\nஇல்லப்பா, 28 வருட திருமண வாழ்க்கை.. வேதனைகள் அதிகம்.. சலிச்சு போச்சு.. போதும்பா.. இதுக்கு மேல வாழ ஒன்னும் இல்ல, வாழவும் பிடிக்கலடா... சரிப்பா இது பத்தி மேற்கொண்டு பேச எனக்கு மனசு ஒப்பல... அதனால, குவைத்ல இருக்க உன் தங்கச்சிக்கும் நீயே போன் போட்டு சொல்லிடு.. வைச்சுடறேன்..\nஅப்பா..அப்பா. அம்மா கிட்ட கொடுங்க.. அம்மா கிட்ட கொடுங்.... என்று மகன்\nஅலறியதை பொருட்படுத்தாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்..\nஉடனடியாக குவைத்துக்கு போன் பறந்தது , தன் தங்கையை தொடர்பு கொண்டான்..\nஅண்னா எப்படி இருக்கே.. குட் நியூஸ்.. எனக்கு 28% இன்கிரிமென்ட் வந்திருக்கு..\nஅவன் காதில தங்கை சொன்னது துளி கூட ஏறவில்லை.. அப்பா பேசினார் மா என்று ஆரம்பித்து, .. பதற்றத்துடன் அனைத்தும் சொல்லி முடித்தான்..\nஅடக்கடவுளே, என்ன ஆச்சு அவங்களுக்கு.. எதுக்கு இந்த முடிவு.. நம்ம இங்கே இருக்கறது மறந்து போச்சா.. ஆவேசப்பட்டாள் தங்கைக்காரி..\nசரி சரி , நீ இரு.. நான் பார்த்துக்குறேன்.. கவலைப்படாதே, அப்பா கிட்ட\nபேசிட்டு, இன்னும் 5 நிமிசத்துல உனக்கு பன்றேன்...\nஉடனே ராமநாதபுரத்துக்கு போன் பறந்தது..\nஅப்பா.. என்ன இது , ஏன் இப்படி ஒரு முடிவு.. நல்லா தானே இருந்தீங்க.. என்ன திடிர்னு.. இதோ பாருங்கப்பா... நான் உங்க செல்லப்பொண்ணு தானே.. நான் சொல்றத கேளுங்க.. நான் இப்போவே அண்ணா கூட பேசறேன்.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா.. உடனே கிளம்பி , நானும் அண்ணாவும் நாளைக்கு காலையில ராம்நாட் ல இருப்போம்.. ப்ளீஸ் பா.. அது வரைக்கும் பொறுமையா இருங்கப்பா .. ப்ளீஸ்.. பட பட வென பொறிந்து தள்ளினான்..\nபோனை வைத்துவிட்டு, முதியவர் தன் மனைவியிடம் திரும்பினார்... கவலைப்படாதேம்மா.. எல்லாம் நினைத்தபடியே நடக்கும்..நம்ம பசங்க ரெண்டு பேரும் தீபாவளியை நம்ம கூட கொண்டாட கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க..\nமூனு வருஷமாச்சு புள்ளைங்கள பார்த்து.. சோகம் அப்பிய வெற்று சிரிப்புடன் இருவரும் காத்திருக்க தொடங்கினர் தங்கள் பிள்ளைகளின் வரவுக்காக..\nவேலையிலிருந்து 2 நாள் விடுப்பெடுத்து உங்கள் உறவுகளை தேடி செல்வதால், உங்கள் தலையில் வானம் இடிந்து விழுந்து விடாது..\nவேலை, பணம் தேவை.. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில்லை .. பணத்தையும் தான்டி உலகம் உள்ளது என்றூ உணருங்கள் நன்பர்களே..\nநன்றி ;அரட்டை அரங்கம் தளம்\nRe: நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nRe: நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nஎன்னை நிகிழ வைத்த கதை....\nRe: நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilagamtimes.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-08-21T14:39:23Z", "digest": "sha1:L5VPXZOXLQLZQWEQMVBWKTBBSCY5AVKY", "length": 55984, "nlines": 299, "source_domain": "tamilagamtimes.com", "title": "‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை!… | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஎல்லாவற்றுக்கும் கர்மவினையையும், தலையெழுத்தையும் காரணம் சொல் வது சோம்பலின் அடையாளம்; முயற்சிக்கத் தயங்குபவனே கர்மவினையைக் காரணம் சொல்வான் என்கிறான் நண்பன் ஒருவன். எனில், கர்ம வினை என்பதெல்லாம் வெறும் கற்பனையா\nவிருப்பப்படி செயலில் இறங்குவது ‘முயற்சி’. நிர்பந்தமாக செயலில் இறங்கவைப்பது ‘கர்மவினை’. முயற்சி நமக்குக் கட்டுப்பட்டது. கர்மவினை நம்மைக் கட்டுப்படுத்துவது. ஒன்றில் சுதந்திரம் உண்டு; மற்றொன்றில் இல்லை.\n ஒருவிஷயத்தைச் செயல்படுத்துவது நாம்தான் எனும்போது, சுதந்திரம் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்\nஊருக்குப் போக வேண்டும் என்று விருப்பம். ரயிலிலும் போகலாம்; பேருந்திலும் போகலாம்; காரிலும் போகலாம். அல்லது, போகாமலும் இருக்கலாம். இந்த முயற்சியில் முழுச் சுதந்திரம் இருக்கும். மேலதிகாரியின் தொந்தரவு எல்லையை மீறிவிட்டது. வேலையை ராஜினாமா செய்துவிடுகிறான். அதன் எதிர்விளைவு, அவனைத் துயரத்தில் ஆழ்த்தியது. இங்கு அவனது விருப்பத்துக்கு எதிராகவே செயல்பாடு நிகழ்ந்தது. வேலையைத் துறக்க அவனுக்கு விருப்பம் இல்லை. ஆக, விருப்பத்தோடு செயல்படுவது முயற்சி; விருப்பத்துக்கு மாறாகச் செயல்படவைப்பது கர்மவினை. செயல்பட்ட பிறகே அது கர்மவினை என்று தெரியும். நமது சுதந்திரமான முயற்சி பறிக்கப்பட்டு, கர்மவினை வென்றுவிடும். கர்மவினையானது முன்னெச்சரிக்கையாகச் செயல்பட இடம் தராது. ஆறாவது அறிவும், ஆராயும் திறனும், சுதந்திரமாகச் செயல்படும் திறமையும் இருந்தும், அவை அத்தனையையும் முடக்கிவைத்து, கர்மவினை தனது செயல்பாட்டில் வெற்றி கண்டுவிடும்.\n கர்மவினை என்று எதைச் சொல்கிறீர்கள் முதலில், இதற்கு விளக்கம் தாருங்கள்\nமுற்பிறவிகளில் நமது முயற்சியால் சேமித்த பாவபுண்ணியங்கள் அல்லது நல்லதுகெட்டதுகளே கர்மவினை. நல்ல கர்மவினைகள் நல்ல பலன்களையும், கெட்ட கர்மவினைகள் கெடுதலையும் திணித்துவிடும். வெளியிலிருந்து எந்தச் சக்தியும் நம்மைத் தாக்க வில்லை. முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் சேமித்த செயல்பாடுகளே கர்மவினையாக மாறி, துயரத்தையும் மகிழ்ச்சியையும் உணரவைக்கின்றன.\nகண்ணால் பார்க்கும் விஷயங்களும், செயல்புலன்களின் செயல்பாடுகளும் மனதில் பதிந்துவிடும். மனதின் கட்டளையில் செயல் புலன்கள் இயங்கும். அதன் செயல்பாடுகள் மனதில் பதிந்துவிடும். காட்சிகள் மட்டும்தான் மனதில் பதியும் என்றில்லை; செயல்களும் பதியும். கறைபட்ட கை, அரவணைத்த கை, ஆட்கொண்ட கை என்றெல்லாம் சொல்வது உண்டு. மனமானது செயல்பாட்டைப் பதியவைப்பதால்தான் இந்த மதிப்பீடுகள் தோன்றுகின்றன. துயரம் அல்லது மகிழ்ச்சியை உணரும் காலம் வரும்போது, கர்மவினை செயல்பட்டு வெற்றி கண்டுவிடுகிறது.\n அப்படியானால், வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் காரணம் இல்லையா\nநம்மில் பலரும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் கர்மவினை மகிழ்ச்சியைத் திணித்து உணர வைக்கும்போது, அது நமது பெருமையால் விளைந்ததாக எண்ணுவோம்; கர்மவினை ஞாபகத்துக்கு வராது. துயரம் தாக்கும்போதுதான் கர்மவினை ஞாபகத்துக்கு வரும். கர்மவினை சுயநலத்தை வலுப்படுத்தும். சுயநலம், ஆராய இடம் அளிக்காமல் செயல்பட்டு விடும். கர்மவினை சுயநலம் வாயிலாக வென்று விடும். நாமே சுயநலத்தை ஏற்று, கர்மவினையின் பலனில் சிக்கிக்கொள்வது உண்டு கர்மவினை மகிழ்ச்சியைத் திணித்து உணர வைக்கும்போது, அது நமது பெருமையால் விளைந்ததாக எண்ணுவோம்; கர்மவினை ஞாபகத்துக்கு வராது. துயரம் தாக்கும்போதுதான் கர்மவினை ஞாபகத்துக்கு வரும். கர்மவினை சுயநலத்தை வலுப்படுத்தும். சுயநலம், ஆராய இடம் அளிக்காமல் செயல்பட்டு விடும். கர்மவினை சுயநலம் வாயிலாக வென்று விடும். நாமே சுயநலத்தை ஏற்று, கர்மவினையின் பலனில் சிக்கிக்கொள்வது உண்டு கர்மவினையைப் பரிகாரத்தாலோ, எதிர்த்துப் போராடியோ வெல்ல இயலாது. மனதில் பற்றிக் கொண்டிருக்கும் கர்மவினையின் வாசனையைக் கரைத்துவிட வேண்டும். அது அழிந்தால், துயரம் தோன்ற வழி இல்லை. மனதில் தோய்ந்த மாசை மனதின் செயல்பாட்டால் அகற்ற வேண்டும். வேறு நம்பிக்கையான கருவிகள் எதுவும் இல்லை.\n சரி, கர்மவினையே எல்லாவற்றுக்கும் காரணம் என்று வைத்துக்கொள்வோம். அதை வெற்றிகொள்ள வழி இல்லையா\nமனதின் மாசை அகற்றித் தூய்மையாக்கப் பல வழிமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள் நம் முனிவர்கள். ஸாங்க்யம், யோகம், ந்யாயம், வைசேஷிகம், வேதாந்தம், மீமாம்சை போன்ற ஆறு தரிசனங்கள் மாசை அகற்றும் நடைமுறையை விளக்குகின்றன. ஆனால், இன்றைய சூழலில் அவற்றை உள்வாங்கி நடைமுறைக்குக் கொண்டுவரும் தகுதி படைத்தவர்கள் அரிதாகிவிட்டார்கள். பிரபஞ்சத்தில் தென்படும் பொருள்களின் மீதான ஈர்ப்பும், முற்பிறவியில் நாம் சேமித்த கர்மவினையும் நம்மை வலுக்கட்டாயமாகத் துயரத்தில் சிக்கவைத்து அலைக்கழிக்கின்றன. துயரத்தில் இருந்து வெளிவர எல்லோருக்கும் தகுந்த எளிதான செயல்முறையை அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.\n‘நமசிவாய’ என்றோ, ‘நமோ நாராயணாய’ என்றோ மனம் அடிக்கடி அசைபோட வேண்டும். அப்போது, மற்ற அலுவல்களில் இருந்து விடுபட்டு, அசைபோடுவதில் மனம் ஒன்றிவிடும். திரும்பத் திரும்ப அசைபோடும் போது, மனதில் பற்றிய மாசும் அகன்றுவிடும்; துயரமும் தலைதூக்காது. அதிகாலையில் நீராடி, நெற்றித்திலகம் இட்டு, பத்மாசனத்தில் அமர்ந்து, இந்த இரு மந்திரங்களில் ஒன்றை அசைபோட வேண்டும். அலைபாயும் மனம் அசையாமல் இருக்க, தினமும் செயல்பட வேண்டும். மனம் இதில் ஒடுங்கிவிட்டால், கர்மவினையின் உத்தரவுக்கு இணங்காது. காலப்போக்கில் அசைபோட்டு அசைபோட்டு மனம் தூய்மை பெறும்போது, கர்மவினையின் வாசனை முழுமையாக மறைந்துவிடும். அப்போது, மகிழ்ச்சியை நெருடல் இல்லாமல் உணரலாம். மனம் மந்திரத்தில் ஒடுங்கும் வேளையில் பிரபஞ்ச பொருள்களிலும் ஈர்ப்பு ஏற்படாது. மந்திரத்தின் பிடியிலிருந்து மனம் வெளிவராமல் இருப்பதால், வெளி ஈர்ப்புகள் அதை பாதிக்காது.\nஇப்படி, இரு மந்திரங்களில் ஒன்றை தினமும் அசைபோட்டு பழக்கப்பட்டால், மனம் நம் விருப்பப்படி செயல்பட ஆரம்பித்துவிடும்; நேர்வழியில் செல்லும். அதனால் மகிழ்ச்சி கிட்டும். இதை ஒதுக்கிவிட்டு ஜோதிடம், பூஜைபுனஸ்காரங்கள், தான தர்மங்கள், மகான்களின் வழிபாடு, தீர்த்த யாத்திரைகள் போன்றவற்றைச் செய்வதால் மட்டுமே, மனதின் மாசை முழுவதுமாகத் துடைக்க முடியாது. நாம் செயல்பட்டுதான் அதை அகற்ற இயலும். நமக்கு பதிலாக வேறுயார் செயல்பட்டாலும், அது நம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தாது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்; உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். நம்மை நாம்தான் முன்னேற்றிக்கொள்ள வேண்டும்.\nமனதைச் சுதந்திரமாக விடுவதுதான் மகிழ்ச்சிக்கு ஆதாரம் அதைத் திசைதிருப்பி வேறொன்றில் இணையவைப்பது வீண். மனிதன் பிரபஞ்சத்தில் தென்படும் பொருள்களை நுகர்ந்து மகிழவே பிறந்திருக்கிறான். அதற்காகவே இயற்கை அவனுக்கு அறிவுப் புலன்களைத் தந்து அருளியிருக்கிறது; அவற்றை அடையச் செயல்புலன்களையும் சேர்த்து அருளியிருக்கிறது. நடப்பவன் தடுக்கி விழவே செய்வான். எதிலும் இடையூறு தென்படவே செய்யும். எனவே, வீண் கற்பனைகள் தேவையில்லை.\n எனில், நம்மை மீறி நிகழும் விஷயங்களுக்கு எல்லாம் காரணம் என்ன\nநம்மை மீறி எதுவும் நடப்பது இல்லை. இன்பம்துன்பம், இருட்டுவெளிச்சம் இவை மாறி மாறி வருபவை. பகல் இருந்தால் இரவும் உண்டு. இயற்கையின் நியதியை மாற்ற இயலாது. வெயிலில் நடப்பவனுக்கு நிழலின் அருமை தெரியும். துயரத்தை உணர்ந்தவனுக்கு மகிழ்ச்சியின் பெருமை புரியும். பசித்தவனுக்கு எந்த உணவும் ருசியாக இருக்கும். பசிக்காதவனுக்கு சுவையான உணவும் கசக்கும். பிரசவ வேதனை அனுபவித்தவளுக்குக் குழந்தையின் அருமை தெரியும். காதலித்தவளை பலவித இடையூறுகளைச் சந்தித்துதான் கைப்பிடிக்கிறான் காதலன். உழைத்தால்தான் ஊதியம் கிடைக்கும். வேலை செய்வது கஷ்டம்தான். ஆனாலும், கிடைக்கும் ஊதியத்தை நினைத்துக் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்வோம். ஈசனருள் இன்பத்தைத் தரும் என்று எண்ணி, கடினமான தவத்தை ஏற்போம். அதுபோல், இன்பத்தைச் சுவைக்கலாம் என்ற நம்பிக்கை, துயரத்தைத் தாங்கிக்கொள்ளும்.\n வெற்றிகளும் நன்மைகளும் உங்களால் விளைந்தது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், தடைகளும் துன்பங்களும் வரும்போது மட்டும் அதற்கான காரணத்தை வெளியில் தேடுகிறீர்களே, ஏன்\nஇன்பத்தைச் சுவைத்து மகிழ்ந்தவனுக்குச் சிறு துன்பமும் பொறுக்க முடியாத வேதனையை அளிக்கும். துன்பத்தில் தோய்ந்தவனுக்குச் சிறு இன்பமும் அளவிட முடியாத ஆனந்தத்தைத் தரும். அமுதமும் விஷமும் ஓரிடத்திலிருந்து வந்தவை. விஷம் வந்த பிறகுதான் அமுதத்தை அடைந்தார்கள். குத்துவிளக்கின் அடியில் இருட்டும் இருக்கும். பகை பயத்தை உண்டு பண்ணும்; நட்பு பயத்தை விலக்கும். இப்படி, படைக்கப்பட்ட அத்தனை உயிரினங்களிலும் இரண்டையும் இணைத்துவைத்திருக்கிறது இயற்கை. மனிதனும் பயத்தில் இன்பத்தை இழக்கிறான்; நட்பில் இன்பத்தை உணர்கிறான். இரண்டும் அவன் மனதில் உருவாகிறது. வேண்டியதைப் பெறுவதில் கஷ்டம் இருக்கும். பெற்றதைச் சுவைக்கவிடாமல் பயம் தடுக்கும். இதை அறிந்துதான் அத்தனை இறை வடிவங்களும் அபய ஹஸ்தத்தையும், வரத ஹஸ்தத்தையும் காட்டிக்கொண்டு, பக்தனை அழைக்கின்றன. விருப்பத்தைப் பெறவும் கடவுளை வேண்டுகிறான்; பகைவனை அழிக்கவும் கடவுளை நாடுகிறான். படைப்பில் அத்தனைப் பொருளிலும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும்.\nகுணமும் தோஷமும் கலந்துதான் பொருள் உருவாகும். உண்மையும் பொய்யும் கலந்துதான் பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது. உண்மையும் பொய்யும் கலந்ததுதான் வணிகம் (ஸத்யநிருதேச வாணிஜ்யம்). மாம்பழத்தைச் சுவைக்கும் வேளையில் இனிப்பு உணரப்பட்டாலும், கொட்டையை எட்டும்போது சுவை மாறிவிடும். ஒரு வகையில், துயரத்தின் அனுபவம்தான் மகிழ்ச்சி யின் தரத்தை உயர்த்துகிறது. மகிழ்ச்சியின் முழுமையை எட்ட துயரம் ஒத்துழைக்கும். துயரத்தை அடியோடு அழிக்க இயலாது. அதற்காக பகீரத பிரயத்னம் ஏற்பது அறிவீனம்.\n கடவுள் நாமாவை தினமும் சொல்வது, உங்களுக்கு பகீரத பிரயத்னமா\nஇன்றைய நாளில், அன்றாட அலுவல்களை நிறைவு செய்யவே நேரம் போதவில்லை. தரமான கல்வி கற்க வேண்டும். நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும். பொருளாதாரத்தில் சரிவு ஏற்படாமல் இருக்க ஊதியம் உயர்ந்துகொண்டே போக வேண்டும். மனதுக்குப் பிடித்தமான வேலை அமையவேண்டும். மகிழ்ச்சியளிக்கும் மனைவி வேண்டும். குதூகலிக்கக் குழந்தைகள் வேண்டும். நேரத்துக்கு உதவ உறவினர்கள் வேண்டும். அவசர காலத்தைச் சமாளிக்க சேமிப்பு வேண்டும். நாம் மறைந்த பிறகு குடும்பம் கஷ்டப்படாமல் இருக்கச் சொத்து சுகம் சேர்த்து வைக்க வேண்டும். உடம்பைச் சுகாதாரத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும். இத்தனையையும் நிறைவு செய்ய நமது வாழ்நாள் போதுமானதாக இல்லை.\nஇந்த நிலையில், காலையில் எழுந்து நீராடி, கடவுளை ஆரா தனை செய்து, மனதைக் கட்டுப்படுத்தி, துன்பத்தை அழிக்க முயற்சிக்கச் சொல்லும் பரிந்துரை ஏற்கத்தக்கது அல்ல. முழு மூச்சோடு குடும்ப விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் மனதை எந்த வகையிலும் திருப்பிவிட இயலாது. பிடிவாதமாக இறங்கினால், குடும்ப வாழ்க்கையும் சின்னா பின்னமாகும். மனதும் அடங்காது. மரத்தின் இடையில் சொருகிய ஆப்பைப் பிடிங்கிய குரங்கின் கதையாக மாறிவிடும். வாழ்க்கைக்குத் தேவையான அலுவல்களின் விஸ்தாரத்துக்கு சிந்தனைதான் அளவுகோல். நமது சிந்தனைக்கு எட்டாத எந்த அலுவலையும் நாம் சந்திக்கப் போவதில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வார்கள். நமது சிந்தனை சரியான பாதையைக் காட்டித் தரும். நமது பயணம் இடையூறின்றி நிறைவு பெறும்.\n ஆக, முன்னோர்களின் வழிகாட்டுதல்கள் எல்லாம் வீண் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள்; அப்படித்தானே\nமனதின் மாசை அகற்றுவதற்காக முன்னோர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லையே முனிவர்களும் கட்டுப்பாட்டை இழந்தவர்களாகத் தானே இருந்தார்கள் முனிவர்களும் கட்டுப்பாட்டை இழந்தவர்களாகத் தானே இருந்தார்கள் தவத்தில் அமர்ந்த விஸ்வாமித்திரர் மேனகையைக் கண்டதும் தவத்தை முறித்துக்கொண்டார் பராசரர் மத்ஸ்யகந்தியால் மனவலிமையை இழந்தார். ஆக, மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியல்ல. அப்படியே நாம் முயற்சித்தாலும், மனதைக் கட்டுப்படுத்த இயலாது. இது தற்காலத்துக்கு உதவாத பரிந்துரை மட்டும் அல்ல; துயர் தொடாத வாழ்க்கையை அது ஈட்டித்தரவும் முடியாது. இன்பமும் துன்பமும் வந்து போய்க்கொண்டு தான் இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, சூழலுக்கு ஏற்பச் செயல்பட்டு வாழ்க்கைப் பயணத்தை செம்மையாக்கிக் கொள்வதே சிறப்பு தவத்தில் அமர்ந்த விஸ்வாமித்திரர் மேனகையைக் கண்டதும் தவத்தை முறித்துக்கொண்டார் பராசரர் மத்ஸ்யகந்தியால் மனவலிமையை இழந்தார். ஆக, மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியல்ல. அப்படியே நாம் முயற்சித்தாலும், மனதைக் கட்டுப்படுத்த இயலாது. இது தற்காலத்துக்கு உதவாத பரிந்துரை மட்டும் அல்ல; துயர் தொடாத வாழ்க்கையை அது ஈட்டித்தரவும் முடியாது. இன்பமும் துன்பமும் வந்து போய்க்கொண்டு தான் இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, சூழலுக்கு ஏற்பச் செயல்பட்டு வாழ்க்கைப் பயணத்தை செம்மையாக்கிக் கொள்வதே சிறப்பு தேவையில்லாத பழைமை வாதம் காலத்துக்கு ஒத்துவராது.\nஇயற்கை அதிசயங்களை உதாரணம் காட்டி, மனக்கட்டுப்பாட்டை ஏளனம் செய்வது சரியல்ல. கட்டுப்பாடு இல்லாத மனம், கர்மவினையின் தாக்கத்தால் துவண்டு போய், வாழ்க்கையை நரகமாக்கிவிடும். ஆறாவது அறிவில் ஆராய்ந்த தகவல்கள் யாவும் கர்மவினையின் முன் பொய்யாகிவிடும். சுயநலத்துடன் இணைந்த நமது சிந்தனையில் உருவாகும் காலக் கணிப்புகள், கர்மவினையின் இடையூறால் பொய்த்துவிடும்.\n சுய சிந்தனையும் செயல்பாடுகளும் இல்லையெனில், மனித இனம் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்காது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா\nஅப்படியான சுயசிந்தனை களுக்கும் செயல்பாடுகளுக்கும் கார ணம் கர்மவினையே என்பதுதான் எங்களது நிலைப்பாடு. நமது விருப்பப்படி சிந்தனை எழும். கர்மவினை நம்மை அடக்கி, தனது செயலை நடைமுறைப்படுத்திவிடும். பலரது வருங்கால வரைபடங்கள் (ஜாதகம்) நடைமுறைக்கு வராமல் மறைந்து விடுவதையும் காண்கிறோம். நாம் விழித்திருந்தாலும், உள் மனதில் பற்றியிருக்கும் மாசுகளின் (கர்மவினை) தூண்டுதல், நம்மை வேறு வழியில் இழுத்துச் சென்றுவிடும். முயற்சியின்றி அதிர்ஷ்டத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் உண்டு. ஒருவனது விபரீதமான செயல்பாடுகள் தண்டனைக்கு உகந்ததாக இருந்தும், அவனது அதிர்ஷ்டம் (கர்மவினை) வெகுமதியளித்து விடுகிறது. அதேநேரம், நீதி, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றைக் கையாண்டு தூய வாழ்க் கையை ஏற்றவன் (துரதிர்ஷ்ட கர்ம வினையால்) பொல்லாப்பைச் சந்தித்துப் பெருமையை இழக்கிறான்.\nஆராய்ந்து தேர்ந்தெடுத்த அழகான மனைவி அகால மரணத் தில் மறைந்து ஆறாத் துயரத்தை ஏற்கிறாள். பொதுநலத் தொண் டில் பெருமிதம் காணும் பற்றற்ற துறவி, தனது துரதிர்ஷ்டத்தால் (கர்மவினை) வீண் பழியைச் சுமந்து வெம்பிப் போகிறார். போற்றலுக்குப் பெயர் போன துறவி தூற்றலுக்கு இலக்காகிறார். தனது அறிவாற்றலால் பாமர மக்கள் மனதை ஈர்த்துத் திசை திருப்பி, அமைதி நிலவிய சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அதைப் பார்த்து மகிழ்பவன் (தனது அதிர்ஷ்டத்தால் கர்மவினை) மக்கள் தலைவனாகப் பெருமைப்படுத்தப் படுகிறான். படித்துப் பட்டம் பெற்று, அறிவு முதிர்ச்சியில் சமுதாய நலனின் அக்கறை காட்டும் பண்பாளர் (தனது துரதிருஷ்டம் கர்மவினை) குடத்தில் வைத்த விளக்காக, சமுதாயத்தின் கண்ணில் படாமல் போகிறார். நுனிப்புல் மேய்ந்தவன் தகுதி இல்லாவிட்டாலும் (தனது அதிர்ஷ்டத்தால் கர்மவினையால்) உயர்ந்த விருதைப் பெற்று, மக்களின் அங்கீகாரம் பெற்று விளங்குகிறான். இன்னும் சிலர் உண்டு. ஆறாவது அறிவும், அலசி ஆராயும் திறனும், பண்பும், ஒழுக்கமும் இருந்தும் சராசரி மனிதர்களின் சொல்வளத்தில் ஈர்க்கப்பட்டு, கர்மவினையின் தூண்டுதலால் வாழ்க்கைப் பயணத்தை மாற்றியமைத்து, துயரத்தில் ஆழ்ந்து தவிப்பார்கள்.\n அப்படிச் சொல்லிவிட முடியாது. ‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nபீஷ்மரும் விதுரரும் இருந்தும், அவர்களின் நல்லுரைகளுக்குச் செவிசாய்க்காமல், கர்மவினையின் தூண்டுதலால் சகுனியின் வார்த்தையை ஏற்று, தனது வாழ்வை மாய்த்துக் கொண்டான் துரியோதனன். வீரனாக இருந்தும் அபிமன்யுவை கர்மவினை போரில் சாய்து விட்டது. கடவுளாக இருந்தும்கூட, கிருஷ்ணனும் ஜராஸந்தனை எதிர்க்கப் பயந்து பீமனை நாட வேண்டி வந்தது. திறமை இருந்தும் சீதையைக் கோட்டை விட்டார் ராமர். அரசுரிமையைப் பறிகொடுத்துக் கானகம் சென்றார் யுதிஷ்டிரர். ஊனம் இருந்தும் (பார்வையற்றவன்), அரசுரிமை இழக்கப்பட்டும் திருதராஷ்டர் அரச போகத்தைச் சுவைத்து மகிழ்ந்தார். பாண்டவர் சந்திப்பில் இழுக்கைச் சந்தித்த கர்ணனின் மனமானது, இழுக்கை அழிப்பதற்காக துஷ்டனின் (துரியோதனன்) நட்பை நாடி அல்பாயுஸ்ஸில் இணையவைத்தது; தேளுக்குப் பயந்து பாம்பிடம் மாட்டிக்கொண்டான். ஸத்யவதியின் வாக்கை நிறைவேற்ற முற்பட்டும் இயலாமல், இயற்கை எய்தினார் பீஷ்மர்.\nஇவர்கள் அத்தனைபேரும் சுய சிந்தனையில் முயற்சி எடுத்தவர்கள். அத்தனையையும் முடக்கி, கர்மவினையானது அவர்களைத் திசைதிருப்பி அடிபணியவைத்தது. உலக சுகங்களிலிருந்து விடுபட்ட துறவியே இன்னலைச் சந்தித்து விட்டில்பூச்சி போல் மடியும்போது, சராசரி மனிதர்கள் எப்படி விடுபட இயலும் ‘இன்பதுன்பங்களின் கலப்படம் வாழ்க்கை. இரண்டை யும் ஏற்றுத்தான் வாழ வேண்டும்’ என்ற தத்துவ விளக்கம் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், திட்டம் போட்டு மனம் செயல்படுவது உண்டு. உள் மனம் துன்பத்தைச் சந்திக்காமல் இன்பத்தை அடைய விரும்பும். வாழ்வில் முன்னேற முயற்சி செய்து தோல்வியுற்றவன், மேற்சொன்ன தத்துவத்தை போர்வையாகப் பயன்படுத்துவான். பிரபஞ்சம் இன்ப துன்பம் கலந்தது, குண தோஷங்களின் உறைவிடம் என்றெல்லாம் இருந்தாலும், தங்களது அறிவின் முதிர்ச்சியில் தோஷத்தை விலக்கி, குணத்தை ஏற்க வேண்டும். இல்லையெனில், ஆறாவது அறிவு வீணாகிவிடும்.\n ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. யதார்த்த நிகழ்காலத்தைச் சிந்திக் காமல், புராணத்தை உதாரணம் காட்டுவது ஏன்\nநம் முயற்சியை கர்மவினை அழிக்கலாம் என்று உணர்ந்து, எச்சரிக்கையோடு அந்த மாசை அகற்றும் முயற்சியில் இறங்க வேண்டும் என்பதற் கான உதாரணங்கள், மேற்சொன்ன புராணத் தகவல்கள்.\nவேத ஒலி (நமசிவாயா, நமோ நாராயணாய) மாசை அகற்றிவிடும். ‘அக்னிதேவன் தோன்றினான்; அவனோடு மாசும் ஒட்டிக் கொண்டிருந்தது. தேவர்களுக்கு உணவளிப்பவன் அவன். அவனது மாசு, உணவிலும் கலந்தால் சுகாதாரம் கெட்டுவிடும் என்று எண்ணி, தேவர்கள் அவனுடைய மாசுக்களை அகற்ற முற்பட்டார்கள். அவனிடம் நெய்யைச் சேர்த்தார் கள். அந்த மாசு நெய்யில் பற்றிக்கொண்டது. அதை, வேள்வியில் சேர்த்தார்கள். அதனால் வேள்வியில் ஒடுங்கிவிட்டது. அதிலிருந்து மாசு அகல தட்சணையில் சேர்த்தார்கள்; மாசு அதில் பற்றிக் கொண்டது. தட்சணை வேதம் ஓதுபவனிடம் அளிக்கப்பட்டது. இப்போது மாசு அவனைப் பற்றிக்கொண்டது. அவன், தான் படித்த வேதத்திடம் (ஒலி) ஒப்படைத்தான். வேத ஒலியைத் திரும்பத் திரும்பச் சொன்னபோது, ஒலியின் பெருமையில் மாசு முற்றிலும் மறைந்துவிட்டது’ என்ற தகவல் வேதத்தில் உண்டு (அக்னிம் வைஜாதம் பாம்மாஜக்ரஹ. ஸ்வாத்யாயேனா பஹதபாப்மா). வேத ஒலியின் சேர்க்கையில் சுற்றுச்சூழலின் மாசு அகன்று விடுகிறது என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். பண்டைய நாளில் வேத ஒலி தடைப்படாமல் ஒலிக்க, கோயில்களை நிறுவிய தகவல்கள் உண்டு.\nஉலக அதிசயங்களை வரையறுக்க மனித சிந்தனையால் இயலாது. மனதில் பதிந்த கர்மவினையின் மாசை அகற்றினால்தான் மகிழ்ச்சியைச் சுவைக்க இயலும். இல்லையெனில், அதன் விளையாட்டில் சிக்கி, அறிவு இருந்தும் பிறப்பின் பெருமையை இழந்து தவிப்போம். செயற்கையான படைப்பை ஏற்றாலும், ரோபோவை வைத்து மனிதனைக் கொச்சைப்படுத்தினாலும், எல்லாமும் விளை யாட்டாக முடிவடையுமே ஒழிய, கடவுளின் லீலா விநோதங்களாக உயர்வு பெறாது. நம்மை, நமது திறமையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். வேதத்தின் அறிவுரையை ஏற்று மனக்கட்டுப்பாட்டில் இறங்கினால், துன்பம் தொடாத இன்பத்தைச் சுவைக்கலாம். மனதின் மாசு அகலாமல் மாமனிதன் ஆக இயலாது. காகம் நீராடினால் கொக்காக மாறாது. விழித்துக்கொள்ள வேண்டும்.\nதங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை…\nஒருவன், தகுதியில் நிறைவு பெற்ற பிறகு, வழிகாட்டியாக மாறலாம். தன்னையே உயர்த்திக்கொள்ள இயலாதவன் பிறரை உயர்த்த முற்படுவது சிறுபிள்ளைத்தனம். உடலும் உள்ளமும் வளர்ந்தாலும் சரியான போக்கை ஏற்காத வரையில் வெற்றி எட்டாது. மந்திரங்களை ஏற்று மனதின் மாசை அகற்றினால், கர்மவினையின் கட்டுப்பாடு அகன்றுவிடும். தடங்கல் இல்லாத இன்பத்தைச் சுவைத்து மகிழலாம். கர்மவினை இல்லை என்று சொல்வது சிந்தனையற்றவனின் கணிப்பு.\nPrevious: வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அது, காரணங்களை அடுக்குபவர்கள் அவசியம் படிக்க வேண்டியது…\nNext: மதிமுகவின் பொருளாளரும் கட்சியில் இருந்து விலகினார்\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\nபதினாறு பேறுகளும் அருளும் 16 கணபதிகள்\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nவினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு \nஇறையருள் இருக்க… இயற்கை சீற்றங்கள் ஏன்\nவாஸ்து பூஜை எப்போது செய்யலாம் \nமன்மத வருடம்… ராகு, கேது பலன்கள் \n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_455.html", "date_download": "2018-08-21T14:03:44Z", "digest": "sha1:ELQCVJLXSCBWQ7UP74DBZ2MT6GL7YZFA", "length": 42242, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எம்மை ஏமாற்றிவிட்டார்கள், இந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎம்மை ஏமாற்றிவிட்டார்கள், இந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா..\nஇந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று -06- இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஇதுவரை உலகத்திலேயே கண்டுபிடிக்கப்படாத ஒரு மருந்தை கொத்துரொட்டியில் கலந்திருப்பதாக கூறி, அந்த கடையை உடைத்து, பள்ளிவாசல்களை உடைத்து இந்த நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சமூகததினரையும் வேதனைப்படுத்தினார்கள்.\nஇந்த சம்பவம் நடைபெற்று ஒரு மணிநேரத்திலேயே குறித்த பெரும்பான்மையினத்தவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅதையடுத்து பள்ளிவாசல்கள் எமது மக்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் பொலிஸார் இதை கவனத்தில் எடுக்கவில்லை.\nசிறுபான்மையின மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அவரை வெற்றிபெறச் செய்தோம்.\nஆகவே அந்த சிறுபான்மையினரை காப்பாற்ற வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை.\nகுற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் இன்று நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.\nதெனியாய சம்பவத்தில் 4 பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் காயப்படுததினார்கள்.\nமுஸ்லிம் இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்ததில் அப்பாவி இளைஞன் உயிரிழந்தார். அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிவாசலும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.\nமகேசன் பலகாய என்ற நபரும், மட்டக்களப்பிலிருந்து வந்த விகாராதிபதியுமே இந்த போராட்டத்திற்கு காரணம்.\nஇந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா என மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் குறிப்பிட்டார்.\nநேற்று இரவு நேரில் சென்று பார்த்த போதுதான் எனக்கு உண்மையான நிலை தெரிந்தது.\nபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு எம்மை ஏமாற்றிவிட்டார்கள். மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடவிடுவதற்காகவா இந்த சம்பவம்\nஜனாதிபதி அமைச்சரவையில் வாக்குறுதி தந்துள்ளார். பிரதமர் இந்த சபையில் வாக்குறுதி தந்துள்ளார். ஆகவே இரு தலைவர்களும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.\nஅவ்வாறு இல்லை என்றால் அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தமிழ் அரசியல் தலைவர்களை சுட்டுத்தள்ளியதைப் போன்று எம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் என்று மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஇந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா என்று நாம்தான் அமைச்சர் றிசாத் பதியுதீன் , ஹக்கீம் போன்றோரை பார்த்து கேட்கவேண்டும்\nபாராளுமன்றத்தில் கீழே அமர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் எம்பிக்கள் எதிர்ப்பு வௌியிட்டதைக் கண்டேன். எப் போது ரிஷாத் அரசாங்கத்தில் இருக்க வெட்கம் என்கிறார். தரையில் அமர்ந்த எம்பிக்கள் ஏன் சற்றுத் தள்ளி எதிர் வரிசையில் உட்காரக்கூடாது அதற்கு அவர்களுக்கு துணிவு இல்லை. அரச பக்கம் இருந்து தான் என்ன வெட்டிக் கிழித்து விட்டீர்கள். நீங்கள் வெறும் பதர்கள் என்பது அரசாங்கத்துக்கு தெரியும்.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-08-21T13:54:06Z", "digest": "sha1:JJWPRCKOQQ2QVQCTCUXU2AZCRVQPUWIM", "length": 8078, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சர்க்கரை வியாதிக்கு மருந்தா இந்த காயை சாப்பிடுங்க | பசுமைகுடில்", "raw_content": "\nசர்க்கரை வியாதிக்கு மருந்தா இந்த காயை சாப்பிடுங்க\nசர்க்கரை வியாதிக்கு மருந்தா இந்த காயை சாப்பிடுங்க\nஉலகளவில் இன்று அதிகம் தாக்கப்படும் நோய் சர்க்கரை வியாதிதான். அதுவும் இந்தியாவில்தான் அதிகமானோர் அதுவும் 40 வயதுகளிலிருந்து சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார மையங்கள் கூறுகின்றனர்.\nசர்க்கரைவியாதி குணப்படுத்த இயலாத வியாதி. அதோடு இதயம், ரத்த அழுத்தம் தொடர்பான பல வியாதிகள் உண்டாவதற்கு சர்க்கரை வியாதிதான் காரணம்.\nஇந்த சர்க்கரை வியாதியை வராமலும் அதே சமயம் வந்தவர்களுக்கு குளுகோஸை கட்டுப்படுத்தவும் ஒரு காய்பலனைத் தருகிறது. அது வெண்ண்டைக்காய். அதனைப் பற்றி சில…\nவெண்டைக்காய் குளுகோஸை ரத்தத்தில் உறியப்படாமல் தடுக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாமல், குளுகோஸ் வளர்சிதை மாற்றத்திற்காக ஜீரண மண்டலத்திர்கு அனுப்ப்படுகிறது. எனவே சர்க்கரை வியாதி வந்தவர்கள் வெண்டைக்காய் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் :\nவெண்டைக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து நோய் எதிர்ப்பு மண்டல்த்திற்கு ஊட்டம் அளிக்கிறது.\nசிறு நீரக நோய்களை தடுக்கும் :\nதொடர்ந்து வெண்டைக்காயை சாப்பிடுபவர்களுக்கு சிறு நீரக பாதிப்புகள் வராது. சர்க்கரைவியாதி வந்தவர்களுக்கு சிறு நீரக பாதிப்பு வரும் அபாயம் உள்ளது. எனவே அவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் வராது என ஜிலின் ஹெல்த் ஜர்னல் என்னும் இதழ் கூறுகிறது.\nகர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டும் :\nகர்ப்பத்தின் போது தொடர்ந்து பெண்கள் வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால், கரு சம்பந்தமான குறைபாடுகள் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஆஸ்துமா இருப்பவர்கள் வெண்டைக்காயை சாப்பிட்டால் மூச்சிரைப்பு, இருமல் ஆகியவை கட்டுப்படுத்தி, ஆஸ்துமா வராமல் காக்கிறது என பல மருத்துவ ஆய்வுகள் நிருபிக்கின்றன.\nஉடலில் கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை வெண்டைக்காய் செய்கிறது. இதயத்தில் அடைபடும் கொழுப்பை கரைத்து கல்லீரலும் அனுப்புகிறது. அதோடு உடல் பருமனானவர்கள் வாரம் 4 நாட்கள் வெண்டைக்காயை எண்ணெயில் வதக்காமல் வேக வைத்து சாப்பிட்டால் உடல் எடை குறை\nசர்க்கரை வியாதிக்கு மருந்தா இந்த காயை சாப்பிடுங்க\nPrevious Post:வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-21T13:54:09Z", "digest": "sha1:GOJ2S52YQZOL6W2V4RTRXP5QUG7PPAG4", "length": 3401, "nlines": 73, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கோபுரம் தாங்கி | பசுமைகுடில்", "raw_content": "\nபாம்பு விஷத்தை முறிக்கும் கோபுரம் தாங்கி..\nவிஷக்கடிக்கு மருந்தாக இருப்பதும், வயிற்று போக்கை சரிசெய்ய கூடியதும், முடி உதிர்வை தடுக்க வல்லதும், தலைவலியை போக்க கூடியது கோபுரம் தாங்கி செடி பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான இடங்களில் பகுதிகளில் கிடைக்க கூடியது கோபுரம் தாங்கி செடி.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/07/7.html", "date_download": "2018-08-21T14:20:45Z", "digest": "sha1:6XRNISSEBEWI4YIY6VDBDQGZU3YFA3XT", "length": 13417, "nlines": 139, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "உணர்வாய் உன்னை! (நேரம்) - 7 | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தொடர்கள் » உணர்வாய் உன்னை\n''உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்ட...\n''உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள்.'' உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு.\nஇது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்....\n1. இவ்வருடம் எதில் அதிக நேரம் செலவழித்தீர்கள்\n2. அதில் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா\n3. இல்லையென்றால், எதில் உங்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிட விரும்பியிருப்பீர்கள்\n4. அதை செயல்படுத்த என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்\n5. உங்களிடம் சரியான கால நிர்வாகத் திட்டத் திறமைகள் உள்ளனவா இல்லையென்றால், அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்\n6. அதைப் பற்றிய புத்தகம் படிக்க இயலுமா\n7. அல்லது காலநிர்வாகத் திட்டக் கல்வி பயில சிறிது பணம் செலவழிக்க முடியுமா\n8. உங்கள் காலத்தைத் திட்டமிடுகிறீர்களா\n9. உங்கள் வாழ்வில் சரியான முறையில் நேரத்தைச் செலவழித்ததற்கு உதராணமாக ஒரு நாளைக் குறிப்பிட முடியுமா\n10. இவ்வருடம், உங்களுக்கு சராசரியாக ஒரு வாரத்தில் எவ்வளவு ஓய்வு\n11. தற்போது உங்களுக்கு எத்தனை மணி நேரம் ஓய்வாகக் கிடைக்கிறது\n12. உங்கள் ஓய்வு நேரத்தை இன்னும் செம்மையாக எப்படி செலவழிக்கலாம்\n13. அல்லாஹ்வுடன் நெருக்கத்தை அதிகரிக்க உங்கள் ஓய்வு நேரம் எப்படி உதவும்\n14. தொலைக்காட்சி எத்தனை நேரம் பார்க்கிறீர்கள்\n15. அதிக நேரம் தொலைக்காட்சியின் முன்னால் செலவழிக்கிறீர்களா\nஅல்லது உங்கள் குடும்பத்தினருடன் பேசுவதில் செலவிடுகிறீர்களா\n16. தொலைக்காட்சியின் காணும் காட்சிகள் இஸ்லாத்திற்கு விரோதமாக உள்ளதா..\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/article.php?aid=125146", "date_download": "2018-08-21T14:18:04Z", "digest": "sha1:IAIC3FJQM24BNE4VAJTBB6FVA3YD4KOU", "length": 38165, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "ரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை! #KKRvRR | Kuldeep Yadav Just too good for Rajasthan Royals", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\nரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை\n6 4 4 4 4 6 4 4 6 4 - இது பிரஷித் கிருஷ்ணா வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் இருந்து ஷிவம் மவி வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்து வரை திரிபாதி, பட்லர் இருவரும் இணைந்து அடித்த ரன்கள். இப்படி அடித்தும் ராஜஸ்தான் ஏன் தோற்றது ரஹானே ஏன் முதல் ஓவரை கௌதமுக்கு கொடுத்தார் ரஹானே ஏன் முதல் ஓவரை கௌதமுக்கு கொடுத்தார் ரஹானே ஏன் பட்லருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை ரஹானே ஏன் பட்லருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை ரஹானே ஏன் கூக்ளியில் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார் ரஹானே ஏன் கூக்ளியில் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார் ராஜஸ்தான் தோல்விக்கு அணியின் கேப்டன்தான் காரணமா ராஜஸ்தான் தோல்விக்கு அணியின் கேப்டன்தான் காரணமா கன்சிஸ்டன்ட் பட்லரை குல்தீப் சொல்லி வைத்து தூக்கியது எப்படி கன்சிஸ்டன்ட் பட்லரை குல்தீப் சொல்லி வைத்து தூக்கியது எப்படி\nசைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் இருந்ததால், எப்படியும் இந்தப் போட்டியில் வென்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தன. கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவுக்குப் பதிலாக ஷிவம் மவி வாய்ப்புப் பெற்றார். ராஜஸ்தான் அணியில் ராகுல் திரிபாதி, சோதி, அனுரீத் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஈடன் கார்டனில் டாஸ் வென்ற கொல்கத்தா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nஷிவம் மவி வீசிய முதல் பந்திலேயே திரிபாதியை பெவிலியனுக்கு அனுப்பியிருக்கலாம். ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருந்த நித்திஷ் ராணா, எளிதான கேட்ச்சை தவறவிட்டார். ஆனாலும், மவியின் பெளன்ஸருடன் கூடிய இன் ஸ்விங் பந்துகளை பேட்டில் வாங்கவே தடுமாறினர் திரிபாதி. This is wounderful pace to watch என்று சொல்லி முடிப்பதற்குள், அடுத்த ஓவரில் பிரஷித் கிருஷ்ணா தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு (19) ரன்களை விட்டுக்கொடுத்தார். தடுமாறிக்கொண்டிருந்த திரிபாதி நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தார்.\nஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு லைன் அண்ட் லென்த் எவ்வளவு முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தன் முதல் ஓவரை வீசிய மவி, ஒரு வேகப்பந்துவீச்சாளர் எப்படி பந்துவீசக் கூடாது என்பதற்கு உதாரணமாக தன் இரண்டாவது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் பவுண்டரிகள் செல்வதைப் பார்த்ததுமே, காலில் சுடு தண்ணீரை ஊற்றியதுபோல விக்கெட் கீப்பிங்கில் இருந்து ஓடி வந்து மவியிடம் ஏதோ பேசினார் தினேஷ் கார்த்திக். `நீங்க என்ன வேணாலும் பிளான் பண்ணுங்க. என்னைத் தடுக்க முடியாது’ என தெளிவாக இருந்த ஜாஸ் பட்லர், ஸ்வீப், கட், ஸ்கூப், டிரைவ், லாஃப்ட் என சகலவிதங்களிலும் 4,6 என வெரைட்டியில் மிரட்டி, டீரீம் லெவன், ஃபேன்டஸி லீக் ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்தார். அந்த ஓவரில் 28 ரன்கள். Most expensive over of IPL 2018.\n`இது சரிப்பட்டு வராது’ என சுனில் நரைன் கையில் பந்தைக் கொடுத்தார். அவருடன் அடுத்த எண்டில் இருந்து பந்துவீச ரஸெலை டிக் செய்தார் டிகே. நரைன்- ரஸெல் ஜோடி பட்லர் – திரிபாதி ஜோடியின் வேகத்துக்கு ஸ்பீட்பிரேக் போட்டது. மீண்டும் ஒருமுறை ஷார்ட் பால் டெக்னிக் வொர்க் அவுட்டானது. ஷார்ட் பாலை புல் ஷாட் அடிக்கிறேன் என அவசரப்பட, பந்து திரிபாதியின் கிளவுஸில் பட்டு தினேஷ் கார்த்திக்கின் கிளவுஸில் சிக்கியது. திரிபாதி 27 ரன்களில் அவுட். பவர்பிளே முடிவில் ஸ்கோர் 68/1.\nசைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்\nடி-20-யை ஒன்டே போல ஆடும் ரஹானே மிடிலில் இருக்கும் வரைக்கும்தான் ரன்ரேட் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது ஏனோ, கொல்கத்தா பெளலர்களுக்குப் புரியவில்லை. ரிவர்ஸ் ஸ்வீப்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பது ரஹானேவுக்கும் புரியவில்லை. அதுவும் லெக் ஸ்டம்ப் லைனில் விழுந்த கூக்ளியை பாயின்ட் திசை நோக்கி ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய நினைத்ததெல்லாம் கொடூரம். இந்த பாதகச் செயலுக்கு விலையாக, ஸ்டம்ப்களைப் பறிகொடுத்தார் ரஹானே (11 ரன்கள்). குல்தீப் சுழலில் ரஹானே அவுட்டானதும், ராஜஸ்தான் ரசிகர்களே சந்தோஷப்பட்டனர். கேப்டன் செய்த அதே தவறைச் செய்தார் பட்லர். அவரும் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார். பந்து அவர் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் பெளன்ஸாக, அது ஷார்ட் தேர்ட்மேன் ஏரியாவில் இருந்த சியர்லஸ் கைகளில் சிக்கியது. 39 ரன்களில் ஆட்டமிழந்து, தொடர்ந்து ஆறு அரைசதம் அடித்தவர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார் பட்லர். பெரிதும் நம்பிய சஞ்சு சாம்சனை எல்பிடபுள்யு முறையில் வெளியேற்றினார் சுனில் நரைன். அதுவும் விடாப்பிடியாக ரிவ்யூ கேட்டு…\nடாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே குல்தீப்பின் வேரியேஷன்களில் திணறும்போது, ஆல் ரவுண்டர்() ஸ்டூவர்ட் பின்னிதான் என்ன செய்வார் பாவம். எப்படி அடிக்கலாம் என்பதற்குப் பதிலாக, எப்படி அவுட்டாகலாம் என யோசித்துக் கொண்டிருந்தவருக்கு தோதான இடத்தில் ஒரு பந்தை வீசினார் குல்தீப். Wrong turn. இறங்கி அடிக்கிறேன் என பின்னி டவுன் தி லைன் வர, தோனி வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் டிகே. தன் கடைசி ஓவரில் around the wicket-ல் இருந்து வீசி பென் ஸ்டோக்ஸை caught and bold செய்தார் அந்த சைனாமேன். Kuldeep Strikes again. 4-0-20-4. இது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது கரியர் பெஸ்ட். மற்ற விக்கெட்டுகளைவிட பட்லருக்கு எதிராக அவர் தனியாக பிளான் வைத்திருந்ததுதான் பாராட்டுக்குரிய விஷயம். ``பலனளிக்கிறதோ இல்லையோ டி-20 போட்டிகளில் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்க வேண்டும். வேரியேஷன்களை மாற்ற வேண்டும். எப்படியும் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பார் எனத் தெரியும். அதற்கேற்ப வேரியேஷன்களை மாற்றினேன். அவ்வளவுதான்) ஸ்டூவர்ட் பின்னிதான் என்ன செய்வார் பாவம். எப்படி அடிக்கலாம் என்பதற்குப் பதிலாக, எப்படி அவுட்டாகலாம் என யோசித்துக் கொண்டிருந்தவருக்கு தோதான இடத்தில் ஒரு பந்தை வீசினார் குல்தீப். Wrong turn. இறங்கி அடிக்கிறேன் என பின்னி டவுன் தி லைன் வர, தோனி வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் டிகே. தன் கடைசி ஓவரில் around the wicket-ல் இருந்து வீசி பென் ஸ்டோக்ஸை caught and bold செய்தார் அந்த சைனாமேன். Kuldeep Strikes again. 4-0-20-4. இது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது கரியர் பெஸ்ட். மற்ற விக்கெட்டுகளைவிட பட்லருக்கு எதிராக அவர் தனியாக பிளான் வைத்திருந்ததுதான் பாராட்டுக்குரிய விஷயம். ``பலனளிக்கிறதோ இல்லையோ டி-20 போட்டிகளில் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்க வேண்டும். வேரியேஷன்களை மாற்ற வேண்டும். எப்படியும் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பார் எனத் தெரியும். அதற்கேற்ப வேரியேஷன்களை மாற்றினேன். அவ்வளவுதான்’’ என்றார் ஆட்ட நாயகன் விருது வென்றபின் குல்தீப்.\nடெத் ஓவர்களில் ரன்ரேட் திகிடுமுகிடாக எகிறுவதே டி-20-யின் பியூட்டி. ஆனால், டெயிலெண்டர்கள் களத்தில் இருக்கும்போது, ரன்ரேட் எப்படி எகிறும் ஜெயதேவ் உனத்கட் மட்டும் ரூ.11.5 கோடிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் 18 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் ஒரு ரவுண்டை மட்டும் அசுர வேகத்தில் சுற்றிவிட்டு, அடுத்தடுத்த ரவுண்டில் அன்னநடை போட்டால் என்ன ரிசல்ட் கிடைக்குமோ, அதே ரிசல்ட்தான் ராஜஸ்தான் இன்னிங்ஸிலும் கிடைத்தது. விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்த அணி, அடுத்த 15 ஓவர்களில் 83 ரன்களை எடுப்பதற்குள் எல்லா விக்கெட்களையும் இழந்துவிட்டது. கொல்கத்தாவுக்கு ராஜஸ்தான் நிர்ணயித்த இலக்கு 143.\nகாட்டடி பேட்ஸ்மேன்கள் நிறைந்த அணிக்கு 120 பந்துகளில் 143 ரன்கள் இலக்கு என்பது ஒரு விஷயமே அல்ல. முடிந்தவரை நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதே கொல்கத்தாவின் அஜெண்டா. `அடிச்சவரை லாபம். எதைப் பத்தியும் கவலைப்படாம சுத்து’ என சுனில் நரைனிடம் சொல்லி அனுப்பி இருப்பார்கள் போல. கொல்கத்தா தரப்பில் குல்தீப் சுழல் ஜாலம் நிகழ்த்தியதால், முதல் ஓவரை வீச வந்தார் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கெளதம். பல போட்டிகளில் அவர் முதல் ஓவரை வீசியிருக்கிறார்தான். ஆனால், அவரிடம் பெரிதாக டெக்னிக் இல்லை. தவிர, ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசப்படும் ஆஃப் ஸ்பின்னை சுனில் நரைன் அலேக்காக தூக்கி அடிப்பார் என்பதை ஏனோ ரஹானே கணிக்கத் தவறிவிட்டார். கௌதமுக்குப் பதில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸை விட்டு ஆட்டம் காட்டியிருக்கலாம். இரண்டாவது ஓவரிலேயே சுனில் அவுட்டாகிவிட்டார்தான் என்றாலும், என்ன செய்ய வேண்டுமோ அதை முதல் ஓவரிலேயே செய்துமுடித்துவிட்டார்.\nமுதல் பந்திலேயே மிரட்டலாக மிட் விக்கெட்டில் சிக்ஸர். ராஜஸ்தான் ஃபீல்டர்கள் சுதாரிப்பதற்குள் அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் பக்கம் பவுண்டரி. என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்குள், மூன்றாவது பந்தில் லாங் ஆன் பக்கம் சிக்ஸர். ரஹானே பதறுகிறார். டீப் மிட் விக்கெட், லாங் ஆன் திசைகளில் கேட்ச் பிடிக்க ஏதுவாக இரண்டு ஃபீல்டர்களை நிறுத்துகிறார். இதற்கு சம்மந்தமே இல்லாத கவர் திசையில் அடுத்த பந்தை சுனில் நரைன் பவுண்டரி அடித்தபோது, ஈடன் கார்டனில் இருந்தவர்கள் இருப்பு கொள்ளவில்லை. 4 பந்துகளில் 20 ரன். மவி ஓவரில் பட்லர் வெளுத்ததைப் போல, கெளதம் ஓவரில் வெச்சு செஞ்சார் சுனில் நரைன். அதனால்தான், பென் ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பாலில் சுனில் நரைன் கொடுத்த கேட்ச்சைப் பிடித்ததும் வெறித்தனமாகக் கொண்டாடித் தீர்த்தார் கெளதம். இந்த ஆட்டிட்யூட் நல்லதுக்கில்ல ப்ரோ\nநல்ல லென்த்தில் விழும் பந்துகளை விளாசும் பேட்ஸ்மேன்கள், ஷார்ட் பால்களில் விக்கெட்டை இழப்பதுதானே இந்த சீசனின் ஹைலைட். சுனில் நரைனைப் போலவே, உத்தப்பாவும் ஒரு ஷார்ட் பாலில் ஏமாந்தார். இரண்டு ஸ்லிப், பாயின்ட், கல்லி என ஆஃப் சைடில் அத்தனை ஃபீல்டர்களையும் நிறுத்தியபோதும் கட் ஷாட் மூலம் பவுண்டரி அடித்த நித்திஷ் ராணா, சோதி வீசிய பந்தை சரியாக கணிக்கத் தவறி, எல்பிடபுள்யு ஆனார். தினேஷ் கார்த்திக் – கிறிஸ் லின் ஜோடி ரொம்பவே நிதானமாக, பொறுப்புடன் ஆடியது. லூஸ் பால்களை பவுண்டரிக்கு விரட்டியது. வெற்றிக்கான ரன் ரேட்டும் குறைந்தது.\nஇனி அடித்து ஆடலாம் என நினைத்தபோது கிறிஸ் லின் (45 ரன்) அவுட். அவருக்குப் பின்னாடியே தினேஷ் கார்த்திக்கும் dug out சென்றிருப்பார். எல்பிடபிள்யு-க்கு ராஜஸ்தான் ரிவ்யூ கோரியது. ஆனாலும், `அம்பயர்ஸ் கால்’ புண்ணியத்தில் தப்பித்தார். ரஸ்ஸெல் இறங்கி பட்பட்டென பவுண்டரிகளை தட்டிவிட்டார். ஜாப்ரா ஆர்ச்சர் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்தார் டிகே. இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையில், கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மற்றுமொரு ஒன்சைட் மேட்ச். ஆட்ட நாயகனாக குல்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தா 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோற்றாலும், பிளே ஆஃப் செல்ல ராஜஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது.\nயாரும் கணிக்கக்கூடாது... ஆனா, ஆட்டையக் கலைச்சிட்டிங்களே அஷ்வின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகாவிரியை வேடிக்கை பார்த்த பெற்றோர்... செல்ஃபி எடுத்தபோது குழந்தைக்கு நட\n`மோடி செய்தது மட்டும் சரியா’ - விமர்சனங்களுக்கு சித்துவின் பதில்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை\nபுதிய பெயரில் களமிறங்கும் ஓப்போ... பட்ஜெட் மொபைல்களின் கிங்காக மாறுமா ரியல்மீ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\n`கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம்’ - கரூரில் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122569-take-care-of-these-things-when-you-buy-gold-with-rubi-emerald-gems.html", "date_download": "2018-08-21T14:18:02Z", "digest": "sha1:JOZJJ5XBOBXH66DUXLO7QXGG3USKLV2O", "length": 28970, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "ரூபி, மரகதம் பதித்த நகை வாங்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்! #AkshayaTritiya | Take care of these things when you buy gold with Rubi, emerald gems!", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\nரூபி, மரகதம் பதித்த நகை வாங்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்\nநீங்கள் வாங்கும் கல் நகை ,ஆபரணம் மற்றும் கல்லுக்கும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்யப்படும்.கற்களுக்கு தர நிர்ணயம் இல்லாததால் மோசடிகள் அதிகரித்துவிட்டன.\nதிருமணங்கள், உறவினர் வீட்டு விஷேசம் போன்ற இன்ன பிற விழாக்களின்போது நகை அணிதல் என்பது தொன்றுதொட்டு தொடரும் பாரம்பர்ய வழக்கமாகிவிட்டது. அதுவும் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என்று விஷேசங்களுக்கு ஏற்ப ஆபரணங்கள் பல ரகங்களில் அணிவகுக்க ஆரம்பித்துவிட்டது.\nஆசைக்காக நகை வாங்குதல் என்பதைவிட, பின்னாளில் உதவும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் தங்கத்தில் முதலீடு செய்யும் மிடில் கிளாஸ் மக்கள் மிக அதிகம். அப்படி வாங்கப்படும் நகைகளில் நாம் எப்படிப்பட்டவற்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தண்டபாணி.\n'' பெரும்பாலான குடும்பங்களில் பெண் குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கான நகைகளை மாதம்/வருடம் ஒன்று என்கிற கணக்கில் வாங்கிச் சேமிப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி தொலைநோக்கு பார்வையுடன் முன்னெச்சரிக்கையாக நீங்கள் வாங்கும் நகைகள் உங்கள் மகள் உரிய வயதுக்கு வரும்போது அவுட் ஆஃப் பேஷன் ஆகியிருக்கும். அதே போல், நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்று எக்கச்சக்க தொகையுடன் கொடுத்து வாங்கப்படும் நகைகள் விற்கப்படுபோது, அதையெல்லாம் கழித்துவிட்டே கணக்கெடுப்பார்கள். நீங்கள் வாங்கியதைவிட மிகக் குறைவான விலைக்கே அவை எடுத்துக்கொள்ளப்படும் என்பதுதான் மார்கெட் நிதர்சனம்.\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nஎனவே தொலைநோக்கு பார்வையுடன் நகை சேமிப்பதை விடுத்து, தங்கக் காசுகள், கட்டிகளாக வாங்கி வையுங்கள். அதே போல, ஆடம்பரத்துக்காகவோ ஆசைக்காகவோ கல் ஆபரணங்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால், பிற்காலத்தில் அதன் மூலம் வருமானத்தை எதிர்பார்ப்பது சிறந்த யுக்தி அல்ல.ஏன் என்பதை தெரிந்து கொள்ள முதலில் என்ன மாதிரியான கல் நகைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nவைடூரியம் ( Cat's eye)\nஇதில் வைரம் மட்டும் பெண்களால் விரும்பி வாங்கப்படுகிறது. மற்ற கல் நகை வாங்கும் பெரும்பாலானோர் ஜோதிடக்காரர்கள் சொல்வதைக்கேட்டுத் தான் கல் நகை வாங்க வருகிறார்களே தவிர விரும்பி யாரும் வாங்க வருவதில்லை.\nகல் நகை வியாபாரம் :\nகல் நகை வியாபாரத்தைப் பொறுத்த வரை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.\nலோக்கல் பட்டறைகளில் செய்யப்படுகிற கெட்டிக் கல் வளையல், கெட்டிக்கல் நெக்லஸ் போன்றவை.\nஅடுத்தது ஃபேஷனுக்காக அங்கங்கே பேஷன் கற்கள் வைத்துச் செய்யப்படுகிற லைட் வெயிட் ஆபரணங்கள்.\nமூன்றாவது நெல்லூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி மாதிரியான இடங்களில் உற்பத்தியாகிற நகைகள்\nஇதில் நீங்கள் எந்த வகை வாங்கினாலும் நஷ்டம் ஏற்படத்தான் செய்யும்.லோக்கல் பட்டறைகளில் செய்யப்படும் நகைகளில் எடையை அதிகரித்துக்காட்ட சில சமயங்களில் அதில் அரக்கு வைக்கிறார்கள். பேஷன் கல் ஆபரணங்களை பொறுத்தவரை லைட் வெயிட்டாக இருந்தாலும் அதன் வகைக்கு ஏற்ப அதற்கும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நெல்லூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் இருந்து வாங்கி விற்கப்படும் கல் நகைகளில், கல்லின் எடையே 40 சதவீதம் இருக்கும். இதனால் உங்களின் ஆபரணத்தை விடக் கல்லுக்கு அதிக செலவு செய்ய வேண்டியதிருக்கும்.\nநீங்கள் வாங்கும் கல் ஆபரணங்களில்,ஆபரணம் மற்றும் கல்லுக்கும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆபரணங்கள் வாங்கிய மறுநாளோ அல்லது ஆறுமாதமோ பல வருடம் கழித்தோ அந்த நகைகளை விற்க நினைத்தால், கற்களின் எடை கழிக்கப்பட்டு, ஆபரணத்தின் எடையே எடுத்துக்கொள்ளப்படும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு மாணிக்க மோதிரம் வாங்குகிறீர்கள் எனில், மாணிக்கக் கல்லின் மதிப்பு ரூபாய் 6000 இல் இருந்து பொருளின் தரத்துக்கேற்ப விலை மாறுபடும். அதே மோதிரத்தையோ அல்லது நகையையோ திரும்ப கொடுக்கும்போது 10 ரூபாய்க்குக்கூட அந்த மாணிக்கக் கல்லை வாங்கமாட்டார்கள். மேலும் அந்த மாணிக்க கல்லை வாங்கும் போது அதன் எடைக்கும் விலை கொடுத்திருப்பீர்கள். கூட்டி கழித்துப் பார்த்தால் கல் நகை வாங்கி விற்க நினைத்தால் நஷ்டம் உங்களுக்கே என்பது புரியும். மேலும், தங்க ஆபரணங்களுக்கு அதன் தரத்துக்கேற்ப முத்திரைகள் வந்துவிட்டன. அந்த முத்திரையுடன் கூடிய நகைகளை எந்தக் கடையில் கொடுத்தாலும் அன்றைய விலைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால் கற்களுக்கு தர நிர்ணயம் இல்லாததால் மோசடிகள் அதிகரித்துவிட்டன.\nசில கடைகளில் பவளக்கல் இலவசம், முத்து இலவசம், வாங்கும் தங்கத்திற்கு மட்டும் விலை கொடுத்தால் போதும் என்பார்கள். இதன் பின்னணியிலும் வணிகர்களுக்கான லாபம்தான் இருக்கிறது.அவர்கள் கல்லுக்கு விலை வைக்கவில்லை என்றாலும் அவை தங்கத்தில் பொருத்தப்பட்டு ஒட்டுமொத்த எடை குறிக்கப்படும். அதைவைத்தே விலையும் நிர்ணயிக்கப்படும்.\nஎனவே ஆசைக்காகக் கல் ஆபரணங்கள் வாங்குங்கள். ஆனால், அவற்றைப் பொருளாதார ரீதியாக உபயோகப்படுத்தப்போகிறீர்கள் என்றால் நிச்சயம் வேண்டாம் என்றே சொல்வேன். அப்படிக் கல் நகைகள்தான் அணிய வேண்டும் என்றால் இமிட்டேஷன் நகைகளை வாங்கி அணிந்து உங்கள் பணத்தை சேமியுங்கள்'' என்றார் தண்டபாணி.\n`10 ஆண்டுகளாகவே நிர்மலா தேவி இப்படித்தான்' - ஆளுநர் மீது பாயும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்\nசு.சூர்யா கோமதி Follow Following\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகாவிரியை வேடிக்கை பார்த்த பெற்றோர்... செல்ஃபி எடுத்தபோது குழந்தைக்கு நட\n`மோடி செய்தது மட்டும் சரியா’ - விமர்சனங்களுக்கு சித்துவின் பதில்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nரூபி, மரகதம் பதித்த நகை வாங்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்\nநிர்மலா தேவி வழக்கை விசாரிக்கப் போகும் ஆர்.சந்தானம் யார்\nதேநீர் முதல் கன்னம் தட்டல் வரை... கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன\nரயில் நிலைய பெயர்ப்பலகைகளில் அழிக்கப்பட்ட இந்தி எழுத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-21T14:02:45Z", "digest": "sha1:7LPB6O7WK46YIC5LNRN7Y65L3GKYC73E", "length": 10537, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழக முதலமைச்சருடன் தலைவர்கள் சந்திப்பு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழக முதலமைச்சருடன் தலைவர்கள் சந்திப்பு\nதமிழக முதலமைச்சருடன் தலைவர்கள் சந்திப்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, இன்று காலை 12 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி உட்பட பல்வேறு தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது நீண்ட காலமாக பத்து ஆண்டுகாலம் சிறைதண்டனை கழித்த ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, நேற்றைய தினம் திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டு சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், இந்த விடுதலை அறிவிப்பில் எந்த பாரபட்சமும் காட்டப்படக் கூடாது. அனைத்து சமூகங்களை சார்ந்த கைதிகளும் அந்த விதிகளுக்கு உட்பட்ட வகையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.\nஇதனைக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் அவர்கள், உச்சநீதிமன்றம் ஏற்கனவே சில வழிகாட்டுதல்களை தந்திருக்கிறது. அந்த வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், மாநில அரசுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அந்த அடிப்படையில் இந்த விடுதலை நடவடிக்கை அமையும் என்று அவர் தெரிவித்தார்.\nஅதன் பிறகு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள முத்தாலாக் சட்ட மசோதாவுக்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததற்கு தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். அதே நேரத்தில் அந்த மசோதாவுக்கு எதிராக அதிமுக எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை. ஆகவே, வரக்கூடிய நாட்களில் மாநிலங்களவையில் அந்த மசோதா ஒப்புதலுக்கு வருகிறபோது அதனை தோற்கடிக்கும் விதத்தில் எதிர்த்து அதிமுக எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதனை கவனத்தோடு குறித்துக்கொண்ட தமிழக முதல்வர், இவ்விவகாரத்தில் தங்கள் கோரிக்கை குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்.\nஇந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் சேக் முகமது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அ.ச.உமர் ஃபரூக், ஏ.கே.கரீம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், ஜமாத்தே இஸ்லாமி பொது செயலாளர் ஹனீஃபா மன்பயீ மற்றும் ஜலாலுதீன், இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தினுடைய மாநில பொதுச் செயலாளர் ஷாஜஹான், அப்பல்லோ ஹனீபா, இந்திய தேசிய லீக்கின் மாநில நிர்வாகி நாகை ஹூஸைன், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் தலைவர் மன்சூர் ஹாஜியார் ஆகியோர் உடனிருந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cyrilalex.com/?p=27", "date_download": "2018-08-21T14:12:26Z", "digest": "sha1:CJRW7WWWOZTR4XTW6D7663K2PHGT767J", "length": 6953, "nlines": 103, "source_domain": "cyrilalex.com", "title": "படம் பார்த்து கதை சொல் – கார்ட்டூன் விவகாரம்", "raw_content": "\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nபடம் பார்த்து கதை சொல் – கார்ட்டூன் விவகாரம்\nFebruary 8th, 2006 | வகைகள்: கேலிசித்திரம், உலகம் | 3 மறுமொழிகள் »\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n3 மறுமொழிகள் to “படம் பார்த்து கதை சொல் – கார்ட்டூன் விவகாரம்”\nஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில் »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://educationalservice.net/2016/july/20160705_periyava.php", "date_download": "2018-08-21T13:31:01Z", "digest": "sha1:VVPJVGA5CHGXKQSN4SK5ULMWLVVXCDK7", "length": 12374, "nlines": 81, "source_domain": "educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\n1977-ல் தேனம்பாக்கத்தில் இருந்த பெரியவா, தினமும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ஸன்னதியின் மாடவீதிகளில் ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு வருவார்.\nவடக்கு மாடவீதியில் இருந்த ஒரு வைஷ்ணவ குடும்பம், பெரியவாளிடம் அபார பக்தி கொண்டது. பெரியவா குள்ள உருவமாக இருந்தாலும், அவருடைய நடைக்கு ஈடு குடுக்க யாராலும் முடியாது\nஒருநாள் அம்மாதிரி பெரியவா வேகமாக நடந்து கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு வடக்கு மாடவீதிக்குள் நுழைந்ததும், சற்றும் எதிர்பாராமல் அந்த வைஷ்ணவ பக்தரின் க்ருஹத்தின் வாஸலில் வந்து நின்று கொண்டார்.\nகண்களை மூடிக் கொண்டு அப்படியே சிலை போல் நின்று கொண்டிருந்தார். பிறகு வீட்டுக்குள் நன்றாக உற்று நோக்கினார்.\nஅதற்குள், பெரியவா வாஸலில் வந்து நின்று கொண்டிருப்பதை கண்டதும், உள்ளே இருந்து மொத்த குடும்பமும் வெளியே ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள். எல்லாருக்கும் உள்ளே ஒரே ஒரு கேள்விதான்\n“தெனோமும் நம்மாத்து வழியாப் போற பெரியவா, இன்னிக்கி மட்டும் வாஸல்ல நின்னு, கண்ணை மூடிண்டு த்யானம் பண்ணிட்டு, ஆத்து உள்ளுக்குள்ள வேற தீர்க்கமா ஏன் பாத்துட்டுப் போனார்\nஅதற்கான விடை அன்று இரவே தெரிந்தது\nஅந்த குடும்பத்தின் வயஸான தகப்பனார் அன்றிரவு அனாயாஸமாக விஷ்ணுபதம் அடைந்தார்\nஸதா விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் மட்டுமே பண்ணிக் கொண்டிருப்பார். யானைக்கட்டித் தெருவில் உள்ள சங்கர மடத்தில் ஸாயங்காலம் நடக்கும் கோபூஜைக்கும், கஜபூஜைக்கும் நாள் தவறாமல் போவார்.\nவேறு எந்த பெரிய ஸாதனையும் பண்ணவில்லை\nஸதா நாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்த தன் பக்தனை, பகவானே அவருடைய வீடு தேடி வந்து, வாஸலில் நின்று, தன்னுடன் எடுத்துக் கொண்டு போய்விட்டான்\n“பெரியவாளின் குழந்தைத் தன்மையும் பூகோள ஞானமும்”\nஸ்வாரஸ்ய சம்பாஷணை (ஒரு பகுதி)\n( இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம் தேசங்கள் இருக்கின்றன இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா\nஎங்கள் வீட்டில் பெரியவாளைத் தங்கும்படி நான் வேண்டியவுடன் பெரியவர்கள் சொன்னார்கள்;\n“இந்த ஊரில் புதிதாக வீடு கட்டி குடித்தனம் வராமல் இருக்கும் வீடு ஏதாவது இருந்தால் சொல்லு. அங்கு நான் தங்கிக் கொள்கிறேன்.”\nஉடனே என் நண்பர் முதலியாரின் வீடு ஞாபகத்துக்கு வந்தது.(வீட்டிற்குப் பின்னால்) “இருக்கிறது”\nமுதலியார் அவர்கள் மகாபெரியவாள் மீது வைத்திருந்த அத்தியந்த பக்தி அந்த மகானை அவருடைடைய வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டது.\nமுதலியார் புளகாங்கிதமடைந்தார். சுவாமிகள் புது வீட்டுக்கு வந்து அறையில் வைக்கோல் பரப்பச் செய்து அதில் சிரமபரிகாரம் செய்யத் தொடங்கினார்.\nஊர்மக்கள் வெகு ஆவலுடன் பெரியவாளைப் பார்க்க திரண்டனர். பெரியவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆரவாரமின்றி வரிசையாக மக்களை நிற்க வைத்து சுவாமிகளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார், அப்பகுதி எம்.எல்.ஏ.ஸ்ரீ தியாகராஜன் அவர்கள்.\nஅடுத்தநாள் விடியற்காலை நாலு மணி இருக்கும். கிணற்றடியில் சத்தம் கேட்டது.எங்கள் வீட்டுப் பின்புறம் உள்ள கிணற்றில் மகாபெரியவாள் தன்னுடைய மரத்திலான பாத்திரத்தைக் கொண்டு தண்ணீர் நிறைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஉடனே நான் அருகில் சென்றேன்.\n“இதோ பார்த்தாயா…இந்த மரச்செம்பு உடைந்திருக்கிறது கையைக் கிழிக்கிறது..” குழந்தை மாதிரி பேசிக்கொண்டிருந்தார்.\nபின் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். “கிழக்கு வங்காள ரேடியோவில் தினமும் பகவத்கீதை வைக்கிறாளாமே…உனக்குத் தெரியுமோ\nநான் சொன்னேன்,”இந்துக்களுக்குப் பாதுகாப்புக் குறைவாக இருக்கிறது. மற்ற மதங்கள்,முக்கியமாக இஸ்லாமும்,கிறிஸ்துவமும் உலகம் பூரா பரவியிருக்கிறது.அவர்களுக்கு ஒரு நாட்டில் கஷ்டம் என்றால் மற்ற நாட்டிலுள்ளவர்கள் உதவ முன் வருகிறார்கள்.இந்துக்கள் மாத்திரம் பயந்துகொண்டே தான் வாழ வேண்டியிருக்கிறது”\n இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம் தேசங்கள் இருக்கின்றன இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா\nநான் பிரமிப்பின் எல்லைக்கே போய்விட்டேன். ஆசிரியரான எனக்கு,இவ்வளவு துல்லியமான பூகோள ஞானம் கிடையாது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nமகா பெரியவாளின் பரந்த அறிவையும் மனோ தைரியத்தையும் வியந்து என் அறியாமையை நினைத்து வெட்கப்பட்டேன்.\nகாலையில் ஓர் உதவி ஆசிரியரை திருப்பதிக்கு அனுப்பி புதிதாகக் கமண்டலு முதலிய மரப்பாத்திரங்களை வாங்கிவரச் செய்தேன்.\nஅன்று மாலை புதுப்பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டு ரொம்ப சந்தோஷப்பட்டு, ” என்ன வழவழப்பாக இருக்கிறது…” என்று ஒரு குழந்தை எவ்வாறு புது விளையாட்டு பொம்மையை வாங்கி ஆனந்தமடையுமோ அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்திக் காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karthikonline.in/2017/08/page/2/", "date_download": "2018-08-21T14:32:43Z", "digest": "sha1:TRK6GLGBDXWKURLY5LQNWZKESVSDCBNB", "length": 19750, "nlines": 106, "source_domain": "karthikonline.in", "title": "August 2017 – Page 2 – karthikonline.in", "raw_content": "\nஸ்டார்ட்அப் ZOHO 500 மில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தது எப்படி\n’நோ’ சொன்ன ஜெராக்ஸ்… நன்றி சொன்ன ஊழியர்… அடோப் நிறுவனத்தின் செம ஃப்ளாஷ்பேக்\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nவிக்கிபீடியாவில் தேடியிருப்பீர்கள்… விக்கிபீடியா பற்றி தேடியிருக்கிறீர்களா\nஇது சின்ன பசங்க காலம்… பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை\nஅமெரிக்காவில் ஒரு மிஸ்டர் பாரத் கதை..\n1980 களில் வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படத்தைப் போல நம்பமுடியாத கதை அவருடையது. ஒரு யூத இளம்பெண் அமெரிக்க போர்விமானியின் காதலில் விழுகிறார். காதல் அவள் வயிற்றில் ஒரு குழந்தையைக் கொடுக்கிறது. காதலன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிடுகிறான். அவள் மிக இளம்வயதில் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவளால் அந்தக் குழந்தையைப் பேணிகாக்க முடியவில்லை. குழந்தைக்கு நிமோனியா தாக்குகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் ஒன்பது மாதக்குழந்தையைக் குழந்தைபேறு இல்லாத உறவுக்கார தம்பதிகளிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். அதன்பிறகு அந்தத் தம்பதிகள் நியூயார்க்கில் […]\nகூகுள் முதல் ட்விட்டர் வரை… அமேசான் நிறுவனரின் ஸ்டார்ட்அப் காதல்\nஜெப் பெசாஸ் துறுதுறுவென்று இருக்கும் குழந்தை. 4 வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். பின்னர் ஜெப்பின் தாயார் ஜாக்லின் கியூபாவில் இருந்து பிழைக்க வந்த மிக்கேல் பெசாஸ் என்ற எஞ்சினியரை மணக்கிறார். வளர்ப்புத் தந்தையின் பெயரே இவரது துணைப்பெயராக சேர்கிறது. சிறுவயதில் நிறைய புத்தகங்களை படிக்கிறார் ஜெப். வளர்ந்து இளைஞரான பிறகு கல்லூரியில் படித்து முடித்தபின் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வேலைகளை செய்கிறார். ஆனால் எந்த வேலை செய்தாலும் அதில் அவரது தடம் […]\nஅகதி ஆக்கியது டிரம்ப்… அடைக்கலம் தந்தது யார்\nஒரு நண்பர் கேட்டார். “ஸ்டார்ட்அப் பற்றி எழுதுறீங்க சரி. ஆனால் நாட்டு நடப்பு எதுவும் சரியில்ல… டிமானிடைசேசன் ஜிஎஸ்டி என்று அரசு நம்மை வாட்டி வதைக்குது. இப்போ எப்படிப்பா தொழில் தொடங்குவது”. அவருக்கு Airbnbயின் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். இறுதிவரை கேட்டுவிட்டு இப்படி சொன்னார் ”உண்மை தான்… வெற்றி என்பது நேரம் காலத்தில் எல்லாம் இல்லை… வெல்வோம் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறது.” 2008 உலகப் பொருளாதாரம் மேற்குலக நாடுகளை உருட்டி எடுத்த நேரம். உலக பணக்காரர்கள், […]\nகேண்டி கிரஷ் விளையாடாமல் உங்களால் இருக்க முடியாது. ஏன் தெரியுமா\nவிளையாட்டு என்பது இந்த நூற்றாண்டில் வெறும் வேடிக்கை அல்ல. அது ஒரு சீரியஸ் பிஸினஸ். அது, களத்தில் ஆடும் ஆட்டம் என்றாலும், கைக்குள் அடங்கும் மொபைலில் ஆடும் ஆட்டம் என்றாலும் பில்லியன் டாலர்கள் புழங்கும் பெரிய பிஸினஸ். இப்போதெல்லாம், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்குத் தயங்குவதே இல்லை. அவர்கள், ஒரு மொபைலில் அந்த கேம் இருந்துவிட்டால் போதும், பசி தெரியாது, தூக்கம் தெரியாது, நீண்ட காத்திருப்பு தெரியாது, கவலை தெரியாது. எமனே பாசக்கயிற்றுடன் வந்தாலும் ”இருப்பா, கொஞ்சம் […]\nஇது சின்ன பசங்க காலம்… பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை\nஒரு நூற்றாண்டுக்கு மேல் புகைப்படத் துறையில் ஆண்டு வந்த பல பெரிய நிறுவனங்கள் இன்று காணாமல் சென்றுவிட்டன. அந்த புகைப்படத்துறை மக்கள் கையில் ஒரு மொபைல் போனாக சுருங்கி புது அவதாரம் எடுக்கும்போது சில பல ஜிம்மிக்ஸ் வேலைகளைப் பார்த்து அதை இணையத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் பகிரச் செய்து அதன்மூலம் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஸ்டார்ட்அப் தான் இன்ஸ்டாகிராம். இன்று இன்ஸ்டாகிராம் எந்தளவுக்கு எல்லோரையும் வியாபித்து இருக்கிறது என்றால் டிவிட்டர், ஸ்னாப்சாட் போன்ற சீனியர்களையும் ஓரங்கட்டி […]\nவிக்கிபீடியாவில் தேடியிருப்பீர்கள்… விக்கிபீடியா பற்றி தேடியிருக்கிறீர்களா\nஎல்லா ஸ்டார்ட்அப்புகளும், தொழில்முனைவோர்களும் பணம் சம்பாதிக்க மட்டும் உருவாவதில்லை. சிலருக்குப் பணத்தை விட சாதனை பெரிது. கணினி யுகத்தில் பல தொழில்நுட்பங்கள் இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடப்பட்டவை. அவை அவ்வாறு உருவாகவில்லை என்றால் இன்று பல தொழில்கள் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. லினக்ஸ், பிஹெச்பி, அப்பாச்சி சர்வர் போன்ற தொழில்நுட்பங்கள் இலவசமாகத் திறந்துவிடப்படவில்லை என்றால் இன்று ஃபேஸ்புக் இல்லை, யாகூ இல்லை, பல இணையதளங்கள் உருவாகியிருக்கும் வாய்ப்புகள் குறைவுதான். என்சைக்ளோபீடியா என்ற தகவல் களஞ்சியம் ஒரு காலத்தில் பணக்காரர்களின் […]\n” – ஒரு வெஸ்டர்ன் காலா சொன்ன வெற்றிக்கதை\nஇந்தக் கதையை ஆரம்பிக்கும் முன் நாம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தக் கதை உருவானதின் அவசியம் புரியும். அமெரிக்கா பெரிய நிலப்பரப்பு கொண்ட தேசம். ஆனால் இருப்பதோ, குறைவான பேருந்து வசதிகள். மெட்ரோ ரயில் ஓடும் நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் நகரின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு விரைவாக செல்ல சொந்தமாக கார் வைத்திருக்க வேண்டும் அல்லது வாடகை காரில் சென்று வர வேண்டும். இதுதான் அவர்களுக்கு இருக்கும் […]\n’நோ’ சொன்ன ஜெராக்ஸ்… நன்றி சொன்ன ஊழியர்… அடோப் நிறுவனத்தின் செம ஃப்ளாஷ்பேக்\nபிரிண்டிங் தொழில்நுட்பத்தில் கணினி செய்த புரட்சி அளப்பரியது. செய்திகளை எழுத்து அச்சுக்களாக கோத்துக்கொண்டு படங்களை அச்சுப்பிரதி எடுப்பதெல்லாம் மிகக் கடினமான, நிறைய மனித உழைப்புகளை கோரும் வேலை. ஒரு சிறு பிழை என்றாலும் திருத்துவது மிக கடினம். இந்த ஸ்டார்ட்அப் உருவாகும் வரை இப்படிதான் சென்று கொண்டிருந்தது அச்சு ஊடகம். அதன் பின் நடந்ததெல்லாம் அசுரத்தனமான மேஜிக். அடோப் சிஸ்டம்ஸ் என்றால் உங்களுக்கு ஞாபகம் வருவது கடினம். போட்டோஷாப் என்றால் உடனே ஞாபகம் வந்துவிடும். அச்சு ஊடகத்தின் […]\nடேட்டிங் சைட் டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்… லிங்க்ட்இன் சாதித்த கதை\nசமூக வலைதளங்கள் என்றாலே பொழுதுபோக்கு, கலாட்டா, செல்பி எடுத்து புகைப்படங்களை பகிர்தல், மீம்ஸ் செய்து வெளியிடுவது எனப் பொதுவானது என்றுதானே நினைப்பீர்கள். ஆனால், இந்த சமூகவலைதளத்தில் அப்படி கும்மி அடித்துவிட முடியாது. காரணம் இங்கே நிறைய பிக்பாஸ்கள் இருப்பார்கள். இங்கே பிக்பாஸ் என்பது உவமை அல்ல; உண்மை. அவர்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். இங்கே ஜாலி கேலி என்பதையெல்லாம் தாண்டி, உங்களுடைய பொறுப்புஉணர்ச்சிதான் இங்கே முக்கியம். ஆகவே யாராக இருந்தாலும் பொறுப்புடன் பதிவிட வேண்டும். பதினைந்து […]\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karthikonline.in/2017/09/26/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-08-21T14:30:24Z", "digest": "sha1:JT6EEE3OBTOMZWNGAD3MFUS4QLQEXDAM", "length": 30420, "nlines": 100, "source_domain": "karthikonline.in", "title": "இவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும்! பேஸ்புக் கதை அத்தியாயம் 25 – karthikonline.in", "raw_content": "\nஸ்டார்ட்அப் ZOHO 500 மில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தது எப்படி\n’நோ’ சொன்ன ஜெராக்ஸ்… நன்றி சொன்ன ஊழியர்… அடோப் நிறுவனத்தின் செம ஃப்ளாஷ்பேக்\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nவிக்கிபீடியாவில் தேடியிருப்பீர்கள்… விக்கிபீடியா பற்றி தேடியிருக்கிறீர்களா\nஇது சின்ன பசங்க காலம்… பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nஅமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஓர் அழகான குடும்பம். பெற்றோர்கள் ஐந்து பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தபோது அந்த கோர தீ விபத்து நடந்தது. அந்த விபத்தில் பெற்றோர்கள் இருவரும், அவர்கள் வசித்த வீடும் எரிந்து சாம்பலாயின. ஐந்து பிள்ளைகளும் வெவ்வேறு உறவினர்களால் தத்து எடுக்கப்பட்டு பிரிந்தனர். அவர்கள் வளர்ந்து பெரியர்வர்கள் ஆனதும் ஒருவரை ஒருவர் தேடி அடையாளம் கண்டு இணைந்தனர். கடைக்குட்டி லின்னை தவிர. லின்னின் கடைசி அக்கா டெஸ்ஸாவிற்கு மட்டும் எப்படியாவது லின்னை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று ஆசை. லின் தொலைந்தபோது அவளுக்கு வயது ஐந்து. நடுவில் நாற்பது வருடங்கள் ஓடிவிட்டன. எப்படி கண்டுபிடிப்பது பத்திரிகை விளம்பரம் உதவவில்லை. தங்களது உணர்சிகளைக் கொட்ட அந்த விளம்பரங்கள் போதாது. அப்போது தான் இணையமும், ஃபேஸ்புக்கும் கைகொடுத்தன. ஃபேஸ்புக்கில் “என் தங்கையை கண்டுபிடிக்க உதவுங்கள்” என்று பதிவை எழுதுகிறார். அந்த உணர்ச்சிப்பெருக்குள்ள பதிவு பலரால் பகிரப்பட்டு வளர்ந்துகொண்டே சென்றது. பலப்பல தொடர்புகள் ஏற்பட்டு இறுதியில் லின்னை கொண்டுவந்து அவர்களிடம் சேர்க்கிறது. இது போல பல கதைகள்.\nபத்துவருடங்களுக்கு முன்பு வரை கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் அணுக முடியாதவர்களாக இருந்தார்கள். புதிய சிந்தனைக் கொண்ட இளம் கலைஞர்களை, எழுத்தாளர்களை இனம் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. படித்து முடித்தபின் பல இடங்களில் பிரிந்து வாழும் உடன்படித்த நண்பர்களை இணைப்பது சாத்தியமில்லாததாக இருந்தது. ஒத்த கருத்துடைய புதிய நண்பர்களை கண்டறிவது மிக மிக கடினமாக இருந்தது. மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க பத்திரிக்கைகளுக்கு எழுதி அதில் சிறந்தவற்றை அல்லது தங்களுக்கு பிடித்தவற்றை அந்த பத்திரிகை ஒரு சிறு பத்தியாக வெளியிடடுவது என்று மக்களின் நேரடி பங்கு குறைவாக இருந்தது. ஆனால் இன்று இந்தக் கதைகள் மாறி இருக்கின்றன. பத்திரிகைகள் மக்களின் ட்ரெண்டிங் பதிவுகளை வைத்துத் தலைப்பு செய்திகளை தீர்மானிக்கும் காலம் வந்திருக்கிறது. இன்னும் சில நாடுகளில் மக்களின் எழுச்சி அரசியலை புரட்டி போட்டிருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்களை இணைக்க இன்று கிடைத்த வாய்ப்புகளை போல இதுவரை என்றும் கிடைத்ததில்லை. இவற்றை சாத்தியப்படுத்திய சமூக வலைதளங்களில் முதன்மையான தளம். ஃபேஸ்புக்.\nஅமெரிக்காவில் நியுயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான ஒயிட் பிளைன்ஸ்ஸில் மனோதத்துவ நிபுணர் அம்மாவிற்கும், பல் மருத்துவர் அப்பாவிற்கும் கடைக்குட்டியாக பிறந்தவர் தான் மார்க் சக்கர்பெர்க். இவருக்கு மூன்று மூத்த சகோதரிகள் உண்டு. பள்ளியில் மிகவும் குறும்புகார மாணவர். படிப்பிலும் சுட்டி. கத்திச்சண்டை விளையாட்டில் கேப்டன். பன்னிரண்டு வயதிலேயே கணினிமொழிகளில் ஆர்வம் ஏற்பட்டு கற்க ஆரம்பித்தார். கம்ப்யூட்டர் கேம் விளையாட வேண்டிய வயதில் அதை வடிவமைத்தார். லத்தின், கிரேக்கம், ஹீப்ரு போன்ற மேற்குலகின் செம்மொழிகளை கற்பதில் ஆர்வமாக இருந்தார். இசை ஆர்வலர்களின் தேடலுக்கு ஏற்ப ப்ளே லிஸ்டை கொடுக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்தார். பெற்றோர்கள் அல்லது மற்றவர்களின் தூண்டுதல்கள் எல்லாம் இல்லை. அவருக்கு பிடித்தவற்றை செய்ய முயற்சித்தார். வீடு அதற்கேற்ற சுதந்திரத்தை கொடுத்தது. கல்லூரி படிப்பிற்கு ஹார்வர்ட் பல்கலைகழகத்திற்கு சென்றார். முதல் வருடம் படிக்கும் போதே மாணவர்கள் தங்கள் விருப்ப பாடத்திற்கு ஏற்ப ஒன்று சேர ஓர் இணையதளம் வடிவமைத்தார். அதன்பெயர் கோர்ஸ்மேட்ச் (Course Match).\nபருவ வயதும் பளிச் அறிவும் சேர்ந்து எதிர்பாலினரை கவர்ந்திழுக்கும் வகையில் ஒரு தளத்தை வடிவமைக்க வைத்தது. அதன் பெயர் ஃபேஸ்மேஷ் (Facemash). அந்த கல்லூரியில் யார் கவர்ச்சியானவர்கள் என்பதை மாணவர்கள் ரேட்டிங் கொடுக்கும் வகையிலான தளம் அது. பல பெண்களின் புகைப்படங்கள் அவர்கள் அறியாமலேயே அதில் வெளிவந்து கடும்கண்டனத்திற்கு உள்ளானது. இணையதளம் ஹிட்டு தான். ஆனால் நோக்கம் சரியானதல்ல என்பதால் ஒரேநாளில் இழுத்து மூடப்பட்டது. இந்த சமயத்தில் தான் இவரின் திறமைக் கண்டு மூன்று சீனியர் மாணவர்கள் தங்கள் ஸ்டார்ட்அப்பில் வேலை செய்ய அழைத்தார்கள். அது அந்த பல்கலைகழகத்திற்கான மாணவர்களை இணைக்கும் ஹார்வர்ட்கனக்சன் என்ற தளம். அது சரியாக வராத காரணத்தால் பாதியில் கைவிட்டார்கள். ஆனால் மார்க்கிற்கு சரியாக வரும் என்று தோன்றவே இவரே சொந்தமாக ஒரு தளத்தை வடிவமைத்தார். அது தான் திஃபேஸ்புக்.காம் (www.thefacebook.com) .\nஒரே வாரத்தில் அதை வடிவமைத்து வெளியிட்டார். வெளியிட்ட சில நாட்களிலேயே கல்லூரி முழுவதும் சென்று சேர்ந்தது. அதையும் தாண்டி அக்கம் பக்கத்தில் உள்ள கல்லூரிகளிலும் அது காட்டுத் தீயாக பரவ ஆரம்பித்தது. தளத்தை வடிவமைக்கத் தேவையான முதலீடை நண்பன் எடார்டோ கொடுத்தான். பத்தாயிரம் டாலர்க்கு முப்பது சதவீத ஃபேஸ்புக் பங்கு என்ற ஒப்பந்தப்படி அந்த முதல் முதலீடு கிடைத்தது. டஸ்டின், க்ரிஷ் என்ற தன்னுடைய ரூம்மேட்டுகளை அவரவர் திறமைக்கேற்ப வேலைகொடுத்து எடுத்துக்கொண்டார். பத்தாயிரம் மாணவர்களை மிக குறுகிய காலத்தில் அது இணைத்தது.\nசான் பார்க்கர் என்ற இன்னொரு ஸ்டார்ட்அப் நிறுவனரின் கண்ணில் திஃபேஸ்புக் பட்டது. ”அட இது நல்லா இருக்கே” என்று தோன்ற மார்க்கை கூப்பிட்டு பேசுகிறார். ”தம்பிகளா இதோட மதிப்பு என்னனு தெரியாம இருக்கீங்க. என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு தேவையான முதலீட்டை கொண்டுவருகிறேன்” என்று சொல்ல அவரையே தங்கள் நிறுவனத்தின் தலைவர் ஆக்குகிறார்கள். பார்க்கர் தன் பங்குக்கு அந்தத் தளத்தை இன்னும் மெருகேற்றுகிறார். பின்னாளில் இதை மார்க் இவ்வாறு குறிப்பிடுகிறார் “அதுவரை காலேஜ் ப்ராஜெக்ட்டாக மட்டும் இருந்த எங்களது ஸ்டார்ட்அப்பை ஒரு நிறுவனமாக மாற்றியது சான் தான்”\nபார்கர் தனது அனுபவத்தால் பீட்டர் தியல் என்ற முதலீட்டாளரை கூட்டி வருகிறார். அவர்தான் வெளியில் இருந்து வந்த முதல் முதலீட்டாளர். அவர் 10.5 சதவீத ஃபேஸ்புக் பங்குகளை வாங்கிகொண்டு ஐந்து லட்சம் டாலர்களை முதலீடு செய்கிறார். கொஞ்சநாளில் ஒரு பிரச்சனை வருகிறது. பார்க்கர் தன் நண்பர் நண்பிகளுக்கு ஒரு பார்ட்டி கொடுக்கிறார். அந்த பார்ட்டியில் போதைமருந்து பயன்படுத்தப்பட்டது என்று அவர் மேல் வழக்கு பதியப் படுகிறது. இதனால் ஃபேஸ்புக்கின் தலைவர் பதவியில் இருந்து விலக நேர்கிறது. ஆனாலும் அவரது பங்களிப்பு தொடர்கிறது.\n2005இல் அமெரிக்காவின் முக்கிய பல்கலைகழகங்கள் அனைத்திடமும் ஃபேஸ்புக் சென்று சேர்க்கிறது. ஃபேஸ்புக்கை விலைக்கு வாங்க சிலர் முயற்சிக்கிறார்கள். முதலில் 60 கோடி ரூபாய்களுக்கு விலைக்கு கேட்கிறார்கள். மார்க் மறுத்துவிட்டார். பின்னர் MTV 350 கோடிக்கு மொத்தமாக விலைக்கு கேட்கிறது. அப்போதும் மறுத்துவிட்டார். இதற்கு நடுவில் ஆக்சில் என்ற வெஞ்சர் கேபிட்டல் நிறுவனம் 70 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.\nபிறகு வேறு சில நிறுவனங்களும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். முதலீடு பெருக பெருக ஃபேஸ்புக்கை பற்றிய பேச்சு பரவலாக மாணவர்களை தாண்டி பொதுமக்களிடமும் சென்று சேர்ந்தது. திஃபேஸ்புக் என்ற பெயரில் இருந்து “The” எடுக்கப்பட்டு “Facebook.com” பிறந்தது. பொதுமக்களுக்கு எப்போது திறந்துவிடுவீர்கள் என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்தன. அந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. 2006-ல் சில பல புதிய வசதிகளுடன் ஃபேஸ்புக் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் ஃபேஸ்புக் மக்களை எழுத தூண்டுவதற்கு பதில் விளையாட தூண்டியது. FarmVille என்ற ஸ்டார்ட்அப்பை இணைத்துக்கொண்டு அதை ஊக்குவித்தார்கள். காரணம் அதில் தான் அவர்களுக்கு வருமானம் வரும் என்று நம்பினார்கள். பிறகு மக்களை எழுதத் தூண்டியது, அதில் பல புதிய வசதிகளை கொண்டுவந்தது. ஆரம்பத்தில் ஒரு பதிவை நீங்கள் லைக் செய்தால் அது வெறும் விருப்பத்தை தெரிவிக்கும் வழிமுறையே. பிறகு தான் லைக் செய்யப்பட்ட பதிவுகள் நண்பர்களுக்கு சென்று சேரும் வசதி வந்தது. அதன் தொடர்ச்சியாக ஷேர் பண்ணும் வசதி, கமென்ட் பண்ணும் வசதி என்று வளர ஆரம்பித்தது.\nஇந்த சமயத்தில் பல பெரிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கை விலைக்கு வாங்க துடித்தன. அதில் கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் எல்லாம் அடங்கும். பங்குதாரர்களாக இருந்த வெஞ்சர் முதலீட்டுநிறுவனங்கள் ஆர்வமாக இருந்தாலும் பீட்டர் தீயல் மற்றும் மார்க் இருவரும் கடுமையாக எதிர்த்தார்கள். ஆகவே விலைபோகவில்லை.\nபின்னர் மைக்ரோசாப்ட் ஒரு டீலுக்கு வந்தது ஃபேஸ்புக்கின் 1.6 சதவீத பங்குகளை 240 மில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒத்துக்கொண்டு வாங்கியது. பத்திரிகைகளில் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. ”மூன்று வருடமே ஆன ஒரு ஸ்டார்ட்அப்பின் பங்கை இந்த விலைக்கு வாங்குவது முட்டாள்தனமானது” என்றார்கள். எல்லாம் ஃபேஸ்புக் பங்குசந்தையில் நுழையும் வரைதான். அமெரிக்க பங்குசந்தையில் நுழைந்த அந்த கணத்தில் இருந்து ஃபேஸ்புக்கின் வளர்ச்சி பல மடங்கு எட்டியது. ஒரு பங்கின் மதிப்பு 38$ டாலர்களுக்கு கணக்கிடப்பட்டது. ஒரு புதிய நிறுவனத்திற்கு 104 பில்லியன்கள் அளவிற்கு பெரிய மதிப்பிடப்பட்டது வரலாற்றில் அதுவே முதல்முறை. ஆனால் வெளியிட்ட சில நாட்களில் அதுவும் பொய்த்து போய் மேலே ஏறிக்கொண்டே சென்றது. இன்று ஒரு ஷேரின் விலை 172 டாலர்கள். 2012ல் பங்கு வெளியிட்ட நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் நூறு சதவீத வளர்ச்சி எந்த நிறுவனமும் கொடுத்ததில்லை.\nமார்க்கின் சொத்து மதிப்பு 71.9 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் நான்கு லட்சத்தி அறுபதாயிரம் கோடிகள். இன்று இந்த இளைஞர் உலகின் நான்காவது பெரிய பணக்காரர்.\nமார்க் சக்கர்பெர்க் இளைய சமுதாயத்தின் உயரம். வாரன் பப்பெட்டை பார்த்தபோது ”இனி இவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும்” என்று எழுதினார்கள். அவர்கள் எழுதி முடிக்கும் முன்பே பில்கேட்ஸ் வளர்ந்து அவரைத் தாண்டினார். பில்கேட்ஸை தொட முடியுமா எனும்போதே அமேசானின் ஜெப் பெசாஸ் தொட்டார். ஜெப்பை தொட வாய்ப்பில்லை எனும் போதே மார்க் வந்துவிட்டார். ஊக்கம் கொண்ட இளைஞர்கள் ஒவ்வொரு காலத்திலும் புதிய இலக்கை எட்டுகிறார்கள். அதை இன்னொரு புதிய இளைஞர் உடைத்துக்கொண்டே தான் இருக்கிறார். தொடமுடியாத இலக்கு என்று எதுவுமில்லை.\nஒரு டிவி விவாதத்தில் நெறியாளர் ஸ்டார்ட்அப் இளைஞர்களை பார்த்து ”சும்மா சும்மா ஃபேஸ்புக்கை உதாரணம் காட்டாதீர்கள். உங்களால் இன்னொரு ஃபேஸ்புக்கை உருவாக்கமுடியுமா. லோக்கலில் ஒரு உதாரணம் காட்டுங்கள்” என்றார். எனக்கு கடும் கோபம் வந்தது. ஆனால் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஃபேஸ்புக்கையும் உடைக்க ஒரு சமூகவலைத்தளம் நிச்சயம் வர முடியும். போன வருடம் நீங்கள் ஏதோ ஒரு நாளில் எழுதிய ஒரு பதிவை எடுக்க வேண்டும் என்றால் ஃபேஸ்புக்கில் தேடி எடுப்பது இன்றும் சிரமம். இப்படி ஃபேஸ்புக்கில் எண்ணற்ற குறைகள் இன்றும் உண்டு. அவற்றை களைந்து இன்னும் சிறப்பான ஒரு தளம் வந்தால் நிச்சயம் ஃபேஸ்புக்கை தாண்ட முடியும். கூகுள் ஆர்குட்டை கொண்டு வந்த போது அடித்துக்கொள்ள யாருமில்லை என்று சொன்னார்கள். இன்று ஆர்குட்டே இல்லை. ஒரு ஃபேஸ்புக் அதை காலி செய்தது. இங்கு முடியாதது எதுவும் இல்லை என்பதே உண்மை.\nPosted in Startup, கட்டுரைகள், தமிழ், பத்திரிகை, விகடன் Tagged கதைகள்,பேஸ்புக்,மார்க் சக்கர்பெர்க்,ஸ்டார்ட்அப்\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/kanimozhi-tweets-about-marina-and-sterlite-118081000054_1.html", "date_download": "2018-08-21T14:00:29Z", "digest": "sha1:AWDZH7FU2PFP4AQOYLELAXMUEA3VL2KF", "length": 12461, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மெரீனாவில் காட்டிய அக்கறையை இதில் ஏன் காட்டவில்லை: கனிமொழி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 20 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமெரீனாவில் காட்டிய அக்கறையை இதில் ஏன் காட்டவில்லை: கனிமொழி\nமெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைக்க இடமில்லை என்று காட்டிய அக்கறையை ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஏன் காட்டவில்லை என்று திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:\nவேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 22 மே அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.\nவேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில், முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30க்கு துவங்க இருந்த நிலையில், அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால், சிஎஸ்.வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.\nகலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால், இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிச்சாமி, வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்\nஇவ்வாறு கனிமொழி எம்பி கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி\nதிமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி\nகருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய தயாரான சந்தன பேழை\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஜெ. இருந்திருந்தால் மெரினாவில் இடம் கொடுத்திருப்பார் : கிருஷ்ணபிரியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/kabilavasthu-audio-launch-stills-gallery/", "date_download": "2018-08-21T14:01:11Z", "digest": "sha1:C4UNP5CWLRQXX5ERQHUSDOXUFBO4AOSK", "length": 2848, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கபிலவஸ்து இசை வெளியீட்டிலிருந்து... - Thiraiulagam", "raw_content": "\nJul 12, 2018adminComments Off on கபிலவஸ்து இசை வெளியீட்டிலிருந்து…\nPrevious Postவெப்சீரிஸ் இயக்கும் காதலும் கடந்து போகும் பட இயக்குநர் Next Postதமிழ் படம் - 2 படத்திலிருந்து...\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/detailed?id=5%205996&name=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:41:35Z", "digest": "sha1:SELOKBT5SA4OHKSA7SCZG3B7QZSTPJEW", "length": 5204, "nlines": 117, "source_domain": "www1.marinabooks.com", "title": "ஒரு தேக்கரண்டி தாய்ப்பால்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் பகுத்தறிவு English ஓவியங்கள் கம்யூனிசம் சிறுகதைகள் அரசியல் உரைநடை நாடகம் பெண்ணியம் இல்லற இன்பம் பொது நூல்கள் சினிமா, இசை மகளிர் சிறப்பு சுயமுன்னேற்றம் தமிழ்த் தேசியம் இஸ்லாம் மேலும்...\nதாலம் வெளியீடுசிவா பதிப்பகம்பார்வை பதிப்பகம்இனிய நந்தவனம் பதிப்பகம்தர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்விவேகா பதிப்பகம்கலப்பைகுருவருள் வெளியீடுபாரதி புத்தகாலயம்கல்கி பதிப்பகம்பிரகாஷ் புக்ஸ் சிலம்பு பதிப்பகம்உலகத் திருக்குறள் மையம் சாலமோன் மனுவேல் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவிதைத்த காடும் பசித்த பறவைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilagamtimes.com/journalists-family-benefit-fund/", "date_download": "2018-08-21T14:38:35Z", "digest": "sha1:XETT6KWKYS2WQHSPPJW4N5CTPDMO55AG", "length": 11300, "nlines": 261, "source_domain": "tamilagamtimes.com", "title": "Journalists Family Benefit Fund | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nNext: தமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/cr-business-solutions/", "date_download": "2018-08-21T13:48:14Z", "digest": "sha1:VULGE5MB4ZIBO3PSC3N4PV6CR77NM2PD", "length": 3021, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "CR Business Solutions | பசுமைகுடில்", "raw_content": "\nஇரு சக்கர வாகனங்களுக்கான சிஎன்ஜி சிலிண்டர், உபகரணங்களுக்கு ஒப்புதல்\nசுற்றுச் சூழலைக் காக்கும் நோக்கில் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் ஸ்கூட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி நிரப்புவதற்கான பாது காப்பான சிலிண்டர்களை தயா ரித்த லவாடோ[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tnpsclink.in/2018/02/tnpsc-current-affairs-quiz-227-february-2018.html", "date_download": "2018-08-21T14:05:03Z", "digest": "sha1:4BN37EJUNJUDVAUWKV7AP4V5ITWY45ZX", "length": 4778, "nlines": 88, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 227, February 2018 (Tamil)", "raw_content": "\n2018 தேசிய உடல் சுகாதார குறியீட்டு பட்டியலில் கடைசி மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்கள்\n2018 தேசிய உடல் சுகாதார குறியீட்டு பட்டியலில் தமிழ்நாடு பெற்றுள்ள இடம்\nசமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு \"கிராண்ட் காலர்\" விருது வழங்கப்பட்டது. இவ்விருதை வழங்கிய நாடு\nஅபுதாபியில் கட்டப்படவுள்ள இந்து கோவில்\nஅருணாசலப் பிரதேச எக்ஸ்பிரஸ்\" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இரயில்\nஇந்தியா-சீனா இடையே 1914 இல் வரையப்பட்ட எல்லைக்கோடு\n49வது பாரல்லேல் எல்லைக் கோடு\nசமீபத்தில் தனக்கென்று தனிக்கொடியை பெற பரிந்துரை செய்துள்ள மாநிலம் எது\nஇந்தியாவில் தனிக்கொடி பெற்றுள்ள முதல் மாநில அரசு\nவீட்டிலிருந்தபடி வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய உதவும் செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/opaline", "date_download": "2018-08-21T14:11:17Z", "digest": "sha1:SX5WT7GM36O63SJ2O55XHSPPE7N4CZEY", "length": 4532, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "opaline - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரைகுறையாகத் தளிவில்லாமல் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும் வெண்ணிறக் கண்ணாடி\nபல நிறம் நிழலாடும் மணி வகைபோன்ற\nவானவில்போல் பல நிறங்ளுடன் விளங்குகிற\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thinakkural.lk/article/16420", "date_download": "2018-08-21T13:39:51Z", "digest": "sha1:X6Q4WMAG4WD435FVW3AX44RW7L5BXJIQ", "length": 5288, "nlines": 70, "source_domain": "thinakkural.lk", "title": "மலிங்காவுக்கு மீண்டும் ஏமாற்றம் - Thinakkural", "raw_content": "\nஇலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் இவருக்கு சமீப காலமாக டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிரான டி20 போடடியில் விளையாடினார்.\nகனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இதனால் இலங்கை தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இலங்கை அணி அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.\nமலிங்காவிற்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான பினுரா பெர்னாண்டோவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2015-ல் இரண்டு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின் தற்போதுதான் அணியில் இடம்பிடித்துள்ளார்.\n‘9 மாகாணங்களுக்கும் டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நஜம் சேதி\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nபெண்களுடன் உல்லாசம்;ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து 4 ஜப்பான் வீரர்கள் வெளியேற்றம்\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற நியூசிலாந்து பெண் மந்திரி\n« வடக்கிலோ அல்லது கிழக்கிலோ எந்தவோர் இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது;\nராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது;மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பு »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://1seythi.adadaa.com/2010/05/17/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4-%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-08-21T13:30:19Z", "digest": "sha1:2LXVS4R54COWBTAIKGOF6KFK4YFINRD2", "length": 7585, "nlines": 145, "source_domain": "1seythi.adadaa.com", "title": "இங்கிலாந்து த ொழிற்கட்சி அறிவிப்பு | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇங்கிலாந்து த ொழிற்கட்சி அறிவிப்பு\nஇலங்கை இனப்பிரச்னை தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசுடன் பேச்சுவார்த்தை :\nலண்டன் : இலங்கை இனப்பிரச்னைக்கு தீர்வுகாண நாடுகடந்த தமிழீழ அரசுடன்\nஇணைந்து செயல்படப் போவதாக இங்கிலாந்து தொழிற்கட்சி அறிவித்துள்ளது.\nஇங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பெருமளவில்\nவசித்துவரும் இலங்கை தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அந்நாட்டு\nஅரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆளும் தொழிற்கட்சி\nவெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இலங்கை இனப்பிரச்னைக்கு தீர்வு காண\nநாடுகடந்த தமிழீழ அரசுடன் இணைந்து செயல்படப் போவதாகத்\nதெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போரின்போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களை\nமறுகுடியேற்றம் செய்வது, போரினால் சிதைக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பது,\nஇனப்பிரச்னைக்கு ஜனநாயக வழியில் அரசியல் தீர்வு காண்பது என்பன உள்ளிட்ட\nஅனைத்து பிரச்னைகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுடன் கலந்தாலோசித்து\nநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleupy.blogspot.com/2015/04/blog-post_12.html", "date_download": "2018-08-21T14:17:19Z", "digest": "sha1:MZEOANI6AVUGS5M6SP7Q72AYRCSCEYKP", "length": 2118, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: நன்றி! நன்றி!! நன்றி!!!  தலைமையின் அறிவிப்பை தலைமேல் கொண்டு அற்புதமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nபுதன், 22 ஏப்ரல், 2015\n  தலைமையின் அறிவிப்பை தலைமேல் கொண்டு அற்புதமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 8:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleupy.blogspot.com/2017/02/8-8_16.html", "date_download": "2018-08-21T14:15:28Z", "digest": "sha1:BTK2TQG7YV7RBQBDVWKRY2ESSLOFVFZM", "length": 2434, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டு செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா புகைப்படங்கள் சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டினை வெற்றிகரமாக்கிய செந்தொண்டர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில்……", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nவியாழன், 16 பிப்ரவரி, 2017\nசென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டு செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா புகைப்படங்கள் சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டினை வெற்றிகரமாக்கிய செந்தொண்டர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில்……\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 1:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://donashok.blogspot.com/2008/10/blog-post_23.html", "date_download": "2018-08-21T14:32:06Z", "digest": "sha1:HCD7KUZ2TITZZRI5NABHTZKN5HIPYRTA", "length": 26561, "nlines": 390, "source_domain": "donashok.blogspot.com", "title": "டான் அசோக்.: தீபாவளி ஒழியட்டும். ஏன்?", "raw_content": "\n தீபாவளின்னா தமிழனோட கருமாதி, தமிழனோட திதி.\n புராணங்களில் உள்ள ஆரிய, திராவிட போர்கதைகளில், திராவிடர்களின் பிரதிநிதி அவன். அவனை மோசமானவனாகவும், கொடூரனாகவும் சித்தரித்தது, அந்த புராணங்களையெல்லாம் படைத்த ஆரிய மிருகங்கள். இதை நான் சொல்லவில்லை. \"புராணங்கள் எல்லாமே ஆரிய-திராவிட போரின் புனைவுக் கதைகளே\" என நம் நாட்டின் முதல் பிரதமர் ஆரியர், சவகர்லால் நேரு சொல்லியிருக்கிறார். நரகாசுரன் யார் பூணூல் தரிக்கா திராவிட மன்னன். அவனின் மரணத்தை, திராவிட இன மன்னனின் சாவை, நம்மையே கொண்டாட வைத்த ஆரியர்களின் சூழ்ச்சிக்கு நாம் இன்னும் இரையாகத்தான் வேண்டுமா பூணூல் தரிக்கா திராவிட மன்னன். அவனின் மரணத்தை, திராவிட இன மன்னனின் சாவை, நம்மையே கொண்டாட வைத்த ஆரியர்களின் சூழ்ச்சிக்கு நாம் இன்னும் இரையாகத்தான் வேண்டுமா சுயபுத்தியுடன் சிந்தியுங்கள். உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உங்களிடம் ஏதெதோ சொல்லி உங்களை சிறு வயதில் இருந்து தீபாவளி கொண்டாட வைத்திருக்கலாம். ஆனால் சிந்திக்கவேண்டும் தோழர்களே. சற்று சிந்திக்கவேண்டும். தன் இனத்தின் தோல்வியை புராணத்தில் கண்டு, அதற்காக பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்திக் கொண்டாடும் ஒரே இனம் தமிழினம். இதை விட அசிங்கம் ஏதும் உள்ளதா சுயபுத்தியுடன் சிந்தியுங்கள். உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உங்களிடம் ஏதெதோ சொல்லி உங்களை சிறு வயதில் இருந்து தீபாவளி கொண்டாட வைத்திருக்கலாம். ஆனால் சிந்திக்கவேண்டும் தோழர்களே. சற்று சிந்திக்கவேண்டும். தன் இனத்தின் தோல்வியை புராணத்தில் கண்டு, அதற்காக பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்திக் கொண்டாடும் ஒரே இனம் தமிழினம். இதை விட அசிங்கம் ஏதும் உள்ளதா நாம் இதைத் தாங்கித்தான் ஆக வேண்டுமா நாம் இதைத் தாங்கித்தான் ஆக வேண்டுமா சுரணை என்ற ஓர் உணர்வேண்டும் தமிழர்களே. அதற்கு சுயமாய்ச் சிந்தித்தல் வேண்டும். சுயமாய்ச் சிந்திக்காத எதற்கும் சுரணை வந்ததாய் சரித்திரமில்லை தோழர்களே.\nநீங்கள் இதைப் படிக்கலாம், உங்களுக்கு உறைக்கவும் செய்யலாம், ஆனால் தீபாவளியை நீங்கள் புறக்கணிக்க எத்தனிக்கும் போது உங்கள் தாயோ, தந்தையோ இப்படிச் சொல்வார்கள், \"அதெல்லாம் வெட்டிப் பேச்சு. நமக்கு ஒத்துவராது. அதையெல்லாம் கேட்காதே\" என்று. நீங்களும் சட்டென மாறிவிடுவீர்கள். மீண்டும் சொல்கிறேன், சுயமாய்ச் சிந்தியுங்கள் தோழர்களே. சிந்தியுங்கள். சிந்திப்பதால் தான் நீங்களும் நானும் மனிதர்கள். அது இல்லையேல்நாய் போல், தெருப் பன்றி போல் நாம் அடிமைகள். வெறும் அடிமைகள்.\nதீபாவளியைப் புறக்கணிப்போம். எவனுக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லாதீர்கள். கருமாதிக்கு வாழ்த்துச் சொல்லுவீர்களா அதுபோல் தான் இதுவும். தீபாவளி அன்று தமிழகம் எழவு வீடு நண்பர்களே. தீபாவளி என்றால் தமிழன் வீட்டில் ஒரு துக்கநாள். தயவு செய்து கொண்டாடாதீர்கள். உங்கள் இனம் அழிக்கப்பட்டதாய்ச் சொன்ன ஆரியர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்.\nதீபாவளி ஒழிக. தமிழினத்தின் சுயமரியாதையும், சுரணையும் வாழ்க.\nLabels: கட்டுரை, சமுதாயம், மதம்\nஎனக்கு இதில் உடன்பாடு இல்லை அசோக்..\nஏன் பண்டிகையை புராணத்தின் அடிப்படையிலேயே பார்கிறிர்கள்.\nநம்மில் எத்தனை பேர் நரகாசுரனை ஞாபகம் வைத்து பட்டாசு கொளுத்துகிறார்கள்\nநண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியுடன் மக்கள் இருந்து விட்டு போகட்டுமே. அந்த சந்தோஷத்தை எப்போதோ சித்தரித்த புனைவுக் கதைகள் காரணம் காட்டி புறக்கணிக்க வேண்டாமே.\nஇதனால் நம் திராவிட இனம் இழிவுபடுத்தபடுகிறது என்று சொல்வது சரி அல்ல..\nஅது சரி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி மக்களை பிரித்து பார்த்து பேசுவிர்கள் என்று தெரியவில்லை.\nதிராவிடர்கள் எல்லாரும் தூய்மையனவர்களும் இல்லை ஆர்யர்கள் எல்லாரும் மிருகங்களும் இல்லை.\nபிரதீப் - கற்றது நிதியியல்\nஇளா, இன்னும் 500 வருஷத்தில 2009-ஆம் ஆண்டு ஈழத்தில் ஒரு அசுரனும் அவனது வானரப் படைகளும் அழிந்ததிற்கு தமிழன் இன்னொரு பண்டிகை கொண்டாடப் போறான். இன்னும் பழங்கதை பேசிக்கிட்டு...\nஎனக்கு இதில் உடன்பாடு இல்லை அசோக்..\nஏன் பண்டிகையை புராணத்தின் அடிப்படையிலேயே பார்கிறிர்கள்.\nநம்மில் எத்தனை பேர் நரகாசுரனை ஞாபகம் வைத்து பட்டாசு கொளுத்துகிறார்கள்\nநண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியுடன் மக்கள் இருந்து விட்டு போகட்டுமே. அந்த சந்தோஷத்தை எப்போதோ சித்தரித்த புனைவுக் கதைகள் காரணம் காட்டி புறக்கணிக்க வேண்டாமே.\nஇதனால் நம் திராவிட இனம் இழிவுபடுத்தபடுகிறது என்று சொல்வது சரி அல்ல..\nஅது சரி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி மக்களை பிரித்து பார்த்து பேசுவிர்கள் என்று தெரியவில்லை.\nதிராவிடர்கள் எல்லாரும் தூய்மையனவர்களும் இல்லை ஆர்யர்கள் எல்லாரும் மிருகங்களும் இல்லை.\nபுராணத்தின் படி பார்க்காமல் எப்படி பார்ப்பது,திராவிட இனம் இழிவுபடுத்த படவில்லை என்கிறீர்களா ,திராவிட இனம் இழிவுபடுத்த படவில்லை என்கிறீர்களா அப்படியே கண்ண மூடிட்டு எத சமுகம் செஞ்சாலும் அப்படியே செய் அப்படின்னு சொல்லவரிங்களா அப்படியே கண்ண மூடிட்டு எத சமுகம் செஞ்சாலும் அப்படியே செய் அப்படின்னு சொல்லவரிங்களா சிந்திக்கவே வேணாம் அப்படின்னு சுருக்கமா சொல்லுங்க......\nநீங்கள் சொல்வதோடு நான் மிகவும் கொஞ்சமாக ஒத்துப் போகிறேன். மக்கள் சந்தோசமாக இருப்பதை கெடுக்க எனக்கும் மனமில்லைதான். எனக்கும் மனம் வருவதற்கு நீங்கள் செய்யவேண்டியது நரகாசுரன் திராவிட மன்னன் என்பதையும், அவன் திராவிடனாய் புராணத்தில் உருவாக்கியதே அவனை கெட்டவனாய் சித்தரிக்கத்தான் என்பதையும் மக்களிடம் கொண்டு சேருங்கள். ஏன் சேர்க்க வேண்டுமென்றால் இன்னும் தீபாவளி வாழ்த்து சொல்லும்போது நம்மிடையே வாழும் ஆரியர்களில் பலர் நரகாசுரனை நியாபகப்படுத்தி வாழ்த்து சொல்கின்றனரே, அதை ஒழிக்க இனத்துக்கான வரலாற்றில் நம் திராவிட இனத்தை இழிவுபடுத்தி, அதை நம்மையே கொண்டாட வைத்த ஆரியர்களின் சூழ்ச்சியை நமக்குப் பிறகு வரும் தலைமுறையாவது புரிந்துகொண்டு மானம் மரியாதையுடன் வாழட்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கட்டுரை.\nநீங்கள் சொல்வது எப்படியுள்ளது என்றால் \"கருமாதி அன்னிக்கு பிரியாணி சாப்பிட்டு மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் அதனால் சாவு நடந்தது நல்லதுக்குதான்\" எனச் சொல்வதைப் போல் உள்ளது\nமக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் பெரிய மாற்றம் வரும்ன்னு நினைக்கறிங்களா..எல்லாரும் 'victory of gud over evil' nu தானே நினைச்சு கொண்டாடுறாங்க. நீங்க ஏன் நம்மளை தான் இழிவுபடுத்துறாங்க என்ற நோக்கத்துலேயே பாக்கறிங்கன்னு தான் கேட்கிறேன். சிந்திக்க வேணாம் ன்னு சொல்ல வரல, ஆனா இந்த பழைய கதை தேவை இல்லாததுன்னு சொல்றேன்.\n//இன்றும் ஆரியர்களில் பலர் நரகாசுரனை நியாபகப்படுத்தி வாழ்த்து சொல்கின்றனர்//\nஅவங்க வெறும் 'நரகாசுரனை' மட்டும் தான் குறிப்பிட்டு இருப்பாங்க, நீங்க ஏன் அப்படி தப்பா நினைச்சுகறிங்க.\nஅந்த காலத்துல பெரும்பான்மையான ஆரியர்கள் அப்படி கேவலமா நடந்துகிட்டாங்க..இப்பவும் அதையே நினைச்சுக்கிட்டு அடுத்த தலைமுறை ஆரிய மக்களையும், நண்பர்களையும் புண்படுத்த வேண்டாமே. அப்புறம் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். ஒன்றாக பார்போமே.\nநீங்க இதுல உள்ள விஷயத்தைப் புரிஞ்சுக்கவே இல்ல. தீபாவளியை கொண்டாட திராவிட மன்னனின் சாவை காரணமாய் சொல்வதுதான் தவறுனு சொல்றேன் நீங்க தீப ஒளி திருநாள்னு கொண்டாடிட்டுப் போங்களேன். நாங்க என்ன சொல்லப் போறோம் நீங்க தீப ஒளி திருநாள்னு கொண்டாடிட்டுப் போங்களேன். நாங்க என்ன சொல்லப் போறோம் உங்களுக்கு கொண்டாடனும் அவ்வளவுதானே காரணம் என்னவா இருந்தா என்ன ஆனால், நேரு சொன்னது போல், ஒரு இனத்தையே இழிவுபடுத்துவதற்காக செய்யப்பட்ட அயோக்கியத்தனத்தை ஒருகாலும் தூக்கிப்பிடிக்க முடியாது, கூடாது. அதுவும் போக \"ஆரியர் முன்னேற்ற கழகம்\" ஆரம்பிக்கப் போறேன்னு சொல்ற எஸ்.வி.சேகர் மாதிரி ஆரியர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள் ஆனால், நேரு சொன்னது போல், ஒரு இனத்தையே இழிவுபடுத்துவதற்காக செய்யப்பட்ட அயோக்கியத்தனத்தை ஒருகாலும் தூக்கிப்பிடிக்க முடியாது, கூடாது. அதுவும் போக \"ஆரியர் முன்னேற்ற கழகம்\" ஆரம்பிக்கப் போறேன்னு சொல்ற எஸ்.வி.சேகர் மாதிரி ஆரியர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள் அவர்களை எதிர்க்க விரும்பவில்லை. எம்மைக் காத்துக் கொள்ளவே விரும்புகிறோம். நாளை நரகாசுரனுக்கு ஏற்பட்ட நிலை பெரியாருக்கு ஏற்படாமல் இருக்கவே இந்தக் கட்டுரைகளும், பிரச்சாரங்களும், விழிப்புணர்வு வார்த்தைகளும்\nபெரியார் பற்றியெல்லாம் எவனும் பேச முடியாது. அந்த அளவுக்கெல்லாம் போக விட மாட்டோம்.\nஉங்கள் கட்டுரைகளின் நோக்கத்திற்கு வாழ்த்துக்கள்...\nகறுப்பும் காவியும் - 16\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகிளிமூக்கு அரக்கன் | Facebook\nஆஸ்திரிய தபால் தலை (1)\nஈழம் தமிழகம் நான் (1)\nபாராளுமன்றத் தேர்தல் 2014 (3)\nபெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/87815.html", "date_download": "2018-08-21T13:35:25Z", "digest": "sha1:EY5YBDGM6UXNZ2J5LAR3KB46AHWWVJYK", "length": 5158, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வடக்கில் நாளை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு – Jaffna Journal", "raw_content": "\nவடக்கில் நாளை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் அனைவரும் நாளைக் காலை 7 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடமாகாண அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்தார்.\nசம்பள முரண்பாடு, பதவியுயர்வு , மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஎனினும் நோயாளர்களினதும், பொதுமக்களினதும் நன்மை கருதி அவசரசிகிச்கைக்கு பிரிவில் மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என வடமாகாண அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaiarasan.wordpress.com/", "date_download": "2018-08-21T13:30:18Z", "digest": "sha1:HGZDYJG63LOJFKPYO5MHA4KRZTZAYS5C", "length": 25314, "nlines": 384, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "தூறல் | கவிதை வானில் நானுமொரு சிறு தூறல்…", "raw_content": "\nஓகஸ்ட் 15, 2015 இல் 9:46 பிப\t(கவிதைகள்)\nஓகஸ்ட் 14, 2015 இல் 4:43 பிப\t(கவிதைகள்)\nமுதுகின் அழுக்கை சுட்டிக்காட்ட எத்தணித்தேன்.\nஉன் கையின் கரைகளை துடைத்துவிட்டாயா\nஜனவரி 9, 2015 இல் 7:17 பிப\t(கவிதைகள்)\nஅமாவாசை இரவின் வானம் போலவே\nஒளியற்று நகர்கிறது என் நாட்கள்\nமுழுமதி நீ என்னருகில் இல்லாததால்.\nஅதிகாலை கைபேசி உரையாடலின் ஊடேவெளிப்படும்\nதொலைவில் இருக்கின்றேனோ என எண்ணும் போதெல்லாம் உணர்கிறேன்….\nஅச்சாக நின்று ஆரத்தின் அளவை\nஜூன் 26, 2012 இல் 1:13 பிப\t(அ,ஆ...கவிதைகள், கவிதைகள்)\nTags: அ ஆ... கவிதைகள், அகவை, அழகு, உயிர் வர்க்கம், கவிதை, வயது, Kalai\nஅகவை என்ன அழகின் அளவு கோலா\nஆண்டுகள் கடந்து அகவை அதிகமானால்\nஐயமுற்று மனது அல்லலுறும் – எதனோடும்\nஓங்கிய குணத்தார்க்கும் மனத்தாற்கும் பொறுந்தாது;\nஔரவமாவள் உன் அழகிலும் மனதிலும்\nசெப்ரெம்பர் 30, 2010 இல் 1:24 முப\t(ஹைகூ)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nTags: Appa-Death-Anniversary/, நினைவு நாள், மார்த்தாண்டம்\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஉங்கள் நினைவுகள் நெருங்கியே வருகின்றது;\nஉங்கள் நினைவு நாட்கள் மட்டுமே நீனைவுட்டுகின்றது\nநாட்கள் தினம் நகர்ந்து போகும்\nகாணியாற்றில் நீங்கள் நட்ட மரம்கூட\nஎங்கள் இளமையும் முதுமையாய் வளர்ந்து போகும்\nஉங்கள் நினைவுகள் மட்டும் எப்போதும் எங்களில்\nஎன் நினைவில் நிற்கும் முதல் பதிவே\nகாணியாற்று விளையை உற்றுநோக்கியது தான்;\nஇப்போதும் அதே தோழ்களில் அமர்ந்தே\nஉலகை வலம் வருவதாய் உணர்கின்றேன்.\nபிப்ரவரி 26, 2010 இல் 11:23 முப\t(கவிதைகள்)\nதொட்டியில் விழும் எச்சில்இலைக்காக ஏங்கிநிற்கும்\nஐந்தறிவு ஜீவன் போல தெரிகின்றது;\nஇலவசங்களுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம்.\nஒக்ரோபர் 24, 2008 இல் 9:01 பிப\t(கவிதைகள்)\nநகர்ந்து கொண்டிருக்கும் நாட்களில் மீண்டும் ஒரு தீபாவளி\nஅகந்தை அழிந்ததின் அடையாளமாய் நாமெல்லாம் கொண்டாடிடும் தீபாவளி\nமகிழ்ந்தே இந்தியரெல்லாம் நாடெங்கும் ஒன்றாய் கொண்டாடிடும் தீபாவளி\nதகர்ந்தே போகட்டும் நமைவாட்டும் துன்ப மெல்லாம் இத்தீபாவளி\nநரகதுயரில் மக்களை தள்ளிய நரகாசுரன் அழிந்ததால் இத்தீபாவளி\nவரம்பல இறைவன்தர தீபமேற்றி பூஜிக்கும் நன்னாள் இத்தீபாவளி\nசுரமாய் சந்தோசம் ஒருமித்து எல்லோர்க்கும் தரும் தீபாவளி\nசிரம்முதல் அடிவரை எண்ணெய் தேய்த்து குளிப்போம் இத்தீபாவளி\nஅரக்கன் அழித்து பயத்தை கழைந்ததால் வந்தது இத்தீபாவளி\nஇரக்கம் மனதில்கொண்டே வாழ்வில் சிறக்க சபதமேற்போம் இத்தீபாவளி\nபரணில் ஏற்றி வைப்போம் வீண் பயத்தை இத்தீபாவளி\nதரணியெங்கும் புத்தாடை தரித்து பவனி வருவோம் இத்தீபாவளி\nதீபஒளியேற்றி தீர்ந்தது அரக்கன் தொல்லையென்று கொண்டாடிடும் தீபாவளி\nசாபமாய் வளர்ந்துநிற்கும் சாதி கொடுமைக்கு தீவைப்போம் இத்தீபாவளி\nஅபத்தமான மூடப் பழக்கங்களை தீயிலிட்டு தீபமேற்றுவோம் இத்தீபாவளி\nஉபயம்செய்தே இன்னல் தீர்த்து ஏழைவாழ்வில் தீபமேற்றுவோம் இத்தீபாவளி\nஅரக்கன்தந்த துன்பம் தீர்ந்ததென்று வெடியிட்டு கொண்டாடிடும் தீபாவளி\nஇரக்கமற்ற கொடியவர் வெடிவைத்து மக்கள் உயிர்குடிக்கும் நிலையறுத்து\nகரங்கள் கோர்த்து கொடியோரின் வேரருக்க வெடிவைப்போம் இத்தீபாவளி\nதரணியெங்கும் துஷ்டர்கள் ஒளிக்க சபதமேற்று கொண்டாடுவோம் இத்தீபாவளி.\n(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)\nஒக்ரோபர் 24, 2008 இல் 8:53 பிப\t(கவிதைகள், பொதுவானவை)\nஎன்றோ இறந்த நரகாசுரனை நினைந்து\nவாய் ருசிக்க பலகாரவகை உண்டு\n(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)\nஒக்ரோபர் 21, 2008 இல் 6:56 முப\t(சமுதாயம், பெண்ணியம்)\nTags: பரத்தை, பெண்ணியம், prostitute\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nவைகறைக் காற்றே வைகறைக் காற்றே- பாடல்\nமெல்லிய தூரலாய் என்னைத் தொட்டாய்...\ndorseyfloyd2147 on உன்னத சுதந்திரம்.\nப்ரவீன் on பேய் நடமாட்டம்.\na.fazith on எந்நாளும் காதல் தினம்.\nAsir Anbazhagan on அழகின் அளவுகோல்\nThandapani.S on அழகின் அளவுகோல்\nsubha on நடுத்தரவர்க்கத்தின் தவிப்பு.\nsubha on அழகின் அளவுகோல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/abdhul-kalam/", "date_download": "2018-08-21T13:29:22Z", "digest": "sha1:UPAWS646LJHCBACGUVL6LPG4ONO5WEHU", "length": 4739, "nlines": 86, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Abdhul kalam Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n கலைஞர் இறுதிச்சடங்கில் பரபரப்பாய் இருந்த முகம்..\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லடக்க நிகழ்ச்சியில் எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாகப் பணியாற்றினார், அமுதா ஐ.ஏ.எஸ். தேசமே கவனித்த ஒரு நிகழ்ச்சியில், குடும்பத்தினரின் சென்ட்டிமென்ட் காயப்படாமலும் சிக்கல் இல்லாமலும் கையாண்டார். பரபர...\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/07/how-who-is-eligible-get-e-pan-012080.html", "date_download": "2018-08-21T14:10:19Z", "digest": "sha1:DOB5XBBVPRNWMTDJSN5RYCDJFXGT2J5I", "length": 19696, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்? எப்படிப் பெறுவது? | How And Who Is Eligible To Get e PAN? - Tamil Goodreturns", "raw_content": "\n» இ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nயாரெல்லாம் ஆதாருக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று தெரியுமா\nஇனி சாப்ட்வேர் புரோகிராமர்களுக்கு எச்-1பி விசா கிடையாது: 'டிரம்ப்' அதிரடி முடிவு\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள்\nஅயல்நாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்\nவீட்டு வாடகை படிக்கு உரிமையாளரின் பான் எண் இல்லாமல் வரி விலக்கு கோர முடியுமா\nபான் கார்டு விண்ணப்பம் ஏன் தாமதமாக செயல்படுத்தப்படுகிறது தெரியுமா\nஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள், ஆதார் எண்ணோடு மொபைல் எண்ணையும் இணைத்துள்ளவர்கள் வருமானவரித் துறையின் இணையதளம் மூலமாக எலக்ட்ரானிக் பான் அட்டை (e-PAN) பெறலாம்.\nதற்போதைய நிலையில், இந்துக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ( HUFs), அறக்கட்டளைகள், நிறுவனங்கள், உரிய வயதடையாத மைனர்கள், இந்தியாவில் வசிக்காதவர்கள் (NRI) போன்றோர் இணையம் வழியாக எலக்ட்ரானிக் பான் அட்டை (e-PAN) பெறமுடியாது.\nஒருவருடைய வருமானம், வருமானத்துக்கான ஆதாரம், செலுத்திய வரி போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் பான் அட்டை உதவுகிறது.\nகீழ்க்கண்ட நடைமுறைகளின் போது பான் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n1. 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட அசையாச் சொத்துக்களை வாங்கினாலும் விற்றாலும்,\n2. 50,000 ரூபாய்க்கு அதிகமான வங்கிப் பரிவர்த்தனைகளின் பொழுது,\n3. வங்கிக் கணக்கு அல்லது டீ மேட் கணக்குத் தொடங்கும் பொழுது,\n4. மோட்டார் வாகனங்களை வாங்கும் பொழுதும் அல்லது விற்கும் பொழுதும்,\n5. வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் பொழுது,\nஆகிய நடவடிக்கைகளின் பொழுது பான் எண் அவசியம்.\nடிஜிட்டல் கையெழுத்துடன், மின்னணு வடிவத்தில் பெறக்கூடிய பான் அட்டையைத்தான் எலக்ட்ரானிக் அல்லது மின்- பான் அட்டை என அழைக்கிறோம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் ஜீன் 29 ஆம் தேதி முதல் மின்- பான் எண் வழங்கப்படுகிறது. ஏற்கனவே மெய்வடிவில் பான் அட்டை (physical PAN) பெற்றறவர்ளும் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மின்-பான் அட்டையப் பெறலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.\nஇ-பான் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது\nஏற்கனவே பான் அட்டை இல்லாதவர்கள் மின் - பான் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் பெற்றவர்கள், அந்த ஆதார் எண்ணோடு தங்களுடைய மொபைல் எண்ணை இணைத்தவர்கள் இந்திய வருமானவரித் துறையின் இணையத் தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.\nவாடிக்கையாளரைப் பற்றிய தகவல்கள் (KYC) உங்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை பயன்படுத்துதற்கு ஏற்ற கடவுச் சொல் மூலம் உறுதி செய்யப்படும்.\nஆதார் எண்ணில் உள்ள தகவல் தொகுப்பின் அடிப்படையில் மின்- பான் அட்டை வழங்கப்படும். உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை உரிய வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nமின் - பான் அட்டை பெற்றவர்களுக்கு மெய்வடிவ பான் அட்டை வழங்கப்படாது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nமகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://suvatukal.blogspot.com/2005/06/blog-post_111771358447396222.html", "date_download": "2018-08-21T13:35:16Z", "digest": "sha1:JE5WCPFAUEPLPQTJNHS7TI66KM4NZEGS", "length": 20846, "nlines": 124, "source_domain": "suvatukal.blogspot.com", "title": "சுவடுகள்: முஸ்லீம்களின் சமுதாயப் பார்வை", "raw_content": "\nகதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்\nஇந்தியாவில் முஸ்லீம்களின் சமூக நிலை அவர்களது சமூகப் பார்வையை பொருத்தே அமைகிறது. இந்திய சமூகக் கூட்டமைப்பு என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியதே. ஆனால், முஸ்லீம்கள் இந்த கூட்டமைப்பினுள் இருக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.\nஇந்திய முஸ்லீம்கள் தனக்குத்தானெ ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொண்டு அதைவிட்டு வெளிவராமல் தனது இயலாமைக்குக் காரணம் மற்றவர்கள்தான் என்று குற்றம் சுமத்தி வருவதும் ஏற்புடையதல்ல. மாற்றார்களின் அரசியல் அரங்கில் எத்தனை நாளைக்குத்தான் முஸ்லீம்கள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் குருட்டுத் தனமாக வாழமுடியும். எந்த அரசும் அல்லது எந்த மாற்றார்களின் சமூகமும் முஸ்லீம்களை கைதூக்கிவிட வராது என்பதை எப்போதுதான் இந்த சமூகம் புரிந்துக் கொள்ளப்போகிறதோ தெரியவில்லை. முஸ்லீம்களின் சமூகப்பார்வை மாறாத வரை எந்த மற்றமும் வாராது. இறைவன் குரானில் சொல்வது போல் 'முஸ்லீம்கள் தானாக மாறாதவரை இறைவனும் உதவி செய்ய மாட்டான்' என்பதை முழுவதும் மறந்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.\nமுஸ்லீம்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு தலைவனிடம் தங்களது தலைவிதியை ஒப்படைத்துவிட்டு 'எல்லாம் அந்த தலைவர் பார்த்துக் கொள்வார்' என்ற சோம்பேறித்தனமான சிந்தனையில் உழன்று கொண்டிருக்கிறோம். தலைமைக்கு கட்டுப்படுவதென்பது வேண்டியதே, அதற்காக தகுதியற்றவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுத்து அவர்களிடம் முஸ்லீம் சமுதாயத்தை அடகு வைத்துவிட்டோம். அப்படிப்பட்ட தலைவர்களும் ஆளுங்கட்சிகளிடம் புகலிடம் தேடி தங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்களே தவிர்த்து இந்த முஸ்லீம் சமுதாயத்திற்கு ஒரு சரியான சமூக அரசியல் கொள்கையை உருவாக்கியதாகவோ அல்லது கல்வி மேம்பாட்டிற்கு உழைத்ததாக தெரியவில்லை. இடைப்பட்ட காலத்தில் தோன்றிய தலமைகள் எல்லாம் குழப்பத்தில் வாழ்ந்தும் வழி காட்டிக் கொண்டும் இருக்கின்றார்களே தவிர்த்து திடமான ஒரு வாழ்வியல் திட்டத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது உருவாக்கவோ இயலாமல் இருக்கிறார்கள்.\nபொதுவாகவே இந்தியாவில் முன்னேற்றம் என்பது இயற்கையாகவே ஏற்படக்கூடிய ஒரு வளர்ச்சிதானே தவிர்த்து அரசியல் தலைவர்களால் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களால் நடத்திச் செல்லப்படுவதல்ல. முன்னேற்றம் என்பது ஒரு பரிமான வளர்ச்சியே தவிர்த்து ஒரு நெறியாள்கைக்கு உட்பட்டு நடக்கக் கூடிய ஒன்றாக இதுவரை இல்லை.\nஏதோ மழை பெய்கிறது, அதில் ஏதோ முளைத்து செடியாகி, மரமாகி எதையோ கொடுக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அதை அனுபவித்துக் கொள்கின்றார்கள். இப்படித்தான் இந்த GDP வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறதே தவிர்த்து ஒன்றும் பிரமாதமான திட்டத்துடன் செயல்பட்டதாக தெரியவில்லை. அவ்வப்போது ஒரு சில அரசியல் நல்லவர்கள் அங்கங்கே கொஞ்சம் நீரூற்றி, வேலி கட்டி ஏதாவது ஒரு பாதுகாப்பை செய்துவிட்டு செல்வார்கள், அதை காலமெல்லாம் சொல்லிக் கொண்டு பின்னால் வருபவர்கள் பெருமை தேடிக் கொள்வார்கள்.\nஇந்த பொதுவான விதியில் கூட முஸ்லீம்கள் பின் தங்கியிருப்பது வருத்தமான நிலை. வெறும் புல் பூண்டுகளாக முளைத்து தனக்கும் பிரயோசனமில்லாமல், தன்னால் பிறருக்கும் பயனில்லாமல் வாழ்ந்துவருவது ஒரு இஸ்லாமிய வாழ்க்கையே இல்லை.\nமுஸ்லீம்களிடம் புரையோடிக்கிடக்கின்ற பிரச்சனைகளை பட்டியலிட்டால் இந்த சமூகம் எப்படியெல்லாம் உள்ளும் புறத்திலும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வரும். ஒரு புறத்தில் ஆளும் வர்க்கத்தின் மாற்றந்தாய் அணுகுமுறைகளும், இன்னொரு புறத்தில் தகுதியற்ற தலைவர்களிடம் அகப்பட்ட பகடைக்காய்கள் போலவும் வெறும் சுமை தாங்கிகளாக அடிமட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.\nஇதை நன்குணர்ந்த நல்ல மனிதர்கள் முஸ்லீம்களிடத்திலே பலர் உள்ளனர். அவர்களை வளரவிடாமல், வாய்ப்பு கொடுக்காமல் முளையிலேயே கிள்ளும் வேலைகளில் முஸ்லீம் ஆளும் வர்க்கமும், மாற்றார்களின் அரசியல் விற்பன்னர்களும் கைக்கோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.\nதனக்குத்தானெ உதவி செய்துகொள்ள முடியாத ஒரு சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தின் சமூகப் பார்வை எப்படி ஒரு கூட்டமைப்பில் வாழும் சமூகப் பார்வையாக இருக்க முடியும் இது முஸ்லீம் சமுதாயத்தின் முன்னல் இருக்கக்கூடிய முதன்மையான சவால். ஆனால் இந்த சவால்கள் வெல்லக் கூடியதே.\nமுஸ்லீம் தலைவர்களுக்கு சமூக அங்கீகாரம் என்பது இரண்டு விதங்களில் கிடைக்க வேண்டியிருக்கிறது. ஒன்று முஸ்லீம் சமுதாயத்தில், இன்னொன்று இந்திய கூட்டமைப்பு சமுதாயத்தில். ஒன்றில் அங்கீகாரம் இருந்தால் இன்னொன்றில் இருக்காது. இது போன்ற அவல நிலை வேறு சமுதாயத்திலலும் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இந்த இரண்டிலும் அங்கீகாரம் பெறும் தலைவர்களால்தான் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்ல வழிகாட்டுதல்கள் கொடுக்க முடியும். இந்த அவலச் சூழலுக்கு அடிப்படைக் காரணம் கல்வியை, மார்க்க கல்வி என்றும் உலகக் கல்வி என்றும் தேவையில்லாமல் பிரித்து ஒரு பெரிய பிளவையே இந்த சமுதாயத்தில் ஏற்படுத்திவிட்டார்கள். மார்க்க கல்வி கற்றவர்கள் உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் எதார்த்தமே இல்லாமல் சமூகத்தை நடத்தி செல்கிறார்கள். மறு பிரிவினர் வெறும் தொழுகை, நோன்பு என்று தனது ஆன்மீகத்தேவைகளை ஒரு கட்டுக்குள் நிறுத்திவிட்டு உலக ஆதாயங்களில் ஆழ்ந்து போய்விடுகிறார்கள். இந்த பிளவு தொடர்ந்து இருக்க வேண்டியது மாற்றார்களுக்கு அவசியமாகிவிடுகிறது. இதனாலேயே, இந்தியாவின் ஆளும் கூட்டனிகள் தேவைக்கேற்ப இந்த இரு பிரிவின் தலைவர்களையும் வைத்து பொம்மலாட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇந்த பிரிவுகளை சமாளித்து, இரண்டிலும் அங்கீகாரம் பெற்று பிறகு இந்திய கூட்டமைப்பில் மரியாதைக்குரிய இடத்தை பெற வேண்டிய கட்டாயச் சூழலில் முஸ்லீம் இளைஞர் சமுதாயம் போராடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அவ்வப்போது சமுதாயத்திற்கு தீவிரவாதம் பட்டம் கட்டி கிடைக்கும் ஒன்றிரண்டு முன்னேற்றத்தையும் அல்லது வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி நிற்கிறது இளைஞர் சமுதாயம். இப்படி சொந்த வீட்டையே சரி செய்ய இயலாமல் நிற்கும் இந்தக் கூட்டம் எப்படி இந்திய கூட்டமைப்பில் நின்று சிந்திக்கக் கூடிய மனிதர்களாக மாறுவார்கள்\nஇப்படிப்பட்ட குழப்பமான சமுதாயப் பார்வைகள்தான் தற்போது முஸ்லீம்களிடத்தில் இருக்கிறது. இதை மாற்றி, ஓரளவாவது ஒரு தெளிவான பாதையில் கால் வைக்கும்போதுதான் முஸ்லீம்களின் நாடு தழுவிய சமுதாயப் பார்வையில் மாற்றம் வரும். அப்படி வந்தால்தான் முஸ்லீம்களின் வாழ்விலும் ஒரு மறுமலர்ச்சி வரும்.\nஇதைச் செய்ய வேண்டிய பொறுப்பு முஸ்லீம் இளைஞர் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது. அதற்கவர்கள் முதலில் அரசியலில் முஸ்லீம்களுக்கு என்ன அங்கீகாரம் இருக்கிறது, எத்தனை ஒதுக்கீடுகள் கிடைக்கும் என்று தனது முழு சக்தியையும் அரசியல் உயற்விற்காக வீணடிக்காமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.\nமுஸ்லீமகளின் சமயம் சாராத சமுதாயப் பார்வைகள் அவர்களது கல்வியில் ஏற்படும் (மார்க்கம் மற்றும் உலகம்) முன்னேற்றத்தை பொருத்தே இருக்கிறது.\n//முஸ்லீம்களிடம் புரையோடிக்கிடக்கின்ற பிரச்சனைகளை பட்டியலிட்டால் இந்த சமூகம் எப்படியெல்லாம் உள்ளும் புறத்திலும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வரும்.//\nமுற்றிலும் உண்மை. தெரியப்படுத்தப் படவேண்டியதும் அவசியமானதாகும்.\nகல்வியின் அவசியத்தை/தேவையை முஸ்லீம் சமூகத்திடம் முன்னெடுத்து செல்லவேண்டியது ஒவ்வொரு படித்த முஸ்லீம்களின் கடமையும் கூட.\nஇளைஞர்கள் தங்களுக்குள் மாற்றத்தை வேண்டி பயணிக்கையில் எதிரிகள் அவர்களுக்கு தீவிரவாதிகள் என முத்திரைகுத்தி பொதுவிலிருந்து புறந்தள்ள எத்தனிக்கிறார்கள். இவ்வாறான முத்திரை குத்துவதன் மூலம் நடுநிலையாளர்களை முஸ்லிம்களுக்கு எதிராக மாற்ற முயல்கிறார்கள்.\nஆக இத்தகைய சூழ்ச்சிகளை இனங்கண்டு அழித்து, இச்சமுதாயத்தை முன்னேற்ற கல்வியும், திட்டமிடலும் அதிகமான உழைப்பும் அவசியம். இம்முன்னேற்றத்திற்காக நம்மால் ஆன உதவிகளை செய்ய நம்மிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதற்கு படித்தவர்கள் முன்வரவேண்டும்.\nபுலம்பிக்கொண்டு நிற்பதைவிடு, நமது முன்னேற்றத்திற்கான வழியை கண்டு அதனை நடைமுறைப்படுத்துவது மேல்.\nவரலாற்றில் சில ஏடுகள் - 3\nவரலாற்றில் சில ஏடுகள் - 2\nவரலாற்றில் சில ஏடுகள் - 1\nஉரிமையே உன் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16300", "date_download": "2018-08-21T13:41:10Z", "digest": "sha1:ZYHWJ4H3673MBJDI577QWSCBXELL4LEO", "length": 5902, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "இந்தோனேசியா - நிலநடுக்கத்தில் 131 பேர் பலி - Thinakkural", "raw_content": "\nஇந்தோனேசியா – நிலநடுக்கத்தில் 131 பேர் பலி\n17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.\nஇதற்கிடையே, வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சமீபத்தில் 7 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்தது.\nகடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன.\nகடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.\nஇந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது எனவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை பகுதியில் ரொக்கட் தாக்குதல்\nஎளிமையின் மறுஉருவமாக விளங்கும் இம்ரான் கான்\nஐசியூவில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற நியூசிலாந்து பெண் மந்திரி\n« இம்ரான்கான் பதவி ஏற்பதில் சிக்கல்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள்;ஏஞ்சலினா ஜோலி »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/05/3_8.html", "date_download": "2018-08-21T14:08:25Z", "digest": "sha1:EM5XVBD2CUDZEWGYZCJEEPNF7O6BMTCJ", "length": 10726, "nlines": 101, "source_domain": "www.athirvu.com", "title": "யாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார் - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW யாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பால்வினை தொற்று நோய் எனக் கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியுடன் யாரோ உறவை வைத்திருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டார்கள். வைத்தியர்கள் நடத்திய விசாரணையில் அச்சிறுமி, தன்னோடு ஒருவர் உறவுவைத்தாக ஒப்புக்கொண்டார்.\nஏற்கனவே தாயை இழந்து தவிக்கும் இச்சிறுமியின், தந்தையார் கடும் நோய்வாய்பட்டு உள்ளார். இன் நிலையில் அவர் தனது பாட்டியோடு வசித்து வந்துள்ளார். அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகாமையில் உள்ள, வீடு ஒன்றில் வசிக்கும். 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே தன்னோடு உடல் உறவில் ஈடுபட்டதாக சிறுமி அடையாளம் காட்டியுள்ளார்.\nஇதனை அடுத்து பொலிசார் அவரைக் கைதுசெய்ய முற்பட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார் Reviewed by athirvu.com on Friday, May 04, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/84745.html", "date_download": "2018-08-21T13:33:23Z", "digest": "sha1:UBI6GNCDHVUMMNA7KG64YBSXGB4TMWBD", "length": 8752, "nlines": 81, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா : வீதி தடை பற்றிய அறிவித்தல்!! – Jaffna Journal", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா : வீதி தடை பற்றிய அறிவித்தல்\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nதொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்குச் சூர்யோற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்குகார்த்திகை உற்சவமும் நடைபெறவுள்ளது.\nமேலும்,16 ஆம் திகதி புதன்கிழமை காலை- 07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை 05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 17 ஆம் திகதி வியாழக்கிழமை காலை07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும்\nஅத்துடன் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07 மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 23 ஆம் திருவிழாவான 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 21 ஆம் திகதி காலை 07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.\nஇந்நிலையில் ஆலயத்திற்குச் சென்று வழிபடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி இன்று வியாழக்கிழமை முதல் நல்லூர் ஆலயத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளையும் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துச் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nயாழ். நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும் வாகனங்கள் ஆனைப்பந்திச் சந்தி, நாவலர் வீதி, நல்லூர் குறுக்கு வீதி, பருத்தித்துறை வீதியூடாகப் பயணிக்குமாறும்,\nபருத்தித் துறை வீதியூடாக யாழ். நகர் நோக்கி வரும் வாகனங்கள் முத்திரைச் சந்தி, செம்மணி வீதி, கச்சேரி – நல்லூர் வீதி, கண்டி வீதி சென்றடைந்து அங்கிருந்து யாழ். பேருந்து நிலையத்தைச் சென்றடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வீதி மாற்று நடைமுறை இன்று வியாழக்கிழமை(27) நண்பகல்- 12 மணி முதல் அடுத்த மாதம்- 23ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுமெனவும், எனவே, வாகனச் சாரதிகள் இந்த மாற்று வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் வாகனச் சாரதிகளிடம் கேட்டுள்ளார்.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/07154736/the-end-of-this-month-naragasooran.vpf", "date_download": "2018-08-21T13:40:57Z", "digest": "sha1:MRMZRMWTULYIZBZ2YGD5DHE2PIQQRN5Z", "length": 9271, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "the end of this month naragasooran || இம்மாதம் இறுதியில் ‘நரகாசுரன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\n‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் டைரக்‌ஷனில் அடுத்து, ‘நரகாசுரன்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.\nஅரவிந்தசாமி-ஸ்ரேயா கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். ஆத்மிகாவும், கிட்டியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பற்றி டைரக்டர் கார்த்திக் நரேன் கூறுகிறார்:-\n“கதைப்படி, அரவிந்தசாமி புதிதாக திருமணம் ஆனவர். அவருடைய மனைவி ஸ்ரேயா. இவர்கள் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. பெரும்பகுதி படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று 41 நாட்களில் முடிவடைந்தது.\nபடம், தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. எந்த காட்சிகளும் நீக்கப்படாமல், படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். பத்ரி கஸ்தூரி தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.\n“நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்ததால்தான், 41 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க முடிந்தது” என்கிறார், டைரக்டர் கார்த்திக் நரேன்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகை தயவு செய்து உதவுங்கள் என்று உதவி கேட்டு வீடியோ\n2. தனது மகனாக நடித்த நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நடிகை மீது புகார்\n3. விஜய் பட டிரெய்லர், அஜித் படத்தின் முதல் தோற்றம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறது\n4. நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார்\n5. “எனக்கும் சூர்யாவுக்கும் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை” படவிழாவில் கார்த்தி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/06161339/BJP-President-Amit-Shah-to-meet-Maharashtra-CM-Devendra.vpf", "date_download": "2018-08-21T13:40:59Z", "digest": "sha1:APT3ZUPKUY3K7YBYE7JZDHG3TZ4LXIV7", "length": 11745, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP President Amit Shah to meet Maharashtra CM Devendra Fadnavis & Maharashtra MPs || மராத்தா சமுதாயத்தினர் போராட்ட விவகாரம்: முதல்-மந்திரி, எம்.பிக்களை சந்திக்கிறார் அமித் ஷா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\nமராத்தா சமுதாயத்தினர் போராட்ட விவகாரம்: முதல்-மந்திரி, எம்.பிக்களை சந்திக்கிறார் அமித் ஷா + \"||\" + BJP President Amit Shah to meet Maharashtra CM Devendra Fadnavis & Maharashtra MPs\nமராத்தா சமுதாயத்தினர் போராட்ட விவகாரம்: முதல்-மந்திரி, எம்.பிக்களை சந்திக்கிறார் அமித் ஷா\nமராத்தா சமுதாயத்தினர் போராட்டம் விவகாரம் குறித்து முதல்-மந்திரி, எம்.பிக்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #AmitShah #MarathaReservation\nமராட்டியத்தின் மக்கள் தொகை சுமார் 12 கோடி. இதில் 30 சதவீதம் பேர் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு 16 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர்.\nகடந்த 25-ந்தேதி இடஒதுக்கீடு கோரி மும்பை, தாேன, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். முழு அடைப்பு நடந்த மாவட்டங்கள் மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.\nபஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. குறிப்பாக நவிமும்பையில் நடந்த வன்முறைக்கு வாலிபர் ஒருவர் பலியானார். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 6 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா சமுதாய தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சிறப்பு சட்டசபை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார். இதனால் கலவரம் சற்று ஓய்ந்தது.\nஇந்தநிலையில் வரும் 9-ந்தேதி மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட போவதாக மராத்தா சமுதாயத்தினர் அறிவித்து உள்ளனர். இது மாநிலத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்பு படையை அனுப்பவேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்தநிலையில் மராத்தா சமுதாயத்தினர் போராட்டம் விவகாரம் குறித்து அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் மராட்டிய எம்.பிக்களை இன்று இரவு 7 மணி அளவில் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது மராத்தா சமுதாயத்தினர் நடத்தி வரும் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. வெள்ளத்தில் பசியால் வாடிய மக்கள்; பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த அமைச்சர்\n2. உதவிக்கு சென்ற 11 பேர், இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை\n3. கேரள வெள்ளத்தில் தவித்த 126 பேரை 9 மணி நேரத்தில் மீட்ட கன்னியாகுமரி மீனவர்கள்\n4. அரசு விளம்பரத்தில் பெண்ணுடன் அவர் கணவருக்கு பதில் வேறு ஆண்\n5. முறையான முன்னெச்சரிக்கை திட்டங்களை உருவாக்காததே கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு காரணம்: சுப்ரமணியசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=612384-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!-%E2%80%93-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?", "date_download": "2018-08-21T14:01:37Z", "digest": "sha1:J5777AKS7VTDYBXHVZ7DFWOSGCRP4OTJ", "length": 11816, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "செவ்வாயில் பனிக்கட்டிகள்! – மனிதர்கள் வசிக்க முடியுமா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\n – மனிதர்கள் வசிக்க முடியுமா\n – மனிதர்கள் வசிக்க முடியுமா\nபூமியைத்தாண்டி மனிதர்களால் வசிக்க முடியுமா என்ற தேடல் மட்டுமே இப்போது உலகில் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது என்பது தற்போதைய ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாகின்றது.\nகுறிப்பாக இதுவரையிலும் எத்தனையோ கிரகங்கள் பூமியை ஒத்தனவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும் எமக்கு அருகில் உள்ள செவ்வாயில் மனிதர்கள் வாழுவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் நம்பிவருகின்றனர்.\nஇதனாலே செவ்வாய் மீதான ஆய்வுகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அண்மைய ஆய்வுகளின்படி செவ்வாயில் நீர் உறைந்த நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசெவ்வாய்க்கிரகத்தின் நிலப்பகுதிக்கு கீழ் பனிக்கட்டிகள் இருக்கின்றது எனவும், இந்த பனிக்கட்டிகள் மணல் கல் போன்றன கலக்காமல் சுத்தமான நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nநிலத்திற்கு கீழ் சுமார் 90 மீற்றர் ஆழத்தில் பனிக்கட்டிகள் இருப்பதாக நம்பும் விஞ்ஞானிகள் இதன் ஆய்வுகளை முடுக்கியுள்ளனர். இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டால் செவ்வாய் குறித்து பல புதிய தகவல்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏற்கனவே செவ்வாய்கிரகம் பூமியைப்போன்றே ஒருகாலத்தில் இருந்திருக்கும், அதில் உயிரினங்களும் வாழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் விஞ்ஞானிகள் மத்தியில் பரவலாகவே உள்ளது.\nஅதேபோன்று செவ்வாயில் வாழ்ந்தவர்கள் அறவிற் சிறந்தவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர் அதன்பின்னர் செவ்வாயில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் அங்கு வாழ்ந்தவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து விட்டதாகவும் ஒரு சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.\nமற்றோர் பக்கத்தில் செவ்வாயில் இப்போதும் நிலத்திற்கு கீழே வேற்றுக்கிரகவாசிகள் வாழ்ந்து வருகின்றனர் அதற்கான ஆதாரங்கள் ஒளிப்படங்கள் மூலமாக கிடைத்து வருகின்றது எனினும் இந்த விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது எனவும் சில ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.\nஎவ்வாறாயினும் எப்போதோ நிலவையும் ஏனைய கிரகங்களையும் கடவுளாக பார்த்த மனித இனத்திற்கு தற்போது அவை கிரகங்கள் என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இது போன்று எதிர்காலத்திலும் உண்மைகள் அம்பலமாகும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசெவ்வாய் கிரகத்தில் நீர் ஏரி- இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலி விண்வெளி முகவர் அமைப்பு அறிவித்துள்ள\n – வியப்பு தரும் பயணம் இனி சாத்தியம்\nசாத்தியமற்ற விடயத்தினையும் சாத்தியமாக்கிக் காட்டுவதே அறிவியல் – தொழில் நுட்பம். இதுவும் இப்படி\n – புதிய தேடலில் விஞ்ஞானிகள்\nபூமியைத் தவிர விண்வெளியில் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்\nபூமிக்கு தங்கம் வந்தது எப்படி – காரணத்தை கண்டு பிடித்தனர் விஞ்ஞானிகள்\nதற்போது பூமியில் காணப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்கள் அண்டவெளியில் உள்ள இறந்த நியூட\n – தொடர்பு கொள்வது எவ்வாறு\nபூமியில் வேற்றுக்கிரகவாசிகள் என்ற செய்திகள் அதிகரித்துவரும் நிலையில் பூமியைத் தாண்டியுள்ள கிரகங்களில\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cyrilalex.com/?p=397", "date_download": "2018-08-21T14:12:08Z", "digest": "sha1:TFORHOAB3FPD2I2P2E57GGZ5EBSQQGX2", "length": 13661, "nlines": 167, "source_domain": "cyrilalex.com", "title": "டுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ", "raw_content": "\n'த'வுல 'இ' காண முடியுமாங்க\nஆதாம், ஏவள் மற்றும் சில குரங்குகள்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nடுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ\nMarch 14th, 2008 | வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல், குறும்படம் | 16 மறுமொழிகள் »\nடுபுக்கு The Door என ஒரு குறும்படம் போட்டிருக்காரு. அதுக்கு பதில் வீடியோ. கீழ பாருங்க. எஞ்சாய் மாடி.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n16 மறுமொழிகள் to “டுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ”\nஆனா இது குறும்படம் இல்ல வெறும்படம்\nஎல்லாரும் ஜெயமோகன்/விகடனை கண்டிக்கிறதுலேயே இருக்கிறாங்களாம்.\nஹா ஹா மிகவும் ரசித்தேன். :))\nபடம் சூப்பர் எதிர்வினையை மிகவும் ரசித்தேன். but very very nicely conceived and executed. Great.\nதி என்ட் போடுவதற்க்கு முன்னால் சி.வியை இணைத்திருக்கலாம். லைட்டிங் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். கடிகாரத்தைக் காட்டியிருந்தால் உங்களை எத்தனை மணிக்கு வெளியே அனுப்பியிருந்தார்கள் என்பதை பார்ப்பவர்கள் உணர முடிந்திருக்கும். கடை காட்சியாக உங்களை கழுத்தை பிடித்து கதவுக்கு பின்னாலிருந்து அனுப்புவது போல் இருந்திருந்தால் இன்னும் கதைக்கு அழுத்தம் கிடைத்திருக்கும்.\n//தி என்ட் போடுவதற்க்கு முன்னால் சி.வியை இணைத்திருக்கலாம். //\nCV எல்லாம் epilogueல தான் போடணும். அது எப்பவுமே attachmentதான்\n//கடிகாரத்தைக் காட்டியிருந்தால் உங்களை எத்தனை மணிக்கு வெளியே அனுப்பியிருந்தார்கள் என்பதை பார்ப்பவர்கள் உணர முடிந்திருக்கும்.//\nஅது ஒரு கெட்ட நேரம். இத மக்கள் உனர்ந்தா போதுமே.\n// கடை காட்சியாக உங்களை கழுத்தை பிடித்து கதவுக்கு பின்னாலிருந்து அனுப்புவது போல் இருந்திருந்தால் இன்னும் கதைக்கு அழுத்தம் கிடைத்திருக்கும்.//\nகதைக்கு அழுத்தமில்ல கழுத்துக்கு அழுத்தம்.\nஇப்பதிவில் தனிக்கதவு தாக்குதல் மிக அதிகமாக இருக்கிறது.\nவரிவிலக்கு கிடையாது – தமிழில் டயலாக் எல்லாம் மாத்தி போடுங்க\nபோற போக்கை பாத்தா இதுக்கு இன்னொரு எதிர்வினையா ஒரு ப்ளாஷ் வரும் போல இருக்கே\n//போற போக்கை பாத்தா இதுக்கு இன்னொரு எதிர்வினையா ஒரு ப்ளாஷ் வரும் போல இருக்கே\nஆங்கில வரிய விலக்கிட்டா வரி விலக்கு ஆகிடுமா.\nநீங்க மேனேஜரா ஆனதைச் சொல்லவேயில்லையே…\n//போற போக்கை பாத்தா இதுக்கு இன்னொரு எதிர்வினையா ஒரு ப்ளாஷ் வரும் போல இருக்கே\nசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=b074030faff99466dfdc1b5765b9d083", "date_download": "2018-08-21T14:17:02Z", "digest": "sha1:N5372WGBX5WGTHRSVTZVOH4CR5A7C7FJ", "length": 29791, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/page/3/", "date_download": "2018-08-21T14:34:31Z", "digest": "sha1:IITRMRFOQ2N5EDT4C3YVHRE4BGWOSRLL", "length": 4471, "nlines": 86, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "கீர்த்தி சுரேஷ்", "raw_content": "\nProducts tagged “கீர்த்தி சுரேஷ்”\nதலைவருடன் இணைந்து வரும் சிஷ்யன் சிவகார்த்திகேயன்..\nரஜினிகாந்த் பட இயக்குனரை பாராட்டிய சிவகார்த்திகேயன்..\nதனுஷ் – கீர்த்தி சுரேஷ் இணைந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது…\nஇன்று இரவு ஏழு மணிக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்..\nகீர்த்தியை கலாய்த்த விக்ரம் ரசிகர்கள்… காப்பாற்றிய இயக்குனர்..\nரஜினிமுருகனுக்கும் ரஜினி மகளுக்கும் நன்றி தெரிவித்த அட்லி..\nமார்ச் மாத இறுதியில் தனுஷின் அதிரடி விருந்து..\nவிஜய்க்கு ரஜினி வில்லன்… விக்ரமுக்கு அஜித் வில்லன்.. தனுஷுக்கு பாகுபலி வில்லனா\nஅடுத்த ஆக்ஷன் ரெடி… இணையத்தை கலக்கும் ‘விஜய் 60’..\nரஜினியின் வில்லன் இப்போ விஜய்க்கும் வில்லன்..\n‘விஜய் 60’ படத்தில் இணைந்த ‘அஞ்சான்’ கலைஞர்..\nசிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்.. இனி ‘ராஜ் விஷ்ணு’..\nசிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பெயர் காரணம்… புதிய தகவல்கள்…\nவிஜய்யின் புதிய படம் எம்ஜிஆர் படத்தின் ரீமேக்..\n… குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpsclink.in/2018/03/tnpsc-current-affairs-quiz-236-february-2018.html", "date_download": "2018-08-21T14:01:32Z", "digest": "sha1:VLPSICGO7MRCGO2VZIIMUYGY2SYJ2VXR", "length": 5688, "nlines": 88, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 236, February 2018 (Tamil)", "raw_content": "\nTAPI இயற்கை எரிவாயு குழாய் திட்டம், பிப்ரவரி 23 அன்று செர்கேதாபாத் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது, செர்கேதாபாத் உள்ள நாடு\nTAPI இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள்\nஇந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான்\nஇந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான்\nஇந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், துர்க்மெனிஸ்தான்\nஇந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான்\nTAPI இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மூலம் இந்தியா பெறவுள்ள எரிவாயுவின் அளவு\nசமீபத்தில் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்யும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள நாடு\n2018 மார்ச் 11 இல் புதுடெல்லியில் நடைபெறும், முதலாவது சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பு உச்சி மாநாட்டை (International Solar Alliance Summit), இந்தியாவுடன் இணைந்து நடத்தும் நாடு\n2018 பிப்ரவரி 21 அன்று இந்திய சர்வதேச ஜவுளி கண்காட்சி தொடங்கிய இடம்\nபிப்ரவரி 24, 2018 இல், பிரதமர் மோடி \"அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் ( Amma Two Wheeler Scheme)\" தொடங்கிவைத்த மாநிலம்\nஅம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தில் மானியமாக வழங்கப்படும் தொகை\nஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையை குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளில் ஏழை குடும்பத்தினர் பெற வகைசெய்யும் திட்டம்\nசமீபத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட தரையிலிருந்து-தரைவழியாகவும், கடலுக்குள் உள்ள இலக்கு, கடலோர இலக்குகளை தாக்கி அழிக்கும் (Short Range Ballistic Missile) ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_99.html", "date_download": "2018-08-21T14:22:48Z", "digest": "sha1:PO2NEFEVL24F4A2YECPRX4BSE5BGRGJG", "length": 13197, "nlines": 137, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "புஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அறிவிப்பு பகுதி » புஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nTitle: புஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nஅஸ்ஸலாமு அலைக்கும்.. புஷ்ரா நல அறக்கட்டளை பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத்பெருநாள் கேக்கினை, தரமாகவும் சிறப்பாக வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளை பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத்பெருநாள் கேக்கினை, தரமாகவும் சிறப்பாக வழங்கி வருகிறது. இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ஈத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.\nஉங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஒரு கேக்கின் விலை 15 திர்ஹம் மட்டுமே\nஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 15 திர்ஹம் மட்டுமே\nஆர்டர் பெறும் கடைசி தேதி :20-06-2017.\nகேக் மற்றும் சுவீட் ஆர்டர்களுக்கு கீழ்காணும் சகோதரர்களை தொடர்பு கொள்ளவும்.\nM. அப்துல்லா பாஷா - 050 3878421.\nM. முஹம்மது ரபீக் - 055 2428620.\nகுறிப்பு:- தங்கள் கேக் ஆர்டா் கொடுக்கும் போது சிறு குழந்தைகளின் பெயர் கொடுப்பதினால், வினியோம் செய்ய குழப்பங்கள் அதிகமாகிவிடுகின்றன. எனவே குழந்தைகளின் பெயா் கொடுக்கமால் பெரியவர்களின் பெயர் மற்றும் தெளிவான வீட்டு விலாசம் மற்றும் அலைபேசி எண், தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇப்படிக்கு - S. பைஜுர் ரஹ்மான் தலைவர்.,\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/kalainger-karunanidhi/", "date_download": "2018-08-21T13:29:17Z", "digest": "sha1:B6GNKN2Y7DXVJFETIDUQR3VWEZG2JBL4", "length": 6410, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Kalainger karunanidhi Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n கலைஞர் இறுதிச்சடங்கில் பரபரப்பாய் இருந்த முகம்..\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லடக்க நிகழ்ச்சியில் எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாகப் பணியாற்றினார், அமுதா ஐ.ஏ.எஸ். தேசமே கவனித்த ஒரு நிகழ்ச்சியில், குடும்பத்தினரின் சென்ட்டிமென்ட் காயப்படாமலும் சிக்கல் இல்லாமலும் கையாண்டார். பரபர...\nகலைஞரின் மறைவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.\nதிமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் நேற்று காலமானதை அடுத்து இன்று மாலை அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் , திரையுலக பிரபலங்களும்...\nவிஜய்க்கு பதிலாக தனியாக வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய மனைவி சங்கீதா.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவி தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. தற்போது சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் உடலுக்கு பல்வேறு...\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2014/01/85000.html", "date_download": "2018-08-21T13:45:42Z", "digest": "sha1:ME4SLDGJYJEVUTJ7HKW2WGFHODP3EXRD", "length": 15510, "nlines": 194, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: ஒரே இரவில் 85000 ரூபாய் !", "raw_content": "\nஒரே இரவில் 85000 ரூபாய் \nஇ.ரா மணிகண்டன் என்பவரின் வலைப்பூ(BLOG) ”நிசப்தம்” பார்த்தது, படித்தது,.கேட்டது,ஆபிஸ், அடுத்தவீட்டுகாரன், சினிமா, புத்தகம், வம்பு அரசியல், பயணங்கள் என்று எதைப்பற்றியாவது படிக்க ஆர்வம் மூட்டும் வகையில் தினமும் எழுதி தள்ளிக்கொண்டிருப்பவர். கொங்குநாட்டு வாழக்கைமுறை, சாப்ட்வேர்துறை ஆகியவைகளின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். சிறந்த வலைப்புக்கான சுஜாதா விருதை 2013ம் ஆண்டில் பெற்ற இவர் தளத்தில் தன் படத்தை கூட போட்டுகொள்ளாத எளிய மனிதர். பங்களூரில் வசிக்கிறார்.\nபாலாஜி சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் முழுஸ்காலர்ஷிப்பில் ரோப்டிக்ஸில் ஏம் டெக் படிக்கும் ஒரு மாணவர். மிக எளிய குடும்ப பின்னணியுள்ள இவருக்கு ரோபோவின் மீது வெறும் ஆர்வம் மட்டுமில்லை. வெறி, காதல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். வெறும் ஆர்வத்தோடு நின்றுவிடாமல் தனது ஆர்வத்தை செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் ஏகப்பட்ட ரோபோக்களை சுயமாக வடிவமைத்திருக்கிறார். இவரது லிஸ்ட்டில் பறக்கும் ரோபோட், விவசாய ரோபோட் என்று பலவகைகள் அடங்கும்.\nஇவருக்கு ஜப்பானில் நடைபெறும் ஒரு சர்வதேச ரோபோட்டிக்ஸ் கருத்தரங்கிறகுற்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் போவதற்கு முயற்சி எடுக்க கூட முடியவில்லை காரணம் டிக்கெட்டுகான பணம். தன்னுடைய பிளாக்கில் மணிகண்டன் இதை எழுதி உதவி செய்யமுடியுமா என கேட்டிருந்தார். முதல் நாள் இரவில் எழுதிய பதிவிற்கு மறுநாள் மாலைக்குள் வந்த பணம் 85000 ரூபாய்கள். என கேட்டிருந்தார். முதல் நாள் இரவில் எழுதிய பதிவிற்கு மறுநாள் மாலைக்குள் வந்த பணம் 85000 ரூபாய்கள். அமெரிக்காவிலிருந்து 50000, கத்தாரிலிருந்து 30000 என்று சிலமணிநேரங்களில் பணம் வங்கி கணக்கில் சேர்ந்தது.. இவர்களில் யாரையுமே இதுவரை மணிகண்டன் நேரில் பார்த்ததில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம்.\nஇதற்காக தன் நன்றியை சொல்லும் மணிகண்டன் “இத்தனை பெரிய தொகையை ஒரே இரவில் புரட்டிவிட முடியும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நேற்று இந்தப் பதிவை எழுதும் போது கூட பத்தாயிரம் ரூபாய் புரட்டினாலே பெரிய விஷயம் என்றுதான் தோன்றியது. ஆனால் நல்ல காரியத்திற்காகச் செய்யும் போது எல்லாமே சரியாக நடக்கின்றன. கடவுள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இந்த மாதிரியான கணங்களில் நம்பிக்கையை இன்னும் சற்று உறுதிப்படுத்திக் கொள்கிறேன் “ என்று தன் பதிவில் எழுதுகிறார். உதவிக்கு நன்றி சொல்லும் பாலாஜி ‘இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிடுங்க சார்’ .‘இப்போதைக்கு இந்தப் பணம் போதும் சார். என்னை மாதிரி வேற யாராச்சும் வந்தாங்கன்னா அவங்களுக்கு தேவைப்படும்ல. அப்போ தந்துடச் சொல்லுங்க’ என்று மணிகண்டனுக்கு சொல்லியிருக்கிறார்.\nசமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தபடும் அவலம், ஆபத்துகள் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகின்ற நேரத்தில் இம்மாதிரி மாறுதலான செய்திகள் ஆறுதலாக இருக்கிறது. சமூக பொறுப்புடன், மனித நேயத்தோடு எழுதும் பதிவர்களும், அதை மதிக்கும் வலைப்பூ வாசகர்களும் உலகில் எங்கோ ஒரு மூலையிலும் இருக்கிறார்கள் என்பது சந்தோஷத்தை தருகிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சந்திப்புகள் , டைரி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2007/", "date_download": "2018-08-21T14:04:35Z", "digest": "sha1:UHQVCXGUFASD36OODSQ5ET26LZ7F2F7W", "length": 363406, "nlines": 1366, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: 2007", "raw_content": "\n( பாரீஸில் 2007, அக்டோபர் 13,14 களில் நடந்த 26வது பெண்கள் சந்திப்பில்\nகலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை)\nநான் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வது என்று உறுதியானப் பின் இச்செய்தி அறிந்த என் நண்பர்கள் பலர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி:\nசங்கர் (என் துணைவரின் பெயர்) உன்னுடன் வரவில்லையா\nஇப்படிக் கேட்டவர்கள் அனைவரும் படித்தவர்கள், பெண் விடுதலையைப் பற்றிக் கதைப்பவர்கள். பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள். அவர்களுக்குத் தெரியும் இக்கருத்தரங்கு பெண்கள் கருத்தரங்கு, பெண்கள் கலந்து கொள்ளும்\nபெண்களால் நடத்தப்படும் கருத்தரங்கு என்பது.\nஇதைவிட என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி: நுழைவிசைவுக்காக (விசா) ஜெர்மானிய தூதரகத்தில் என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியும் இதுதான்:\nஉங்கள் கணவர் உடன் வரவில்லையா\nஇப்போது யோசித்துப் பாருங்கள். இதே மாதிரி கேள்வியை ஓர் ஆணிடம் அவன் தனியாக பயணம் செய்தால் யாராவது கேட்பார்களா இப்படிக் கேள்வி கேட்டவர்களை நான் குறை சொல்வதாக நினைக்காதீர்கள். எது , யார் இந்த மாதிரி கேள்விகளை அவர்களிடம் திணித்தது\nசமுதாயத்தின் மொழி, நம்பிக்கை, மரபுகள் நம்மீதும் நம் நனவிலி மனதிலும் (sub-conscious mind) ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய தாக்கம் இது. இந்த மாதிரியான தாக்கங்கள் மிகவும் இயல்பாக கிட்டத்தட்ட அனிச்சை செயல்போல நம் சிந்தனை அலைகளில் மிதந்து கொண்டிருக்கின்றன.\nஆணுக்கு உறவுகள் உண்டு. பெண்ணுக்கும் உறவுகள் உண்டு.\nஆணுக்கு உறவுகள் பிரச்சனைகள் ஆவதில்லை. பாரமாவதில்லை. அவனைச் சிறுமைப் படுத்துவதில்லை. அவன் மதிப்பு, மரியாதைகளை நிலைநிறுத்துகின்றன.\nஆனால் பெண்ணுக்கு உறவுகள் பிரச்சனைகளாக பயமுறுத்துகின்றன. அவளால் சுமக்க முடியாத பாரமாக அவளைக் காலம் காலமாய் அழுத்தி வைத்திருக்கின்றன. எந்த உறவுகளும் அவளைப் பெருமைப் படுத்துவதில்லை.\nஅவளைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளாய் உறவுகள். அவள் வேகமாக நடந்தால் அவளைக் காயப்படுத்தும். அவள் உறவுகளுக்காகவே வாழவேண்டும் என்பது மாற்றமுடியாத விதி. இனம், மொழி, நாடு கடந்த உலகளாவிய சட்டம் இது. உறவுகள் அவளுக்காக வாழ்வதும் வாழாமல் இருப்பதும் உறவுகளின் விருப்பம் கட்டாயமில்லை.\nஅவளுக்கு என்று விருப்பங்கள் இல்லை. இருக்கவும் கூடாது. அவளுடைய விருப்பங்கள், கனவுகள், திட்டங்கள் எல்லாமே அவளைச் சுற்றியிருக்கும் உறவுகளின் நலம் சார்ந்தாக மட்டுமே இருக்கும், இருக்க வேண்டும்.\nகேட்டுப் பெறவில்லை என்பதும் -\nபெண்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஊதியம் தேட ஆரம்பித்துவிட்டாலே ஆண்களுக்கு\nஅடிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை\" என்று சொன்னார் பெண்ணிய விடுதலைப் போராளி தந்தை பெரியார்.\nஇன்றைக்கு அவர் நினைத்தப் படி தன் காலில் தானே நிற்குமளவுக்கு பொருளாதர வலிமையை அடைந்துவிட்ட பெண்களாலும்\nபெண் அடிமை சமுதாயத்திலிருந்து விடுதலைப் பெற்ற பெண்ணாக வாழ்ந்து காட்ட முடிகிறாதா என்ற கேள்வி\nநம் முன்னால் விசவரூபமெடுத்து நிற்கிறது. இப்போது தான் நாம் வேகமாக ஓடி ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் நிற்பதை\nஉணர்கிறோம். நமக்கான வெளி, நமக்கான பாதை, நமக்கான பயணம் எதுவாக இருக்க வெண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்தக் கேள்வியை நேருக்கு நேராக சந்திக்காமல் கண்ணாடிச் சன்னல்கள், திரைச்சீலைகளுக்குப் பின்னால் நாம் மறைந்து கொள்ளும் வரை நம் முகங்களை நம் முகங்களாக நம்மால் நம் வரலாற்றில் பதிவு செய்ய முடியாமல் போய்விடும்.\nபெண்ணின் உறவுச் சிக்கல்களை இரண்டு வகையாகப் பிரித்து பார்க்கிறேன்.\nமுதலில் அவள் இந்த மனித சமுதாயத்தின் ஓர் அங்கம். இதில் அவளுக்கும் இந்த சமுதாயத்திற்குமான உறவுச் சிக்கல்கள்.\nஇரண்டாவது மனித சமுதாயத்தில் ஆண்-பெண் என்ற இரண்டு பாலியல் அடிப்படையானப் பிரிவுகளில் பெண்ணுக்கு ஆணுக்குமான உறவு சார்ந்த சிக்கல்கள்.\nமனித வரலாற்றில் தாய்வழிச் சமூகமாக இருந்த இனக்குழு எப்படி எப்போது தந்தைவழிச் சமூகமாக, ஆண்வழிச் சமூகமாக\nமாறியது என்பதான காரண காரியங்களை பற்பல இசங்கள், பெண்ணிய வாதிகள் நிறையவே பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். நாம் அறிவோம்,. எனவே கூறியது கூறல் வேண்டாம் என்று நினைக்கிறேன்.\nசூல்பை, கருப்பை என்ற பதில் வருகிறது.\nஅப்படியானால் இந்த சூல்பை, கருப்பையை எடுத்துவிட்டால் அவள் பெண்ணில்லையா\nஇந்தக் கேள்வியை முன்வைக்கும் போதுதான் பெண்ணியக் கவிஞராக பெரிதும் அறியப்பட்டிருக்கும் கவிஞர் குட்டிரேவதி அவர்கள் தான் நடத்தும் பெண்ணிய இதழுக்கு கருப்பை, பிரசவத்துடன் தொடர்புடைய \"பனிக்குடம்\" என்ற பெயரை\nவைத்திருப்பதில் என் போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. இதுவும் கூட நம்மில் ஊறிக்கிடக்கும் மரபியல் ரீதியான சிந்தனைகளின் தாக்கம்\n‘ஒரு பெண் பெண்ணாக இருப்பதென்பது தரத்தில் குறைபாடுடையவளாக அவள் இருப்பதைச் சார்ந்தது’, சொன்னது அரிஸ்டாடில். ‘குறைகளுடன் உழலவே ஒரு பெண் இயற்கையில் படைக்கப் பட்டிருப்பதாகக் கருத வேண்டுமென்றும் என்கிறார் அந்தச் சிந்தனையாளர்\nதன்னை அடிமையாக அல்லாமல் சுதந்திர மனிதனாக பிறக்கவைத்ததற்காக முதலாவதாகவும், தன்னை பெண்ணாக அல்லாமல் ஓர் ஆணாக பிறக்கவைத்தமைக்காக இரண்டாவதாகவும்’, பிளாட்டோ, இறைவனிடம் தனது நன்றியைத் தெரிவித்தான்.\n\"திறமையற்ற பெண்தான் நற்குணம் உடையவள்' என்பது சீனப்பழமொழி.\nபெண் எதையும் தானாகச் செய்து கொள்ள உரிமையற்றவள் ( மனுநீதி 5:147)\nஒரு மகனைப் பெறுவதற்க்காக எந்த ஆணும் இன்னொருத்தன் மனைவியைப் பயன்படுத்தலாம். ( மனு 9:52)\nவாரிசுகள் இன்றி சொத்துக்களை விட்டுக் கணவன் இறந்துவிட்டால் கணவன் வழி சொந்தக்காரனுடன் கூடிக் குழந்தை பெற்றுக் கணவனின் சொத்துக்களை அந்தக் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். என்கிறது மனுநீதி.\nஇன்றைய சமுதாயத்தில் இக்கருத்துகள் மறைந்துவிட்டன என்று பலர் சொல்கிறார்கள், மறைந்துவிடவில்லை. மங்கலாக தெரிகிறது. அவ்வளவுதான். இக்கருத்துகளின் ஊடாக விதைக்கப்பட்ட கருத்து: பெண் ஓர் ஆணின் வாரிசை உருவாக்கும்\nவிளைநிலம் என்ற கருத்துதான். இன்றுவரை இந்தக் கருத்திலிருந்து முழுமையாக பெண்களால் வெளிவந்திருக்க முடிந்திருக்கிறதா\nசீனாவில் கன்ஃப்யூஷியஸ் பெண்களைப் பற்றி பேசியது மிகக் குறைவு. எங்கும் உயர்வாக பேசவில்லை. ஆண்வழிச் சமூகத்தின் கடைசிப் படிகளில் பெண்ணை வைத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும் ஆண்வாரிசைப் பெற்றெடுப்பது தான் அவள் பெண்ணாகப்\nபிறந்ததன் பலன் என்ற நம்பிக்கை இன்றுவரை உள்ளது. அதனால் கம்யுனீசக் கொள்கைகள், சட்டங்கள் பெண்சிசுக்கொலையை மாற்றமுடியவில்லை. 1990 களில் வெளிவந்த பி.பி.சி எடுத்த ஆவணப்படம் \"மரண அறை\" வெளிவந்தப் பிந்தான் பெண்குழந்தைகள் எவ்வாறு அனாதைகளாக்கப்படுகிறார்கள், சாகடிக்கப்படுகிறார்கள் என்பதை உலகம் அறியவந்தது.\nஆணின் ஆசைநாயகியாக இருக்கவும் அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் சீனப்பெண்கள் தயாராக இருந்தார்கள்.\nஇந்தியாவில் சீனாவில் பெண்ணுரிமைப் பேசியவர்கள் இல்லையா பெண் கவிஞர்கள் இல்லையா என்றால் இருந்தார்கள் இருக்கிறார்கள். உலக வரலாற்றில் பெண்ணுரிமைக்கான முதல் குரலாக ஒலிக்கும் புத்தரின் கருத்துகள் பிறந்த இடம் இந்திய மண் என்றால் பரவி காலூன்றிய இடம் சீனமண்.\nதுறவு மேற்கொள்ளும் முன் தன் மனைவி யசோதரையிடம் \" நான் மக்களுக்காக சமூக வெளிக்குள் செல்கிறேன். நீ விரும்பினால் மறுமணம் செய்துகொள்\" என்று கேட்டுக்கொண்டவர். தனது மனைவியை மறுமணம் செய்து கொள்ளக் கேட்டுக்கொண்ட முற்போக்கான மாமனிதராக சித்தார்த்தர் இருந்தே பின் புத்தரானார்.\n“பெண் வாழ்வது ஆணுக்காகவும்; அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இல்லை. பெண்ணுக்குத் தேவை அனுதாபமில்லை; விடுதலை தனது வீட்டுக்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்கிற சிந்தனை வேண்டும். இந்தச் சிந்தனை மட்டும் வந்து விட்டால், பெண் என்பவள் தாயாகவும், தாரமாகவும், சகோதரியாகவும் மட்டுமே இருந்து ஆணின் நிழலிலும் தயவிலும் வாழும் ஓர் அடிமையாக இருக்க மாட்டாள். தேசத்திற்கே வழிகாட்டும் தலைமைத்துவமாக உயர்ந்து நிற்பாள்’ என்கிற பிளிறலோடு, பெண் விடுதலைக்கான கொடியை முதன் முதலில் பறக்க விட்டவர் புத்தர்.\nபுத்தர், பெண்களுக்கான சிந்தனையில் செயல்பாட்டில் இச்சையாகவோ, அனிச்சையாகவோ ஆணாதிக்க உணர்வுகள் தனக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். பெண்களுக்கு ஆண்கள் தலைமை தாங்க முடியாது; இயக்கத்தைக் கட்டமைக்க முடியாது; பெண்களுக்குப் பெண்கள்தான் தலைமை தாங்க முடியும்; இயக்கத்தைக் கட்டமைக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறினார். பெண்களின் விடுதலையை பெண்கள்தான் ஏற்படுத்த முடியும் என்றார்\nபுத்தர், ஓர் ஆணின் பார்வையில் நிகழ்த்தப்படும் எந்தவோர் ஒழுக்கத் தத்துவம், பொதுத் தத்துவத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும் என்றார்.\nசமயச் சடங்குகள், ஈமச்சடங்குகள் இதை எல்லாம் செய்யும் அதிகாரமும் உரிமையும் ஆண் குழந்தைக்குத் தான் என்றும் ஆணாகப் பிறந்தவன் தான் பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவனடி சேர முடியும், நிர்வாண நிலையை எட்ட முடியும்\nஎன்று இருந்த இந்து மத நம்பிக்கைகளை உடைத்தார். சீனாவிலும் பவுத்தம் கோலோச்சிய பேரரசி வூ ஜீத்தியேனின் ஆட்சியிலும் டாங்க் முடியாட்சிலும் பெண்கள் உயரிய அந்தஸ்தில் இருந்தார்கள் , சுதந்திரம் அனுபவித்தார்கள் என்பதை\nவரலாற்றில் பார்க்கிறோம். நான் சொல்ல வந்தக் கருத்திலிருந்து சற்று விலகிச் செல்வது போல இருக்கும்.\nஇப்போது தான் உங்களிடம் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்.\nபுத்தராக மாறிய சித்தார்த்தன் தன் மனைவியை மறுமணம் செய்து கொள்ள கேட்டதெல்லாம் ரொம்பவும் புரட்சிகரமான கருத்துகள் தான் என்பதில் ஐயமில்லை, ஆனால் சித்தார்த்தனின் மனைவி யசோதரை அதற்கு என்ன பதில் சொன்னார்.\n, உலக மக்களின் நன்மைக்காக நீங்கள் துறவறம் மேற்கொள்கிறீர்கள். நானும் ஒரு துறவியாக விரும்புகிறேன். ஆனால், மகன் ராகுலனையும் வயது முதிர்ந்த தங்களின் தாய் தந்தையரையும் அன்புடன் கவனித்துக் கொள்ள, நான் சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சிறிதும் வருத்தப்படாமல் நிம்மதியாகச் செல்லுங்கள்’ என்பதுதான்.\nயசோதரைக்கும் துறவியாக விருப்பம்தான். ஏன் சித்தார்த்தனுடன் சேர்ந்து அவளுக்கும் சமூக வெளிக்கு வர ஆசைத்தான்.\nஆனால் வரமுடியாது. ஏன் வரமுடியாது. அவளே தான் சொல்கிறாளே. குழந்தை ராகுலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவனை வளர்த்து ஆளாக்க வேண்டும். வயதான மாமன், மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆண் சமூக வெளிக்கு எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தை விட்டுவிட்டு வந்துவிட முடியும் எப்போதும் எவ்விடத்தும் எக்காலத்தும் ஒரு பெண்ணால் அது முடியாது. ஏன் எனில் இந்த உறவுகளை அவள் தான் சுமக்கிறாள், குடும்பம் என்ற செடியின் ஆணிவேராக பெண் மட்டுமே இருக்கிறாள். சமுதாயக் கட்டமைப்பு இதுதான்.'\nஇப்போது தான் பிரச்சனை வருகிறது. படித்தவள், கை நிறைய சம்பாதிக்கிறவள், எல்லா தளங்களிலும் ஆணுக்கு இணையாக பல இடங்களில் அவனை விட ஒரு படி உயர முடியும் என்று காட்டும் தகுதிப் ப்டைத்தவள் இன்றைய யசோதரை. இவள்\nசித்தார்த்தனுக்கு முன்பாகவே சமூக வெளிக்கு வரத்துடிக்கிறாள். ஆனால் சித்தார்த்தன் ராகுலைக் கவனித்துக் கொள்ளத் தயாரா வீட்டில் இருக்கும் வயதானவர்களைக் கவனிக்க முன் வருவானா வீட்டில் இருக்கும் வயதானவர்களைக் கவனிக்க முன் வருவானா வரமாட்டான். அப்படி வரவேண்டும் என்ற நிலை\nஏற்படும் போது தான் காலம் காலமாய் இந்த சமுதாயம் பெண்ணுக்கு என்று உருவாக்கி வைத்திருக்கும் கடமைகளை\nஅவன் பட்டியலிடுகின்றான். பிரச்சனைகள் உருவாகிறது.\nகற்பு, தாய்மை இந்த இரண்டும் தான் காலம் காலமாய் பெண் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளங்கள். சமூக மதிப்பீடுகளும் நுகர்ப்பொருள் கலாச்சாரமும் இந்த மதிப்பீடுகளை மாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.\nகற்பு பற்றி ஒரு காலத்தில் சொன்னார்கள்: ஆடவன் ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்பட்டாலே அந்தப் பெண்ணின் கற்பு களங்கப்பட்டு விடுகிறது என்று. ஆண் பெண்ணைப் பார்த்து ஆசைப்படுவதில் பெண்ணுக்கு எந்த தொடர்புமில்லை.\nஇந்த தெளிவு வந்தவுடன் ஒரு பெண் ஆடவனைப் பார்த்து ஆசைப்பட்டால் தான் தவறு, அந்த ஆம்பளை மட்டும் ஆசைப்பட்டால் அதற்கு இவள் என்ன செய்யமுடியும் என்று மாற்றிக்கொண்டான்.அதன் பின் பெண் படிக்க வெளியே வருகிறாள், வேலைக்குப் போகிறாள், பல்வேறு ஆண்களைச் சந்திக்கிறாள், தொடர்பு ஏற்படுகிறது. ஒப்பீடு சாத்தியமாகிறது. இன்று ஒரு பெண்ணுக்கு வேறு ஓர் ஆணுடன் காதலுறவு இருக்கிறது எனத் தெரிந்த பிறகும்கூட இவர்களுக்குத் தேவையான பணம், சாதி, தகுதி, படிப்பு, எல்லாம் கூடி வருகிற போது திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. திருமணத்திற்குப் பின்\nசரியாக இருந்தால் போதும், இன்றைக்குத் திருமணம் பேசப்படும் போதே இந்த நிலைமை வந்துவிட்டது என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.\nஅப்படியானால் சமுதாயத்தில் கற்பு என்ற சொல்லின் பொருள் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டுதானே வருகிறது.\nசீன நகரங்களில் திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கு முக்கிய காரணமாக ஒன்று உண்டு. திருமணத்திற்கு முன்பு பாலுறவு என்பதை சீன நகரவாசிகள் மிகவும் பரந்த மனதுடன் ஏற்க ஆரம்பித்துள்ளதுதானாம். சுமார் 18 வருடங்களில் பிரம்மாண்ட மாற்றங்கள் இவ்விசயத்தில் நிகழ்ந்துள்ளன. முக்கியமாக நகரங்களில் திருமணத்தையும் பாலுறவையும் குழப்பிக்கொள்ளும்\nமனப்பான்மை முற்றிலும் மறைந்துவிட்டிருக்கிறது .\nபெண்ணின் மேல் பாரமாய்க் கவிந்திருக்கும் அடையாளம் தாய் என்ற புனைவுதான். பெண்ணை அடிமைபடுத்த ஆண் கண்டுபிடித்த ஆயுதங்களிலேயே அதி அற்புதமானது இந்தத் தாய்மை என்ற ஆயுதம். பெண் தாய்மையில்தான் முழுமையடைகிறாள், பிறந்தப் பயனை அடைகிறாள் என்று புனைந்து அவளைப் பிள்ளைப் பெறும் எந்திரமாய் அவன் வாரிசை\nவளர்க்கும் செவிலியாய் மட்டும் ஆக்கியிருந்தது ஆண் மேலாண்மைச் சமூகம்.\nஎஜமானின் ஆயுதம் ' என்று சல்மா சொல்வது இதைத்தான்.\nஇப்போதும் குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு குற்ற உணர்வு\nநகர்ப்புறத்து பெண்கள் திருமணத்தைப் பல்வேறு காரணங்களுக்காக தள்ளிப்போடுகின்றனர். பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆண்-பெண் பாலியல் தீர்மானிக்கப்படுவது ஆணின் விந்திலிருந்து வெளியாகும் xy குரோமோசொம்களைப் பொறுத்தே என்ற அறிவியல் பரப்புரை ஆண் வாரிசுகள்., சொத்துரிமை குறித்த சமூக மதிப்பீடுகளைத் தகர்த்துள்ளது.ச்\nகல்வியும் கல்வி வழங்கிய பணி, பணி நிமித்தம் பிரிந்திருத்தல், அதனாலேயே தனித்து வாழ முடியும் என்று\nகாலம் பெண்ணுக்கு கற்பித்துவிட்டப் பாடம் இவை அனைத்தும் ஆண்-பெண் உறவில் சமுதாயம் போட்டிருந்த\nஇரும்புத்திரையை விலக்கி புதிய வெளிக்கு இட்டு வந்துள்ளது.\n(இளம்பிறை, நிசப்தம் பக் 14)\nசோவியத் ரஷ்யா உருவாக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு அரசியல் வாழ்வில் பெண்களின் விடுதலைக்கான வழிமுறைகளைச் சட்டபூர்வமாக்கிய பெருமைக்குரியவர் அலெக்சாண்டிரா.சர்வதேச அரசியலில் பெரும் பங்காற்றியதோடு லெனின் தலைமையின் கீழ் அமைச்சராகவும் வெளிநாட்டுத் தூதராகவும் செயலாற்றிய செயல்திறன்மிக்க போராளி; தன் வாழ்நாள் முழுவதும் அயராது துணிச்சலோடு தன் இலட்சியத்திற்காகப் போராடியவர். முதலாளித்துவ சமூகம் பெண்களை எப்படிச் சுரண்டுகிறது என்பதை உணர்ந்த அலொக்சாண்டிரா ரஷ்யப் புரட்சிக்கு முன்னும் பின்னும் பல்வேறு முறைகளில் அவர்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய வீராங்கணை எனலாம்.\nவர்க்க விடுதலை மட்டும் பெண் விடுதலைக்குப் போதாது என்பதில் உறுதியாக நின்று செயல் பட்டதாலேயே பலமுறை கைது செய்யப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புரட்சியின் போதும் அதன் பின்னரும் அவர் சந்தித்த நெருக்கடிகளும் சிக்கல்களும் ஏராளம். ஆயினும் மனந்தளராமல் இறுதிவரை பெண் விடுதலைக்கும் போர் எதிர்ப்புக்கும் தன் வாழ்நாள் முழுவதையும் கரைத்துக்கொண்ட அசாதாரண பெண் அலெக்சாண்டிரா.\nகுழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தாய் தந்தை இருவருக்குமானது; என்றாலும் அந்தச் சுமையைத் தாங்கும் நிலையும் பெண்ணுக்கே உரியதாகிறது. குழந்தையின் உடல்நலன் பாதிக்கப்பட்டாலும் விடுப்பு எடுப்பது என்பது இயலாமற்போகிறது. தவறி எடுத்துவிட்டால் வேலை போய்விடும் என்ற நிலை. வேலை பறிபோனால் ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய அவலமும் அதனால் அவனின் மேலாண்மைக்கு அடிமையாகும் நிர்பந்தமும் நேர்ந்து விடுகிறது. அப்போது அவள் சுயத்தை இழந்துவிடும் துரதிருஷ்டமும் ஏற்பட்டுவிடுகிறது.\nவேலையை இழந்து, வறுமையில் வாடி தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவேண்டிய சூழலில் பெண் தன் அன்றாடத் தேவைகளுக்காகவும் ஆணை நாடிச் சென்று பணத்தைப் பெறும் சூழலும் நெருக்கடியும் உருவாகி விடுகின்றன. பெண்களின் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை பாட்டாளித் தோழர்கள் உட்பட. புரட்சிக்குப் பின் சோவியத் ரஷ்யாவில் விபசாரம் பெருமளவிற்குக் குறைந்தது என்றாலும் அதன்பின் ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலைமை சோவியத் சமூகத்தில் விபசாரத்தை மீண்டும் துளிர்க்கச் செய்தது. அவர் எழுதிய சகோதரிகள் என்ற கதையில் அதை எதிர்த்துப் போராடும் தேவையை அலெக்ஸாண்டிரா நுட்பமாக விளக்குகிறார் .\nபல போராட்டங்களுக்குப் பிறகும் பெண் மீதான வன்முறை கருத்தியல் தளம் உள்பட எல்லா தளங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் குறிப்பாக நாம் வளர்ந்ததாகக் கருதும் மேலை நாடுகளிலும்கூட பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்தே வந்திருக்கிறது.\nஅமெரிக்காவைவிட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. சமீபத்தில் The centre for reproductive rights என்கிற அமைப்பு ஐ.நா. சபையின் மனித உரிமை குழுவிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஜார்ஜ் புஷின் அரசு பெண்களின் உடல்நிலை மீதும் வாழ்க்கை மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. குழந்தை பிறப்புக்கு பிறகான உடல்நலம், குடும்பக் கட்டுப்பாடு, பாதுகாப்பான முறையான கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளில் புஷ் அரசு கடுமையான விதிமுறைகளை விதிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளது இந்த அமைப்பு. இது தவிர, முறையற்ற செக்ஸ் கல்வியை ஊக்குவிப்பதாகவும் இந்த அமைப்பு சொல்கிறது. ஏற்கனவே கருக்கலைப்புப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் சூழலில் இந்த அறிக்கை உலக அளவில் பெண்ணியவாதிகளிடையில் கடும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக அளவில் பெண்களின் நிலை கவலையளிப்பதாகவே இருப்பதற்கு இன்னொரு சாட்சி London school of economicsன் centre for economis performance தாக்கல் செய்துள்ள ஒரு அறிக்கைதான். ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் அவர்களுக்கு நிகராக சம்பளம் வாங்குவதற்கு இன்னும் 150 வருடங்கள் ஆகும் என்கிறது அந்த அறிக்கை. நிர்வாகக் குளறுபடிகள்தான் இதற்குக் காரணம் என்றும் சொல்கிறது இந்த அறிக்கை. பெரும்பாலும் குழந்தை பிறப்புக்காக எடுக்கப்படும் விடுப்பும் அதன் பிறகு பெண்கள் பகுதி நேர வேலை பார்ப்பதும்கூட இந்த சம்பள பாகுபாட்டிற்குக் காரணங்கள். ‘கடந்த 30 வருடங்களில் ஆண்,பெண்களுக்கு இடையிலான இந்த சம்பள இடைவெளி குறைந்திருந்தாலும் அது முற்றிலுமாக மறைய இன்னும் 150 ஆண்டுகள் தேவைப்படும்' என்கிறது அறிக்கை. ஒரு கட்டத்தில் குடும்பத்துக்காக வேலையை தியாகம் செய்யும் சூழலில் இருக்கும் பெண்களை நமது சமூகம் கடுமையாக தண்டிக்கிறது' என்கிறார் அறிக்கையை தயார் செய்திருக்கும் அலான் மான்னிங்.\nபெண்ணுக்கு ஆன்மிகத்தளத்தில் இடமில்லை. மதம் அவளைத் தீண்டத்தாகதவள் என்று புறக்கணிக்கிறது.\nஅதிலும் குறிப்பாக இந்து மதம். இந்து மதத்தில் தான் ஏகப்பட்ட பெண்வழிபாடு. மூன்று தேவியர் உண்டு. அவர்களுக்கு பிள்ளைப் பேறு, பிரசவம் எல்லாம் உண்டு. குடும்பம் உண்டு. பாற்கடலில் படுக்கை அறை உண்டு. அந்தப் பொம்பளை சாமிக்கெல்லாம்\nசபரிமலை சர்ச்சை வந்த போதும் வழிபாட்டு இடங்களுக்கு பெண்கள் அனுமதிக்கப்ப்டாத போதும் அறநிலை அதிகாரிகளாக\nபெண்கள் அமர்த்தப்படுவதில்லை என்று எழுதிவைத்திருப்பதை எதிர்த்தும் போராட வந்தப் போதும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் மத நம்பிக்கைகளை எதிர்த்த பெண்ணிய அமைப்புகள் எத்தனை\nபெண்ணுக்குக் கல்வி வேண்டும். தொழில் செய்ய உரிமை வேண்டும். அரசு பதவியில் அமர முடியும் நிர்வாகம் செய்ய முடியும். அதிகாரமும் செய்யலாம். பெண்ணுக்கு சொத்துரிமை உண்டு சொத்து சேர்த்துக் கொள்ளலாம். இவை எல்லாம் பெண் உரிமைகள் என்ற பட்டியலில் இடம் பெறுகின்றன. இங்கு தரப்படும் கல்வி யார் தேவையை நிறைவேற்றுகிறது. இங்கு நடைபெறும் தொழில் நிறுவனங்கள் யார் தேவையை எவ்வகையில் எத்தகைய முறையில் நிறைவேற்றுகிற நிறுவனங்கள் நிர்வாகம் செய்வது என்றால் என்ன நிர்வாகம் செய்வது என்றால் என்ன சொத்துரிமை என்பது என்ன இவையெல்லாம் முதலாளியத்தை, அரசு அதிகாரத்தை வலுப்படுத்தக் கூடியவை. நெடுங்காலமாக நம் சமூகச் சூழலில் பெண்கள் எத்தனையோ வகைகளில் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் பிறப்பு முதல் இறப்புவரை எத்தனையோ கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் உள்ளாகி வந்திருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது பெண்களுக்கு நம் காலத்தில் கிடைத்துள்ள கல்வி முதலியவை எத்தனை அளவுக்கு ஆக்க ரீதியானவை என்பதை நாம் மறுக்கமுடியாது.\nகூடவே இன்னொன்றையும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது. முதலாளியச் சூழலில் நமக்குக் கிடைக்கிற கல்வி முதலிய உரிமைகள் நாம் நமக்கான ஆளுமையைப் பெறுவதற்கு எந்த அளவுக்குப் பயன்படுகின்றன என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.\nகல்வி, நுகர்ப்பொருள் கலாச்சாரம், உலகமயமாதல் இதனால் பெண்ணிடம் ஏற்பட்டிருக்கும் புதிய அடையாளங்கள் சமூக மதிப்பீடுகளை பாதித்துள்ளன. மரபுகளை மாற்றியுள்ளன.அடையாளங்களை அழித்து புதிய வெளியை உருவாக்கியுள்ளன.\nதன்னை மறந்து தன் நாமம் கெட்டு அவள் அவனில் ஒன்றி அவளை இழத்தல் இனி சாத்தியமா\nஅண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் மணமுறிவுகள் இந்தக் கேள்வியை ஒவ்வொரு சமூக அக்கறையுள்ளவர்களிடமும் கேட்கிறது. என்ன பதில் யாரிடம் குறைபாடு குடும்ப வட்டம் இன்று ஒரு சின்ன ஒற்றைப் புள்ளியாய்\nமாற்றம் கண்ட பிறகும் எதனால் காதல் கசப்பாகி வழக்கு மன்றங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது படித்தப் பெண்கள் அதிகமிருக்கும் கேரள மாநிலத்தில் பெண்களின் தற்கொலைச் சாவுகளும் அதிகமாக இருப்பதன் காரணம் என்ன\nஒரு பக்கம் பெண்விடுதலையை நோக்கிய புறவுலகின் பயணம். மறுபக்கம்\nபெண் குடும்பம் சார்ந்தும் கணவன் துணையுடனும் வாழ்வது மட்டுமே அவளுக்கான\nசமூக அந்தஸ்த்து என்ற சமூக வாழ்வின் அகநிலை. இந்த இரண்டுக்கும் இடையிலான முரண், இடைவெளியில் இன்றைய பெண்களின் வாழ்க்கை. இந்த இடைவெளி எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. என்னவோ இப்போதோ நேற்று முந்தினமோ தோன்றிய இடைவெளி அல்ல. ஆனால் இந்த இடைவெளி எவராலும் இட்டு நிரப்பமுடியாத பள்ளத்தாக்காய் அண்மைக்காலங்களில்\nமாறிப்போனதால் தான் சமரசமும் பெண் தன்னை மறந்து காதலாகிக் கசிந்து கரைந்து\nகல்வியும் கல்வி சார்ந்த வேலை வாய்ப்புகளும் இன்றைய பெண்ணுக்கு அபரிதமான\nபொருளாதர உரிமையை வழங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் ஆண்களை விட\nபெண்களே முன்னுரிமைப் பெற்றவர்களாக திகழ்கிறார்கள். பள்ளி இறுதிப் படிப்பு,\nகணினி மென்பொருள் துறை. வளர்ந்து வரும் BPO, Call centres, வணிக வளாகங்கள்\nஅனைத்து இடங்களிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறது இன்றைய உலகமயமாதலும் தனியார்மயமாதலும். பெண்களை பணிகளில் அமர்த்துவதன் மூலம் தொழிற்சங்கம், ஊதிய உயர்வு போன்ற போராட்டங்களைத் தவிர்ப்பதும், பதவி உயர்வு, சம்பள உயர்வு என்ற நியாயமானக் கோரிக்கைகளை புறக்கணிப்பதும் பெண்களின் விசயத்தில் எளிது என்பதால்\nபெண்களுக்கு பணியடங்களில் முன்னுரிமை வழங்கப் படுகிறது என்பது தான் உண்மை. உலக மயமாதலான சந்தையில் அரசும் அரசு சார்ந்த கொள்கைகளும் வலுவிழந்து விட்டதால் படித்தப் பெண்களும் மேற்கத்திய உடையில் வலம்வரும்\nகொத்தடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிமைத்தனத்திலிருந்து\nவெளியில் வர முடியாது என்பது பெண்ணிய வளர்ச்சி விடுதலையில் ஏற்பட்டிருக்கும்\nதீர்க்க முடியாத நோயாகிவிட்டது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக\nவீடு, குடும்பம், குடும்பம் சார்ந்த கடமை, பாலியல் உறவு, பொறுப்பு இவைகளை முழுமையாகச்\nசெயல் படுத்த முடியாத நிலைமை பெண்களுக்கு. விளைவு.. மணமுறிவுகள்.\nமும்பை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வந்திருக்கும் 10 ஆண்டு\nவழக்குகளில் 1991ல் 1839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2001ல் அதுவே 2877 ஆக\nஇந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் மும்பை, சென்னை நகரங்களில் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ,மேலும் விவாகரத்துக்கான காரணங்களில் தற்காலிகமான வேறுபாடுகள் காரணமாக விவாகரத்துக்கு வந்து\nவழக்குகள் 18.7. ஆணின் வன்கொடுமைக் காரணமாக வந்தவை 33.7.\nபொய், பித்தலாட்டம், பாலியல் உறவில் நிறைவின்மை காரணங்கள் எல்லாம் முறையே 1.3, 5.7 என்ற எண்ணிக்கையில் உள்ளன.\nஇந்தப் பத்து வருட உண்மையான பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் ஆண்- பெண் உறவில் ஏற்பட்டிருக்கும் உளவியல் சார்ந்த புள்ளியைச் சுற்றி எழுந்திருக்கும் அலைகள்.\nசீனாவில் நிறைய சம்பாதிக்கும் பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். அதுமில்லாமல் அதிகம் படித்தப் பெண்களைச் சீன ஆண்கள் பல்வேறு சொந்தக் காரணங்களுக்காக மனைவியாக ஏற்கத் தயாராயில்லை\nசீனத்தில் குடும்ப வன்முறை ரொம்பவும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. மனைவியை அடிப்பதைப் பெருமையாக நினைக்கும் கணவன்மார்கள். அதிலும் பெண்குழந்தையைப் பெற்ற பெண்தான் குடும்ப வன்முறைக்கு அதிகம் ஆளாகிறாள்.\n2003 ஆம் ஆண்டை ஒப்புநோக்க 2004 ஆம் ஆண்டில் குடும்ப வன்முறை இரட்டிப்பாகி இருக்கிறது .\nகல்வி, வேலை காரணமாக பெண்களின் திருமண வயது 25ஐத் தாண்டிவிட்டது.\n25 வயதுக்குள் ஒரு பெண்ணோ ஆணோ தன் ஆளுமையை வளர்த்துக் கொள்கிறார்கள். அப்படி தன் ஆளுமையை வளர்த்துக் கொண்டபின் ஒருவருக்காக ஒருவர் தன்னை மறப்பதும் தன்னை இழப்பதும் எப்போதும் எல்லா இடங்களிலும்\nஇப்படி எல்லாம் அவருக்குப் ப்டித்ததாகவே இயங்கிய நம் அம்மாக்களின் பெண்களாக\nநாமில்லை. ஆனால் மரபணு சார்ந்து தனக்குப் ப்டித்தது மட்டுமே அவளுக்குப் ப்டித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே ஆணும் அவன் சார்ந்த சமூகமும் இருக்கிறது. குறைந்தப் பட்சம் தனக்குப் பிடித்தது அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிற இடங்களில் வேறுபாடுகள் குறைகிறது. அதாவது தன் விருப்பம் அவள் விருப்பமாக இருப்பதுடன் அவளுக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அந்த விருப்பங்கள்\nதானும் விரும்புவதாக இருக்கலாம் அல்லது விரும்பாததாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு ஆண்-பெண் உறவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்குள் ஒவ்வொரு ஆணும்\nசற்று திக்கு முக்காடி மூச்சுத் திணறித்தான் தவிக்கிறான். இந்த மூச்சுத் திணறலை\nவிட்டு வெளியில் வந்து பெண், மனைவி, அவளுக்கான ஆளுமைகளை ஏற்றுக்\nகொள்வதில் ஆண் காலம் காலமாய் போற்றி வளர்த்திருக்கும் ஆண்மை காயப்படத்தான் செய்கிறது. \" உலகத்தில் 'ஆண்மை' நிற்கும்வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் 'ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ஆண்மையால் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்\" என்று தந்தை பெரியார் சொல்வதும் இதனால் தான்.\n.பெண்ணும் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமானால் ஆணையும் அவன் அகப்பட்டுக் கொண்டுள்ள அடிமைத்தனத்திலிருந்து, ஆதிக்கத்திலிருந்து அவனை விடுவித்தாக வேண்டும். உடைமை, அரசு, மதம் முதலிய ஆதிக்கங்களைத் தனக்குக்கீழ் உள்ளவர்கள்மீது செயல்படுத்தும் கருவி என்ற முறையில் அந்த ஆதிக்கங்களுக்குள் அகப்பட்டு அவைதரும் சில வசதிகளை அனுபவித்துக் கொண்டு, அவற்றையே தனக்கான இன்பம் என்றும், அவற்றையே தனக்குப்பெருமை என்றும் ஆணவத்தோடும் தோரணையோடும் இருக்கிற ஆண் தானே விரும்பி தன்னைக் கட்டுப்படுத்துகிற அடிமைத்தனத்தை தகர்த்துக்கொள்ள முடியாது. இந்நிலையில் அவனையும் விடுவிக்கும் முறையில், அவனோடும் போராடி அவன் வழியாகச் செயல்படும் ஆதிக்கங்களின்மூலம் எது என அவனுக்கும் சுட்டிக்காட்டி அவனை எதிரியெனக் கருதிக் காயப்படுத்தாமல் அவனையும் தன்னோடு இணைத்துக்கொண்டு ஆதிக்கங்களுக்கெதிரான போராட்டத்தில், விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும்.\nபெண் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆணையும் அவன் அகப்பட்டுக்கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆதிக்கச் சக்தியிலிருந்து மதங்களின்மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து விடுவித்தாக வேண்டும்.\nநாடா கொன்றோ; காடா கொன்றோ;\nஅவலா கொன்றோ; மிசையா கொன்றோ;\nஅவ்வழி நல்லை; வாழிய நிலனே\n>அணங்கு - மார்ச்-ஆக்ஸ்டு 2007 இதழ்\n> பெருஞ்சுவருக்குப் பின்னே: ஜெயந்திசங்கர்\n> பல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை\n- கோவை ஞானி - பெண்ணியம் இதழ்\nதலித் மாநாடு - கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்\nஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது.\nதமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்.. இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன் நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன் தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ்ப் படிக்க விட்டீர்களா தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ்ப் படிக்க விட்டீர்களா உங்கள் தமிழ் தேசியத்தில் எங்களுக்கான இடம் எங்கே இருக்கிறது\nஇந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வெறும் அரசியல் சட்டங்களினாலும் சட்டமனற மசோதாக்களாலும் நிறைவேற்றப்பட்டு ஏட்டில் இருக்க வேண்டியவை மட்டுமல்ல. சமூக விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் விடுதலையே விடுதலைக்கான பாதையாக இருக்க முடியும் என்பதை சற்று உரத்தக் குரலில் பதிவு செய்த மாநாடு இது.\nஇந்த மாநாட்டிற்கு போகும் முன்பே சூலை 2007, தலித் முரசு இதழில் சி. ஜெய்சங்கர் அவர்களின் நேர்க்காணல் வாசித்திருந்தேன். அதில் ஈழத்தில் நிலவும் சாதியம் பற்றிய நிலவரத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. (மூன்றாவது கண், தேர்ட் அய் என்று தமிழ், ஆங்கில இதழ்கள் நடத்துபவர். தோழமை ஓவியர் வாசுகியின் கணவர்)\nபோர்ச்சுழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. மறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கிற கோயில்தான். உயிர் பிழைக்க ஒடிக் கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படிநிலை வெளிப்படும். பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும் ஊரில் முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடிக் கடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்\" என்று சொல்லியிருந்தார்.\nஇந்தளவு புரிதல்களுடன் தலித் மாநாட்டில் கலந்து கொண்டேன். எழுத்தாளர் அருந்ததி அவர்கள் 'புòதூரில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் புத்தகத்தைப் பறித்துக் கிழித்தார்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான்' என்று யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது டானியல் சொன்னதை மேற்கோளாக சொன்னார். இந்த மாதிரியான எதிர்மறுப்பு எதில் கொண்டு போய் முடியும் இரண்டுமே வரலாற்றின் கறைகள். கறைகளை கறைகளால் மட்டுமே கழுவ முடியும் என்பது எந்தக் கறைகளையும் நீக்குவதற்கான தீர்வாகிவிட முடியாது என்று எண்ணிக் கொண்டேன்.\nஇசுலாமியர்களிடம் சாதியம் இருப்பதை எழுத்தாளர் ஹெச்.ஜி.ரசூல் தன் எழுத்துகளில் பதிவு செய்திருப்பதையும் அதற்காக தக்கலை ஜமாத் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருப்பதையும் என்னுரையில் குறிப்பிட்டேன். தமிழகத்தில் ஜமாத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்திருப்பதைச் சொல்ல வரும் நோக்கத்தில் அப்போது நினைவில் வந்த \"ரசூலில் தலையை வெட்டிவிடலாம். ஆனால் அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளை என்ன செய்யப்போகிறீர்கள்\" என்ற கவிஞர் இன்குலாப்பின் கூற்றை எடுத்துரைத்தேன்.\nஇலண்டனிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் பசீர் அவர்கள் கலந்துரையாடலில் சொன்ன மறுமொழியில் 'இன்குலாப் புலி ஆதரவாளர்..' என்றார். பசீரின் இந்த மாதிரியான மறுமொழி என்னைக் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை. இன்குலாப் புலி ஆதரவாளாரா.. இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. அவர் சொன்ன கருத்து மட்டுமே. இன்குலாப் புலி ஆதரவாளராக இருப்பதால் மட்டுமே அவர் சொல்வதை நம்பகத்தன்மையுடன் ஏற்க மறுப்பது என்ன மாதிரியான புரிதல்\nராயகரன் குறுக்கிட்டு இசுலாமியர்களிடமும் சாதியம் இருப்பதைத் தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் என்னுடைய கூற்றை பசீர் ஓர் இசுலாமியராக மட்டுமே தன் வட்டத்துக்குள் நின்று கொண்டு மட்டுமே பார்ப்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் முஸ்லீம் சமூகத்தில் சாதிப் பிரிவினைகள் நிலவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நாவிதர், மரைக்காயர், வெள்ளாட்டிகள் என்ற பிரிவுகளில் நாவிதர்கள் மற்றவர்களால் இழிவாகவே நடத்தப்படுகிறார்கள். மரைக்காயர் போன்ற உயர் பிரிவினர் திருமண உறவுகளை நெருங்கிய சொந்தத்திற்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர்.\nதமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை முஸ்லீம்களுக்கும் மேலப்பாளையம் முஸ்லீம்களுக்கும் இடையே திருமண உறவுகள் கிடையாது என்பதை நானறிவேன். அதுமட்டுமல்ல, புதிதாக இசுலாத்திற்கு மதமாறி வரும் தலித்துகளை இவர்கள் சரிசமமாக நடத்துகிறார்களா என்றால் சில ஊர்களில் புதிதாக மதம் மாறியவர்கள் எதையாவது முறையிடும்போது 'அட..மொறையப் பத்தி எல்லாம் பறையங்க கிட்டேப் பேசணுமோ\" என்று பெரியதனக்காரர்கள் சொல்லியும் இருக்கிறார்கள்.\nஇத்துடன் இன்னொரு செய்தியையும் சேர்த்தே சொல்லியாக வேண்டும். 'மனுசங்க' இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த இராசேந்திரன் என்ற இளந்துறவி இசுலாத்தைத் தழுவிய பின் கும்பகோணம் அருகிலுள்ள தன் கிராமத்தில் இசுலாமியத் தெருவிலேயே குடியிருக்கிறார். அங்குள்ள ஜமாத்திற்கு அவரைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே ஒப்பீட்டளவில் பார்க்கும்போது சாதியை வென்ற மதமாக இசுலாம் மட்டுமே உள்ளது.\nகக்கூசு இல்லாத கலாச்சாரம் உள்ளவன் தமிழன் இவன் பெருமைப் பேசிக் கொள்ள என்ன இருக்கிறது இவன் பெருமைப் பேசிக் கொள்ள என்ன இருக்கிறது என்ற கேள்வியை முன்வைத்து கரவொலியை எழுப்பினார் ஒருவர். (பெயர் என்ற கேள்வியை முன்வைத்து கரவொலியை எழுப்பினார் ஒருவர். (பெயர்) அந்த நேரத்தில் அவர் கேள்விக்கு ஓங்கி கரவொலி எழுப்பியது நானும் தான். நேரம் போகப் போக இந்தக் கேள்வி பல்வேறு தளங்களுக்கு இட்டுச் சென்றது.\nகக்கூசு கட்டிய பிறகுதானே அதைச் சுத்தம் செய்ய ஒருவன் இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டான் மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமைக்கு இந்தக் கலாச்சாரம் தானே வித்திட்டது மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமைக்கு இந்தக் கலாச்சாரம் தானே வித்திட்டது தமிழன் இந்த அடிமைத்தனத்தை மனிதச் சாதியில் ஏற்படுத்தவில்லை, தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில் இந்த இழிநிலை இருந்ததில்லை என்பதற்காக உண்மையில் பெருமைப்பட வேண்டும்\nதமிழர்கள் வாழ்விடங்கள் (இன்றைய அகதிகளான புலம்பெயர்வு அல்ல) பெரும்பாலும் சூடான வெட்ட நிலை பிரதேசங்களாகவே உள்ளன. எனவே காடு கரையில் வெளியில் ஒதுங்குவது இயல்பாக இருந்தது. பேச்சு வழக்கில் இதை \"வெளியில் போய்ட்டு வருவதாகவே இன்றும் சொல்வதைக் கேட்கலாம். வெட்பநிலையில் கழிவு காய்ந்து மண்ணுடன் மண்ணாக விரைவில் கலந்து விடுவதால் இது மிகப்பெரிய சூழலியல் விசயமாக தமிழர் மண்ணில் இருந்திருக்கும் வாய்ப்புகளில்லை.\nதமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகளை (வெறும் நான்குச் சுவர்கள் கொண்ட மறைவிடம்) சுத்தம் செய்வதற்கு சிலரைக் குடியேற்றம் செய்ததாக அறிகிறோம். ஐரோப்பா போன்ற குளிர்ப்பிரதேசங்களிலும், மத்திய ஆசியாவிலும் கழிவுகள் மிகப் பெரிய பிரச்சனையாகத் தான் அந்தச் சமூகங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.\nதலித்துகள் அல்லாதவர்களும் கலந்து கொண்டு நம்மிடம் இப்போது சாதியம் இருக்கிறதா என்று அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை விமர்சித்த எழுத்தாளர் ஷோபாசக்தி 'அடுத்த மாநாட்டில் தலித்துகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும், தலித்துகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்' என்று கொஞ்சம் சூடாக கலந்துரையாடலில் சொன்னதும் 'நானும் தலித் தான்' என்று பசீர் சொன்னதும் ஈழ தமிழ்த் தேசியத்தில் இசுலாமியர்களுக்கான இடம் குறித்த அச்சத்தில் பசீர் போன்றவர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வைத்தது.\nஅசுரா சிந்துவெளி நாகரிகத்தைச் சுற்றி தன் கட்டுரையை நகர்த்திச் சென்றார். நான்கு வேதங்களும் பல நூறாண்டுகள் வாய்மொழியாக வந்து அதன் பிந்தான் எழுத்துரு பெற்றன சிந்து வெளி நாகரிகத்தை ஆய்ந்து அவர்கள் திராவிடர்கள் என்றும் அவர்களின் மொழி திராவிட மொழியான தமிழ் மொழியின் ஆதிவடிவம் என்பதையும் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளார்கள். குறிப்பாக டாக்டர் நா.மகாலிங்கம், முனைவர் மதிவாணன் போன்ற அகழ்வாய்வு அறிஞர்களின் கருத்துகளைச் சொல்லலாம்.\nசிந்துவெளி நாகரிகத்தை ஒத்த தடயங்களும் முத்திரைகளும் எழுத்துருவங்களும் இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் வந்தேறிகள் அல்லர், அவர்களில் பலர் காலம் காலமாய் இலங்கை மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை மிகவும் வலுவாக முன்வைக்கும் அகழ்வாய்வு கண்டுபிடிப்பு இது.\nசாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது குறித்து பல்வேறு வரலாற்று பார்வைகள் உண்டு. அசுராவின் கட்டுரை இவைகளுக்குள் புகவில்லை எனினும் ஓர் ஆய்வு மனப்பான்மையுடன் வித்தியாசமான பார்வையில் அமைந்திருந்தது.\nசாதிகள் இடையில் வந்தவை தான், சாதிகளில்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றால் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சாதிக் காப்பாற்றிக்கொண்டு வரும் சமுதாயத்தை எப்படி மாற்றப் போகிறோம் என்ற கேள்விக்கு காலம் எழுதும் எல்லா பதில்களும் குறைபாடுகள் கொண்டதாகவே உள்ளன. அதுவும் இந்திய-இலங்கை மண்ணில் சாதியம், சாதி அடுக்குமானங்கள், சாதிகளுக்குள் நிலவும் உட்சாதிகள், எல்லா சாதிகளுக்கும் தன்தன் வக்கிரத்தைக் காட்ட அவனை விட கீழ்ப்படிநிலையில் ஒருவன் என்ற படிநிலை அமைப்பு- ஏன் தலித்துகளுக்குள்ளும் வாழும் தலித்துகள்.. நினைத்துப் பார்த்தால் இப்படியான ஒரு படிநிலை சமுதாய அமைப்பு முறை உலகில் வேறு எங்குமிருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nடொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்த பல்கலைì கழகம் பின்னர் எம்.ஏ- முதுகலை பட்டம் கொடுக்க முடிவெடுத்த கேலிக்கூத்து, புதிதாக கட்டப்பட்ட நூல் நிலையத்தை செல்லன் கந்தையா திறந்து வைக்கக்கூடாது என்று சொன்ன ஆதிக்கச் சாதி மனோபாவம், ஆரம்பக்கல்வியைத் தமிழர்களுக்கு மறுத்த தமிழர்களை அடையாளம் காட்டிய தோழர் ஸ்டாலின் அவர்களின் கட்டுரை அதிர்வலைகளை உருவாக்கியது. இதைப்பற்றி எல்லாம் சகோதரர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை\nசிவகுருநாதன் சில சட்ட ஆலோசனைகளை முன்வைத்தார். அவர் வைத்த சட்ட ஆலோசனைகள் 99.9% இந்திய சட்டத்தில் வெறும் எழுத்துகளில் மட்டுமே வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை மாநாட்டில் சொன்னேன். தலித் அரசியல் அதிகாரத்திற்கு பாபாசாகிப் அம்பேத்கர் வைத்த \"இரட்டை வாக்குரிமை\" என்ற தீர்வை சிவகுருநாதன் பெயருக்கு கூட குறிப்பிடவில்லை. அதுகுறித்து யாரும் கதைக்கவும் இல்லை.\nஇந்தியாவில் அயோத்திதாசர் பண்டிதரும், தந்தை பெரியாரும், பாபாசாகிப் அம்பேத்கரும் இந்திய விடுதலைக்கான அன்றைய தேசிய நீரோடையில் கலந்தவர்களில்லை. காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகத்தைப் பற்றி \"இந்தியாவில் தீண்டாமைப் பரப்பும் இவர்கள் ஜோன்ஸ்பர்க்கில் நியாயம் தீர்க்கப் போகிறார்களா\" என்றும் \"ஆறுகோடி மக்களையும் நாசம் செய்திவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மேலுக்கு நேஷனல் காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துக் கொண்டு பெரிய வேஷக் காங்கிரஸாகவே நடத்தி வருகிறார்கள்\" என்று எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர்.\nஇந்திய விடுதலையை துக்க தினமாகவே அறிவித்தவர் தந்தை பெரியார்.\n1947ல் இந்திய பெற்ற சுதந்திரத்தை \"அதிகார மாற்றம்\" என்றும் \"பெறப்பட்ட ஒப்பீட்டளவு சுதந்திரம் ஆதிக்க சாதியினருக்கானதே\" என்றும் சொன்னவர் பாபாசாகிப் அம்பேத்கர்.\nஇவர்களை இந்திய தேசியவாதிகள் \"தேசத்துரோகிகள்\" என்றே வசை பாடினார்கள். எனினும் அயோத்திதாசப் பண்டிதர் தீண்டப்படாத மக்களை தென்னாட்டின் பூர்வீகத் தமிழ் குடிமக்கள் என்று நிறுவினார்- சாதி பேதமற்ற திராவிடர்கள் (non-caste dravidians) என்றழைத்தார். 'தமிழன்\" என்று தன் இதழுக்கு பெயர் வைத்து தன்னைத் தமிழன் என்ற அடையாளத்துடனேயே முன்னிறுத்தினார்.\nதிராவிடம் பேசிக்கொண்டிருந்த தந்தை பெரியார் தன் இறுதி நாட்களில் \"தமிழ் தேசியம்\" பேசினார். இந்திய விடுதலையை எல்லா தளங்களிலும் விமர்சித்த பாபாசாகிப் அம்பேத்கர்தான் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை எழுதினார்.\nதலித் மாநாட்டில் கலகக்குரலை முன்வைத்தவர்கள் இந்த வரலாறுகளையும் புரட்டிப் பார்க்க வேண்டும். தரவுகள், களப்பணி, குழு மனப்பான்மையை விட்டொழித்தல், தலித் அரசியலை வென்றெடுக்க தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளல்... என்று ஒரு நீண்ட பயணத்திற்கு இந்த மாநாடு குளிர்ப்பிரதேசத்தில் ஓர் அக்னிக்குஞ்சாய் அவர்களை அடையாளம் காட்டி இருக்கிறது.\nஅவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.\nவார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி\nசெவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்)\nகடந்த அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு என்பவற்றில் கலந்து கொண்டீர்கள். இச் சந்திப்புக்கள் உங்களுக்கு புது அனுபவங்களைத் தந்திருக்கிறதா\nநிச்சயமாக. இதுவரை நான் எட்டிப் பார்க்காத பல வாசல்கள் திறந்தன. அதனுள் பயணிக்கும்போது உண்மைகளை ஏற்றுக்கொள்வதும் அதை உணர்த்துவதும் எவ்வளவு கடினமானது என்பதை முதல் முறையாக அனுபவித்தேன். எங்கள் ஊடகங்களும் தலைவர்களும் எனக்குள் கம்பீரமாக கட்டி எழுப்பியிருந்த கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிதறிய போது உண்மையிலேயே நானும் உடைந்து போனேன் மௌனமாக\nபெண்கள் சந்திப்பின் ஆக்கபூர்வமான தன்மைகளாக எவற்றை அடையாளம் கண்டீர்கள்\nஎதிர்மறையான கருத்துள்ளவர்களையும் அழைத்து தங்கள் சந்திப்பில் பேசவைத்து அவர்கள் கருத்துகளுக்கும் செவிசாய்க்கும் பண்பு,- எந்த அரசியல் பின்புலமோ பணபலமோ இன்றி பெண்கள் தங்கள் கூட்டு முயற்சியால் தாங்களே முன்னின்று 17 ஆண்டுகள் தொய்வின்றி நடத்தியிருக்கும் 26 சந்திப்புகள்,- பெண்களின் படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் ஆக்கப்பூர்வமான செயல்,- எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் இருத்தலை நிச்சயப்படுத்திக் கொள்வதின் ஊடாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முயற்சி.\nஇச் சந்திப்பின் பின்னரான உங்கள் உணர்வுநிலை எவ்வாறு இருந்தது\nஅலைகளில்லாத ஆழ்கடல் போல அமைதியாக இருந்தேன். பேசப்பட்ட பல்வேறு செய்திகளை மனம் அசைப்போட்டது. தமிழ்நாட்டில் ஏன் இது போன்றதொரு சந்திப்புக்கான வாய்ப்புகளில்லை என்று யோசிக்கவைத்தது. இவர்களை எல்லாம் அழைத்துவந்து அவர்களின் ஆதித்தாய் மண்ணில் -( தமிழ்நாட்டில்) ஒரு சந்திப்பு நடத்தினால் என்ன என்று கனவு கண்டேன். அந்தக் கனவே ரொம்பவும் இனிமையானதாக இருந்தது.\nதலித் மாநாட்டு நிகழ்ச்சி உங்கள் எதிர்பார்ப்போடு பொருந்திப் போனதா அல்லது மாறுபாடாக இருந்ததா\nஇந்தக் கேள்விக்கு என் பதில் 'இரண்டும் தான்.' சிலவற்றில் பொருந்திப்போனதையும் சிலவற்றில் மாறுபாடாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை.\nம்ம்ம்.. தேசியநீரோடையில் கலக்காமல் இந்திய மண்ணில் பாபாசாகிப் அம்பேத்கர், தமிழ்நாட்டில் தந்தை பெரியார், இவர்களுக்கு முன்னோடியாக பாதை அமைத்த அயோத்திதா சப்பண்டிதர், மகாத்மாபுலே இவர்கள் அனைவரும் சமூக விடுதலையை முன்னிறுத்திப் போராடினார்கள். அம்மாதிரியான ஒரு போராட்டக்குரலை -கலகக்குரலை- எழுப்பும் கட்டாயத்தில் காலம் இவர்களைத் தள்ளி இருக்கிறது என்று எண்ணினேன். அதை இந்த மாநாடு உறுதிப்படுத்தியது.\nஎதில் மாறுபாடாக இருந்தது என்றால் இந்த மாநாட்டில் தரவுகளை வைப்பதற்கான களப்பணியோ, ஆய்வுகளோ செய்யப்படவில்லை. கலகக்குரலாக மட்டுமே இருந்ததே தவிர எதிர்காலத் திட்டங்கள், தீர்மானங்கள் பற்றிய தெளிவில்லை. தலித் அரசியல் பற்றிய பார்வையை முன்வைக்கவில்லை. இந்த மாநாடு குறித்த என் கருத்துகளைத் தனிக்கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன்.\nஇலங்கையின் சாதியமைப்பு முறை பற்றிய ஒரு சித்திரம் உங்களுக்குக் கிடைத்ததா அல்லது ஏற்கனவே அறியப்பட்டவைகளாக அவை இருந்ததா\nநான் அறிந்தது சொற்பம். இந்த மாநாடு இன்னும் நான் அறிந்து கொள்ள வேண்டியவைகளைக் கோடிட்டுக்காட்டியது மட்டுமல்ல தமிழகத்தின் ஊடகங்கள் சொல்லாத பலச்செய்திகளை நோக்கி என்னைச் சிந்திக்க வைத்தது.\nதமிழ்த் தேசியம், தலித்தியம் இடையிலான முரண்களில் இந்த மாநாடு தெளிவான பார்வையொன்றைத் தந்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா\nதரவில்லை. அதற்கான கேள்வியை நான் மாநாட்டிலேயே வைத்தேன். இந்த மாநாடு தமிழ்த்தேசியத்தில் தலித்துகளுக்கான இருத்தலைப் பற்றியும் தமிழ்த்தேசியத்தில் தலித்துகளுக்கான சமவாய்ப்புகள் குறித்தும் குரல் எழுப்பி இருக்கிறதா அல்லது தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவே- குரல் எழுப்பி இருக்கிறதா.. இந்தக் கேள்வியுடனேயே நான் இந்தியா திரும்புவதாக அவர்களிடன் சொன்னேன். அதையே தான் உங்களிடமும் சொல்கிறேன்.\nஇம் மாநாட்டில் வைக்கப்பட்ட உங்கள் கருத்துக்கள் கவனிப்புப் பெற்றதாக அறிந்தோம். அதுபற்றி சொல்லமுடியுமா\nகவனிப்பு பெற்றிருந்தால் மகிழ்ச்சி. எனக்கு கொடுக்கப்பட்ட 30 நிமிடங்களில்.. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கும் தலித்துகளின் பக்கங்களைச் சொன்னேன், வரலாறு எப்போதும் வெற்றிபெற்ற வேடர்களின் பார்வையிலேயே எழுதப்படுவதைச் சுட்டிக்காட்டினேன். ஆதித்தமிழர்கள் நாம் தான், எவ்வாறு நாம் சேரிகளில் தள்ளப்பட்டோம் என்பதையும் குறிப்பிட்டேன். எல்லா மதங்களும் சாதிக்காப்பாற்றும் மதங்கள் தான். சட்டத்த்தில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது எங்களுக்கான சமத்துவ உரிமைகள். இந்திய அரசு சாதிக்காப்பாற்றும் அரசுதான். என்று தரவுகளுடன் சொல்லி, இறுதியாக தலித்துகளுக்கிடையில் இருக்கும் உட்சாதிப்பூசல்களை ஒழிக்க வேண்டும். தலித் விடுதலையில் முதல் படி இதுதான் என்பதை வலியுறுத்தினேன். நான் இறுதியாகச் சொன்ன தலித்துகளுக்கிடையில் நிலவும் உட்சாதிப்பூசல்கள் குறித்த கருத்தை எந்தளவுக்கும் இந்த மாநாட்டினர் உள்வாங்கிக் கொண்டார்கள் என்பது இன்றுவரை சந்தேகம்தான்.\n.இது உங்கள் முதலாவது வெளிநாட்டுப் பயணம், மற்றும் வெளிநாட்டில் பங்கேற்கும் சந்திப்புகள் என்ற வகையில் உங்களுக்கு திருப்திதந்த விடயங்கள், திருப்திதராத விடயங்கள் என்றுஎவற்றைச் சொல்கிறீர்கள்\nநிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்தால்தானே ஏமாற்றங்கள் இருக்கும் எனவே திருப்திதராதது என்று சொல்வதற்கு எதுவுமில்லை. நான் ரொம்பவும் சாதாரணமானவள். ஈழப்போராட்ட வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் புஷ்பராணி அக்காவைச் சந்தித்தது, மகிழ்ச்சி. அதைப் போலவே மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மட்டுமே அறிந்திருந்த உறவுகளை நேரில் சந்தித்ததும் அவர்களுடன் ஒருத்தியாக ரொம்பவும் இயல்பாக என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டதும் என் வாழ்வின் இனிய நினைவுகள்.\nஇன்றைய குடும்ப அமைப்பிலிருந்து இயல்பாக செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் சமூக கட்டுமானங்களால் மிகக் குறைவு எனக் கூறப்படுகின்றதே இது பற்றிய உங்கள் கருத்து என்ன\nபெண்கள் சந்திப்பில் முதல் நாள் நான் 'உறவுச்சிக்கல்கள்' என்ற தலைப்பில் வாசித்தக் கட்டுரையின் மையப்புள்ளி இதுதான். இல்லாள், மனைமாட்சி, தாய்மை என்ற கருத்துருவாக்கங்களின் மூலம் சமூகக்கட்டுமானங்கள் குடும்பத்தின் சுமையை பெண்ணின் தோள்களில் ஏற்றி சவாரி செய்கின்றன. சமூக வெளியில் ஓர் ஆணைப்போல இயல்பாக கரைந்து செயல்படுவது என்பது இன்றும் பெண்ணுக்கு எட்டாதக் கனிதான். இன்றைய பெண் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் சுமையில் ஆணுக்கும் பொறுப்புண்டு என்பதை உணர்ந்தவள். எனவே பகிர்ந்து கொள்வதை எதிர்பார்க்கிறாள். அந்த எதிர்பார்ப்புகள் முற்றிலும் மறுக்கப்படும்போது குடும்பம் என்ற அமைப்பையே ஒரு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நிலமைக்குத் தள்ளப்படுகிறாள்.\nபெண்ணியம், பெண்மொழி உருவாக்கம் பற்றி பேசுகின்ற போதிலும் பெண் தனது உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துக்களில் பிரயோகிப்பதை பலர் எதிர்த்து வரும் நிலையில் நீங்கள் ஒரு கவிஞர் என்ற ரீதியில் இவ்எதிர்ப்புக்களை, இப்பிரச்சினையை எப்படி பார்க்கிறீர்கள்.\nமொழியும் மொழிவழி நம் சிந்தனைகளும் ஆணின் பார்வையிலேயே காலம் காலமாய் இருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. பெண்ணின் உடல்மொழியை ஓர் ஆண் எழுதுவது என்பதற்கும் பெண் எழுதுவது என்பதற்கும் அடிப்படையில் இருக்கும் வித்தியாசங்களை பெண்கள் எழுதவந்தப் போது தான் புரிந்துகொள்ள முடிந்தது.\nஎன்று எழுதும்வரை பிரசவத்தைப் பற்றி என்ன எழுதிக்கொண்டிருந்தார்கள் பிரசவ வலியின் அழுகையின் ஊடாக பெண் அனுபவிக்கும் இந்த வலியை ஓர் ஆணால் உணரவும் முடியாது, எழுதவும் முடியாது பிரசவ வலியின் அழுகையின் ஊடாக பெண் அனுபவிக்கும் இந்த வலியை ஓர் ஆணால் உணரவும் முடியாது, எழுதவும் முடியாது தன்னை ஆணிலிருந்து வேறுபடுத்தும் தன் உடல் உறுப்புகள் தன்னை அவன் அடிமையாக்கும் அடையாளங்கள் அல்ல என்ற எண்ணம் வந்தப் போது பெண் தன் உடல் உறுப்புகளை நேசிக்கவும் பாராட்டவும் பெருமை கொள்ளவும் துணிந்தாள். அந்த வகையில் தான் பெண் தனது உடலுறுப்புகளைப் பற்றி எழுதிய போது ஓர் அதிர்வலை ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் காற்று வெளிவர இடம் கிடைத்தால் மிகவும் வேகத்துடன் வருவது போலவே பெண்ணின் உடல்மொழி கவிதைகளின் வேகம் இருந்ததாக நினைக்கிறேன். இந்த அதிர்வலைகளை மட்டுமே நம்பி அதற்காகவே பெண் தன் உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துகளில் கையாளும் விளம்பரத்தனங்கள் வந்த போது தான் நெருடலாக இருந்தது. தன்னுடல்சார்ந்த உணர்வுகளைத் தாண்டி, பெண்ணின் உடல் சமூகத்தில் எல்லா தளங்களிலும் கீழ்த்தரமாக ஆண் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் கருவியாக்கியிருப்பதை பெண்களின் உடல்மொழி கவிதைகள் ஏன் கண்டுகொள்ளவதில்லை தன்னை ஆணிலிருந்து வேறுபடுத்தும் தன் உடல் உறுப்புகள் தன்னை அவன் அடிமையாக்கும் அடையாளங்கள் அல்ல என்ற எண்ணம் வந்தப் போது பெண் தன் உடல் உறுப்புகளை நேசிக்கவும் பாராட்டவும் பெருமை கொள்ளவும் துணிந்தாள். அந்த வகையில் தான் பெண் தனது உடலுறுப்புகளைப் பற்றி எழுதிய போது ஓர் அதிர்வலை ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் காற்று வெளிவர இடம் கிடைத்தால் மிகவும் வேகத்துடன் வருவது போலவே பெண்ணின் உடல்மொழி கவிதைகளின் வேகம் இருந்ததாக நினைக்கிறேன். இந்த அதிர்வலைகளை மட்டுமே நம்பி அதற்காகவே பெண் தன் உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துகளில் கையாளும் விளம்பரத்தனங்கள் வந்த போது தான் நெருடலாக இருந்தது. தன்னுடல்சார்ந்த உணர்வுகளைத் தாண்டி, பெண்ணின் உடல் சமூகத்தில் எல்லா தளங்களிலும் கீழ்த்தரமாக ஆண் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் கருவியாக்கியிருப்பதை பெண்களின் உடல்மொழி கவிதைகள் ஏன் கண்டுகொள்ளவதில்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.\nஉங்கள் ஹேராம், நிழல்களைத் தேடி கவிதைத்தொகுதிகள் இலக்கியத்தளத்தில் எப்படியான கவனிப்பையும் விமர்சனங்களையும் பெற்றது\nஹேராம் கவிதைகள் என்னைப் பலருக்கு அறிமுகப்படுத்தியது. என் இலக்கிய வட்டத்தை விசாலமாக்கியது. அரசியல் தளத்தில் சில கேள்விகளை எழுப்பி ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது உண்மை. அயோத்தி பாபர்மசூதி இடிப்பு, அதன் தொடர்ச்சியாக மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகள், மதக்கலவரங்கள் ... இவற்றில் எல்லாம் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவனின் கேள்விகள். இன்னும் சொல்லப்போனால் அந்தப் பாதிப்புகளில் ஏற்பட்ட வலியின் அலறல். அத்துடன்,\nஎன்று திராவிட இயக்கங்களை நோக்கி அந்தக் குடும்பப்பின்னணியில் வந்த அதன் இரண்டாம் தலைமுறை வைக்கும் கேள்வி.. இப்படியாக நிறைய உண்டு. நிறைய விமர்சனங்களும் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தன. அமீரக நண்பர்கள் கவிஞர் அறிவுமதியை அழைத்து அமீரகத்தில் (துபாய்) ஹேராம் நூலை வெளியிட்டு அறிமுகம் செய்தார்கள\nநிழல்களைத் தேடி கவிதைநூலுக்கு 2006 ஆம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி கவிதைச் சிறப்புப் பரிசு கிடைத்தது. தமிழ்நாட்டில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நிழல்களைத் தேடி கவிதைகளை ஆய்வு செய்தார்கள். ஆனாலும் ஆய்வுகளும் சரி விமர்சனங்களும் சரி, நிழல்களைத் தேடி என்ற தலைப்பில் நான் எழுதியிருக்கும் 11 கவிதைகளுக்குள் புகவில்லை என்பது என்னை வருத்தப்பட வைத்த விசயம்தான்.\nபெண் அரசியல், பெண்மறுப்பு அரசியல் பற்றி பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இவை பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன\nஉடற்கூறும் அதனால் விளையும் உளவியல் சிக்கல்களும் அரசியல், சமூகத் தளத்தில் பெண்ணை இரண்டாம் நிலைக்கு (subordinate) இட்டுச் செல்வதாகவும் இயற்கையிலேயே அதிகாரத்தை (power) வென்றெடுக்கும் உடல்வலியும் மனவலியும் ஆணுக்கே இருப்பதாகவும் சொல்லப்படும் கருத்துகள் பெண் மறுப்பு அரசியலை முன்வைக்கின்றன, இன்னும் சிலர் ஆள்பலம், அடிதடி, குத்து, கொலை, ஏமாற்று என்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நடப்பியல் சூழலில் ஆணின் துணையின்றி பெண் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்றும் சொல்வதை முற்றும் புறக்கணிக்கும் நிலை வரவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திராகாந்தி அம்மையாரைப் பற்றிச் சொல்லும்போது 'அவர் ஒருவர்தான் காங்கிரசில் ஆண்' என்று சொன்னதை நினைவுப் படுத்த விரும்புகிறேன். ஏனெனில் அரசியல் அதிகாரம் பெண்ணிடம் வரும்போது அதையும் 'ஆணாக' பார்க்கும் பார்வையே நம்மிடம் இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் அரசியல் நுழைவும் கூட இங்கே அரசியல் தலைவரின் மகளாக, விதவை மனைவியாக, உடன்பிறந்தவளாக..ஆணின் பினாமி பெயரில் ரப்பர் ஸ்டாம்பாக ... இருக்கும்வரை பெண் அரசியலைப் பெண்கள் அடையாளம் காண வெகுதூரம் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது.\nபெண்களைப்பற்றிய கருத்தாக்கங்கள் மாறும்போது குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்ற வாதம் பிழையானது என்று கருத்து வைக்கப்படுகிறது இது பற்றி உங்கள் கருத்துக்கள் எவை\nஉங்கள் கேள்வியில் இருக்கும் 'குடும்பம் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது' என்ற சொற்றொடரில் இருக்கும் 'பாதுகாப்பு 'என்ற சொல்லே மரபியல் சார்ந்த கருத்து தான். பாதுகாப்பு என்பதே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் ஒரு தந்திரமான பாதுகாப்பு வளையம்தான் பாதுகாப்பு என்ற சொல்லின் கருத்துருவாக்கத்தைப் பெண்கள் உடைத்து வெளிவர வேண்டும். யாருக்கும் யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை. .துணை என்பதும் சேர்ந்து வாழ்வது என்பதும் குடும்ப உறவுகள் என்பதும் பாதுகாப்பு என்ற வட்டத்திற்குள் சிலுவையில் அறையப்படக் கூடாது. பெண் கல்வி, அதனால் கிடைக்கும் பொருளாதர பலம், பணிநிமித்தம் தனித்து வாழும் சூழல் இவை எல்லாம் 'குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது' என்ற கருத்துருவாக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.\nசாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படும் ஒரு கருவியாக பெண்ணின் பாலியல் தன்மை கருதப்பட்டு அடையாளப்படுத்தப்படுகிறது என்ற கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா\nநிச்சயமாக. எங்கெல்லாம் தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறதோ அதற்கான பின்னணியைப் பாருங்கள். உதாரணமாக ஒரு தலித் ஆண் ஆதிக்கச்சாதியை எதிர்த்தால் அவனை அடக்கவும் ஆதிக்கச்சாதி தன் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் செய்யும் செயல் அந்த தலித் ஆணின் தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவனுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்வது.இந்தமாதிரியான பாலியல் பலாத்காரம் ஆணின் காமயிச்சையையோ , தனிமனித விகாரத்தையோ காட்டும் செயலாகவோ இருப்பதில்லை. முழுக்க முழுக்க ஆதிக்கச்சாதி தன் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பெண்ணின் பாலியல் தன்மையைக் கருவியாகப் பயன்படுத்துகிறது .ஆணாதிக்க சமூகத்தில் போர் முடிந்து எதிரி நாட்டின் பெண்களைச் சிறைப்பிடித்து வந்ததாக சொல்லப்படும் வரலாற்றிலிருந்து இதை நாம் பார்க்கலாம். சாதி மேலாதிக்கத்தில் மிகவும் தீவிரமாக இக்கருத்தியல் செயல்படுகின்றது.\nஅண்மையில் வெளிவந்த ஈழத்து பெண்கவிஞர்களின் தொகுப்பான பெயல்மணக்கும் பொழுது என்ற கவிதைத்தொகுப்புப் பற்றி -நீங்கள் ஒரு கவிஞர் எழுத்தாளர், என்ற வகையிலும் பெண்கள் சந்திப்பில் அந்நூலை விமர்சனம் செய்தவர் என்ற வகையிலும்- நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா\nபெண்கள் சந்திப்பில் கவிதைகளுக்கான என் விமர்சனத்தை வைத்தேன். அதுதவிர இத்தொகுப்பு குறித்து சொல்ல சில விடயங்கள் இருக்கின்றன. பெண்களின் கவிதைகளைத் தொகுக்கும் இந்த முயற்சியில் பெண்கள் பெயரில் எழுதும் சில ஆண்களின் கவிதைகளும் தவறுதலாக இடம் பெற்றுவிட்டன. யுத்த பூமியில் தனக்கான நாளைய விடியல் நிச்சயமில்லாத பொழுதில் ஆண்கள் பெண்கள் பெயரில் எழுதுவதும், ஒருவரே பல பெயர்களில் எழுதுவதும் தவிர்க்க முடியாதது என்றே நான் நினைக்கிறேன். இம்மாதிரியான தொகுப்பு நூல்களில் கவிஞர்களைப் பற்றிய பின்னூட்டங்கள் கட்டாயம் தேவை. அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் சஞ்சிகைகளில் வந்த கவிதைகளை இவர்கள் அப்படியே எடுத்து போட்டுக்கொண்டுவிட்டார்கள் என்பது மாதிரியான தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்த்திருக்க முடியும். அதேநேரத்தில் என்னவோ இத்தொகுப்பை வெளியிட்டு இதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ இதன் மூலம் தான் தன் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஓர் அவசியம் நிச்சயமாக இந்நூலைத் தொகுத்த அ.மங்கை அவர்களுக்கு இல்லை என்பதையும் இம்மாதிரியான விமர்சனங்களை வைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து, நான்கு சுவர்கள், கூரை, வீடு என்று வாழும் பெண் ஒரு நிமிடத்தில் அனைத்தும் இழப்பதும் அகதி முகாம்களில் வாழ்வதும் மிகவும் கொடுமை. அதிலும் ஒரு பெண் அதில் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். எனினும் இக்கருப்பொருளில் ஓரு கவிதை கூட இத்தொகுப்பில் இல்லை. பெண்கள் இதைப் பற்றிய கவிதைகள் எழுதவே இல்லையா என்ற கேள்வி இத்தொகுப்பை வாசித்து முடித்தவுடன் தன்னிச்சையாக எழுகிறது.\nபெண், ஆண்களால் எழுதப்படும் பெண்ணிய எழுத்துக்களை வைத்து பெண்களால் மட்டும் எழுதப்படும் பெண் எழுத்துக்களின் தேவையை நிராகரிப்பது பற்றிய உங்கள் பர்ர்வை என்ன\nபெண்ணிய எழுத்துகளை பெண் எழுதுவதற்கும் ஆண் எழுதுவதற்கும் நிச்சயமாக வேறுபாடுகள் உண்டு. கவிஞை அ.வெண்ணிலாவின் கவிதையை உதாரணம் காட்டி நான் ஏற்கனவே சொல்லியிருப்பது இதைதான். இதைச் சொல்லும் போது பெண்ணிய எழுத்துகளை ஆண் எழுதினால் அது நிராகரிக்கப்படவேண்டும் என்ற அர்த்தமும் அல்ல. பெண் எழுத்துகளின் தேவையை எந்த தளத்திலும் ஏற்கனவே எழுதப்பட்ட எந்த அளவுகோலை வைத்துக்கொண்டும் இனி எவராலும் நிராகரிக்க முடியாது. யாருடைய எழுத்தையும் யாரும் நிராகரிக்கவும் முடியாது தானே. எழுத்துகளின் இருத்தலை நிச்சயப்படுத்துவது காலம் மட்டுமதான.\nகவிதைகளுக்கான வார்ப்பு மின்னிதழ் குறித்து என்ன நினைக்கிறீர்கள்\n'எனக்குத் தொழில் கவிதை' என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. கவிதையும் கவிதை சார்ந்தும் மட்டுமே இயங்குதல் என்பதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலையும் கம்பீரத்தையும் பாராட்டுகிறேன். வளரும் கவிஞர்களைத் தாலாட்டியும் வளர்ந்த கவிஞர்களைச் சீராட்டியும் தனக்கென ஒரு தனிப்பாதையில் பயணிக்கும் வார்ப்பு பலர் கவிதைகளுக்கு முகவரியைத் தேடிக் கொடுத்ததன் மூலம் தன் முகவரியை கவிதை உலகில் நிச்சயிப்படுத்திவிட்டது. வார்ப்பு ஆசிரியர் குழுவுக்கு என் வாழ்த்துகளும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஎன் அனுபவத்தை எழுதச் சொல்லுகிறீர்கள்\nநான் வந்தது ஒரு சுற்றுலாவுக்காக என்றால்\nஅப்படியே என் டிஜிட்டல் காமிராவுக்குள்\nநானோ வந்தது அதற்காக அல்லவே.\nபெண்கள் சந்திப்பின் தொடக்கமும் வளர்ச்சியும்\nயுத்தங்கள் இல்லாத தேசம் கேட்கும்\nஎழுந்து நின்ற புன்னகை ஜெயா\n(அட.. நம்ம ராஜி அக்கா தான்)\nஎழுத்து சார்ந்த என் கலகக்குரலும்\n26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்\n26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்\nபெண்கள் சந்திப்பு எப்படி இருந்தது\n> ஓர் இனிய அனுபவம்.\n> ஜோடனைகள் விலக்கிய கருத்துச் செறிவுள்ள\n> ராஜி அக்காவின் கூஃபி நடனம்தான்\nஅரைகுறையாக அவர்கள் வாசித்த என் படைப்புகள் குறித்த அறிமுக உரைகள்தான் (விமர்சனங்கள்..\nநேரமின்மையைக் கருத்தில் கொண்டு நீக்கியிருந்தால்\nநிச்சயமாக வருத்தப்பட்டிருக்க மாட்டேன் என்பதை\nஅவர்கள் உணரவில்லையே என்பதுதான் என் வருத்தம்.\n>விஜி & றஞ்சிக்கு என் வாழ்த்துகள். எனினும்\n> இன்னும் கொஞ்சம் கட்டுக்கோப்புடன் செயல்பட்டிருக்க\nசரியான திட்டமிடலும் நேரம் ஒதுக்குவதும்\nவேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதும் நிகழ்வை\nஇன்னும் சிறப்பாக்கும். குறிப்பாக இளந்தளிர் ஆரதி மிகவும் சிரத்தையுடன் தயாரித்து கொண்டுவந்திருந்த\nஅமெரிக்கா ஆவணப்படத்தை கூட்டம் களைந்த பிறகு\nதிரையிட்டது போன்ற தவறுகளைத் தவிர்த்திருக்கலாம்.\nஉங்கள் கட்டுரைகள், பேச்சு எப்படி இருந்தது\n> இந்தக் கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்..\nஎனக்கு கொடுக்கப்பட்ட காலவரையறை மீறாமல்\nஎதைச் சொல்லவேண்டுமோ அதை மட்டும்\n> நிச்சயமாக கைதட்டல்கள் அல்ல. ஊடறு வெளியிட்டிருக்கும் \" இசை பிழியப்பட்ட வீணை\" மலையக பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு நூலை\nஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த ஆழியாள் வெளியிட\nநான் முதல் நூலைப் பெற்றதுதான்.\nநிகழ்வில் \"இதைத் தவிர்த்திருக்கலாம்\" என்று எதை\nதனிப்பட்ட முற்போக்கு கருத்து கொண்டவராக தன்னைக்\nகாட்டிக்கொண்டிருக்கும் பாரிஸில் வாழும் ஓர் எழுத்தாளர்\nதன் இளம் மனைவியை விலக்கி வைத்திருப்பதும்\nஅதற்கான காரணங்களும் அதிக நேரம் பேசு பொருளானதைத் தவிர்த்திருக்கலாம்.\nஅவர் செயலுக்குப் பெண்கள் சந்திப்பு கண்டனம் தெரிவிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு அடுத்த நிகழ்விற்கு சென்றிருக்க வேண்டும்.\nஅவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\n26-வது சந்திப்பு இந்நிகழ்வு. நீங்கள் இருப்பதோ\nஐ.நா.வுக்கு மிகவும் அருகில். எந்த இயக்கமும் அரசியலும்\nசாராமல் உங்கள் கருத்துகளை முன்வைக்கும் பட்சத்தில்\nஉங்கள் தீர்மானங்களை அம்னெஸ்டிக் அமைப்பு,\nஐ.நா.சபையின் மனித வள மேம்பாட்டு அமைப்புகளுக்கு\nஅனுப்பவதற்கு ஆவண செய்யுங்கள். மொழிப்பிரச்சனையும் இல்லை என்பதால் உங்களால் இதை செய்ய முடியும்.\nவேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\nஇந்த அமைப்பிலிருந்த தற்போது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத வேறு சில பெண்களும் என்னைச்\nஒருவர் முன் நின்று நிகழ்வை நடத்துவதால் எந்த அமைப்பும் அந்த தனிப்பட்ட நபரின்\nஅமைப்பாகிவிட முடியாது. தனிப்பட்ட கருத்துகள், விருப்பு வெறுப்புகளை விலக்கி எல்லோரும் கலந்து\nகொள்ள வேண்டும் என்று வேண்டுதல் விடுக்கிறேன்.\nகருத்து வேற்பாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.\nபல இலட்சம் நம் உறவுகளை விதைத்த யுத்தபூமியின்\nரத்தக்கறைகளைக் கூட அமைதிப் பேச்சு வார்த்தைகளில்\nதீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் காலத்தில்\nதனிப்பட்ட நம் விருப்பு வெறுப்புகளைப் பேசித் தீர்த்துக்\nபெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நிகழ்வின்\nமும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்\nமும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்\nமறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயத்திற்கு 18-08-07 மாலை 6 மணியளவில் மும்பை தாதர் (மேற்கு) வான்மாலி அரங்கில் தலித் உறவுகள் ஒன்றுகூடி வீரவணக்கம் செலுத்தினர்.\nஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையும் தமிழர் முழக்கமும் இணைந்து\nநடத்திய நிகழ்வில் தலித் அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.\nபுலவர் இரா.பெருமாள் அவர்கள் தோழர் வள்ளிநாயகத்தின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து நினைவு அஞ்சலி கவிதை வாசித்தார்.\nதோழர் வள்ளிநாயகத்தின் களப்பணி, எழுத்துப்பணி, இயக்கப்பணி குறித்து அறிமுகவுரை ஆற்றினார் தோழர் இராசேந்திரன்.\nதோழர் வள்ளிநாயகம் மும்பைக்கு வர இருந்த இரண்டு\nநிகழ்வுகள் மும்பையில் நடந்த சில கலவரங்கள் காரணமாக தடைப்பட்டதை நினைவு கூர்ந்தார். இந்த ஆகஸ்டு மாதம் தான் அவரை மும்பைக்கு\nஅழைக்கும் திட்டம் இருந்தது. இப்போது அவருக்கு நாம் நினைவஞ்சலி செலுத்த கூடி இருக்கிறோம் என்று உணர்ச்சி தளும்ப அவர் நினைவுகளை,\nபற்றி சிறப்புரை ஆற்றினார் எழுத்தாளர் புதியமாதவி. 'விடுதலை இயக்க\nவேர்களும் விழுதுகளும்' என்று தோழர் வள்ளிநாயகம் தலித்முரசில்\nதொடர்ந்து எழுதிய கட்டுரைகளையும் அதில் அவர் அறிமுகப்படுத்தி இருக்கும்\nதலித் இயக்க முன்னோடிகளையும் குறிப்பிட்டு தலித் இயக்க வரலாற்றில்\nதோழர் வள்ளிநாயகத்தின் எழுத்துப்பணி படைத்திருக்கும் சாதனைகளைப்\nபட்டியலிட்டார். தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆண்டதை விட அயலவர்கள் ஆட்சி செய்த ஆண்டுகள் அதிகம். அதிலும் தமிழ் மொழி ஆட்சி மொழியாக\nஇருந்தக் காலம் அதைவிடக் குறைவு. இருந்தும் சங்கத்தமிழ் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் தமிழ் தன் மூலத்தன்மையை இழந்துவிடாமல் சேரிகளில் தான் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது.\nஆதிதிராவிட சிந்தனையாளர்களின் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து புராணங்களின்\nபொய்மை கலக்காத அவர்களின் படைப்புகளை எல்லாம் தோழர் அறிமுகம் செய்திருக்கும் பாங்கினை எடுத்துக்காட்டினார் புதியமாதவி.\nபாபாசாகிப் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் இணையும்\nபுள்ளியிலிருந்து தான் இந்திய மண்ணில் சமத்துவமும் சாதி ஒழிந்த\nசமுதாய மானுட விடுதலையும் சாத்தியப்படும் என்பதை தன் எழுத்தில் மட்டுமல்ல தன் வாழ்க்கையின் மூலமும் நமக்கான செய்தியாக விட்டுச்\nசென்றிருக்கிறார் தோழர் வள்ளிநாயகம் என்றார்.\nமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழு செயலாளர் தோழர்\nசு.குமணராசன் நம்மை, நம் வரலாற்றை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நம் வரலாற்றை எழுதியிருக்கும் தோழர் வள்ளிநாயகம் அவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். அதுவும் மும்பையில் அவருடைய\n25 நூல்களையும் நாமும் நம் இளைஞர்களும் வாசித்து பயன்பெற\nவேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.\nநடந்து முடிந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்கள்\nபெற்று தேர்வில் வெற்றி பெற்ற தலித் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை அறிவித்து தோழர் வள்ளிநாயகத்தின் வாழ்க்கை குறிப்பினை வாசித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஆதிதிராவிட சிந்தனையாளர் சபையின் ஆணை அதிகாரி திரு.சேகர்சுப்பையா.\nநிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த வி.ஜே பாலன்,\nதிருவள்ளுவர் பவுண்டேசன் அமைப்பைச் சார்ந்த எம்.ஜெயம், மற்றும்\nதேவராஜன் மற்றும் பல மும்பை தமிழர்கள் கலந்து கொண்டனர்.\nஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையின் பொருளாளர் திரு.ஜசக் நியூட்டனும்,\nநிர்வாக அதிகாரி சேகரும் தோழர் ஏபி.வள்ளிநாயகத்தின் நூல்களைத் தமிழக அரசு அரசுடையாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை\nமணிப்பூர் மாநிலம் இந்தியாவில் இருக்கிறது - இது பூகோளப்பாடம்.\nமணிப்பூர் மக்களை எதிர்க்கிறது - இந்திய இராணுவம். இது சரித்திரப்பாடம்.\nயாருக்காக யாரை எதிர்த்து இந்திய இராணுவம் போர் புரிகிறது\nவரைகோடுகளால் வரையப்பட்ட பூகோளப்பாடத்தை நிலைநிறுத்த இந்திய அரசு இந்தியர்களாக\nசொல்லப்படும் இந்திய மணிப்பூர் மக்களை அவர்கள் மண்ணிலேயே அடித்து வீழ்த்தி தன் ஆளுமையை\nநிலைநிறுத்தப் போர் நடத்துகிறது. இந்தப் போரில் அந்த மண்ணின் மைந்தர்களுக்கு தீவிரவாதிகள் என்ற\nபட்டம். அந்த மண்ணின் உரிமையை, அவர்களின் பிறப்புரிமையை எதிர்ப்பதன் மூலம் இந்தியா\nஅரசின் இன்னொரு முகம் -மக்களாட்சி முகமூடி அணிந்து தன் மக்களைத் தின்று திரியும் பயங்கரவாதத்தின் பலம் - திரைவிலகி வெளியில் தெரிகிறது.\nஇம்பாலில் (Imphal) இருக்கும் பம்மன்கம்பு சிற்றூரில் அதிகாலையில் வீட்டுக் கதவைத் தட்டி அவளைக் கைது செய்கிறார்கள்.\nதீவிரவாதைகளின் இயக்கத்தைச் சார்ந்தவள் என்று தங்கஜம் மனோரமாதேவி\nமீது குற்றம் சாட்டுகிறார்கள். அப்போது அவளுக்கு வயது 32. குண்டுகள்\nதுளைத்த மனித வல்லூறுகள் தின்று நாசம் செய்த அவள் உடல்\n11-07-2004 அதிகாலையில் நகரியன் மபோமரிங் கிராமத்தில் கண்டெடுக்கப்படுகிறது. ஏழு குண்டுகள் பாய்ந்துள்ள அவள் உடலில் ஒரு குண்டு அவள் இடுப்புக்கு கீழே பின்புறம் வழியாகப் பாய்ந்து அவள் யோனியைக் கிழித்து சிதைத்துள்ளது. அவள் உடலெங்கும் கீறல்கள், காயங்கள், வலது\nஅவள் நிலைக்கண்டு மணிப்பூர் மக்கள் கொதித்து எழுந்தனர். மனோரமாவின் குடும்பத்தினர் அவள் உடலை வாங்க மறுத்தனர். 32 அமைப்புகள் ஒன்றுகூடி இரண்டு நாட்கள் முழுகதவடைப்பு போராட்டம் நடத்தினர்.\nமனோரமா படுகொலையைக் கண்டித்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை ( Armed forces special powers act- AFSPA. 1958ஐ) விலக்கக்கோரியும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சார்ந்த 12 பெண்கள் ஊர்வலம் சென்றனர். இந்தப் பெண்களின் ஊர்வலம் பலகோடி\nமக்கள் கலந்து கொண்ட ஊர்வலங்களை விட வலிமையானது.\nஇந்திய அரசை அசைத்துப் பார்த்த பெண்களின் ஊர்வலமிது.\nதங்கள் உடலையே ஆயுதமாக ஏந்தி நிர்வாணக் கோலத்தில் கங்க்லாகேட் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஎன்ற பதாகைகள் தாங்கி அவர்கள் நடத்திய ஊர்வலம்தான் ஊடகங்களை\nமணிப்பூரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. மணிப்பூரில் என்ன\nநடந்து கொண்டிருக்கிறது என்று பிற மாநிலங்களைச் சார்ந்த இந்திய மக்களுக்கு தெரியவந்தது.\n16-07-2004ல் தடையுத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 700 பேர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.மணிப்பூர் பல்கலை கழக மாணவர் அமைப்பு அமைதியான முறையில் ஊர்வலம் வந்து மணிப்பூர் ஆளுநர் மாளிகையை\nகொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த கிளர்ச்சியை\nகாவல்துறை தன் இரும்புக்கரங்களால் சுட்டு வீழ்த்தியது. பலர் காயமடைந்தனர்.. சிலர் உயிரிழந்தனர்.\n13 நாட்கள் பிணவறையிலிருந்த மனோரமாவின் உடலை அவள் உறவினர்களுக்குத் தகவல் சொல்லாமல் காவல்துறையே எரியூட்டி இறுதிச் சடங்கைச் செய்தது.\n12 ஆகஸ்ட் 2004ல் மணிப்பூர் முதல்வர் 7 தொகுதிகளில் இந்திய இராணுவத்தின் (AFSPA) கட்டுப்பாட்டை முற்றிலும் விலக்காமல் தளர்த்திக் கொள்வதாக அறிவித்தார். (partial withdrawal).\n15 ஆகஸ்ட் 2004ல் இந்திய சுதந்திர நாளில் மணிப்பூரின் பல்வேறு இடங்களில் இந்திய சுதந்திரக்கொடி, மூவண்ணக் கொடி எரியூட்டப்பட்டது.\n32 வயது பிபம் சித்தரஞ்சன் சிங் மணிப்பூரில் இந்திய இராணுவத்தின்\nமணிப்பூரில் நடக்கும் இந்த அனைத்து செய்திகளையும் ஒளிபரப்ப\nமணிப்பூர் கேபுள் நெட்வொர்க்கிற்கு அரசு தடையுத்தரவு விதித்தது..\n>ஒத்துழையாமை இயக்கம் - (non cooperation )\n>சுதேசி இயக்கம்.. ஆம், இந்தியப் பொருட்களை முழுவதுமாக மணிப்பூரில் விலக்குதல்..\nசுதந்திர இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தின் மறுவாசிப்பு இது.\nசந்தேகத்தின் பேரால் யாரையும் எப்போதும் எவ்விடத்திலும் விசாரணையின்றி கைது செய்யவும் சுட்டுத் தள்ளவும் இந்திய பாதுகாப்பு படையில் கடைநிலை காவலர்க்கு கூட அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததையும்\nஇதெல்லாம் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட இந்திய அரசு\nஎடுக்கும் முயற்சிகள் என்றும் அரசு மக்களை ஏமாற்றியது மட்டுமல்ல,\nதன்னையே ஏமாற்றிக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்திய இராணுவத்தில் 31 ஆண்டுகள் பணிபுரிந்த பிரிகேடர் சாயில்லோ\n(Brigadier Sailo) அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தில் அரசு தரப்பு செய்திகள் உண்மைக்கு புறம்பாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.\n\"மிஷோரோம் கிராமத்தில் ஒட்டு மொத்த மனிதர்களின் உரிமைகள்\nபறிக்கப்பட்டிருப்பதையும் அவர்களின் அவல நிலையையும் எழுதியுள்ளார்,\nஇன்று வடகிழக்கு மாநிலங்களின் நிலை இதுதான்.\nதென்கொரியா வழங்கும் க்வாஞ்ச்சு விருது (Gwangju Prize ) சியோல் நகரத்தில் மே மாதம் 18ஆம் நாள் 2007ல் மணிப்பூரின் இரும்பு மங்கை சர்மிளா தானுவுக்கு -வயது 35- வழங்கப்பட்டுள்ளது.\nப்ளஸ் டூவுக்கு மேல் (12th std) தன் கல்வியைத் தொடர முடியாத மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த சர்மிளா தானுவுக்கு ஆசியாவின் மிகச்சிறந்த\nவிருது வழங்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய ஆவணப்படத்தை மனித\nஉரிமைகள் அமைப்பு தயாரித்து திரையிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக\nஅவருடைய விருதைப் பெறுகிறார் அவருடைய மூத்த சகோதரர்.\nசர்மிளா தன் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தவில்லை.\nயார் இந்த இரும்பு மங்கை\nஇம்பாலிலிருந்து 15 கி.மீட்டர் தொலைவிலிருக்கும் மலோம் (Malom) பேருந்து நிலையத்தின் அருகில் இந்திய பாதுகாப்பு படை 02 நவம்பர் 2000ல்\nநடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் எண்ணிக்கை 10.\nஇதுமாதிரி துப்பாக்கிச் சூடும் மனித உயிர்களைப் பறிப்பதும் இந்திய பாதுகாப்பு படைக்கு புதிதல்ல, மலோம் மக்களுக்கும் புதிதல்ல. ஆனால் இச்செய்தியைக் கேள்விப்பட்ட சர்மிளா உடனடியாக மலோம் விரைந்து\nதன் \"சாகும்வரை உண்ணாவிரதம்\" போராட்டத்தை அறிவித்தார்.\nசர்மிளாவின் காந்திகிரியைக் கண்டு பலர் இந்த இளம்பெண்ணின் உண்ணாவிரதம் எதுவரை தொடரும் என்று ஐயப்பாட்டுடன் நோக்கினர்.\nஇம்பாலா மருத்துவமனையில் அவருக்கு 21 நவம்பரில் மூக்குவழியாக\nதிரவ உணவு ஊட்டப்பட்டது. 'தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக\nசர்மிளாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசமும்\nதாயின் சந்திப்பும் கண்ணீரும் சர்மிளாவின் மனவுறுதியை தளர்த்திவிடக்கூடாது என்பதால் இன்றுவரை உண்ணாவிரதமிருக்கும் மகளைச் சந்திக்கவில்லை என்கிறார் 75 வயதான சர்மிளாவின் தாய்.\nமகாத்மா காந்தியடிகள் இன்றிருந்தால் நான் செய்வதையே அவரும் மணிப்பூர் மக்களுக்காக செய்வார் என்று காந்தியின் நினைவிடத்தில் நின்று கொண்டு\nஇந்திய அரசிடம் சொல்கிறார் சர்மிளா.\nமனோரமாவின் படுகொலை, அதன் பின் நடந்த மக்கள் எதிர்ப்புணர்வு அனைத்தும் சர்மிளாவின் போராட்டத்தை கூர் தீட்டியுள்ளன.\n2007, சர்மிளா தன் சத்தியாகிரக அஹிம்சை வழி போராட்டமான உண்ணாவிரத்தத்தை ஆரம்பித்து\n7 வருடங்கள் ஆகிவிட்டது. எந்த இந்திய அரசு மகாத்மாவின் சத்தியகிரக அஹிம்சைவழிப் போராட்டத்தில்\nசுதந்திரம் அடைந்ததாக தன் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் எழுதி வைத்து 60 ஆண்டு\nமக்களாட்சியை மண்ணில் நடத்துவதாக பெருமை அடைந்துள்ளதோ அதே இந்திய அரசுதான்\nகாந்தியின் அதே வழியில் தன் மண்ணின் மனிதர்களின் தன்மானம், தன்னுரிமைக்காக போராடும்\nஇளம்பெண் சர்மிளாவை அரசு மருத்துவமனையில் சிறை வைத்துள்ளது\nமருத்துவமனை ஆகட்டும், சிறைச்சாலை ஆகட்டும் சர்மிளாவைப் பார்க்க குறைந்தது 20 நாட்கள்\nமுன்பே திட்டமிட்டு உள்துறை அமைச்சகம் முதல் மணிப்பூர் சஜிவ்வா சிறைச்சாலை அதிகாரி வரை\nஅனுமதி தர காத்திருக்க வேண்டும். ஒரு தீவிரவாதிக்கு கூட சிறைவிதிகள் இத்தனை கட்டுப்பாடுகளை\nஜவஹர்லால் நேரு மருத்துவமனை, இம்பாலாவில் இருக்கும் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து செப்டம்பர் 13, 2007 முதல் மணிப்பூரின்\nமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.\nநாடுதழுவிய போராட்டமாக தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் போராளிகளின்\nபடையில் ஒரு நாளாவது உண்ணாவிரதத்தில் நாமும் சேர்ந்து இரும்பு மங்கை சர்மிளாவின் போராட்டதை ஓரடி\nமொழி தெரியாத அவள் முகம் கூட\nகனடாவிலிருந்து 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்ற வேட்கையுடன் வெளிவரும் பதிவுகள் இணைய இதழில் என் வலைப்பதிவு பக்கங்களை அறிமுகம் செய்திருக்கும் பதிவுகள் ஆசிரியர் தோழர். வ.ந.கிரிதரன் அவர்களுக்கு நன்றி.\nதனது கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு அறியப்பட்டவர்தான் புதியமாதவி அவர்கள். அவரும் 'புதியமாதவி' என்னுமொரு வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அவரது வலைப்பதிவிலிருந்து அண்மையில் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் பற்றி எழுதப்பட்டிருந்த 'தீர்ப்புகளும் கேள்விகளும்: தீர்ப்புகளும் கேள்விகளும்' ...உள்ளே\nஜனவரி - ஜூலை 2007\nதமிழ்க் கனவும் தமிழ்ப் புலமும் தமிழ் இனமும் தலைநிமிர வழிவிடட்டும் கலைஞரும் திராவிடப் பேரரசும்\nஇந்த இதழில் வெளிவந்துள்ள புதிய மாதவியின் கட்டுரை ஒரு இணைய தளத்தில் இடம் பெற்றிருந்தது.(பார்க்க: கட்டுரை மார்ச் 21,2007 திராவிட அரசியல்) எனினும் கவிதாசரணிலும் வரவேண்டும் என விழையப்பட்டதால் இங்கு வெளியிடப்பெற்றது.\nஎன் கை முறிவுக்கு அறுவை செய்துகொண்டபின், ஒரு நாளில் புதிய மாதவி எங்கள் இல்லம் வந்திருந்தார். மும்பைத் தோழர்களோடு சென்னை வந்தவர், அவர்கள் அதிகாரத் தமிழர்களைத் தரிசிக்கச் சென்ற இடைவெளியில் இவர் தன் அன்பை வெளிப்படுத்த எங்களைத் தேடி வந்தார். நீரும் நீரும் கலந்தாற்போல் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்ன இரண்டு செய்திகள் அந்த உரையாடலின் முகவரிபோல் எனக்கு முகமன் கூறி, சறுகுகள் அடர்ந்த வனத்தினூடாக 'வீடு நோக்கித் திரும்தலில் சற்று இளைப்பாறக் கோரின.\nஒருமுறை மும்பை வந்திருந்த ஆசிரியர் வீரமணியிடம் (திராவிடர் கழகத்தவர் தங்கள் தலைவரை அவ்வாறுதான் குறிப்பிடுகின்றனர். ஒருவகையில் மிகையில்லாமல் அவருக்குப் பொருந்திவரும் இயல்பான அடைமொழி என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மாதவியின் முதல் விளிப்பும் அதுவாகத்தான் இருந்தது.) 'பெரியாரின் ஒட்டுமொத்த எழுத்துகளையும் அவரது சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் ஆட்சிக் காலத்திலேயே நாட்டுடைமையாக்க வலியுறுத்தலாமே’ என்று துண்டுச்சீட்டு அனுப்பிக் கேட்டதாகச் சொன்னார்.\nஆசிரியர் மலர்வார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக இறுகிப்போனதைப் பார்த்து இவருக்கு அதிர்ச்சி. எனக்கு அதைக் கேட்டு வியக்கத் தோன்றியது- மாதவிக்கு இப்படியொரு வெள்ளை மனசா என்று. பெரியார் எழுத்தின் அனுபவப் பாத்தியதையை விட்டுக்கொடுக்க மறுக்கும் வீரமணியாருக்கெதிராக அணுகுண்டைக் காட்டி மிரட்டியிருக்கிறார் மாதவி. இதை முன்கூட்டியே அவர் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தாலும் அதைக் கேட்கும் துணிச்சல் உள்ளவர்தான். 'வீரமணி உங்களை வெகு காலத்திற்கு மறக்கமாட்டார்.என்றேன்.\nஅவர் சொன்ன இரண்டாவது செய்தி எனக்கொரு புதிய தகவலாய்க் கூடுதல் மன உளைச்சலைத் தந்தது.\n\"இந்தியாவில் என் பணி நிமித்தமான பயணங்களில் பல விமான நிலையங்களைப் பார்த்திருக்கிறேன், ஐயா. ஆனால் எங்கும் பார்த்திராத அதிசயமாய் சென்னை விமான நிலையத்தில் மட்டும்தான் பிள்ளையார் கோயிலைப் பார்க்கிறேன். இந்திய மதச்சார்பின்மைக்குப் பெரியார் வாழ்ந்த மண்ணின் காத்திரமான பங்களிப்பு”, என்றார்.\nபெரியாரைப் பேசிப் பின்பற்றிய குடும்பத்தில் பிறந்தவர். பெரியாரைக் கடந்தும் பல கேள்விகளோடு வளர்ந்து வருபவர். உரைகளுக்கிடையிலும் வரிகளுக்கிடையிலும் ஒளிந்துகிடக்கும் கரித்துகள்களைச் சலித்தெடுக்கும் நுண்ணரசியலைப் பயின்றுகொண்டிருப்பவர். எதார்த்த வெள்ளத்தில் உடன்போகப் பழகிய பிறர் இவரை நோய் முற்றியவராகப் பார்த்துச் சலித்துக்கொள்ளும் அளவுக்கு எதிர் அரசியலின் நியாயங்களை மனமதிரப் பேசுபவர். புதிய மாதவியின் இப்பரிமாணங்கள் நமக்கு வெகு காலமாகவே பரிச்சயமானவைதாம்.\n(அவர் கிளம்பும்போது மதிய உணவு வேளை கடந்து வெகு நேரமாகிவிட்டது. ஆயினும் அவர் உணவு கொள்ளாமலே கிளம்பிச் சென்றார். எங்கள் வீட்டிலிருந்து யாரும் அப்படிச் செல்ல நேர்ந்ததில்லை. வெளியிலிருந்து வருகிறவர்கள் ஒருவேளையேனும் தங்கிச் செல்வார்கள். நான் மாதவியை அதிகம் வலியுறுத்தவில்லையோ என்பது என் வீட்டம்மாளின் குறைபாடு. எனக்கு அப்போது அது தோன்றவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் வேறு வகை உணர்வில் திளைத்திருந்தேன் என்பது கவனத்திற்கு வருகிறது.\nநாங்கள் அப்போதுதான் அவரை முதல் தடவையாகச் சந்திக்கிறோம். ஆனால் அது எனக்கு மறந்தே போய்விட்டது. அவர் ஏதோ இந்த வீட்டுப் பெண்போல, அடுத்த தெருவிலோ, அடுத்த பேட்டையிலோ வாழ்க்கைப்பட்டவர்போல, அவ்வப்போது எங்களை வந்து எட்டிப் பார்த்து 'எப்படி இருக்கிறீர்கள்’ என்று நலம் விசாரித்துச் செல்பவரைப் போல, அப்படியோர் இயல்பும் இழைவுமாய் அவரது வடிவும் வருகையும் ஒன்றியிருந்ததில் நான் கரைந்து போயிருந்தேன். நாங்கள் தெற்கத்திக்காரர்கள். எங்களுக்கு இந்தத் தோற்றப்பாடுகள் வாழ்வின் பிடிமானமுள்ள கற்பிதங்கள். யோசித்துப் பார்த்தால் வாழ்வின் துய்ப்புகள் இவ்வகை நினைவுச் சித்திரங்களன்றி வேறென்ன’ என்று நலம் விசாரித்துச் செல்பவரைப் போல, அப்படியோர் இயல்பும் இழைவுமாய் அவரது வடிவும் வருகையும் ஒன்றியிருந்ததில் நான் கரைந்து போயிருந்தேன். நாங்கள் தெற்கத்திக்காரர்கள். எங்களுக்கு இந்தத் தோற்றப்பாடுகள் வாழ்வின் பிடிமானமுள்ள கற்பிதங்கள். யோசித்துப் பார்த்தால் வாழ்வின் துய்ப்புகள் இவ்வகை நினைவுச் சித்திரங்களன்றி வேறென்ன\nபுதிய மாதவியின் கட்டுரை நான்கு பேர்களைப் பற்றிப் பேசுகிறது. நால்வரும் அவரவர் தளத்தில் ஆள்திறம் கொண்டவர்கள்; சமூகப் பெரும்பரப்பை ஊடறுத்து நிற்பவர்கள். மாதவி அவர்களைச் சரியாகவே மதிப்பிடுகிறார். கலைஞரைப் பற்றிய மதிப்பீட்டில், 'அவரும் மரத்துப் போய்விட்டார்; அவரை நம்பிய மக்களும் மரத்துப்போய் விட்டார்கள்’ என்பதாக மாதவியின் ஆற்றாமை கசந்து கொள்கிறது. இந்த ஆற்றாமை ஒன்றும் அவ்வளவு எளிதாக விலக்கிவிடும் விஷயமல்ல. உண்மையில் அது நம்மைக் கொல்லும் பண்பியல் நஞ்சாக அச்சுறுத்துகிறது; அலைக்கழிக்கிறது. கடவுள் மறுப்பிலிருந்து 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் நிலைப்பாட்டுக்கு மாறியவர்களை என்னிலும் கடுமையாகத் தாக்குகிறார். 'திருடர்கள்’ என்று பெயரிட்டழைக்கிறார். அவர் கோபம் நியாயமானது. இழப்பின் ஆற்றாமையில் சொற்கள் பொங்கி வழிகின்றன. இதில் ஒளிந்திருக்கும் கண்ணி என்னவெனில் இன்னும் நாம் அவர்களின் உடன்பிறப்புகளாய்ச் ‘சீ’ப்படுகிறோம் என்பதுதான்.\nநான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல் 1960களில் ஜெயகாந்தனுக்காகக் கடைகளில் காத்து நின்றவர்களில் நானும் ஒருவன். மாதவி அதைத்தான் சொல்கிறாராக இருக்கும். மனிதர்களோடான உரையாடல் தளத்தில் ஜெயகாந்தன் எப்போதுமே விவகாரமான ஆள்தான் எனினும் எங்கள் காலத்தில் அவரை சிம்ம கர்ஜனை செய்பவராகவே நம்பியிருந்தோம். 'ஹரஹர சங்கர’ எழுதி ஞானபீட விருது பெற்ற பிறகுதான் மாதவி சொல்வதுபோல் அவர் கம்பீரமாகக் குரைப்பது ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. முரசொலி அறக்கட்டளை பரிசு தரவும் அதை அவர் பெறவும் இந்த வீழ்ச்சி நியாயப்பட்டிருப்பதுதான் ஆகப்பெரும் சோகம்.\nஇந்தக் கசப்புகளிலிருந்து மீளும் உபாயமாக மாதவிக்கு இளையராஜா கிடைத்திருக்கிறார். கொஞ்சம் மிகையோ என்னும்படி அவரை உயர்த்திப் பிடிக்கிறார். அவர் சித்தாந்த உறுதிப்பாடுமிக்கவர் என்பதாக வேறு நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்பதற்கும் மூகாம்பிகைக்கு வைரக்கை சாத்தினால் அருள்பாலிப்பாள் என்பதற்கும் சித்தாந்தம் வேண்டியதில்லை; வெறும் மூடத்தனம் போதும். 'செத்தாலும் சிந்திக்க மாட்டேன்’ என்று கண்ணைக் கட்டிக்கொள்ளும் மூடத்தனம். மாறாக, இளையராஜாவின் தன்மானத்தைப் பற்றிப் பேசுகிறாரே, அது பெருமிதம் கொள்ளத்தக்க நியாயம். மாதவி அதற்காக கர்வமும் கொள்ளலாம். தன்மானம் பிறர் மானத்தைக் காயப்படுத்தாதவரை அந்தக் கர்வம்தான் அதன் நியாயமும்கூட.\nபெரியார் படத்துக்கு இளையராஜா இசையமைக்காமல் போனது அவரது தீவிர தெய்வ பக்தியால் மட்டுமே அல்ல என்றே தோன்றுகிறது. பெரியார் பட இயக்குநர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற நிர்வாக மேட்டிமைகள் பலரும் மிகையான தன்மூப்பில் திளைப்பவர்கள்; அடிப்படையில் அதிகாரச் சுரப்பிகளாய் வடிவமைக்கப்பட்டவர்கள். பிறரை சகமனிதர்களாகவன்றி, ஊழியர்களாகவே பார்க்கப் பழகியவர்கள். நட்புக்குச் சூழ்பவர்களை ஏவிப் பிழைக்கிறவர்கள். இவர்களால் ஒருபோதும் மக்களைத் திரட்டி ஈர்க்கும் அரசியல் தலைவர்களாக முடியாது என்பது என் எண்ணம்.\nமக்களுள் ஒருவனாக உட்கார்ந்து, மக்களை ஊடறுத்துச் மேலேறுகிறவன்தான் வெற்றிகரமான மக்கள் தலைவனாகலாம். தனக்கு மேலே உள்ளவனுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவன் என்பதான மனத்தயாரிப்புள்ளவன் மானஸ்தர்களைப் பற்றி அக்கறைப்படாதவன். இளையராஜா விஷயத்திலும் இப்படியொரு ரசாயனமே வினை புரிந்திருக்கக்கூடும். ஞானராஜசேகரன் தன்னை எளிமைப் படுத்திக்கொண்டு தானே களமிறங்காமல் தன் அலுவலகச் சிப்பந்தியை ஏவி இளையராஜாவைப் பணியமர்த்த எத்தனித் திருக்கலாம். (இளையராஜா மறுத்துவிட்டார் என்பதை உடனடியாக ஆதாய விளம்பரமாக்கிக்கொண்டதில், குற்றம் சுமத்தப் பறக்கும் அதிகார மூளையை அடையாளம் காணலாம்.) காயப்பட்டு விட்டதாகக் கருதிய இளையராஜா 'என்னை மதியாதவன் நான் வணங்கும் ஈசனேயாயினும் எனக்கவன் துச்சமே’ என்று தன்னை விடுவித்துக் கொண்டிருக்கலாம்.\nஈசன் என்றதும் திருவாசகம் ஓதி உடுக்கடிக்கிறவர் இளையராஜா என்பதைத்தான் மாதவி சித்தாந்தவாதம் என்கிறார் - அதாவது சச்சிதானந்த சித்தாந்தம் என்னும் பொருளில். அதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அது சித்தாந்தமல்ல. எதார்த்தத்தில் அடிமைத் தனத்தின் அடியாழத்தில் தன்னைத் தற்கொலைப்படுத்திக் கொள்ளும் தற்குறித்தனம். எனக்கு ஒரு படைத்தவனைக் கண்டெடுத்து, அவனுக்காகத் தெருத்தெருவாய் உருண்டுவந்து, நன்றி சொல்லி, போற்றி பாடி, தேரிழுத்துக் கொண்டாடி நாறிப் புழுப்பதென்பது, 'எனக்குச் சுயம் வேண்டாம். அடிமையாயிருப்பதே என் சுகம்’ என்பதன் மீட்சியற்ற வெளிப்பாடு. சுயமற்றவன் கோரும் மரியாதை, உடையில் சிந்திய பருக்கைபோல வெறும் அழுக்குதானே தவிர அணி அல்ல.\nஎதிர்பாராமல் இந்த 'நன்றி’ பற்றிப் பேச்சு வந்துவிட்டதால் நான் அதை மீண்டும் பேசியாக வேண்டும். என் 'சங்கர நேர்த்தி’யில் ஏற்கனவே பேசியதுதான். இளையராஜா பிறக்குமுன்பே அவர் பிறந்த பண்ணைபுரத்தில் அவருக்காகப் பெரியார் பேசியிருக்கிறார், பெருந்தொண்டாற்றி யிருக்கிறார் என்பதாகப் பேராசிரியர் சுபவீ நினைவுகூர்கிறார். ஆகவே, இளையராஜா பெரியாருக்கு நன்றியுள்ளவராய் இருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. எதற்காக நன்றியுள்ளவராயிருக்க வேண்டும், பெரியார் ஏதோ வள்ளல் போலவும் இளையராஜா அவர்முன் இரந்து நிற்பவர்போலவும் நன்றி என்பது பிச்சைக்கார மண்ணின் அடிமை முறிச்சீட்டு என்பதல்லாமல் வேறென்ன\nபெரியார் தனக்குப் பிடித்த வேலையைத் தன்மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர்; சமூக விழிப்புக்கான கருத்தியல் கொதிகலனாய்த் தன்னை வாழ்வித்துக்கொண்டவர். நான் அவரைப் புரிந்து கொள்ளலாம்; பின்பற்றலாம்; வளர்த்தெடுக்கலாம்; கொண்டாடி முன்னெடுக்கலாம். நன்றிகாட்டுவதென்பது நான் அவரின் நாய்க்குட்டியாய் இருக்கவா திரும்பத்திரும்ப உடைமைச் சமுதாயத்தையும் அடிமைக் குடிமக்களையும் புதுப்புது உத்திகளில் அதிகாரச் சூத்திரங்களால் நியாயப்படுத்திக்கொண்டு, அதையே புரட்சி என்பதாகப் பிதற்றிக்கொண்டு அடிமைப் பட்டாளங்களைப் பிரசவித்து ஆசீர்வதிக்கிற இழி வேலையல்லவா அது\nமாதவியின் கட்டுரைக்கு சுபவீயின் நேர்காணலே அடிநாதம். வேறு வகையில் சொன்னால் சுபவீ வருத்தப்படுவதற்கு அல்லது கோபப்படுவதற்கு சுபவீயும் அவரது சேனைத் தலைவர்களுமே பொருத்தமானவர்கள் என்று கோடிட்டுக் காட்டும் கட்டுரை இது.\nசுபவீ, இன்றுபூசிய சந்தனம் போன்றவர். உடம்பு வியர்க்கும்; சந்தனம் குழம்பும் என்பதெல்லாம் அப்புறம். இனிய பழகு முறைகளும் அரிய தோழமை உணர்வும் நிறைந்தவர். நல்ல பேச்சாளர்; பாசாங்கில்லாத வெகுநல்ல மனிதர். சொல்லப்போனால் இந்தக் கடைசி இரு அம்சங்கள்தான் என்னில் ஒளிரும் அவரின் அடையாளங்கள். அவரவர்க்கும் பொருந்திப்போக ஓர் இடமிருக்கும். சுபவீக்கு அப்படி யொரு இடம் இன்னும் வந்தடையவில்லை என்றே தோன்றுகிறது. கோல்ப் மைதானத்தின் பச்சைப் புல் மெத்தையில் எங்கிருந்து நோக்கினும் பளிச்செனத் தெரியும் வெள்ளைப் பந்து போல அவர் ஒளி சிந்துகிறார். சொல்லற்ற பொருண்மையின் படிமத் தீற்றல்கள் சொல்லுக்கப்பாலும் அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கும்.\nதிராவிட இயக்கவாதிகள் ஒரு விஷயத்தில் தெளிவாய் இருக்கிறார்கள்- தங்கள் அப்பன்களையும் ஆத்தாள்களையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூசும் வல்லமைமிக்க நோஞ்சான்களாய் இருப்பதில். உடைமைச் சமுதாயத்தின் அதிகார வரம்பு இது. வெள்ளையடித்த வீடே இவர்களுக்கு இடித்துக் கட்டிய புதிய மாளிகை. மேடை முழக்கங்களே புரட்சிகரமான சிந்தனைகள். அரிய சிந்தனையாளர்களும் புதிய கருத்தியல் வாதிகளும் கருப்பைக் குள்ளேயே ரசாயன மாற்றத்துக்குள்ளாகி பெருச்சாளிகளும் நட்டுவாக் காலிகளுமாக உற்பத்தியாவது இந்த உடைமைப் பண்ணையின் இனப்பெருக்க முறைமை. இவர்கள் நடுவே வெள்ளைப் பந்துகள் குழிக்குள் விழுந்துவிடாமல் பச்சைப் புல்வெளியில் சுதந்திரமாய் மிதந்தலைந்தால் அதுதான் எவ்வளவு பெரிய கொண்டாட்டமா யிருக்கும் அது நிகழும்போது வெற்றியும் தோல்வியும் வெறும் சொற்கள் மட்டும்தான்- அர்த்தமற்று உதிரும் வித்தைகளற்ற சொற்கள்.\nசுபவீ நந்தன் வழி பத்திரிகையின் ஆசிரியராய் இருந்தபோது நான் எழுதிய கட்டுரை அவரைக் கடுமையாக முகங்கோண வைத்தது. (எந்தக் கட்டுரை யாரைத்தான் முகங்கோண வைக்கவில்லை) அதன் அர்த்தப்பாடு அறுபடாத உள்ளிழையாக இன்னமும் அரூபத்தில் தங்கியிருந்தாலும் எங்களுக்கிடையேயான முகமன்களை மீட்டுக்கொள்வதில் அவரது பெருந்தன்மைக்கு முதலிடம் உண்டு. அவர் எழுதி வெளிவந்தவற்றுள் 'பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ கவனம் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் பெரியாரை அவருக்கு உகந்த மாதிரி மறுவாசிப்புச் செய்த முயற்சியாகவே ஒரு வரையறைக்குள் அது சுருக்கிப் பார்க்கப்பட்டது. அப்படியும் அதிகம் வாசிக்கப்பட்ட நூலாக அதுவே இருக்கும். அந்த நூலுக்கு விமர்சனம் எழுதும்படி இடதுசாரி சாய்மானமுள்ள ஒரு இளைஞரைக் கேட்டுக் கொண்டேன். அவரோ விமர்சனம் எழுதாமல், அதன் உந்துதலால் ஒரு கட்டுரையே எழுதிவிட்டார். இது சுபவீக்குக் கிடைத்த வெற்றியென்றே சொல்ல வேண்டும். நான் அந்தக் கட்டுரையைக் கவிதாசரணில் வெளியிட்டேன்- ஆக்கபூர்வமான விமர்சனப் பார்வைகளை எதிர்பார்த்து. அது கைகூடவில்லை. மாறாக, அந்தக் கட்டுரையை வாசித்த புகழ்பெற்ற மருத்துவரும் பெரியாரியவாதியுமான கவிஞர் ஒருவர் ஒரு போட்டியில் முதற்பரிசுக்குரியதாகத் தேர்வு செய்திருந்தார். இது சுபவீக்குக் கிடைத்த இன்னொறு வெற்றி. எனக்கு மகிழ்ச்சிதான். கொஞ்சம் வியப்பாகவும் இருந்தது - ஆழம் இவ்வளவு இலோசா என்று. அர்த்த நீர்ப் பரப்பில் சொற்கள் அலையற்று மிதப்பது நிகழத்தான் செய்கின்றன.\nஅந்த நூலை அடியொற்றியே அண்மையில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ யைக் கொண்டாட்டமாகத் துவங்கியுள்ளார் சுபவீ. இதன் மூலம் திராவிட இயக்கம் தமிழுக்கு மட்டுமானதல்ல என்று காலங்கடந்த காலத்தில் மீண்டுமொருமுறை நினைவு கூரப்பட்டிருக்கிறது. ஒரு வேளை, திராவிட இயக்கவாதிகளுக்கு 'திராவிடம்’ என்னும் சொல் வெறும் இடுகுறிப் பெயராகவே தடித்துப் போயிருக்கலாம். அந்தச் சொல்லுக்கு எத்தனை ஆயிரம் விளக்கங்கள், விவரிப்புகள் செய்யப்பட்டபோதும் அடிப்படையில் அது தமிழுக்கான சமஸ்கிருதச் சொல்தான் என்பது அறுபடாத ஊடிழையாக நினைவு கூரப்பட்டிருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியையும் பார்ப்பனக் கலாச்சாரத்தையும் அடிப்படை அலகுகளாகக்கொண்டு சமூகத்தை உலைத்துக் கட்டமைத் ததுதான் பார்ப்பனர்கள் சாதித்த வெற்றி.\nஅந்தப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த தமிழர் இயக்கம் - நீதிக்கட்சியைப் போலன்றி தமிழைத் தாய்மொழியாகவும் சமூக மொழியாகவும் கொண்டவர்களின் தமிழர் இயக்கம் (இன்றைய நான்கு தென் மாநிலங்களிலுமே எங்கெல்லாம் சந்தைகளும் படைக்குடியிருப்புகளும் இருந்தனவோ அங்கெல்லாம் தமிழ் சரளமாகப் புழங்கப்பட்டதாக கால்டுவெல் சொல்கிறார்.) பார்ப்பன மொழியிலேயே 'திராவிட இயக்கம்’ என்று அழைக்கப்பட்டதுதான் ஒரு வினோதக் கோணல். 'தமிழ்’ என்பதைவிட 'திராவிடம்’ என்பது மதிப்புள்ள சொல்லாகப் பார்க்கப்பட்டிருக்கக் கூடும். தமிழைவிட ஆரியம் உயர்ந்தது என்பதன் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம். (தமிழைக் கூலிக்காரர்களும் கூலிக்காரர்களோடு தொடர்புடைய வர்களும் பயன்படுத்திய மொழியாக இழித்துப் பார்ப்பது நெடுங்காலமாக நடந்துவந்திருப்பதோடு திராவிட ஆட்சியின் ஆங்கிலப் பள்ளிகளில் இன்றும் அது உறுதி செய்யப்படுகிறது.\nதிராவிடம் என்ற சொல்லைத் திண்ணை வேதாந்தத்தர்க்கமாக்கவே கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் 'திராவிடம், அல்லது திராவிட நாடு’ என்று தொண்டை வறளக் கத்தியாகிவிட்டது. இதெல்லாம் சுபவீ அறியாததல்ல. ஆனாலும் அந்த வறட்டுக் கூச்சலைப் புத்துயிர்த்துப் பின்புலமாக்கும் விதமாகத்தான் அவர் முன்வகிப்பில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் சுபவீ தன் இடத்துக்கான அறிவார்ந்த அடைதலைத் தேட மறுத்துவிடுகிறார், அல்லது கூடித் தொலைத்து விடுகிறார் என்று நமக்குப் படுகிறது. நம்மிலிருந்து மாறுபடுவதற்கு அவரிடம் மரபான காரணங்கள் நிறையவே இருக்கலாம். மரபின் மீள்பரிமாணம் பார்ப்பான் ஒழிந்த பார்ப்பனச் சாரம் அன்றி வேறென்ன\nபொடா சிறையனுபவத்துக்காளானவர் சுபவீ. இன்று அவரையும் அவரது நான்கு பழைய நண்பர்களையும் கலைஞர் பொடாவிலிருந்து விடுவித்திருக்கிறார். அதற்கு முன்பே அவர் கலைஞரின் அண்மையை விதித்துக்கொண்டுவிட்டார். அது ஒன்றும் சாதாரண அண்மையல்ல. அவரைப் போன்ற பொடா கைதிகள் புதிய அண்மையில் கல்லைப்போல் கனத்து மரத்திருக்க வேண்டிய அண்மை. இருவர் சேரும்போது ஒருவரையொருவர் பாதிக்கலாம். ஆனால் ஆள்கிறவர் பாதிப்படைவதென்பது ஆளப்படுகிறவரின் சரிவுக்குக் கிடைக்கும் ஆறுதலாக மட்டுமே இருக்கும்.\n'பேரறிஞர் அண்ணா’ என்று தம்பிமார்களால் பெரிதும் போற்றப்பட்டவர் 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ என்று அறைகூவல் விடுத்தார். அடைந்தாலும் அடையாவிட்டாலும் சுடுகாடு நிச்சயம் என்றாலும், ஏதோ 'அருள்வாக்கு’ மாதிரி அப்போதே சுடுகாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஒரு மாயத் தொடர்பாகத் திராவிடநாடு உருவாக்கப் பட்டுவிட்டது. அதாவது, திராவிட நாடு என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த ஒரு சுடுகாட்டுத் தத்துவம் என்பதாக. அண்ணாவின் உடலுக்குச் சுடுகாடு கிடைக்கவில்லை. அதை இருப்பில் வைத்துக்கொண்டு இடுகாடுதான் உருவாக்கப்பட்டது.\nஅண்ணாவின் இலட்சியம் திராவிடநாடு அடைவதுதான். அது எல்லோருக்குமான திராவிடநாடு. அதை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை; சந்தர்ப்பம் கருதிப் பரண்மேல் பத்திரப்படுத்தி வைத்தார். அண்ணாவின் கனவை நனவாக்கும் கடமை தம்பிமார்களுக்கு உண்டுதானே. அவருக்கு ஆயிரம் பல்லாயிரம் தம்பிகள் இருக்கலாம். ஆனால் 'வெட்டிவா என்றால் கட்டிவரும்’ காளையாக வெடித்துக் கிளம்பிய ஆருயிர்த் தம்பி கலைஞர் மட்டும்தான். ஆகவே அவர் அண்ணாவின் சூளுரையை ஏற்று அவரது ஆத்மா சாந்தியடையும் பொருட்டு அரிதின் முயன்று திராவிடப் பேரரசையே வென்றெடுத்த மூலநாயகனாகிவிட்டார். ஒரு வேறுபாடு- இது அவரின் சொந்தத்துக்கான பேரரசு. நாம் சொல்லும் திராவிடப் பேரரசு நான்கு திராவிட மாநிலங்களிலும் கொடிகட்டிக் கோலோச்சும் 'சன் குழுமம்’ அல்லாமல் வேறென்ன நுகர்வியமும் உலகமயமும் கூடிவந்த சந்தைப் பொருளாதார நுண்ணலை யுகத்தில் நவீனப் பேரரசுகள் சன் குழுமம்போல் அல்லாமல் வேறெப்படி இருக்கும் நுகர்வியமும் உலகமயமும் கூடிவந்த சந்தைப் பொருளாதார நுண்ணலை யுகத்தில் நவீனப் பேரரசுகள் சன் குழுமம்போல் அல்லாமல் வேறெப்படி இருக்கும் யார் சாதித்தார் என்பதை விட யார் வழியும் துணையுமாய் இருந்தார் என்பதை நினைவுகூர்வதாகத்தான் கலைஞர் கண்ட பேரரசாக இதை நாம் அடையாளப்படுத்துகிறோம்.\n‘சன்’னுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பார் கலைஞர். உண்மையாகவே இருக்கலாம். ஆனால் உலகம்-குறிப்பாக திராவிட உலகம் அதை நம்ப வேண்டுமே. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் என்கலாம். ஆனால் அது ஒரு பேச்சுக்குத்தான், அல்லது சட்ட முறைமைக்குத்தான். 'சன்’னைத் தமிழ்நாட்டில் யாரும் தகர்க்கத் துணிய மாட்டார்கள். ஜெயலலிதா எடுத்த சிறு முயற்சி அவர் தோல்வியோடு ஏறக்கட்டப்பட்டது. இன்று கலைஞர் ஆட்சி நடக்கிறது. 'சன்’னைத் தாக்கினால் அது அறிவாலயத்தைத் தாக்கியதாகத்தான் அர்த்தம். ஆட்சி ஒரு பக்கம் இருக்கட்டும். பதவி மேல் துண்டு மாதிரி- தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் கொள்கையை விடமுடியுமா அது உயிராயிற்றே. அறிவாலயம் தாக்கப்பட்டால் பெரியாரியமே தாக்கப்பட்டதாகாதா அது உயிராயிற்றே. அறிவாலயம் தாக்கப்பட்டால் பெரியாரியமே தாக்கப்பட்டதாகாதா அதைப் பார்த்துக்கொண்டு கலைஞரின் காவல்துறை ஒன்றும் பூப்பறித்துக் கொண்டிராது. ஆனால் கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தங்கள் மொழிவாரி இனநலம் பேணும் ஆத்திரக்கார அறிவிலிகள் 'சன்’ தொலைக்காட்சியை அடித்து நொறுக்கத் துணிகிறார்கள் என்றால், கலைஞர் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி மஞ்சள் உடை தரித்த புத்தரைப்போல் மௌனம் காப்பாரா அதைப் பார்த்துக்கொண்டு கலைஞரின் காவல்துறை ஒன்றும் பூப்பறித்துக் கொண்டிராது. ஆனால் கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தங்கள் மொழிவாரி இனநலம் பேணும் ஆத்திரக்கார அறிவிலிகள் 'சன்’ தொலைக்காட்சியை அடித்து நொறுக்கத் துணிகிறார்கள் என்றால், கலைஞர் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி மஞ்சள் உடை தரித்த புத்தரைப்போல் மௌனம் காப்பாரா பதறமாட்டாரா பதறித் துடிப்பார் என்றால் அதற்குப் பெயர்தான் சொந்தம். 'தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்’ என்பார்கள். ஆனால் இங்கு கலைஞர் தானும் ஆடுவார். தன் சதையையும் ஆட்டுவிப்பார் என்பதுதான் உண்மை.\nசன் குழுமத்துக்குக் கலைஞர்தான் தலைக் காவிரி. இன்று வழியெங்கும் வந்தடையும் பல்லாயிரம் நீர்க்கால்களுடன் அகண்ட காவிரியாய் விரிதல் பெற்றாயிற்று. ஒரு பேச்சுக்காக, தலைக்காவிரியே அடைபட்டுப் போனாலும் காவிரி இருக்கும். மணலும் மணலடி நீருமாகவேனும் பிழைத்துக் கிடக்கும். ஆனால் தலைக்காவிரி எங்க போகும் பெற்ற பிள்ளைகளிடம் இரந்து நிற்கும் அன்னைபோல அது காவிரிக்காகத்தான் சுரந்து கொண்டிருக்கும்.\nமாறனின் மக்கள் அம்பானியின் பிள்ளைகளைப்போல அல்லது அவர்களுக்கும் மேலான தொழில் மூளை கொண்டவர்கள். தங்கள் வர்த்தகப் பேரரசின் உறுதிக்கும் விரிவுக்கம் வழிசெய்துகொள்ளத் தெரிந்தவர்கள். 'நம்பர் ஒன், நம்பர் ஒன் - தினகரன் தமிழில் நம்பர் ஒன்’ என்பது போன்ற சீழ் மணக்கும் வர்த்தக மொழியை உற்பத்தி பண்ணக் கற்றவர்கள். வலிய சிறகுகளோடு பறக்கத் தெரிந்தவர்களுக்குத் தங்கள் தாத்தாவின் அளவற்ற அன்பு சில சமயங்களில் வேண்டாத சுமையாகக்கூட இருக்கலாம். ஆயினும் அந்த அன்பு அவர்களை இன்னமும் கிளிக்குஞ்சுகளைப்போல உள்ளங்கையில் வைத்து நீவிக்கொடுத்து முத்தமிடவே முந்துகிறது. இது கலைஞர் தன் கருணைமயமான பெயராகவே மாறிவிடும் உச்சபட்ச பிறவிப்பயன். எங்கே நாம் நாமாகவே இருக்க முடிகிறதோ அங்கே நாமாகவே நம்மை மடைமாற்றிக் கொண்டுவிட்டால் நமக்கும் நம்மைத் தாங்கிப்பிடித்தவர்களுக்கும் எவ்வளவு நிம்மதி\nபார்ப்பனர்களும் பனியாக்களும் எந்த அரசையும் தங்கள் சேவை நிறுவனமாக மாற்றியமைத்துக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள். வணிக மொழியில் சொல்வதெனில், முதலாளிமார்கள் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் தங்கள் நலன் பேணுவதற்காக சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது அமைச்சர்களைத் தங்கள் சம்பளப்பட்டியலில் சேவைத்தரகர்களாக அமர்த்திக் கொள்வார்கள். அரசியலின் முரண் பருவப் பனிச்சருக்கில் பாதுகாப்பாக ஊன்றி நிற்கப் பயன்படுகின்ற கைத்தடிகள் அவர்கள். சமயத்தில் முதலாளியே அப்படியோர் உறுப்பினராகவோ அமைச்சராகவோ ஆகிவிட்டால் தரகுப் பணம் மிச்சம்; தொழில் பெருக்கத்துக்கும் பாதுகாப்பு. ஆனால் அரசியல் வாழ்வு தான்தோன்றித்தனமான தட்பவெப்பங்களில் சிக்கிக்கொள்ளும் போது அதுவே தொழிலைக் கவிழ்க்கும் புயலாகவும் மாறிவிடும். அதனால் எதார்த்தத்தில் நாணயப்பற்றாக்குறையுள்ள அரசியல்வாதிகள் தாம் பெருமுதலாளி களாவார்களே தவிர, நல்ல முதலாளிமார்கள் தங்கள் அரசியல் கைத்தடிகளோடே தொழிற் பேரரசர்களாய் சிகரம் தொடுவார்கள்.\nஎந்த அரசியல்வாதியும் முதலாளியான பிறகு அரசியலை விட்டு விலகியதில்லை என்பது சமூகம் சந்திக்கும் பின்னடைவு. பலர் உழைப்பில் மண்ணள்ளிப் போடும் தொழில் நேர்மையற்ற வன்செயல். பணத்தைவிட அதிகாரப் போதையில் கரைந்து போகிறவர்களின் அழிச்சாட்டிய ஆட்டம் அது. சாராய வியாபாரிகள் பலர் அரசியலினூடாகப் பயணித்து கல்வித் தந்தைகளான பிறகு அரசியலும் சாராயமும் அளிக்க முடியாத வருமானத்தோடும் 'புகழ்’ மணத்தோடும் வாழ்ந்து காட்டுவதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அரசியல் முதலாளிகள் - குறிப்பாகப் பல்மாநில, பன்னாட்டுத் தரத்தை எட்டிய திமிங்கிலங்கள் இந்த உதாரணத்தைப் பின்பற்றலாம். சமூக நல்லறம் பேணும் சாக்கில் அதற்கொரு சட்டமே கொண்டுவரலாம். அரசியல் அதிகாரம் பெற்றவன் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பதில் சொல்கிறவனாகவும், பெருமுதலாளி தன் பேரரசை விரிவுபடுத்துவதற்குகந்த பன்னாட்டுக் குடிமகனாகவும் தகவமைத்துக் கொள்வதே அந்த நல்லறம். இதைக் கலைஞர் தன் கவிதைத் தமிழால் எப்படிச் சித்தரிப்பார் என்பது 'மில்லியன் டாலர்’ கேள்வி. எல்லாம் பணத்துக்குத்தான் என்பார்கள். அது வயிற்றுக்கான உண்மை. பணத்தை வென்ற பின் எல்லாம் அதிகாரத்துக்குத்தான் என்னும் மண்டை கனத்துக்கான உண்மையும் உண்டு.\nகலைஞர், அரசியல் கலாச்சாரத்தில் ஊறித் திளைப்பதற்கென்றே பிறவியெடுத்தவர். அதன் உடன்போக்குப் பரிமாணங்களோடு, புறம்போக்குப் பரிமாணங்களையும் விஸ்தாரமாக வளர்த்தெடுத்து அவற்றை ஜனநாயக அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கங்களாக மாற்றிக்காட்டியவர். தமிழ்ச் சமுதாயத்தின்மேல் தன் அரசியல் சாகசங்களையெல்லாம் ஒரு மாய வித்தைக்காரனைப்போல் செய்நேர்த்தியோடு பரிசோதித்து வெற்றி கண்டவர். மூச்சுக்கு மூச்சு தமிழைச் சொல்லியே தமிழ் மக்களை போதையூட்டி வசப்படுத்தியவர். தன்னை சாமானியனாக சித்தரித்தே சாமானியர்களை வென்றெடுத்து இன்றைக்கு கொழுத்த முதலாளிய மனோபாவத்தில் திளைத்துக் கொண்டிருப்பவர். முத்தமிழ் வித்தகர் என்றும் தமிழினத் தலைவர் என்றும் பட்டங்கள் தரித்தே தமிழகத்தில் தமிழை ஒரு வழி செய்துவிட்டுத் தன் தொப்பிக்கு மேலும் ஒரு வெற்றி இறகாக அதைச் செம்மொழிப் பட்டியலில் தள்ளிவிட்டவர். கட்சி அரசியல் கலைஞர் மீது முடிவில்லாத விமர்சனங்களை வைக்கும் என்றாலும், அவை ஒரு வகையில் அவர் ஓய்வில்லாமல் இயங்குகிறார் என்பதற்கும் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்கித் தன் சாமர்த்தியங்களைப் பலன்களாக்கிக்கொள்கிறார் என்பதற்குமான சான்றுகள்தாம்.\nநண்பர்கள் விமர்சகர்கள் எனும் பாகுபாடில்லாமல் கலைஞரிடம் ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயங்கள் பல இருக்கும். அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்கின்றவன் குறைந்தபட்சம் தனக்கு உயிர் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டியவன். எனக்கு அவரிடம் பிடித்த தலையாய விஷயங்கள் இரண்டு. ஒன்று அவரது 'கலைஞர்’ பட்டம். அவருக்குப் போல அது வேறெவருக்கும் அத்தனை கச்சிதமாய்ப் பொருந்திவிடாது. மற்றொன்று அவரது வாசிப்பு. இந்த வயதிலும் அவர் ஒரு புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல், குறிப்பெடுக்காமல், அதற்கான விழாவில் பேசுவதில்லை. அப்போதெல்லாம் அவர் ஒரு அரசியல்வாதி என்பதே மறந்துபோய் நாம் அவரது ரசிகனாய்விட முடிகிறது.\nஇவ்வகை சிறப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கேள்விக் குள்ளாக்கும் விதமாக அண்மையில் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்க்குரலாக, யோசிக்கத் தெரிந்தவர்களிடமிருந்து ஒரு முணுமுணுப்பு ஓங்கி ஒலித்தது. அது 'சன் டிவியை காப்பாத்தறதுக்காக தமிழ்நாடே தார வார்ந்திடும் போலிருக்கு’ என்பதுதான். நதி நீர் சிக்கலை கலைஞர் எதிர்கொண்ட விதம் பற்றிய விமர்சனம் அது. எந்தவித புள்ளிவிவரத்தோடும் நிரூபித்துவிட முடியாத ஒருவகை பாமரத்தனமான குற்றச்சாட்டுதான் என்றாலும், உண்மைகள் சாட்சிகளால் கொல்லப்படுவதும், அரசியல் ஒருபோதும் சீசரின் மனைவியர்களைப் பிரசவிப்பதில்லை என்பதும் அக்குற்றச்சாட்டின் முகமதிப்புகள். கலைஞரைக் கட்டுப்படுத்தும் காரணியாக 'சன் குழுமத்தை’ அடையாளப்படுத்துவது ஒருவகையில் உண்மையாக இருக்கலாம் என்றாலும் அதுமட்டுமே முழு உண்மையாகிவிடாது. அவரின் மொத்த செயல் தந்திரத்தின் ஒன்றைக் காரணியாக அது ஒருநாளும் இருந்துவிட முடியாது. ஆகவே உண்மைக்கு அருகில் நகரும் முயற்சியாக நாம் மேலும் சில கேள்விகளை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.\nகலைஞர் எதன்பொருட்டும் ஓர் அறைகூவல் விடுத்து அதை உரிய காலத்தில் நிறைவேற்றிக் காட்டும் வல்லமையும் வைராக்கியமும் உள்ள மனிதர். எனில், தம் நாட்டு மக்கள் மீது அவருக்கு ஏதேனும் சொல்லற்ற சினம் இருக்கக்கூடுமா இல்லையெனில், ஓர் உதாரணத்துக்குச் சொல்வதென்றால் 1956இல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்தது எப்படி இல்லையெனில், ஓர் உதாரணத்துக்குச் சொல்வதென்றால் 1956இல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்தது எப்படி இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாயிருந்தது சங்க காலத்திற்குப் பின் வெகு அபூர்வமாகத்தான். ஏனெனில் அதை ஆக்கிரமித்தவர்கள் அந்நிய மொழியினராயிருந்தனர். தமிழின் வாழ்வு அது மக்கள் மொழியாய் அருகுபோல் வேரோடி நின்று தன்னைக் காப்பாற்றிக்கொண்டதுதான். இந்திய விடுதலைக்குப் பின்னரே ஆட்சிமொழியாக அதற்கொரு வாய்ப்பு வந்தது.\nதமிழைச் சொல்லியே ஆட்சியைப் பிடித்தவர்கள் - குறிப்பாகக் கலைஞர் அதைக் கிடப்பில் போட்டார் எனில் உள்ளூர அதற்கொரு அர்த்தம் அல்லது கோபம் இருக்க வேண்டும். கர்நாடகச் சிறையில் குணாவும், நெடுஞ்செழியனும் அநியாயமாக ஆண்டுக் கணக்கில் வாடியபோது தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் முறையிட்டு விடுவிக்கக் கோரினர். கலைஞர் ஒரு வார்த்தை சொன்னால் விடுவித்துவிடுவார் என்பது நிலை. கலைஞர் சொல்லவில்லையே. காரணம் குணா அவரை 'வடுகர், வந்தேறி’ என்று தன் நூல்களில் அடையாளப்படுத்தியதற்கான கோபமாக இருக்க வேண்டும். கலைஞர் அவரை மன்னிக்கத் தயாராயில்லை. ஆகப் பெருந்தன்மையோடு நடந்துகொள்வதற்கான பட்டறிவும் உயர் பொறுப்பும் பெற்றவர்தான் என்றாலும் அற்பக் கோபங்கள் அவரை ஆளவே செய்யும்போலும். ஆகவே நாம் இதையும் கேட்கலாம்: தமிழினத்துக்கு அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார் அவர் இடத்தில் ஓர் அர்ப்பணிப்புள்ள அரசியல்வாதி இருந்து ஆற்றிவிடக்கூடிய பணிகளுக்கப்பால் அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார் என்பதுதான் இக்கேள்வியின் அர்த்தம். இதன் தொடர்ச்சியாக, தமிழர்களுக்கு அவர் என்ன பாடம் புகட்ட நினைக்கிறார் என்பதும் புறக்கணிக்க முடியாத கேள்வியாகிறது.\nமுன் எப்போதையும்விட இந்த ஆட்சிக்காலத்தில்தான் கலைஞர் தமிழ் மக்களுக்குப் பல அநீதிகளை இழைத்து வருகிறார் என்று ஒரு நண்பர் மனம் வெதும்பிச் சொன்னார். அதைக் கேட்டதும் அதிர்ச்சியாயிருந்தது. உண்மையில் இந்த ஆட்சிக்காலத்தில்தான் அவர் மிகுந்த வள்ளல்தன்மையோடு கூடுதல் நலம் செய்கிறார் என்பதாகவே ஒரு கருத்து நிலவி வருகிறது. ஜெயலலிதாகூட அவருக்கு உடனடி அச்சுறுத்தலை விளைவிக்க முடியாமல் திணறுகிறார் என்பதாகப் பேச்சு. ஆனால் நண்பர் சொன்னதைக் கொஞ்சம் தொலைக் நோக்குப் பார்வையில் யோசிக்கும்போது இனவியல், பொருளியல், சமூகவியல் ரீதியாக சரியென்றே தோன்றுகிறது. 'சோழர்கள் காலம் பொற்காலம்’ என்றொரு கருத்து உண்டு. அது இன்று அர்த்தமற்ற கூற்றாகத் தகர்க்கப்பட்டுவிட்டது. சோழர்களைக் கொண்டாடும் கலைஞர் காலமும் அப்படியொரு பார்வையில் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் நண்பரின் எடுத்துரைப்பு அர்த்தம் பெறுகிறது. எடுத்துரைப்புகள் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை தேற்றங்களாகும்.\nதமிழ் மக்கள் நாம் அறிந்த அளவில் தொல்காப்பியர் காலத்திலிருந்து அந்நியக் கலாச்சாரங்களால் தின்னப்பட்டவர்களாகவும், பின்னர் அந்நியர் ஆளுகையால் அடக்கப்பட்டவர்களாகவும் இரண்டாயிரம் ஆண்டு அடிமை வாழ்வைச் சுவைத்துக் களைத்தவர்கள். ஆகவே, அடிமைத்தனம் அவர்களின் இரத்தச் சிவப்பணுக்களாகவே ஊறிவிட்டது என்று சொன்னால் அது தப்பில்லை. கேரளர்கள், கர்நாடகர்கள், ஆந்திரர்கள் யாவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழர்களை அடக்கி ஆண்டவர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள். இன்றும்கூட அவர்கள் எதிர்த்தடிக்கிறவர்களாகவும் தமிழர்கள் தாழ்ந்துபோகிறவர்களாகவுமே நிலைமை நீடிக்கிறது. அதனால்தான் இன்றைக்கு மற்ற மாநிலங்களில் போல் 'மண்ணின் மைந்தர்கள்’ இயக்கம் தமிழ்நிலத்தில் கெட்டிப்படவில்லை என்று தோன்றுகிறது.\nஅடித்தட்டுத் தமிழ் மக்கள் இன்று வரை பேணிவரும் ஒரு நல்லம்சம், நாட்டில் அரசியல் ஊடறுப்புகளால் அந்நியத்தனங்கள் கோலோச்சினாலும், ஏதோ கண்மறைவில் நடத்தப்படும் ஒண்டிக் குடித்தனம்போலவும், காற்றக்கு அணைந்துவிடாமல் குடங்கையுள் நின்றொளிரும் கைவிளக்கு போலவும் அவர்கள் தங்கள் தொன்மங்களையும் கலாச்சாரத் திளைப்புகளையும் வழிவழி வரும் பண்பாக்கங்களாகக் காத்து வருகிறார்கள் என்பதுதான். மற்றபடி சாதியும் தீண்டாமையும் சமூக அசைவுகளைத் தீர்மானித்தபின், 'இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன’ எனும் கோட்பாடே கூடுகட்டிக்கொண்டுவிட்டது. நம்மவனா, பிறத்தியானா என்னும் பாகுபாடில்லாமல் ஆள்கிறவன் எவனாயிருந்தாலும் அந்நியனே என்னும் மனத்தயாரிப்பில் வாழப் பழகிக்கொண்டுவிட்டனர்.\nமுன் சொன்னதுபோல் 'சோழர்கள் காலம் பொற்காலம்’ என்பது உண்மையில் பார்ப்பனச் செழிப்பில் எழுந்த, குடிபடைகளை உள்ளடக்கிக்கொள்ளாத புறமதிப்பீடுதான். சோழர்கள் காலத்தில்தான் அரச நீதியும் அரண்மனை ஆதிக்கமும் பார்ப்பன மயமாயின. தேவதாசி முறையும் தீண்டாமையும் கோயில்களிலும் குடியிருப்புகளிலும் வலுப்பட்டன. இராசராசன் தன் அண்ணனைக் கொன்ற ரவிதாசன் என்னும் பார்ப்பானைச் சிரச் சேதம் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் மனுநீதி அனுமதித்தபடி அவன் தலையைக்கூட மொட்டை அடிக்க முடியவில்லை. அவனால் செய்ய முடிந்ததெல்லாம் அந்தக் கொலைகாரனையும் அவனது சுற்றத்தையும் போதிய உதவிகள் வழங்கி வேற்றிடம் செல்லும்படி வேண்டிக் கொண்டதுதான்.\nமன்னன் ஆள்கிறான் என்பது சண்டைக்காலத்தில் மட்டுமே அறியப்படுவதாயிருந்தது. மற்ற காலங்களில் மன்னனுக்குப் படை திரட்டித் தருகிற கட்டைப் பஞ்சாயத்துக் கங்காணிகளின் வரைமுறையற்ற அத்துமீறல்களால் ஆசீர்வதிக்கப்பட்டதுதான் பொதுச் சமூக வாழ்வு.\nவழிவழியாக இப்படி நசுங்கிக்கிடந்த தமிழ்மக்கள் அநியாயங் களுக்கெதிராகத் தாங்களாகவே திரண்டெழுவார்கள் என்பது வீண் கனவு. அவர்களைத் தட்டியெழுப்பவும், வழி நடத்தவும் மூர்க்கம் மிகுந்த தலைமை வேண்டும். அப்படிப்பட்ட தலைவர்களைப் போல் பொய்த்தோற்றம் காட்டி வந்து ஆட்சிக்கட்டிலைப் பிடித்தவர்கள்தாம் திராவிடக் கட்சிக்காரர்கள். இன்றைய திராவிட இயக்கம் வீரமணி நடத்தும் மடம்தான் எனினும், திராவிட இயக்கம் வேறு, திராவிடக் கட்சிகள் வேறு என்னும் அடிப்படைப் புரிதலை நாம் தவறவிட்டுவிடக்கூடாது.\nதிராவிடக் கட்சிக்காரர்களில் முதன்மைப் பாத்திரம் பகிப்பவர்தாம் கலைஞர் கருணாநிதி. கல்லக்குடி வீரராகக்கள அரசியலில் இறங்கியவர். பராசக்தி வசனமாக மக்களை எழுச்சி பெற வைத்தவர். ஆனால் அது ஒரு காலம். சொந்தங்கள் தன்னைத் தின்னக்கொடுக்காத காலம். இன்றோ, தன் எழுபதாண்டு அரசியல் முன்னெடுப்பில் என்னவாக வளர்ந்து, தமிழ் மக்களுக்கு எதை விட்டுவைத்திருக்கிறார் என்னும் கேள்விக்குரியவர். உலகெங்கும் உள்ள அரசியல் தலைமைகளை விடவும் அதிக விவரத்தோடு தமிழ் மக்களின் பாமரத் தன்மையைத் தன் அசுர செல்வாக்குக்குப் பயன்படுத்திக்கொண்டதைத் தவிர, தமிழகத்தின் சாமான்ய மனிதனுக்கு அவர் எந்த ஏறு முகத்தை முன்மொழிந்திருக்கிறார் என்பதைக் கொஞ்சம் நுட்பமாக யோசித்தே ஆக வேண்டும்.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானதும் கலைஞரும் சன் தொலைக்காட்சியும் அடித்த லூட்டிகளைப் பார்த்த பிறகு தூங்கும் தமிழகத்துக்கே ஒரு சுய விழிப்பு வந்திருக்கிறது. அப்படி வந்துவிடக்கூடாது என்பதற்காக, மக்களின் கவனத்தைக் காவிரியிலிருந்து திசை திருப்புவதற்கென்றே கலைஞர் தன் மகள் கனிமொழியைக்கொண்டு 'ஊரே கேள் நாடே கேள்’ என்னும்படி சென்னை சங்கமம் நடத்திக்காட்டினார் என்று பேசாத ஆள் இல்லை. கலைஞர் அதை அறியாதிருக்க வாய்ப்பில்லை.\nஇடைக்காலத் தீர்ப்பு, இடைக்கால நிவாரணம் என்பதெல்லாம் இறுதியில் உறுதி செய்யப்படும் கூடுதல் பலன்களுக்கான அடையாள முன்மதிப்பீடுகள்தாம். காவிரியின் இடைக்காலத் தீர்ப்பு தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீர் வழங்கியது. இறுதித் தீர்ப்பு இதைவிடக் கூடுதலாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. குறைந்தபட்சம் 1 டிஎம்சியாவது அதிகம் கொடுத்துச் சமாளித்திருக்க வேண்டிய சிக்கல். ஆனால் வழங்கியதோ 185 டிஎம்சிக்கும் குறைவாக. இந்த உண்மையை ஒருமுறைக்கு இருமுறை உற்றுப்பார்க்கக்கூட பொறுமையும் பொறுப்புமில்லாமல் தமிழகத்துக்கு 430 டிஎம்சியும் கர்நாடகத்துக்கு வெறும் 270 டிஎம்சியும் வழங்கப்பட்டுள்ளதாக 'சன் தொலைக்காட்சி திரும்பத் திரும்ப உருவேற்றிக்கொண்டிருந்ததில் தமிழகமே அசைவற்று உறைந்துபோனது.\nஇந்த உறைதலுக்குக் காரணம் தமிழகத்துக்குக் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட நம்ப முடியாத கொடை மட்டுமல்ல, கர்நாடகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் வரலாறு காணாத வன்கொடுமை பற்றிய அச்சமும்தான். அதற்கேற்றாற்போல் கலைஞரும் உடனடியாக 'மன நிறைவளிக்கும் தீர்ப்பு’ என்று திருவாய் மலர்ந்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனோ 'திருப்தி, திருப்தி, திருப்தி’ என மும்முறை சத்தியம் செய்தார். தமிழகத்திற்கு எதிராக அவர்கள் அன்று மூட்டிய தீ கர்நாடகாவில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. 430 டிஎம்சி நீர் என்பது தஞ்சாவூர் வரை பெய்யும் மழையெல்லாம் சேர்த்துவருமாம். 430 டிஎம்சியைப் பார்த்ததும் நான் மலைத்துப்போய் மேலதிக விவரம் சொல்ல மாட்டார்களா, கர்நாடகத்தில் தமிழர் கொலைகள் தடுக்கபடாதா என்று தவித்தேன்.\nஅடுத்த 24 மணி நேரம் உண்மை நிலை அறிய மாட்டாத குழப்பத்திலேயே தமிழகம் திணறிக் கொண்டிருந்தது. மறுநாள் செய்தித்தாளைப் பார்த்த போதுதான் தமிழகம் அப்பட்டமாக வஞ்சிக்கப்பட்ட கொடுமை தெரிந்தது. பழ. நெடுமாறன்தான் முதலில் கண்டனம் தெரிவித்தார். அந்த நிலையிலும்கூட 'நமக்குக் குறைய வாய்ப்பில்லை. கர்நாடகத்திற்குத்தான் கொஞ்சம் கூடுதலாக குறைந்துவிட்டது’ என்று கலைஞர் உருகினார். தமிழகம் தன்பாட்டுக்கு அசைவற்றுத் துயில்கொண்டிருக்க, கர்நாடகத்தில் அலைஅலையாய் கண்டனப் பேரணிகள் எழுந்தன. அவற்றை 'சன் செய்தி; மிகுந்த கொண்டாட்டத்தோடும் அவர்களைப் பகைத்துக்கொள்ளாத பக்கச் சாய்வோடும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அது பயன்படுத்திய மொழி தமிழர்களைப் புண்படுத்திய கத்தி. மேலதிகம் பெற்ற கர்நாடகம் ஓலமிட்டுக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட தமிழகம் விடியவிடியக் கூத்தாடியவனின் கனத்த நித்திரைபோல் அயர்ந்து கிடக்கிறது.\nகலைஞர் தன் சாதுர்யத்தால் தமிழகத்தைத் தாலாட்டித் தூங்க வைத்துவிட்டார். கர்நாடகத்தின் அராஜகத்திற்கெதிராக குரலுயர்த்தி நியாயம் பேசுபவர்களைப் பார்த்து 'அது நம் அண்டை மாநிலம்தான். பகை நாடல்ல’ என்று உபதேசம் செய்கிறார். தமிழக வண்டி வாகனங்களை அனுமதிக்காதது மட்டுமல்ல, அடித்து நொறுக்கி, தீ வைத்துக் கொளுத்துகின்றனர் கர்நாடக சமூக விரோதிகள். எல்லைக் கடந்துவந்து 'ஓசூரையும் அபகரிப்போம் என்று ஆர்த்தெழுகிறார்கள். எறிதழலை சூறையிட்டாற்போல் எங்கெங்கும் கூக்குரல் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞரின் தமிழ்நாடு பிரேதங்களின் அமைதிப் பூங்காவாகவே திகழ்கிறது. அப்படித் திகழ வைப்பதற்கென கலைஞர் வெகு நுட்பமாகச் செயல்பட்டிருக்கிறார்.\nஇதை எந்த விதமாய்ப் புரிந்துகொள்வது\nதமிழக நலனை லாவணிக் கச்சேரி செய்தே தொலைத்துக் கட்டுவதில் மட்டும் திராவிடக் கட்சிகளுக்குள் அப்படியோர் ஒற்றுமை. மக்கள் பிரச்சனைகளைக் கிளறுவதன் மூலம் கலைஞரை ஓரங்கட்டும் தன் எதிர்கால அரசியல் திட்டத்தைத் தீவிரப்படுத்தும் மருத்துவர் ராமதாசும்கூட கலைஞர் போராட்டாம் வேண்டாம் என்றதும் சரி என்று ஒதுங்கிக்கொண்டார். மக்களைத் தட்டி எழுப்பி, உண்மையைச் சொல்லி, களமிறக்கி, இந்திய அரசின் செவிட்டுக் காதுக்கு கேட்கும்படியாக எதிர்ப்புப் பேரணி நடத்தவேண்டிய தமிழக முதல்வர், பொய்த் தகவல்கள் கூறித் தமிழர் கவனத்தைத் திசை மாற்றிவிட்டு கர்நாடகாவின் அராஜகத்தைத் தன் சன் டிவி மூலம் தட்டிக்கொடுத்து மகிழ்கிறார்.\nஇடதுசாரி கம்யூனிஸ்டுகள் தங்கள் அதிகார மப்பால் எத்தனை போக்கிரித்தனமான காரியத்திலும் இறங்கக்கூடியவர்கள் என்பதற்கு கேரளத்தில் அச்சுதானந்தனையும் மேற்குவங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சாரியாவையும் முதலமைச்சர்களாக்கிக் காப்பாற்றி வருவதே போதுமான சாட்சியமாகும். முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் தமிழகத்தின் உரிமையை மறுத்து, பொய்யும் புனைசுருட்டுமாக பேட்டை ரவுடியைப்போல் ஆபாசமாகப் பேசியும் நடந்தும் காட்டுகிறார் அச்சுதானந்தன். அது பற்றிக் கலைஞர் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. பாலாற்றில் தடுப்பணை கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது ஆந்திர அரசு. தமிழகம் எதுகண்டும் பதைக்கவில்லை. தமிழகத்தின் நலன்களும் முன்னுரிமைகளும் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதைத் தமிழக வரலாற்றிலேயே இல்லாமலாக்கி விட்டவர் கலைஞர்.\nஅடிமாட்டிலிருந்து அழுகும் பொருள் வரை கேரளாவிற்குத் தமிழ்நாடுதான் அனுப்பி வைக்கிறது. அவற்றை நிறுத்தினால் கேரளம் வழிக்குவந்துவிடும் என்கிறார்கள் அரசியல் ஆத்திரக்காரர்கள். யார் நிறுத்துவது நிறுத்தினால் கேரளாவுக்கு ஏற்படும் இழப்புகளை விடத் தமிழக வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமே கூடுதல் இழப்பு ஏற்படும். வெளியேற வேண்டிய பொருள்கள் தேங்கினால் கிடங்கில் கிடந்து அழுகி நாறும்தானே நிறுத்தினால் கேரளாவுக்கு ஏற்படும் இழப்புகளை விடத் தமிழக வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமே கூடுதல் இழப்பு ஏற்படும். வெளியேற வேண்டிய பொருள்கள் தேங்கினால் கிடங்கில் கிடந்து அழுகி நாறும்தானே ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு புதிய சந்தைகளை உறுவாக்குவதும் இறக்குமதிக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதும் அரசு செய்யவேண்டிய வேலை. ஆனால் கலைஞர்தான் 'சகோதர யுத்தத்திற்கு நான் தயாரில்லை. போவதுபோகட்டும். எஞ்சியது நிலைக்கும்’ என்பதாக புத்தர் வேடம் போடுகிறாரே. கலைஞருக்கு கோபமே வராதா, அவர் எந்த உரிமைகளையும் கோரிப் பெற மாட்டாரா என்பது சிறுபிள்ளைத்தனமான கேள்வி.\nதன் பொறுப்பிலுள்ள நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களையும் துருப்புச் சீட்டாய்ப் பயன்படுத்தி 'நாங்கள் கேட்ட இலாக்காக்கள் கிடைக்காவிட்டால் ....’ என்று சோனியாவையே பதற வைத்தாரே’ என்று சோனியாவையே பதற வைத்தாரே உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரசுக்குச் சில யோசனைகள் சொன்னார் என்பதற்காக 'நீதிபதிகள் தங்கள் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். கண்டதிலும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று மிரட்டினாரே. அவர் மிரட்டினால் என்ன, அவரது சுகங்களைக் காக்கும் ஆற்காட்டார் மிரட்டினால் என்ன உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரசுக்குச் சில யோசனைகள் சொன்னார் என்பதற்காக 'நீதிபதிகள் தங்கள் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். கண்டதிலும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று மிரட்டினாரே. அவர் மிரட்டினால் என்ன, அவரது சுகங்களைக் காக்கும் ஆற்காட்டார் மிரட்டினால் என்ன தன் சொந்த நலன்கள் கேள்விக்குள்ளாகும்போது அவர் சிங்கமாயிருப்பாரே தவிர சிறுநரியாய் அல்ல.\nஇந்தியா முழுமைக்கும் பொருந்துவதான பிற்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தவுடன் தம்மை யாரும்- குறிப்பாக ராமதாஸ்- முந்திவிடக்கூடாது என்னும் வேகத்துடன் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்தாரே. உடனடியாக நாடாளுமன்ற இரு அவைகளையும் கூட்டி விரைந்து வழிகாண வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாரே அந்த வேகத்தையும் மிரட்டலையும் மூர்க்கத்தையும் தமிழகத்தைப் பாதிக்கும் நதிநீர் சிக்கல்களில் மட்டும் தன்னுள்ளேயே பதுக்கி வைத்துக்கொள்கிறார். கலைஞர் ஒன்றும் செய்யவில்லையே என்றால், உருப்படியாய்க் கவனம் கொள்ளும்படியாக, தீர்வை வென்றெடுக்கும்படியாக ஒன்றும் செய்ய முனையவில்லை என்பதாகத்தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஏனெனில் ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு பட்டியலிட்டுக் காட்டுவதற்கான சடங்காச்சாரங்களையெல்லாம் வெகு நேர்த்தியாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் சகோதர யுத்தத்திற்கு தயாரில்லை என்பதை 'சன் குழுமத்தை’க் காக்கும் உபாயம் என்று சொல்லிவிடுவது கலைஞர் கொண்டிருக்கும் அர்த்தப்பாடுகளில் ஒரு துகளாகத்தான் இருக்க வேண்டும். அவரின் ஒவ்வொரு சிறு அசைவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படியெல்லாம் அளந்து செயல்படாமல் போனால் இன்றைய பிரம்மாண்டத்தை அவர் எட்டியிருப்பாரா ஏதொன்றிலும் அவருக்கு நோக்கம் இருக்கும். திட்டம் இருக்கும். உள்ளூர அவரைப் பாதித்ததற்கான கோபங்கூட இருக்கும்.\nஇந்திய அமைதிக்காப்புப் படை இலங்கையிலிருந்து திரும்பி வந்தபோது அவர்களை வரவேற்கும் விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டவர் கலைஞர். சிங்களப் படைகளைவிட இந்தியப் படையே ஈழத்தமிழர்கள் மேல் புரிந்த அட்டூழியங்களும் படுகொலைகளும் காட்டுமிராண்டித் தனங்களும் அளவற்றவை என்பதுதான் அதற்கான காரணம். இன்றைய கலைஞரைப் பார்க்கும்போது, 'தமிழினத் தலைவர்’ என்னும் பெயருக்கு ஒரு பொருத்தம் இருக்கட்டுமே என்றும், பின்னொருநாள் இனங்காக்கும் பேச்சு வரும்போது ஒரு சாட்சியாக இருக்கட்டுமே என்பதற்காகவும்தான் அவர் கலந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லையென்றால் அன்றே இந்தியப் படை புரிந்த அட்டூழியங்களுக்காக அவர் மத்திய அரசை மன்னிப்பு கோர வைத்திருக்கலாம். ஒருவேளை இந்தியப் படையால் சிங்களர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அப்படித்தான் கோரப்பட்டிருக்கும். ஆகவே அவர் ஒவ்வொன்றையும் அளவெடுத்தாற்போல் திட்டமிட்டே செய்கிறார் என்பது புரிகிறது.\nஇலங்கை கடற்படை இந்திய மீனவர்களைத் தொடர்ந்து கொன்றுகொண்டே இருக்கிறது. உலகத்தில் வேறெங்கும் நடக்காத அட்டூழியம் இது. இலங்கைக் கடல் பகுதியில்தான் அதிகம் மீன் கிடைக்கிறது என இந்திய மீனவர்கள் எல்லை தாண்டியே சென்றிருந்தாலும் அவர்களைச் சுட்டுக்கொல்வ தென்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். தமிழகம் டெல்லிக்கு கடிதம் எழுதுகிறது. டெல்லி அதை வாங்கி வைத்துக்கொள்கிறது. டெல்லியின் அப்படியொரு மரத்தனத்தை வேறெந்த சந்தர்பத்திலும் நம்மால் காணவியலாது. மீனவர்கள் தமிழர்கள் என்பதால்தான் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால்தான் டெல்லியும் கண்டுகொள்ள மறுக்கிறது.\nபல நூற்றுக்கணக்கான இந்தியக் குடிமக்கள் தமிழர்கள் என்பதால் சுட்டுக் கொல்லப் படுவதை இந்திய அரசு கண்டுகொள்ளாது என்றால் இந்தியாவில் தமிழகத்தின் இடம் என்ன இருப்பு என்ன இந்தியா பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்; வெறும் பார்வை ஒன்றே போதும், சிங்கள அரசை அதன் இருப் பிடத்தில் நல்ல பிள்ளையாய் அழுத்தி வைக்க. ஆனால் இந்திய அரசு அதற்குத் தயாராயில்லை. பெரிய நாட்டை அண்டைச் சிறுநாடுகள் பகைத்துக்கொள்வதில்லை என்பது உண்மை எனில், இதிலுள்ள மர்மம் என்னவாக இருக்கும் என்னதான் கூக்குரல் போட்டாலும் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் திரும்பத்திரும்பச் சுடுவதெனில் இந்திய அரசின் மறைமுக ஆணை அல்லது ஆதரவினால்தான் என்பதல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும் என்னதான் கூக்குரல் போட்டாலும் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் திரும்பத்திரும்பச் சுடுவதெனில் இந்திய அரசின் மறைமுக ஆணை அல்லது ஆதரவினால்தான் என்பதல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும் இந்திய ஆணையானது அமைச்சகத்தின் கையிலே இல்லை. மாறாக, அதிகார வர்க்கத்தின் கையிலே இருக்கிறது.\nஅதிகார வர்க்கம் ஆங்கிலேயன் காலத்திலும்கூட பார்ப்பனத் தாக்கம் பெற்றதாகவே இருந்தது. இந்திய சுதந்திரம் என்பதே பார்ப்பன- பனியா சுதந்திரம்தானே\nதமிழ்நாட்டில் வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்கள் ஆட்சித்தலைமையை வகித்ததில்லை. (சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு ஒரு தனிமாநிலமாகச் சுருங்கியபோது ராஜாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆட்சித் தலைமை ஏற்கும் பேறு கிடைத்தது.) ஆனால் ஆட்சியாளர்களை வழிநடத்துகிறவர்களாய் அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டதும், அதிகாரப் பகிர்வில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் இடையே இழுபறி போட்டி எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அதிகாரச் சமன்பாடு குலையும்போதெல்லாம் அவர்களுக்குள் உரசல்கள் நிகழ்ந்து வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசுப் பணிகளில் பார்ப்பனர் கை ஓங்கிவிட்டது. அதை எதிர்த்து அதிகாரத்தில் பங்கு கேட்கவே நீதிக்கட்சி தோன்றியது.\nநீதிக்கட்சி பார்ப்பனர்களைத்தான் எதிர்த்ததே தவிர பார்ப்பனியத் தாக்கங்களையல்ல. நிலைபட்டுப்போன கலாச்சாரத்தாக்கங்களின் பின்புலத்தில் ஒருவகையில் எல்லாருமே பார்ப்பனர்கள்தாம். ஒருவர் பிறவிப் பார்ப்பனர் என்றால் மற்றவர் பிழைப்புப் பார்ப்பனர். இதில் ஓரங்கட்டப்பட்டவர்கள் அல்லது ஊறுகாய்போலப் பயன்படுத்தப் பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். ஆங்கில ஆட்சிக் காலத்திலேயே இந்தியா ஒற்றைத் தேசமாகி, அதனுள் தென்னிந்தியா ஒரு கூறாகிவிட்டது. கூடவே, பார்ப்பன எதிர்ப்பை பாரத தேசத்தின் அதிகாரத் தகர்ப்பாகத் திரித்துப் பார்க்கும் மனோபாவமும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதைச் செய்தவர்கள் டெல்லிச் செயலகத்தைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த தமிழ்ப் பார்ப்பனர்கள். நீதிக்கட்சியானது இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே தேய்ந்து சிதறி, முடிவில் தமிழ்நாட்டை மட்டுமே சேர்ந்த பெரியார் இயக்கமாகத் திரண்டெழுந்தது.\nபெரியாரின் 'திராவிடர் கழகம்’ வெறும் பார்ப்பன எதிர்ப்பியக்கமாக மட்டுமின்றி, பார்ப்பனக் கடவுள்களை மறுக்கும் இயக்கமாகவும், மேலும் பிரிவினை கோரும் பரப்புரை இயக்கமாகவும் திகழ்ந்து பார்ப்பனர்களை மருட்டும் அளவுக்கு அதிர்வுகளை எழுப்பியது. பெரியாரிடமிருந்து பிரிந்து சென்றவர்களும் தேர்தல் அரசியலைத் தெரிவு செய்யும் வரை நாத்திக வேடமும் 'திராவிட நாடு திராவிடர்க்கே’ முழக்கமும் போட்டுக்கொண்டிருந்தனர். ஏக இந்தியாவில் இவை சகித்துக்கொள்ளக்கூடாத அம்சங்களாகவும், தமிழர்கள் அபாயகரமானவர்கள், அடக்கிவைக்கப்பட வேண்டியவர்கள், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாகவும் டெல்லி அதிகார மையத்தில் வல்லமை மிக்கதோர் உளவியல் எதிர்வு வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டது.\nமத்தியில் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை ஒழிந்து, கூட்டணி ஆட்சிகள் வந்தாலும், தமிழ்நாட்டு ஆளும் கட்சிகள் சுயநலக்காரர்களையும், விதிமீறல் குற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள டெல்லியின் தயவுக்கு ஏங்குபவர்களையும் கொண்டிருந்ததால், அவர்களது ஆதரவைப் பெறுவதிலும், அதே சமயத்தில் அவர்களை அடக்கி வைப்பதிலும் டெல்லிக்காரர்களுக்கு எவ்விதச் சிக்கலும் ஏற்பட்டதில்லை. 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்பதையெல்லாம் தூக்கிக் கடாசிய பிறகு, கலைஞருக்கு டெல்லி தாய்வீடு மாதிரி. தமிழ்நாட்டுச் சனாதனப் பார்ப்பனர்கள் தமிழை 'நீச பாஷை’ என்று சொல்லிக்கொண்டே (இந்தியாவில் வேறெந்த மொழியேனும் அப்படி அழைக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதுவே தமிழின் தவிர்க்க முடியாத இருப்பை உறுதி செய்கிறது.) தமிழால் வாழ்வதுபோல், டெல்லி அதிகார அரசியலும் தமிழ்நாட்டைத் 'தலித் மாநிலமாக’ அழுத்தி வைத்துக்கொண்டே அதன் ஒத்துழைப்பையும் கோரிப் பெற்றுக்கொள்கிறது.\nஇந்தியாவில் தமிழகத்தின் இடமும் இருப்பும் இத்தகைய நுட்பங்களோடுதான் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழன் என்பவன் ஐயத்திற்கும் அவமதிப்பிற்கும் உரியவன் என்பதாக அந்த உறுதிப்பாடு நிலைத்துவிட்டது.\nஇந்தியாவில் உள்ள அடிமைத் தமிழனுக்கே இந்த கதி என்றால், முறையான இராணுவமும் ஆள்வதற்கு ஒரு நிலப்பகுதியும் வைத்துக்கொண்டு தனிநாடு கோரும் ஈழத்தமிழன் எவ்வாறு சகித்துக்கொள்ளப்படுவான் ஒருவேளை, நாளை ஈழப் புலிகள் முழு இலங்கையையும் தங்கள் ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டு வந்துவிட்டால், அப்போது பங்களாதேஷ் விடுதலையை ஆதரித்தது போல் சிங்கள விடுதலைப் போரை இந்தியா ஆதரிக்கக் கூடும்.\nஇப்படியொரு சூழலில் கலைஞர் இந்திய இறையாண்மையைத் தாங்கி நிற்கும் கல்தூணாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். 'காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட நேர்தால் நான் என் பதவியைத் துறப்பேன்’ என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சொன்னதும், நீர் கிடைக்காமல் போவதைப்பற்றிக்கூடக் கவலைப்படாமல், இந்திய இறையாண்மைக்கு ஊறு நேர்துவிடுமே என்றுதான் முன்னாள் பிரிவினைவாதியாகிய கலைஞர் கவலைப்படுகிறார். இந்திய ஒற்றுமை சிதறி, கர்நாடகமும் தமிழ்நாடும் தனித்தனி நாடுகளாகிவிட்டால் தண்ணீர் பெற வழியேதும் இல்லையா என்ன நியாயம் கிடைக்கத் துணை புரியாத இந்திய ஒன்றியத்தைவிட பன்னாட்டு விமுறைகள் எளிதாகவே பெற்றுத் தரும். அல்லது நீருக்காகப் போரிட்டே பெறலாம் அல்லவா நியாயம் கிடைக்கத் துணை புரியாத இந்திய ஒன்றியத்தைவிட பன்னாட்டு விமுறைகள் எளிதாகவே பெற்றுத் தரும். அல்லது நீருக்காகப் போரிட்டே பெறலாம் அல்லவா எல்லாரும் மாநில நலன் பேணுகிறவர்களாய்க் கெட்டிப்பட்டு வரும்போது கலைஞர் மட்டும் இந்தியராய் இருக்க முற்படுவது ஒருவகையில் பாராட்டுக்குரியதுதான் எனினும், அது தமிழர் நலனையும் பாதுகாப்பையும் காவு கொடுக்கவோ அல்லது காட்டிக்கொடுக்கவோ அல்ல. ஒரு துணிச்சல் உள்ள இந்தியனாக மீனவர் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சில அதிரடி முடிவுகளை அவர் அறிவித்திருக்கலாம்.\nகலைஞர் ஏன் தன் வல்லமையைப் பயன்படுத்தக்கூடாது தொடர்ந்து நெருக்குதல்கள் வந்த நிலையில் 'இலங்கை இராணுவம் சுட்டால் தமிழக மீனவர்கள் இனி பூப்பறித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று சொன்னார். இதையே டில்லிக்கும் எச்சரிக்கையாக வைத்திருக்கலாம். 'பங்களா தேஷுக்கு உதவ மறுத்தால் நாங்கள் எங்கள் காவல்துறையை அனுப்புவோம்’ என்று மேற்கு வங்கம் இந்திய அரசை எச்சரித்ததே, அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து நெருக்குதல்கள் வந்த நிலையில் 'இலங்கை இராணுவம் சுட்டால் தமிழக மீனவர்கள் இனி பூப்பறித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று சொன்னார். இதையே டில்லிக்கும் எச்சரிக்கையாக வைத்திருக்கலாம். 'பங்களா தேஷுக்கு உதவ மறுத்தால் நாங்கள் எங்கள் காவல்துறையை அனுப்புவோம்’ என்று மேற்கு வங்கம் இந்திய அரசை எச்சரித்ததே, அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி உடனே படையனுப்பினாரே 'இங்கு எங்கள் மீனவர்களை காக்கத் தவறினால் அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் ஆயுதப் படையாக மாற்றப்படுவார்கள். அதற்குத் தமிழகம் ஏற்பாடு செய்யும்’ என்று எச்சரித்திருக்கலாம். இவ்வளவு மெத்தனமாகவும் மரத்தனமாகவும் உறங்குவதுபோல் பாசாங்கு செய்யும் இந்திய அரசு, விடுதலைப்புலிகள் சிங்களப் படையைத் தாக்கிவிட்டால் மட்டும் என்னமாய்ப் பதறுகிறது கடலோரக் காவல் படையை உடனடியாக முடுக்கிவிடுகிறது. மாநில அரசை பயங்கரவாதிகள் ஊடுருவி விடாமல் பார்த்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறது. ஆனால் ஈழத் தமிழர்கள் சிங்கர்களால் கொல்லப்படும்போது மட்டும் காது கேளாததுபோல மௌனம் காக்கிறது. இதன் அர்த்தம் என்ன\nஇலங்கைச் சிக்கலைப் பொறுத்தவரை 'இந்திய அரசின் நிலைப்பாடே என்னுடைய நிலைப்பாடும்’ என்கிறார் கலைஞர். மத்திய அரசின் நிலைப்பாடு தமிழர்கள் கொல்லப்படும்போது மௌனம் காப்பதும், கொல்லும் சிங்களப்படைக்கு உதவுவதும்தான். இது கலைஞருக்கும் சம்மதம்தானா\nவிடுதலைப்புலிகள் சிறு விமானத்தைக் கொண்டு இலங்கை அரசின் கட்டுநாயகே இராணுவ விமான தளத்தைத் துல்லியமாகத் தாக்கிவிட்டுத் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டனராம். மறுநாள் காலை இந்தியா முழுவதும் அல்லோப்பட்ட காட்சி சமச்சீர் புரிதல் உணர்வுள்ள எவரையும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். விடுதலைப் புலிகளின் அடுத்த இலக்கு இந்தியாதான் என்பதாகவும், அந்த பயங்கரவாதிகள் எந்த நேரமும் இந்தியாவில் நுழைவதற்கு ஆயத்தமாய் இருக்கிறார்கள் என்பதுபோலவும், அவர்களைத் தடுத்து நிறுத்தவும் அழித்து முடிக்கவும் எல்லாக் காப்பரண்களையும் உடனடியாக முடுக்கிவிடவேண்டும் என்றும் ஒரே கூக்குரல்தான்.\nஇந்திய அரசும் உடனே ராடார் பொருத்தியதும், கடலோரக் காவல்படையின் 24 மணி நேர ரோந்துப் பணியை முடுக்கிவிட்டதும் நடந்தேறியது. ஆனால் அதே நாளில்தான் இலங்கைக் கடற்படை சுட்டு 5 மீனவர்கள் மாண்டனர். எனில் இதன் அர்த்தம் என்ன ரோந்துப் படகுகள் யாரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தன ரோந்துப் படகுகள் யாரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தன யாருக்கு உதவி செய்துகொண்டிருந்தன மீனவர்களைச் சுட்ட சிங்களக் கடற்படையினரை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லையென்றால் அதற்கு என்ன பொருள் ஆக இந்திய ரோந்துப் பணி என்பது கொலைகார சிங்களர் படைக்குக் காவல் புரிவதும், புலிகளின் நடமாட்டத்தை அவர்களுக்கு முன்னறிவித்து எச்சரிப்பதும்தான் என்றாகிறது. வேறு வகையில் சொன்னால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் புலிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் சுதந்திரமாகச் சுடுவதற்குப் பாதுகாப்பளிப்பதுதான் என்றாகிறது.\nஇவற்றையெல்லாம் கலைஞர் அறியாதவரல்ல. ஆனால் அடுத்த நாள் அந்த ஐவர் கொலை பற்றிக் கலைஞர் சொன்னார், 'மீனவர்களைக் கொன்றவர்கள் யார் அவர்களின் சர்வதேசத் தொடர்புகள் என்ன என்று கண்டறியவேண்டும்’ என்பதாக. இதன் மூலம் கலைஞர் இலங்கைக் கடற்படையினரைக் குற்றம் சாட்டவில்லை என்பதாகிறது. அவர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் அப்படி குற்றஞ்சாட்டவில்லை என்று இலங்கை அமைச்சரே மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இலங்கையின் இன்னொரு அமைச்சர் 'மீனவர்களை விடுதலைப்புலிகள்தான் சுட்டிருப்பார்கள், நாங்கள் சுடவில்லை; என்கிறார். புலிகள் தான் சுட்டார்கள் என்று கலைஞர் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் சிங்களர்கள் அதன் மறைபொருளை உடனடியாக உள்வாங்கிக் கொண்டவர்களாய், அதை உறுதி செய்து சந்தோஷங்கொள்கிறார்கள்.\nபார்ப்பன பத்திரிகைகளும், பார்ப்பன ஆலோசகர்களும், இந்திய உளவுப் பிரிவினரும் போன்ற எவரும் சொல்லாத, துணியாத ஒரு குற்றச்சாட்டை வெகு எதேச்சையாக கலைஞர் முன்வைக்கிறார் என்றால், 'தமிழினத்தலைவர்’ யாரைக் காக்கச் சபதம் மேற்கொள்கிறார் புலிகளை அழித்தொழிப்பதைப்பற்றி நாம் ஒன்றும் பேசத் தேவையில்லை. ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களையெல்லாம் தான்தோன்றித்தனமாகச் சொல்லவோ செயல்படுத்தவோ முடியாது. நாம் ஒன்று கேட்கலாம். திராவிட இயக்கத்தை நடத்தியவர்கள் தமிழினத் தலைவர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டார்களே, அது ஒன்றுதான் அழிப்பதற்கு எளிதான வழி என்றா\nவிடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய அதிகார வர்க்கத்தின் பார்ப்பன மூளைகளால் பிழையாக வழிநடத்தப்பட்ட ராஜீவ் காந்தியின் படுகொலையானது இந்தியத்தரப்பு இழைத்த கொடுமைகளையெல்லாம் மூடி மறைத்து விட்டது. ஆனால் அதற்கு நாம் இவ்வளவு பெரிய விலை கொடுக்க நேர்ந்தது ஆற்றிக்கொள்ள முடியாத சோகம். காந்தியார் கொலைக்குப் பின் ஆர்எஸ்எஸ்ஸின் ஊது குழல்கள் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு இந்த நாட்டில் சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்திராவின் கொலைக்குப் பின் சீக்கிய இனத்து மன்மோகன் சிங்கை அரியணை ஏற்றி இந்தியாவை ஒட்டுமொத்தமாக விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வழியமைக்கப்பட்டுள்ளது. எனில் ராஜீவ் மரணத்திற்கான விலையாக ஈழத் தமிழினத்தின் அழிவைக் கோரக்கூடாது என்பது நியாயம் அறிந்தவர்களின் வேண்டுதலாய் இருக்கும்.\nஉலகெங்கிலும் விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அமைப்பாக்கப்பட்ட ஆகப்பெரும் பயங்கரவாதத் திரட்சிகளான அரச எந்திரங்கள் அப்படித்தான் அழைக்கும். விடுதலைப்புலிகளை இந்திய அரசு பயங்கரவாதிகள் என்றே அழைக்கட்டும். ஆனால் அவர்கள்தாம் ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையும் கவசமுமாய் இருக்கிறார்கள். நோக்கமற்ற கொலைகளும் ஆள்கடத்தல்களும் கொள்ளைகளும் புரிந்துவந்த வேறுபல போராளிக் குழுக்களை இந்திய அரசும் உளவுப் பிரிவும் மிகுந்த பணச்செலவில் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தகவல்கள் சேகரிக்கவும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவுமாய் இருக்கலாம். அவரவர்க்கும் அவரவர் நோக்கம் பெரிது.\nபல நாடுகளில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அவர்களது அரசை ஏதோ ஒருவகையில் அங்கீகரித்துத்தான் அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கிóறார்கள். 'அவர்களோடு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும். இல்லையேல் இலங்கைக்கு வழங்கும் உதவியை நிறுத்திவிடுவோம்’ என்று அமெரிக்கா உட்பட்ட நாடுகள் மிரட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும் சிங்கள அரசு புரியும் அட்டூழியங்களையும் மனித உரிமை மீறல்களையும் அவ்வப்போது கடுமையாகக் கண்டித்தும் வருகின்றன. ஆனால் இந்தியா தன் தேய்ந்து இற்றுப்போன பழைய பாதையிலேயே செல்கிறது என்றால் தமிழர்கள் அழிக்கப் படுவதற்காக அவர்கள் விரதம் காக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். கட்சி அரசியல் நிர்பந்தம் காரணமாகப் பொய் சொல்லிக்கொண்டே சிங்கள அரசுக்கு பொருளும் தளவாடங்களும் பயிற்சியும் உளவுத் தகவல்களும் வாரி வழங்குகிறது இந்திய அரசு.\nதமிழகக் கடைகளில் பிடித்த அலுமினியக் கட்டிகளையும் இரும்பு பால்ரஸ் குண்டுகளையும் கைப்பற்றிக் கடத்தல் வழக்குகள் போடப்படும் அதே நேரத்தில் இந்திய நெடுஞ்சாலைகளில் கண்டெய்னர் லாரிகளில் சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள் அனுப்பப்படு கின்றன. அவ்வாயுதங்களை சிங்க அரசு தமிழ் மக்களை கொல்லத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாது\nதிபெத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் இந்தியாவிற்கு வந்தவர்கள் 'அகதிகள்’ என்னும் அந்தஸ்தில் அரச மரியாதையோடு வாழ்கிறார்கள். சிங்களப் படையின் தாக்குதல்களுக்குத் தப்பி இந்தியாவுக்கு ஓடிவரும் ஈழ மக்களோ 'புலம்பெயர்ந்தோர்’ என்னும் பெயரில் பஞ்சைப் பராரிகளாய், வக்கற்ற பிச்சைக்காரர்களாய், சந்தேகங்களுக்கு உள்ளாகும் சிறப்பு முகாம் கைதிகளாய், கொண்டுவரும் பொருள்களை யெல்லாம் காவலர்களிம் களவு கொடுக்கிறவர்களாய் நாளும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களின் குறைந்தபட்சத் தேவைகளை வழங்கவும் அவர்களை அகதிகளாக அங்கீகரிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவும்கூட கலைஞரின் இந்திய இறையாண்மை உணர்வு இடம் கொடுக்கவில்லை. ஒரு வரியில் சொன்னால் ஈழம் அழிவதில் கலைஞருக்கு எந்தத் துக்கமுமில்லை. இதையும் நம்மீது திணிக்கப்படும் அவரது நிலைப்பாடு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகலைஞர் தமிழ் மக்களுக்குப் பல தேர்தல் வாக்குறுதிகளைத் தந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அவ்வாக்குறுதிகளும் அவற்றின் நிறைவேற்றமுமே தமிழகம் இலவசங்களில் உயிர் வாழும் நிரந்தரப் பிச்சைக்காரத்தனங்களால் நிரப்பப்பட்டிருப்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அடித்தள மக்களின் அவலத்தை நிலப் பகிர்வுத் திட்டமும் கிலோ அரிசி 2 ரூபாய் திட்டமும் உண்மையிலேயே போக்கலாம்தான். ஆனால் நடைமுறையில் அவை எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பது அரசின் நோக்கத்திற்கும் அக்கறைக்கும் உரைகல்லாகும்.\nமேற்குவங்கத்தில் நிறைவேற்றப்பட்ட நிலப்பங்கீடு இங்கும் நடக்குமெனில் அது மக்ளுக்கான திட்டமாய் இருக்கும். அல்லாது, உபரி நிலங்களை கையகப்படுத்தாமல், பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுக்காமல், முறையான நுகர்வோரைப் பட்டியல் போடாமல் செய்யப்படும் எந்தத் திட்டமும் அதன் விழாச் செலவுக்குப் பற்றாக்குறை பட்ஜெட் தயாரிக்கவே பயன்படும். கிலோ 2 ரூபாய் அரிசித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து அரிசி வழங்கல் 35 சதவீதத்திற்கே நடப்பதும், அன்றாடம் லாரி லாரியாய் வெளி மாநிலங்களுக்கு அரசி கடத்தப்படுவதும் அரசியல்வாதிகளின் உள்ளடி வேலைகளைக் குறிப்புணர்த்தக் கூடும்.\nவறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சி அதற்குள் சந்தையில் மறு விற்பனைக்கு வந்துவிட்டன. வேறு என்ன நடக்கும் ஒரு 10 நாட்களுக்கு அந்த பணத்தைக்கொண்டு வாழ்வு நகரும். ஆனால் கலைஞர் இந்த சலுகைகளையெல்லாம் அளித்து அவற்றுக்கு ஈடாக நன்றிக்கடன் எதிர்பார்க்கிறார் - அதாவது அடுத்த தேர்தலில் அவருக்கு அளிக்க வேண்டிய வாக்குகளாக. சுபவீ இளையராஜாவிடம் எதிர்பார்க்கும் நன்றிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ஒரு 10 நாட்களுக்கு அந்த பணத்தைக்கொண்டு வாழ்வு நகரும். ஆனால் கலைஞர் இந்த சலுகைகளையெல்லாம் அளித்து அவற்றுக்கு ஈடாக நன்றிக்கடன் எதிர்பார்க்கிறார் - அதாவது அடுத்த தேர்தலில் அவருக்கு அளிக்க வேண்டிய வாக்குகளாக. சுபவீ இளையராஜாவிடம் எதிர்பார்க்கும் நன்றிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் யாருக்கு யார் நன்றி சொல்வது\nதெருவில் நடப்பவர்கள் அவசரத்திற்கு ஒன்றுக்கு இருக்க ஒரு வழி செய்யப்படவில்லை. மூத்திரத்தை அடக்கிச் சிரமப்படும் ஆத்திரக்காரர்களையும், கண்டகண்ட இடங்களையும் மூத்திரக் காடாக்கும் பொறுப்பற்றவர்களையும் கேட்டால் கலைஞர் தமிழர்களைப் பழி வாங்குகிறார் என்றுதான் சொல்வார்கள். ஆனால் கலைஞரைக் கேட்டால் மாநில வாரியாக எத்தனை மூத்திரக்காடுகள் உள்ளன என்று சொல்லி, தமிழகத்தின் சீரழிவுக்குப் பரிந்து பேசுவார். அடித்தள மக்களுக்குக் குடிநீர் இல்லை. குடியிருக்க இடமில்லை. நடக்க வழியில்லை. நாற்றமில்லாத சூழல் இல்லை. முறையாக மின்வசதி இல்லை. கழிவுநீரால் கழுவப்படாத சாலைகள் இல்லை. ஈக்களும் கொசுக்களும் எங்கே பெருகுமோ, அங்கேதான் மக்களும் பற்றாமைகளோடு பிதுங்கித் திணறுகிறார்கள். வெகுமக்களின் நீண்டகால, அவசரகால எந்தப் பிரச்சினையும் தீர்வுக்கு உட்படுத்தப்படவில்லை.\nகாவிரிக்கரை கிராம மக்கள் கரையிலேயே காலைக் கடன்களை முடிப்பார்கள். ஊர்கூடி பொங்கல் வைக்கும் நாளில் அந்தக் கரையை நன்றாகச் சுத்தம் செய்து, மருந்தடித்து, புதுமணல் பரப்பி, அதன்மேல் பொங்கலிட்டு விழா எடுப்பார்கள். ஆனால் நம் அரசுகள் இடும் பொங்கலோ குடலைப் பிடுங்கும் மலக்காட்டு நாற்றத்திலேயே புது முழக்கங்களோடு நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சி தன் எதிர்காலத் திட்டத்தின் நம்பகத்தன்மையுள்ள முயற்சியாக மக்களின் அவலங்களை எடுத்து வைத்து அரசின் ஜடத்தனத்தைப் பறைசாற்றுகிறது. இது தொடக்கம்தான். அதுவே நெஞ்சை அதிர வைக்கிறது. மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. அதிர்ச்சியூட்டும் வகையில் அவை அதிகரிக்கவும் செய்யப் படுகிறது. உண்மையைச் சொல்வதெனில் கலைஞர் அரசு 90% மக்களின் கோவணங்களை உருவிக் கொண்டு அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பயன்கள் யாவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பச்சைக் கம்பளம் விரித்துத் தாரை வார்க்கிறது.\nமுன்னெப்போதையும்விட, தலித்துகள் இன்று நாறிச் சிறுத்துப் போகிறார்கள். முன்னெப்போதையும் விட’ என்னும் தொடர் உங்களுக்கு வியப்பையோ கழிவிரக்கத்தையோ ஏற்படுத்துமெனில் நீங்கள் எவ்வளவு மரத்துப்போய்விட்டீர்கள் என்று நான் அதிசயிக்க வேண்டியிருக்கும். நேற்றுவரை தலித் மக்கள் தங்கள் அவலங்களைத் தலைவிதியின்மேல் இறக்கி வைத்திருந்தார்கள். இன்று தங்கள் அறிவின்மேல் ஏற்றிப் பார்க்கிறார்கள். ஆகவே, தங்கள்மேல் வீசப்படும் ஒவ்வொரு அற்பக் குறிப்பையும் மனத்துள் வாங்கிக் குன்றிப் போகிறார்கள். அடுத்த பக்கத்தில் புரசை கோ.தமிழேந்தியின் நியாயம் கோரும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.\nஎவ்வளவு கேவலமான வசவுகள் அவர்கள்மேல் வீசப்பட்டுள்ளன பூட்ஸ் கால் மிதியைவிட அந்த வசவுகள் 100 மடங்கு கொடுமைகளைப் பேசக்கூடியவை. உயிரைக் கோரக்கூடியவை. அந்த நண்பர் எல்லாக் கதவுகளையும் தட்டியிருக்கிறார். ஆனால் இது அச்சாகும் வரை ஒரு கதவும் திறக்கவில்லை. கலைஞர் அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கோர் நற்சான்று இது. இந்த அரசில்தான் முதன்முதலாக ஒரு தலித் சட்டசபை உறுப்பினர் சாதியின் பெரால் உதை பட்டிருக்கிறார். கலைஞரின் நட்புக்காகத் தனக்கேற்பட்ட இழிவை விழுங்கிக்கொண்டு வருங்காலத்தில் தலித் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான புது வழியைக் காட்டியிருக்கிறார் அவர் பூட்ஸ் கால் மிதியைவிட அந்த வசவுகள் 100 மடங்கு கொடுமைகளைப் பேசக்கூடியவை. உயிரைக் கோரக்கூடியவை. அந்த நண்பர் எல்லாக் கதவுகளையும் தட்டியிருக்கிறார். ஆனால் இது அச்சாகும் வரை ஒரு கதவும் திறக்கவில்லை. கலைஞர் அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கோர் நற்சான்று இது. இந்த அரசில்தான் முதன்முதலாக ஒரு தலித் சட்டசபை உறுப்பினர் சாதியின் பெரால் உதை பட்டிருக்கிறார். கலைஞரின் நட்புக்காகத் தனக்கேற்பட்ட இழிவை விழுங்கிக்கொண்டு வருங்காலத்தில் தலித் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான புது வழியைக் காட்டியிருக்கிறார் அவர் ஒரு சாமான்யரைக் கரையேற்று வதற்காகத் தமிழகம் எவ்வளவு பிச்சைக்காரர்களையும் தீராத பிரச்சினைகளையும் காப்பாற்றித் தீர வேண்டியுள்ளது\nநிலவுடைமைக் கலாச்சாரத்தில் ஊறிய ஒரு கழிசடை, பிறரைத் துல்லியமாக அவமானப்படுத்த நினைத்தால் அவரை 'அப்பன் பேர் தெரியாதவன்’ என்று நக்கலடிப்பான். நக்கலடித்தவனுக்கு சட்ட ரீதியாக ஒரு அப்பன் இருந்தாலும், உண்மை அதுவாயிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதாவது, அவ்வளவு உள்ளீடற்ற வசவு அது. ஆனால் உடைமைச் சமுதாயத்தில் அது எதிராளியை வேரற்றவனாக அடித்து வீழ்த்துகிறது. இந்த மண்ணில் சொந்தங்களற்று, நிற்க நிழலற்று, ஊன்றிக்கொள்ள விழுதுகளற்று, மானுடத்தின் அற்பப் பிறவியாக அவரைச் சித்தரித்து மகிழ்கிறது. நமது அரசியல்வாதிகள் இதுபோன்ற கற்பிதங்களை முதலில் தகர்க்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியாது. முன்வரவும் மாட்டார்கள். அவர்களால் முடிந்ததெல்லாம் அந்த வசவை மேலும்மேலும் வலுப்படுத்தி மனத்துள் மகழ்ந்துகொள்வதுதான்.\nஇந்தப் பின்புலத்தில், நாம் அவர்களை வேண்டுவதெல்லாம் தயவுசெய்து தமிழர்களை அப்பன் பேர் தெரியாதவர்களாக்கி விடாதீர்கள் என்பதுதான். இந்த வேண்டுகோள், கலைஞர், மருத்துவர், புரட்சித் தலைவி என எல்லாரையும் ஓரம் கட்டிவிட்டு ஓடிவந்து நாற்காலியைத் தட்டிப் பறித்துக்கொள்ளப் போகிற புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கும்தான். மக்களை மந்தைகளாகவே இருத்தி, இலவசத்துக்கு மிதிபட்டுச் சாகும் ஏமாளிகளாகவே வளர்த்து அழகு பார்க்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான அறைகூவலாக இருக்கும்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து... கேலிச்சித்திரங்கள் வரைந்து...\n“ நான் மௌனமாகவும் இல்லை உரத்த குரலில் பாடலும் இல்லை மனதுக்குள் ராகம் ஒன்றை முணுமுணுக்கிறேன் .” …. வாஜ...\nசமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர் தன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள் நிமித்தம் ...\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\n15 ஆகஸ்டு 1947.. அந்த நள்ளிரவு சுதந்திரத்தில் இந்திய சுதந்திர வரலாற்றின் பிதாமகன் மகாத்மா காந்தி...\nIRADA … ECO THRILLER மட்டுமல்ல. இது கேன்சர் டிரெயின் கதை, நாம் வாழும் காலத்தில் நாம் திரும்பிப் பார்க்காத நிஜம். இவர்கள் நம் தேசத்தில் த...\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nஇனக்குழு சமூகத்தின் அடையாளங்கள் மாறிவிடாத முடியாட்சி காலம் . சித்தார்த்தனின் சாக்கியர் இனக்குழுவும் கோலியாஸ்...\nகேரளாவில் மார்க்சிஸ்டுகளின் இராமாயணமாதம் , காங்கிரசும் கொண்டாடப்போகிறது இராமாயண மாதத்தை .. என்னடா திடீர்னு இராமாயண கொண்டாட...\nநம்மைத் திருடுகிறார்கள் . நம் எழுத்துகளை அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள் . திருடுவது எளிது . அதைவிட எளிது ...\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\n26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்\nமும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்\nகனடாவிலிருந்து 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொ...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/91541.html", "date_download": "2018-08-21T13:32:52Z", "digest": "sha1:D6TQFL64IKJ6GOSNLVDI75T2FZAANDUJ", "length": 7248, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தென்பகுதி மீனவர்களை வெளியேற்றமுடியாதெனில் நாங்கள் வெளியேற்றுவோம் – வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை! – Jaffna Journal", "raw_content": "\nதென்பகுதி மீனவர்களை வெளியேற்றமுடியாதெனில் நாங்கள் வெளியேற்றுவோம் – வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை\nவடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என்று வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கூறியுள்ளனர்.\nவடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி நேற்று (புதன்கிழமை) வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.\nஅதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலிலேயே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் மேற்படி குற்றச்சாட்டையும் எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளார்கள்.\nஅத்துடன் தாங்களும் ஒரு தீர்வைப் பெற்றுத்தராமல் எங்களையும் விடாமல் மக்களே போராடுங்கள் எனக் கூறினால் அரசியல்வாதிகள் எதற்காக இருக்கிறார்கள் அவர்களால் என்ன பயன்\nமேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சருடன் பேசித் தீர்வு கூறப்படும் எனக் கூறப்பட்டது. அதற்கு என்ன நடந்தது\nஅத்துடன் கடற்றொழிலாளர்கள் அட்டை பிடித்தல், சுருக்குவலை பயன்படுத்துதல், றோலர் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழில் செய்தல் போன்றன சட்டத்திற்கு மாறான கடற்றொழில் முறைகளை மெற்கொள்கின்றனர். அந்தச் சட்டவிரோதத் தொழில்களை தடைசெய்யவிடாது தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nதென்பகுதி மீனவர்களுக்கு கால அவகாசத்தை வழங்காமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையேல் அதனை அவர்கள் வெளிப்படையாக கூறவேண்டும் என்று மேலும் குறிப்பிட்டனர்.\nஇதன்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் குறித்த சபையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sindhusankar.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-08-21T13:22:45Z", "digest": "sha1:XRSTRKQE2DLDV7BFRF6Q2B6DRYFTP33F", "length": 4899, "nlines": 143, "source_domain": "sindhusankar.blogspot.com", "title": "முகம்", "raw_content": "\nஉறக்கத்தின் நிழல் சூழாத அந்த சில நொடிகளில்\nநில்லாது சுழன்றோடும் மின்விசிறியின் நடனம்\nசில ஆழ்மனத்து எண்ணப் பதிவுகளை\nகடந்த கால அலைகள் மேலெழும்பி நிற்கின்றன.\nமூன்று பரிமாணங்களில் ஒன்று நீங்கியது.\nதடுக்கிறது தார்மீகக் கோட்பாடு -\nசுயநலம் என்றோர் புதிய பெயர் சூட்டுகிறது\nசளைக்காமல் பெயர்மாற்றம் செய்கிறேன் நான் -\nசுயநலம் அல்ல - இது சுதந்திரம்.\nஇன்று பிறந்த புது வானம்\nமுதற்சங்கம் கண்ட முதல் கவிதை\nபொழியும் விளிம்பில் விரிகின்ற கார்முகில்\nயுத்தம் காணாத வெள்ளை பூமி\nஎன் முக பிம்பம் நோக்கும் நான்.\nஎன் நூறு ஜென்ம தேடலுக்கு\nமுற்றுப் புள்ளி வைத்து போகும்\nஎன் ஒற்றை வரம் - என் முகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2017/06/express-photos_23.html", "date_download": "2018-08-21T14:24:14Z", "digest": "sha1:TB3ACYCC2TVYDM7HKHFIKFMT54TPV4VN", "length": 12063, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஜொலிக்கும் வி.களத்தூர், மில்லத் நகர் பள்ளிவாசல்கள்...! - EXPRESS PHOTOS | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வி.களத்தூர் ரமலான் » ஜொலிக்கும் வி.களத்தூர், மில்லத் நகர் பள்ளிவாசல்கள்...\nஜொலிக்கும் வி.களத்தூர், மில்லத் நகர் பள்ளிவாசல்கள்...\nTitle: ஜொலிக்கும் வி.களத்தூர், மில்லத் நகர் பள்ளிவாசல்கள்...\nவி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் நேற்று இரவு நடைபெற்றது. லைலத்துல் கதர் ரமலான் மாதத்தின் ...\nவி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் நேற்று இரவு நடைபெற்றது. லைலத்துல் கதர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவுகளில் 21,23,25,27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்.\nரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)., நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997\nநேற்று தமிழக முழுவதும் ஒற்றைப் படை இரவுகளில் 27ஆம் இரவு ஆகும். லைலத்துல் கத்ர் நேற்று இரவாக இருக்கலாம். என வி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் நேற்று இரவு நடைபெற்றது.\nஅதன் ஒரு பகுதியாக வி.களத்தூர் பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது.\nஅதன் புகைப்படம் தொகுப்பு வெளிநாட்டில் இருக்கும் நம் சகோதரகளுக்காக ...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/spiritual-section/42612-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95.html", "date_download": "2018-08-21T14:23:20Z", "digest": "sha1:TLFJRQ5JUN4JZSMVPO7ITWIULDKPU2C6", "length": 25559, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்? - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்\nபிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்\nபிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது\nதிருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.\nபொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.\nஇது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.\nகொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.\nகொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு – சக்தி, கொடித் துணி – ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு – பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.\nஇது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.\nதர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.\nஇதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.\nசிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.\nஇப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொகுப்பு: அருள் நந்தி சிவம்\nமுந்தைய செய்திமுருகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களில் காட்சி தரும் வடிவங்கள்\nஅடுத்த செய்திசேலம் பசுமை வழிச் சாலை தனியாருக்கு சாதகமான திட்டமா\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nஉள்ளூர் செய்திகள் 21/08/2018 4:29 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/shariq-mom-uma-riyaz-wish/", "date_download": "2018-08-21T13:31:44Z", "digest": "sha1:NM3QQI3AVEY5WPRNPDWBL55HRMQGXYLN", "length": 10243, "nlines": 131, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா..? மக்கள் கருத்து - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா..\nஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா..\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழிச்சி நாளிற்கு நாள் பரபரப்பாகி கொண்டி செல்கிறது. நிகழ்ச்சி ஆரம்பமாகி 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நேற்று(05, ஆகஸ்ட்) ஷாரிக் அவர்கள் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றத்தின் போது வீட்டில் உள்ள போட்டியார்கள் பலரும் கண் கலங்கினார்கள்.\nஷாரிக் அவர்கள் வெளியேற இருப்பதால், அவரது அம்மா உமா ரியாஸ் அவர்களும் நேற்றய நிகழ்ச்சியை நேரில் காண வந்திருந்தார். ஷாரிக் அவர்களின் வெளியேற்றத்தின் போது உமா ரியாஸ் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அவர் கமல் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.\nஅது என்ன கோரிக்கை என்றால், Wild Card எண்ட்ரியாக தன்னை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டுமாறும், அவ்வாறு அனுமதித்தால் அவர் உள்ளெ சென்று “வச்சு செய்வேன்” என்றும் கூறினார். அவர் கூறும் போது நேரில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் கர கோஷமிட்டு அவருக்கு ஆதரவு தெரிவுத்துருந்தனர். அதோடு கமல் மற்றும் அவரது மகன் ஷாரிக் அவர்களும் சிரித்துவிட்டனர்.\nஇதன் அடிப்படையில் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பெரும் ஆதரவு பெருகி வருகிறது, எங்களது ட்விட்டர் தலத்தில் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அவர் வர வேண்டும் என்று 70 சதவீக்கத்திற்கும் மேல் வாக்குகள் அளித்துள்ளனர்.\nஉமா ரியாஸ் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருவதால் அவர் Wild Card எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இயல்பிலேயே சற்று கோவமும் துணிச்சலும் நிறைந்த உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நிச்சயம் சுவாரசியம் கூடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.\nPrevious articleபாலாஜி மீது குப்பை கொட்டிய ஐஸ்வர்யா. இவர்கள் செய்த செய்யலை பார்த்து கடுப்பான மக்கள். இவர்கள் செய்த செய்யலை பார்த்து கடுப்பான மக்கள்.\n பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்த ஐஸ்வர்யா, யாஷிகா..\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅனுஷ்கவை வைத்து சூர்யாவை கிண்டல் செய்த தொகுப்பாளினிக்கு அனுஷ்கா கொடுத்த பதிலடி\nஅவரை அண்ணா என்று தான் அழைப்பேன் என்னை செருப்பால் அடிக்கணும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asiriyarplus.blogspot.com/2018/07/emis.html", "date_download": "2018-08-21T14:21:52Z", "digest": "sha1:U2NULV53M5E3QUM4AOFJP7VVTUBIDZDG", "length": 5731, "nlines": 251, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "ஆசிரியர்கள் நியமனம் EMIS விவர அடிப்படையிலேயே இனி நடைபெறும்! - asiriyarplus", "raw_content": "\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nUncategories ஆசிரியர்கள் நியமனம் EMIS விவர அடிப்படையிலேயே இனி நடைபெறும்\nஆசிரியர்கள் நியமனம் EMIS விவர அடிப்படையிலேயே இனி நடைபெறும்\n0 Comment to \"ஆசிரியர்கள் நியமனம் EMIS விவர அடிப்படையிலேயே இனி நடைபெறும்\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://cyrilalex.com/?cat=24", "date_download": "2018-08-21T14:11:58Z", "digest": "sha1:S674BDR62ZZDXNHNCTURGU4RC3TGOGYT", "length": 21217, "nlines": 106, "source_domain": "cyrilalex.com", "title": " சமூகம் - தேன்/cyrilalex.com", "raw_content": "\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nTune in now ஒலிFM: இப்பவே கேளுங்கள்\nஅலையிலிருந்து கடலை அறிதல் - துறைவன்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nFebruary 21st, 2017 வகைகள்: சமூகம், இலக்கியம், கட்டுரை, அலசல் | மருமொழிகள் இல்லை » |\n‘அரபிக்கடலில் பின்னோக்கி நீந்திக்கொண்டிருந்த இறால்மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொண்டது’ இப்படித் துவங்கும் தமிழ் நாவல் ஒன்றை வாசிப்பது ஒரு கனவைப்போலத்தான். ஒரு கடற்கரை கிராமத்தில் வளர்ந்த என்னைப்போன்ற பலருக்கும் பாடப் புத்தகத்தை தவிர்த்த எதையும் படிக்கும் வாய்ப்பு கிடைப்பது மிக அரிது. ஆனால் இன்று நெய்தல் நில படைப்புகள் நெய்தல் மக்களாலேயே எழுதப்பட்டு பல தீவிர இலக்கிய செயல்பாட்டாளர்களின் கவனத்தையும் பெறுவதென்பது கனவுகளின் ஈடேற்றமே. […]\nDecember 10th, 2011 வகைகள்: சமூகம், ஆளுமை, இணையம், அலசல் | 2 மறுமொழிகள் » |\n“சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன விழியோரக் கண்ணீருடனா அலுவல் பரபரப்புகளின் மத்தியில் கவனமின்றியா நண்பருடன் தொலைபேசிக்கொண்டா எதையுமே நம்மால் யூகிக்க முடிவதில்லை. இணையத்துக்கு இரத்தமுமில்லை சதையுமில்லை. உலகம் முழுவதும் அது […]\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nNovember 11th, 2011 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |\nமீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nSeptember 20th, 2011 வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மருமொழிகள் இல்லை » |\nகூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2\n’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்\nAugust 29th, 2009 வகைகள்: சட்டம், சமூகம், தகவல், நிகழ்வு, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 17 மறுமொழிகள் » |\nதமிழ்மணம் துவங்கி 5 வருடங்கள் ஆகப்போகின்றது. தமிழ்மணக் குழுவுக்கும், துவங்கி உரு கொடுத்த காசிக்கும் வாழ்த்துக்கள். தமிழ் பதிவுலக பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தமிழ்மணம் ஒரு இன்றியமையாத காரணம். திரட்டிகள் வந்தபோது பதிவர்களுக்கிடையேயான ஊடாடல் அதிகமாகியது. இது பல வாய்ப்புகளையும் வசதிகளையும் தந்தபோதும் சில பூசல்களையும், சீர்கேடுகளையும் உருவாக்கியது. அப்படி உருவானதொன்றுதான் ’போலி’ பதிவைத் துவங்கி அவதூறுகளை பரப்பும் செயல். அப்படி துவங்கப்பட்ட போலி பதிவு ஒன்று மிகவும் பிரபலமாகி தமிழக ஊடகங்கள்வரைக்கும் பேசப்பட்டது. மிகவும் பிரபலமான அந்தப் […]\nNovember 6th, 2008 வகைகள்: சமூகம், கட்டுரை, அமெரிக்கா, அலசல், உலகம் | 2 மறுமொழிகள் » |\n(பராக் ஒபாமா உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் எழுதிய கட்டுரை. எங்கேயும் வெளியிடாமல் இருந்தது. சேமிப்புக்காக இங்கே….) பராக் பராக் 1856ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்றில் நீதிபதி ட்ரெட் ஸ்காட் கீழ்கண்டவாறு கூறுகிறார்,”கறுப்பினத்தவர் வெள்ளை இனத்தவர்கள் மதிக்கத்தக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள். வெள்ளை மனிதனின் இலாபத்திற்காக/வசதிக்காக நீக்ரோ நீதியோடும் சட்டபூர்வமாகவும் அடிமையாக்கப்படலாம்.” ஒரு நூற்றாண்டுக்குப் பின் 1965ல் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. வாக்குரிமை பெற்று 43 ஆண்டுகளுக்குப் பின் கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க […]\nJune 24th, 2008 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், திரை விமர்சனம், தேன், நிகழ்வு, அஞ்சலி, அமெரிக்கா, அலசல் | 15 மறுமொழிகள் » |\nபாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். தசாவதாரம் – II இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை விட நன்றாக இருந்தது. இப்போது கமலின் முகத்தை தவிர்த்து படத்தில் மற்ற அம்சங்களில் கவனம் செல்கிறது. […]\nஇடி அல்லது இடிப்போம்…: ஆதவன் தீட்சண்யா\nApril 21st, 2008 வகைகள்: சமூகம், இந்தியா | ஒரு மறுமொழி » |\nஇன்று கீற்று மின்னிதழிலிருந்து மின்னஞ்சலில் வந்த மடல் இடி அல்லது இடிப்போம்…: ஆதவன் தீட்சண்யா நாய் பன்னி ஆடு மாடு எருமை கழுதை கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லை இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால். நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் […]\nApril 10th, 2008 வகைகள்: சமூகம், ஆன்மீகம் | ஒரு மறுமொழி » |\nஒகேனக்கல் குறித்து பல காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டிருப்பதற்கிடையில் பதிவர் கார்த்திக் முருகன் காந்தீய வழி ஒன்றை முன்வைத்துள்ளார். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அரசியல் சதிகளை முறியடிக்க பொதுமக்கள் இது போன்ற வழிகளைப் பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது. கேரளாவில் திருட்டை கண்டுபிடிக்கத் தன்னையே அடித்துக்கொண்ட ஆசிரியை நினைவுக்கு வருகிறார். உலகில் அன்பை போதித்து அதற்காக உயிரைவிட்ட உன்னதத் தலைவர்கள் அனைவரின் ஒரே உருவமாக இவர் தெரியவில்லையா பழிக்குப் பழி, எதிர்ப்புக்கு எதிர்ப்பென்றில்லாமல் அகிம்சையின் வலிமையை உலகத்திற்குணத்திய மக்கள் […]\nApril 9th, 2008 வகைகள்: சமூகம், குறும்படம், அமெரிக்கா, உலகம் | மருமொழிகள் இல்லை » |\n“to tame the savageness of man and make gentle the life of this world” நாகரீகம் என்பதன் உண்மையான விளக்கம் இதுவாகத்தானிருக்கும். மனிதனின் மிருக இயல்பை அடக்கிவிட்டு இவ்வுலக வாழ்க்கையை இனிமையாக்குவது. மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிவித்து ஜான் F. கென்னடி பேசிய பேச்சில் கிரேக்கர்களின் அந்தக் கோட்பாட்டை மேற்கோளிடுகிறார். இதற்காக நம்மை அற்பணித்துக்கொள்வோம் என்பது அவரின் வேண்டுகோள். “to tame the savageness of man and make gentle […]\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://donashok.blogspot.com/2010/12/blog-post_07.html", "date_download": "2018-08-21T14:32:25Z", "digest": "sha1:AXZOUGLVBCUUEEKUC7PPMHOT2WT3BDEA", "length": 32185, "nlines": 398, "source_domain": "donashok.blogspot.com", "title": "டான் அசோக்.: ராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பணம்", "raw_content": "\nராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பணம்\nஅரசு உயரதிகாரிகளையும், சில நேரங்களில் கீழ்மட்ட அதிகாரிகளையும் மட்டுமே வழக்கமாக வதைத்தெடுக்கும் CAG எனப்படும் Comptroller And Autitor Generalயின் அறிக்கைகள், 2G அலை ஒதுக்கீடு பிரச்சினையில் முதலில் இருந்தே ஒரு முக்கியமான பங்காற்றி வந்திருக்கிறது. இந்தப் பங்கானது பல நேரங்களில் ஊடகங்களில் திரித்துக் கூறப்பட்டும், ஊடகங்களுக்கோ அல்லது ஏனைய பிற அரசியல்வாதிகளுக்கோ வேண்டிய வகையில் உருமாற்றம் செய்து கூறப்பட்டோ வந்திருக்கிறதேயொழிய, நேரடியாக, CAG அறிக்கை என்றால் என்னவென்றோ, அந்த அறிக்கை 2G அலைக்கற்றை விஷயத்தில் என்ன பங்காற்றியது என்றோ தெளிவாக கூறப்பட்டதாய் நினைவில்லை.\n அதாவது இந்த CAG எனப்படும் உயர் அதிகாரி இந்திய அரசின் கணக்குப் பிள்ளை. இந்திய அரசுக்காக வேலை செய்பவரேயொழிய, இந்திய அரசின் அதிகாரிகளுக்காக வேலை செய்யமாட்டார்(செய்யகூடாது). இந்திய அரசு வெற்றிகரமாகவும், வேகமாகவும், பொருளாதார பலத்தோடு முன்னேறவும் உதவக் கூடிய வகையில் இந்திய அரசின், மாநில அரசுகளின் அலுவலகங்கள், போக்குவரத்து துறைகள், அஞ்சல் துறை, என அரசு சம்பந்தப்பட்ட, அரசின் பணம் புழங்கும் அத்தனை அலுவலகங்களின் கணக்கையும் கண்காணிக்க வேண்டிய கடமை இந்த CAGயின் முக்கியமான கடமையாகும். இப்படிக் கண்காணிக்கும் போதுதான் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக CAG அறிக்கை வெளியிட்டுள்ளது. 'வெளியிட்டுள்ளது' என நாம் குறிப்பிடும் போதெல்லாம், அரசின் ராஜாங்க ரகசியங்களில் ஒன்றானதாக கருதப்படும் இந்த CAG அறிக்கை ஊடகங்களால் திருட்டுத்தனமாக கைப்பற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதே நேரம் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது என்றாலும் கூட, அந்த அறிக்கை பொய்யானது என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. உண்மையான ஆவணமான அது திருட்டுத்தனமாக கைப்பற்றப்பட்டு அல்லது பிற அரசியல்வாதிகளால் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது\nஇந்த CAG ஆனது நஷ்டக்கணக்குகளையும், லாபக்கணக்குகளையும் ஒரு இயந்திரம் போல தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சூத்திரத்தின் படி வகுத்து அறிக்கை வெளியிடுவதேயன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாது. இதைப் பற்றி BSNL உயர் அதிகாரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது CAGயின் கணக்கில் சிலமுறை ஏற்படும் சிக்கல்களைச் சொன்னார். அதாவது ஒரு BSNL அலுவலகம் குத்துமதிப்பாக ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 1000 தொலைபேசி இணைப்புகள் கொடுக்கவேண்டிய தேவையிருக்கும் என கணக்கிட்டு 1000 தொலைபேசிகளை 1000ரூபாய்க்கு வாங்குவதாக வைத்துக்கொள்வோம். ஆனால் எதிர்பார்த்தபடி 1000 இணைப்புகள் தேவைப்படாத பட்சத்தில், 500 மட்டுமே விற்கிறது எனில், அந்த மாதத்தின் CAG அறிக்கையில் அரசுக்கு தொலைபேசித்துறை அதிகாரிகளால் 500ரூபாய் நட்டம் என கணக்கு இருக்கும். அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்பர். அல்லது மீதமுள்ள 500 தொலைபேசி இணைப்பையும் கொடுத்த பிறகு இந்த சிக்கல் தீரும். இன்னொரு சந்தர்ப்பத்தைப் பார்ப்போம்.\nஇதே அதிகாரிகள் 500 தொலைபேசி இணைப்புகள் தான் விற்கும் என யூகித்து 500 தொலைபேசிகளை 500ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஆனால் 1000 பேர் தொலைபேசி வேண்டி விண்ணப்பித்திருக்கிறார்கள். 500பேருக்கு மட்டும் தொலைபேசியை கொடுத்துவிட்டு 500பேரை பொறுமை காக்க சொல்கிறது தொலைபேசி துறை. அந்த மாதத்தின் CAG கணக்கு அறிக்கையில் \"அதிகாரிகளால் அரசுக்கு 500ரூபாய் நட்டம் என இருக்கும். இதுதான் CAG செயல்படும் நடைமுறை. இதுதான் 2G அலை ஒதுக்கீட்டிலும் நடந்துள்ளது.\n1999ல் இன்கமிங் கால் ஒரு நிமிடத்திற்கு 3ரூபாய், அவுட்கோயிங் கால் ஒருநிமிடத்திற்கு 7ரூபாய். இப்போது இன்கமிங் கால் இலவசம், அவுட்கோயிங் ஒரு நிமிடத்திற்கு 1ரூபாய். ஆனால் CAG அறிக்கை 1999ல் எந்த மதிப்புக்கு அலைவரிசை ஒத்துக்கப்பட்டதோ அந்த மதிப்புடன் இப்போது வழங்கப்பட்ட மதிப்பை ஒப்பிட்டு 176000கோடி நட்டக் கணக்கு காட்டியுள்ளது. CAG குறிப்பிட்டபடி 176000கோடி ரூபாய் குறைத்து விற்கப்பட்டுள்ளது என்றே வைத்துக்கொள்வோம். சுப்பிரமணியசாமி மீண்டும் மீண்டும் சொல்வது போல், இந்த 176000கோடி ரூபாய் என்பது பேப்பரில் எழுதப்பட்ட மதிப்பேயொழிய நிஜத்தில் ரூபாய்கள் அல்ல. This money exists only in the papers but not in real. ஊடகங்களின் தவறான செய்திகளால், மக்கள் ராசாவிடம் 176000கோடி பணம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.\n\"ரிலையன்ஸை பற்றி எந்த செய்தியும் வெளியிடமுடியவில்லை, வெளியிட்டால் அம்பானி விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்\" என செய்தித்துறையை சேர்ந்த ஒரு முக்கிய நபர் தொலைபேசியில் சொன்னதைக் கேட்டோம் இதைவிட நம் ஊடகங்களின் so called நடுநிலையை வெளிச்சம் போட வேறு உதாரணம் இல்லை\nஉண்மை என்னவெனில் குறைந்த மதிப்பில் விற்க 60000கோடி ரூபாய் கையூட்டு பெறப்பட்டிருக்கிறது. அந்த மகா தொகையானது சோனியாகாந்தி (அவரது இரு சகோதரிகள்), ராசா மற்றும் தி.மு.க என மூன்று பங்குகளாக பங்கு பிரிக்கப்பட்டு முறையே 60%, 10%, 30% என பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. (அமெரிக்க CIA உளவாளி சு.சாமியின் இந்த கூற்று முற்றிலும் உண்மை என்றுதான் படுகிறது). ஆனால் நேற்றுவரை சோனியா ஏதோ நேர்மையின் இத்தாலிய பதிப்பு போல ஊடகங்கள் செய்தி பரப்பிய மர்மமும், ராசா மட்டுமே தனிமனிதனாக (one man show) ஆக இந்த மாபெரும் முறைகேட்டை செய்ததைப் போலவும் செய்தி வெளியிட்டு வந்ததற்கான காரணம் முழுக்க முழுக்க காங்கிரஸ் தன் தவறை மறைக்க செய்த சதி என்பது உறுதியாகிறது. காமன்வெல்த் ஊழல் முதற்கொண்டு காங்கிரசின் பல அசிங்கங்களை 2G மூடிவிடும், மறைத்துவிடும், மறக்கடித்துவிடும் என்ற காங்கிரசின் கணக்கு அட்சரம் பிசகாமல் ஊடகங்களால் நிறைவேற்றப்பட்டது. 'இளைஞன்' பட விழாவில் கருணாநிதி, \"ஒருவனே எப்படி 176000கோடி ஊழல் செய்ய முடியும்\" என சொன்னதன் உள்ளர்த்தம் காங்கிரசுக்கான மறைமுக மிரட்டல் தான்.\nஇந்தியர்களின் பணத்தை இந்தியர்கள் கொள்ளையடித்த காலம் போய் ராசா, கல்மாடி, கலைஞர் மற்றும் அடுத்து ஆதரிக்க தயாராக இருக்கும் ஜெயலலிதா போன்ற 'மிக நல்லவர்களின்' தயவால் இப்போது இத்தாலியர்கள் கொள்ளையடிக்கும் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. அடுத்து ராகூல் எதோ ஸ்பானிய பெண்ணை காதலிக்கிறாராம். அருமை. ராஜீவால் இத்தாலி பேசிய இந்தியப் பணம் கூடிய விரைவில் ராகூல் காந்தியால் ஸ்பானிஷும் பேசப் போகிறது. நேரு குடும்பத்தால் உலகம் சுற்றும் இந்தியப் பணம்.\nLabels: அரசியல், ஊடகம், கட்டுரை, செய்திகள், சோனியா, படைப்புகள், ராசா, ஸ்பெக்ட்ரம்\nஎனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nஅரசியலா.. எஸ்கேப்... என்ன இருந்தாலும் இந்த காங்கிரஸ் ஆட்சியை ஒருக்கால் கவுக்கவேணும் என்றொரு ஆசை இருக்கிறது...\n///நேரு குடும்பத்தால் உலகம் சுற்றும் இந்தியப் பணம்./// கடைசி வரி இந்திய உழலுக்கு ரொம்ப பொருத்தம்...படிப்பவருக்கு விழிப்பான பதிவு...பதிவில் உள்ளவர்கள் படித்தால் கொள்ளியில போற பதிவு...\nஇங்க பாருங்க அசோக் யுனிடெக் ,ஸ்வான் ரெண்டு கம்பெனிகள் தான் வாங்கிய உரிமத்திற்கான மதிப்பு சுமார் 1600 கோடி ஆனால் அந்த உரிமை மிக குறைவாக ராசவிடமிருந்து மிக குறைவாக வாங்கப்பட்டுள்ளது ...i mean minimum 26000 கொடிக்காச்ஹும் விற்கப்ப...ட்டு இருக்க வேண்டும் ஆனால் எனக்கு தெரிந்த இந்த இரு நிறுவனங்களுமே தங்கள் உரிமையை ஷேர் மார்க்கெட்டில் சேவையை தொடங்கமலய்யே விட்ட்று விட்டன இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்ட்டம் மேலே குறிப்பிட்ட தொகை (26000 crore) ...இவர்கள் நோகாமல் நொங்கு தின்னது போல இன்னும் சில நிருவனகளும் இந்த களத்தில் குதித்து தனக்கான லாபத்தை மென்று விழுங்கியுள்ளது ,,,swaan நிறுவனம் டாட்டா கு சொந்தமானது unitech தெரியல தேடிக்கிட்டு இருக்கேன் ........தயவு செஞ்சு தமிழ் நாட்டுல வேற ஆட்சி மாற்றம் தேவ நீங்க உண்மைய வேலக்குறேன் சமையல் செஞ்ச குண்டான வேலக்குறேன்நு குட்டைய கொழப்பி விட்டுராதிங்க நம்மாளுங்க அரகொறைய புரிஞ்சுக்கிட்டலும் தி.மு.க மேல இப்போதான் கொஞ்சம் வெறியில இருக்கனுங்க ..\nமீண்டும் மீண்டும் மீண்டும் அதே தவறு... உங்களுக்கு எதிரி யார் ஊழலா மூன்றாவதாய் ஒரு சக்தியை உருவாக்கவோ ஆதரிக்கவோ விளையவேண்டுமேயொழிய மாற்றி மாற்றி வாய்ப்பு கொடுத்து ஊழல் செய்ய வைப்பது மடமையிலும் மடமை\nஎனக்கும் தி.மு.க க்கும் என்ன வாய்க்கா தகராறா அட ஏன் சார் நீங்க வேற புதுசா எவனாவது ஒருத்தன் வரமாட்டனா புதுசா எவனாவது ஒருத்தன் வரமாட்டனா பீகார் ,குஜராத் மாதிரி என் தமிழகமும் திருந்தி தொலையாதா பீகார் ,குஜராத் மாதிரி என் தமிழகமும் திருந்தி தொலையாதா , குடும்ப ஆட்சி ஒழியாதா , குடும்ப ஆட்சி ஒழியாதா, என் மக்களின் கல்வி தரம் உயராத எனும் ஆதங்கத்தில் சொல்லி கொண்டிருக்கிறேன் சார் ,,வந்த விஜயகாந்தையும் உருப்படியா விட மாற்றனுங்க இந்த மக்களுக்கு எப்போதான் புத்தி வரும்நு தெரியலையே ....\nஒரு உதாரணம் சொல்றேன். ராசா விவகாரம் பெரிதாக கிளம்பிய போது உடனே காங்கிரசுக்கு வலிய போய் ஆதரவு தெரிவித்த ஜெயாவின் ஜெயா டிவியில், இப்போது மன்மோகனை தா.பாண்டியனும், ரஃபி பெர்னாடும் தினமும் கேவலமாக அர்ச்சித்துக்கொண்டிருக்கிறார்கள். :-) நம் சாபக்கேடே \"கூட்டணி ஆட்சி\" மற்றும் பல கட்சிகள், மற்றும் சரியான மாற்று இல்லாமல் இருப்பது இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கம் கெட்ட மக்கள்.\nமுதலில் மத்திய ஆட்சி, மாநில ஆட்சி முறை ஒழிய வேண்டும் . அதன் பின் ஊழல் தன்னாலேயே ஒழியும். சுயாட்சி மலர வேண்டும்.\nதமிழடிமைகளாய் இருந்து சீமானடிமையாய் மாறியவைகளுக்கு...\nவிமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்க்கடவுள் சீமான்\nபதிவுலகம் என்ன குப்பைத் தொட்டியா (100வது பதிவு\n\"நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்\"- அலறிய ராகுல் ...\nசிறந்த பத்து தமிழ் நகைச்சுவைப் படங்கள்.\nஈசன் திரைப்படம் சறுக்கியது எங்கே\nட்ரான் (ஆங்கிலம் TRON) விமர்சனம்\nநடிகை லட்சுமிராயை விட்டுவைப்பாரா எழுத்தாளர் ஜெயமோக...\nதமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி\nராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பண...\nதமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி\nதமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி\nகறுப்பும் காவியும் - 16\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகிளிமூக்கு அரக்கன் | Facebook\nஆஸ்திரிய தபால் தலை (1)\nஈழம் தமிழகம் நான் (1)\nபாராளுமன்றத் தேர்தல் 2014 (3)\nபெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t144637-topic", "date_download": "2018-08-21T13:24:11Z", "digest": "sha1:I7BOJRNQNTVU4TLDOQSPQDM55PJY5RYY", "length": 15059, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கர்நாடகா தேர்தல் : பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா ஜோலி", "raw_content": "\nஎனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி\nபறக்கும் பட்டாம்பூச்சி – பொ.அ.தகவல்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்\n18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....\nகருத்து சொல்ல முடியாத - சர்ச்சையை கிளப்பிய கவிதை.\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nசிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅது அந்தக் காலம் – சுவையான செய்திகள்\nஅவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\nகடைமடைக்கு நீர் வர 45 நாட்களுக்கு மேல் எடுக்கும் - நீர்வளத் துறை பொறியாளர்.-மீம்ஸ் சொல்லும் செய்தி.\nகார்ட்டூன்கள் எந்த நாட்டு பத்திரிகையில் அறிமுகம் ஆனது\n1.08.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஅறிமுகச் செய்திகள் – பொ.அ.தகவல்\nகூந்தல் காட்டில் ஒற்றை ரோஜா…\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகண்ணுக்கு மை அழகு – பொ.அ.தகவல்\nபனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்\n100% காதல் – திரைப்பட ஷூட்டிங் முடிவடைந்தது\nசரியாக 347 வருடங்களுக்கு முன்பு...\nநிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\nகேரளாவை கலக்கும் தற்காலிக ‘பவர் பேங்க்’\nவாட்ஸ் அப் – நகைச்சுவை\nபேரு வைக்கும்போதே நல்ல பேரா வைக்க வேண்டியதுதானே…\nஅவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி…\nகடவுளின் விருப்பம் – கவிதை\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nகரப்பான் பூச்சி தொல்லை நீங்கிட…\nபிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி\nபாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு\n.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும்; பொது செயலாளர் அன்பழகன்\nரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் விவேகானந்தா பயிற்சி மையம் வெளியிட்ட 100 கேள்விகள் கொண்ட பொது அறிவு தேர்வு\n6,7,8 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய ஒரு வரி வினாக்கள்\nகை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\nRRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவரலாறு - மொகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய வினா விடை குறிப்புகள்\nகர்நாடகா தேர்தல் : பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா ஜோலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகர்நாடகா தேர்தல் : பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா ஜோலி\nகர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட\nசசிகலா ஜோலி, ரூபாலி நாயக் ஆகிய பெண் வேட்பாளர்கள்\nபெயர் முதல் கட்ட பட்டியிலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nகர்நாடகா மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் வரும்\nமே மாதம் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து\nதற்போது மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்\nமீண்டும் ஆட்சியை கைப்பற்றவும், எற்கனவே ஆட்சியை\nஇழந்த பா.ஜ., மீண்டும் கைப்பற்றவும் தீவிரமாக பிரசாரத்தில்\nஇதற்காக இரு கட்சிகளின் தலைவர்களான, ராகுல் மற்றும்\nஅமித்ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n224 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு வரும் மே மாதம்\n12 -ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல்\nமுடிவு மே மாதம் 15-ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து\n72 தொகுதிக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.,\nஇதில் 2 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nநிபானி தொகுதிக்கு சசிகலா ஜோலியும் , உத்தர கன்னட\nமாவட்டத்தை சேர்ந்த கர்வார் தொகுதியில் ரூபாலி நாயக்\nஎன்பவரும் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nபுதுடில்லியல் நடைபெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டு\nவிழாவில் பாஜ., தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி , மத்திய\nஅமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் உட்பட பலர் கலந்து\nபா.ஜ., முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டுள்ளார்\nRe: கர்நாடகா தேர்தல் : பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா ஜோலி\nதினமலர் படிக்காதவர்கள் இதை படிக்கலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govipoems.blogspot.com/2012/01/", "date_download": "2018-08-21T14:39:25Z", "digest": "sha1:H4M5HMNUEACIGKHT4RDQY3QYTGCWTSTS", "length": 5455, "nlines": 99, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: January 2012", "raw_content": "\nதேன் சுரப்பி, உன் உதடுகள்.\nஉன் உமிழ் நீரிற்காய் சுற்றும் தேனீக்கள்..\nLabels: காதல் கவிதை., காதல் கவிதைகள்., தமிழ் கவிதை, தமிழ் கவிதைகள்.\nபார்.. உன் பார்வையை தக்க வைத்துக்கொள்ள\nஉன் அருகில் உள்ள பொருட்களெல்லாம்\nநீ இங்கு இருப்பதால்தான் நிலவு\nநீ சாப்பிடும்போது உணவோடு மிளகாய் வந்துவிட,\n\"ஆ.. காரம்\" என்று அலறினாய்...\nமிளகாயோ \"ஐ... இனிப்பு\" என்று துள்ளியது...\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suvatukal.blogspot.com/2005/03/2.html", "date_download": "2018-08-21T13:34:28Z", "digest": "sha1:FOQ6KGDRPDSJRO3CTZ6MZWJMOQPYOK44", "length": 26646, "nlines": 126, "source_domain": "suvatukal.blogspot.com", "title": "சுவடுகள்: அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 2", "raw_content": "\nகதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்\nஅமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 2\nஉலக அரசியலை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அமேரிக்காவின் அரசியலை புரிந்துக் கொண்டால் போதும், அதே போன்று அமேரிக்கா டாலரை நாம் புரிந்துக் கொண்டால் உலக பொருளாதாரத்தை புரிந்துக் கொண்டது போல் ஆகும். அந்த அளவிற்கு டாலரின் தாக்கம் உலக பொருளாதார வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் அதிக பங்கு கொண்டதாக இருக்கிறது. இதற்கும் முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் அணுகுமுறைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். அமேரிக்கா அரசியல் முஸ்லீம்களை பொருத்தவரை இரண்டு விதமான அரசியல் பரிமானங்களை கொண்டு செயல் படுத்தப்படுகிறது. ஒன்று உலக பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமான பெட்ரோல், இன்னொன்று உலகத்தின் பல பாகங்களில் பெரும்பான்மையான மக்களின் மனதை ஊடுருவிக் கொண்டிருக்கும் குரானின் கொள்கைகள். இரண்டிற்க்குமே அதாவது, 'மனம் மற்றும் பணம்' என்ற வாழ்வின் இரண்டு அதி முக்கிய தேவைகளுக்கு அடிப்படை காரணியாக இருப்பது இந்த மத்திய ஆசிய என்ற பாலைவன சமவெளிதான்.\nஇந்த இரண்டையும் வெல்ல வேண்டும் என்ற பன்னெடுங்கால போராட்டத்தின் பின்னனியில் (பல்வேறு அரசியல் கூட்டணிகள் செயல்பட்டாலும், தற்போது) அமேரிக்காவின் 'neocon' அரசியல் கூட்டணியினர் செயல்படுத்தும் அரசியல் திட்டங்களையும், அதன் சாதக பாதகங்களும்தான் இன்றைக்கு முக்கியத்துவம் நிறைந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் போராட்டமாக இருக்கிறது. முதலில் பொருளாதார பொலிட்டிக்ஸை அதாவது பெட்ரோல் பொலிட்டிக்ஸைப் பார்த்துவிட்டு பிறகு புத்தகப் பொலிட்டிக்ஸிற்கு (politics of ideology and mythology) போகலாம்.\nஅமேரிக்காவின் மிகப் பெரும் பிரச்சனை குறைந்து வரும் டாலரின் மதிப்பும், அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்தான். வருடத்திற்க்கு 5 சதவிகிதமாக அதன் மதிப்பு மற்ற நாடுகளின் கரன்சிக்கு, குறிப்பாக யூரொவிற்கு எதிராக குறைந்துக் கொண்டிருப்பது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று. காரணம் மற்ற கரன்சிகளைப் போல் அமேரிக்கா டாலர், தங்கத்திற்க்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட கரன்சி அல்ல. 1971ம் வருடத்திலிருந்து அமேரிக்கா டாலர் ஒரு 'floating currency' ஆக மாற்றப்பட்டது 'backing out on Bretton Wood Commitment'. அப்போது சுமார் 70 பில்லியன் டாலர் கடனாளியாக இருந்த அமேரிக்கா கையில் வைத்திருந்தது வெறும் 11 பில்லியன் பெருமானமுள்ள தங்கமே.\nஇன்றைக்கு அமேரிக்காவின் சூப்பர் பவர் அந்தஸ்திற்க்கு மற்றுமொரு காரணம் உலகச் சந்தையில் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றங்கள், மற்றும் ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கிடையில நடைபெறும் வர்த்தக மாற்றங்கள் யாவும் டாலரை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதே. பெரும்பாலும் உலகளாவிய இந்த வர்த்தக அமைப்பு டாலருக்கு பெரும் மதிப்பு அளிப்பதோடு அதன் பலவீனத்தை மறைப்பதற்க்கும் உதவுகிறது.\nஎந்த நாட்டினுடைய பொருளாதாரமும் அந்தந்த நாட்டின் பலம் மற்றும் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கணிக்கப்படும். அதே நேரம் அந்த நாட்டினுடைய கரன்சியின் மதிப்பு அந்நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பின் திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இதுதான் பொதுவான கரன்சி மற்றும் பொருளாதார அடிப்படை விதிமுறைகள்.\nஅமேரிக்காவின் டாலரை கவனித்தால் அது அதனுடைய சரியான மதிப்பைவிட அதிகமான மதிப்பு கொண்டிருப்பது தெரியவரும். இந்த 'over valued' அமேரிக்கா டாலரின் மதிப்புதான் தற்போது அமேரிக்காவின் மிகப் பெரும் பலமும் மற்றும் பலவீனமும். இது மற்ற நாடுகளில் இருக்கக் கூடிய பொருளாதார சிரமங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பிரச்சனை.\nஅமேரிக்கா தான் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவைவிட சுமார் 50% அதிகமாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வரை வருடத்திற்க்கு சுமார் 500 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் இருந்துக் கொண்டிருக்கக் கூடிய அமேரிக்க பட்ஜெட் மொத்தமாக கடந்து 25 வருட கால பட்ஜெட்டை கணக்கிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு டிரில்லியன் டாலர்கள் கடனாளியாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 1.25 பில்லியன் டாலர் கணக்கில் இது அதிகமாகிக் கொண்டிருப்பது அமேரிக்காவின் மிகப் பெரும் கவலைகளில் ஒன்று.\nஇத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அமேரிக்கா டாலர்கள் இன்னும் ஒரு சக்திவாய்ந்த கரன்சியாக காட்சி அளிப்பதற்க்கு காரணம் மேலே சொன்னதுபோல் உலக வர்த்தக பரிமாற்றங்கள் அமேரிக்க டாலரின் மூலமாக நடைபெறுவதே.\nஉலகில் நடைபெறும் அந்நிய செலவானி மாற்றங்களில் சுமார் 80 சதவிகிதம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறுகிறது. உலகில் நடைபெறும் ஏற்றுமதிகளில் குறைந்த பட்சம் பாதி ஏற்றுமதி இறக்குமதிகள் டாலர் வழியாகத்தான் நடை பெறுகிறது. சர்வதேச வர்த்தகங்கள் செய்வதர்க்கு வசதியாக ஒவ்வொரு நாடும் அமேரிக்கா டாலரைத்தான் கையிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதன் காரணமாக உலக நாடுகளின் மொத்த டாலர் கையிருப்பு சுமார் 68 சதவிகிதமாக அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளில் குவிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமா IMFன் கடன் வசதிகள், கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறவேண்டும். IMFல் அமேரிக்காவின் பங்கு 51% சதவிகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n(இதை எழுதும்போது உலக வங்கியின் கொள்கைகளையும் அதன் வாயிலாக அழியும் ஏழை நாடுகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்று தோன்றினாலும் அதை வேறொரு தலைப்பில் பின்னொரு தருணத்தில் தருகிறேன்.)\nஇதைவிட இன்னுமொரு முக்கியமான வர்த்தக பரிமாற்றம், அதாவது ஒபெக் நாடுகளின் மற்றும் அதை சாரத எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அனைத்தும் டாலரில்தான் வியாபரம் செய்கின்றன.\nஇப்படி உலக நாடுகளின் வர்த்தகங்கள் அனைத்தும் டாலர் மூலமாக நடைபெறுவதால் அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் தனது டாலர் கையிருப்பைப் பற்றி கவலைப்படுவது அன்றாட வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக அவ்வப்போது பொது சந்தையிலிருந்து டாலரை வாங்குவதும் விற்பதும் இந்த மத்திய வங்கிகளின் வழக்கமான தொழிலாகும். ஏனென்றால் உலக நாடுகள் அனைத்தும் தனது கரன்சியின் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிர்பந்தமும் இன்னும் தனது கரன்சி over value கிவிடக் கூடது என்ற அவசியமும்தான். இப்படி உலக நாடுகள் எல்லாம் தனது கரன்சியைக் காப்பற்றிக் கொள்ள போராடும்போது அமேரிக்கா மட்டும் டலர்களை பிரிண்ட் செய்து உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் சலவைக் காயாமல் உறங்க வைத்துவிட்டு கொண்டாட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்புத் தகுதி அமேரிக்காவிற்கு மட்டுமே இருப்பதால் அமேரிக்கா டாலர்கள் over valued கவும், இன்னும் அடிப்படை பலவீனங்கள் பலவும் இருந்தாலும் இன்னும் பலம் நிறைந்த கரன்சியாகவும், பொருளாதார சூப்பர் பவராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.\nஅமேரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப அச்சகங்களுக்கு ஆர்டர் கொடுத்து வேண்டிய டாலர்களை பிரிண்ட் செய்தால் போதும் என்று தினம் தினம் அதிகமாகும் கடன் பிரச்சனைகளை சர்வ சாதரணமாக சமாளித்துக் கொண்டிருக்கிறது. 'சருகிக் கொண்டிருக்கும் அமேரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்ற வேலையை எந்தவித செலவுகளும் இல்லாமல் அமேரிக்காவின் டாலர் அச்சகங்கள் கவனித்துக் கொள்ளும்' என்று சொன்ன பென் எஸ். பெர்னான்கியின் வாசகங்களை இங்கே நினைவு கூர விரும்புகின்றேன். (Ben S. Bernanke, a Federal Reserve Board Governor, in his speech on November 21, 2002)\nஇப்படி தொடர்ந்து டாலர்களை அச்சடித்துக் கொண்டிருந்தால் டாலரின் மதிப்பு மிக விரைவில் சிதைந்துவிடும் என்று பெரும்பாலான பொருளாதார மேதைகளின் அறிவுருத்தலால் அமேரிக்க அரசாங்கம் பிரிண்டிங் பிரசுகளுக்கு ஆர்டர் கொடுப்பதை கடந்த ஒரு சில வருடங்களாக நிறுத்தி வைத்துவிட்டு டாலர்களை முடக்கி வைக்காமல் புழக்கங்களை அதிகப் படுத்த வேண்டுமென்று முடிவெடுத்துள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு டாலர் புழக்கங்கள் அதிகமாகிறதோ அவ்வளவிற்கு அமேரிக்காவின் பொருளாதாரம் பாதுகாப்பு பெற்றதாக இருக்கும் என்பதை சமயோசிதமாக சிந்தித்து முடிவெடுத்து, குறைந்த பட்சம் உலகில் சராசரி மூன்று டிரில்லியன் டாலர்களாவது பொது சந்தைகளில் வர்த்தக பரிமாற்றம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்று தற்போது டாலர் புழக்கங்களை அதிகப் படுத்தி வருகிறது.\nஉலகப் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் மற்றும் நடத்திச் செல்லவும் கூடிய ஒரு முக்கியமான தலைமையிடத்தை அமேரிக்கா தக்க வைத்துக் கொள்ள அது எடுத்துக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதாரத் கொள்கைகளும் மற்றும் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக நடந்த கடினமான முயற்சிகளின் வெளிப்பாடுதான் இன்றைய அதன் உயர்விற்க்கு காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இராணுவ மற்றும் அரசியல் உலகிலும் தன்னை இப்படி உயர்வித்துக் கொண்டதன் காரணாமக தற்போது அறிந்தோ அறியாமலோ ஒரு முக்கியமான breaking point நிலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இதன் முதல் பதிவிலே அமேரிக்கா உலக நாடுகளை வழி நடத்திச் செல்லக் கூடிய தகுதி கொண்ட நாடக நான் எழுதியது.\nஅதுமட்டுமல்லாமல் அமேரிக்கா தற்போது மற்ற நாடுகளிடம் தன்னை நீங்கள் எல்லோரும் பெரியண்ணனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிர்பந்ததை வைக்க விரும்பாமலே தன்னிச்சையாக முடிவெடுத்து உலக நாடுகள் எல்லாவற்றிர்க்கும் எது சிறந்தது, எது சரியானது, நீ எப்படி நடக்க வேண்டும், இன்னும் பத்து வருடத்திற்க்கு பிறகு உனக்கு எது சிறந்தது என்று எனக்குத் தெரியும், நீ நான் சொல்வதைக் கேள், இல்லையென்றால் உன்னை ஒழித்துவிடுவேன் என்றெல்லாம் 'தாதா' வேலையை செய்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தன்னிகரற்று விளங்கிக் கொண்டிருக்கும் இந்த அமேரிக்காவின் பொருளாதார தலைமைக்கும், அதைத் தொடர்ந்து கிடைக்கும் அரசியல் மேம்பாட்டிற்க்கும், கொச்சையாக சொல்வதென்றால் அரசியல் தாதாகிரிக்கும் போட்டியே கிடையாதா\nஅடுத்தப் பதிவில் சந்திக்கலாம். (தொடரும்).\nசதாம் ஹுசைன் தாக்கப்பட்டதன் பின்னணி காரணமாக அவர் தன் நாட்டு வர்த்தகத்தை யூரோவுக்கு மாற்றியதையும் சொல்கிறார்கள். இது சரி என்றால், டாலரின் முக்கியத்துவத்தை யூரோவுக்கு தருவதன் மூலமாக ஏதும் சாதிக்கமுடியுமா\nஇந்த கல்ஃப் நாடுகள் பொது கரன்சி வைத்துக்கொண்டாலென்ன\nஇந்தியா போன்ற வளரும் நாடுகள் வல்லாதிக்கத்தை வீழ்த்த எப்படி செயல்பட முடியும் என்று கருதுகிறீர்கள்\nஈரோவிற்கு எதிரான டாலரின் போராட்டம் வெறும் சாதாரண விஷயம் அல்ல. இதைப்பற்றிய விரிவாக எனது அடுத்த பதிவில் எழுதி வருகிறேன்.\nஅமேரிக்காவின் பொருளாதாரம் தற்போது சரிவின் விளிம்பில் வந்து நிற்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசரமான நிலையில்தான் தற்போது அமேரிக்கா இருக்கிறது. சீனாவும் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் அமேரிக்கா நாட்டை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சீனா இன்னும் 20 வருடங்களில் ஒரு வல்லரசாக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவிற்க்கு வாய்ப்புகள் இருந்தாலும் அரசியல் கொள்கைகளில் மாற்றம் வரும்வரை ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை.\nஅமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16304", "date_download": "2018-08-21T13:41:06Z", "digest": "sha1:7DJV6KILBE7D3R5JCIWR4CMXK2DREK63", "length": 6103, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள்;ஏஞ்சலினா ஜோலி - Thinakkural", "raw_content": "\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள்;ஏஞ்சலினா ஜோலி\nLeftin August 9, 2018 பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள்;ஏஞ்சலினா ஜோலி2018-08-09T11:07:31+00:00 உலகம் No Comment\nஉலகின் மிக அழகான பெண்களின் ஒருவராக வர்ணிக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கும் (43) அவரது கணவர் பிராட் பிட்டுக்கும் (54) கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியதால் கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.\nஏஞ்சலினா-பிராட் பிட் தம்பதிக்கு பெற்ற குழந்தைகள் 3 பேரும் வளர்ப்பு குழந்தைகள் மூன்று பேரும் உள்ள நிலையில், விவாகரத்து கோரி ஏஞ்சலினா ஜோலி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குழந்தைகளை பராமரிக்க பிராட் பிட் அர்த்தமுள்ள எந்த உதவியும் செய்யவில்லை என ஜோலி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇதனால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என ஜோலி நீதிபதியிடம் கெஞ்சி கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஏஞ்சலினாவும் ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டும் கடந்த 2004ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் 2014ம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.\nஜானி லீ மில்லர் மற்றும் பில்லி பாப் தோன்டான் ஆகியோரை விவாகரத்து செய்த பின் ஏஞ்சலினா, பிட்டை திருமணம் செய்தார். அதேபோல் பிட்டுக்கு இது இரண்டாவது திருமணம். அவர் முதல் மனைவி ஜெனிபரை விவாகரத்து செய்துவிட்டு ஏஞ்சலினாவை திருமணம் செய்தார்.\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை பகுதியில் ரொக்கட் தாக்குதல்\nஎளிமையின் மறுஉருவமாக விளங்கும் இம்ரான் கான்\nஐசியூவில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற நியூசிலாந்து பெண் மந்திரி\n« இந்தோனேசியா – நிலநடுக்கத்தில் 131 பேர் பலி\nகருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைரமுத்து மரியாதை »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/coconut/", "date_download": "2018-08-21T13:22:57Z", "digest": "sha1:ADZGWFYDM6EPAXQGNVJIUMJY36ZRFN2H", "length": 2817, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "coconut | பசுமைகுடில்", "raw_content": "\nமுதிராமல் உதிரும் தேங்காய்க்கு குறும்பை என்று பெயர். வயிற்றுப் புண்,வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல்,தீப்புண்ணுக்கு குறும்பை மிக நல்ல மருந்து. விஷம் குடித்ததால் குடல் மற்றும் வயிற்றுப்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.socialsciencecollective.org/tag/capital/", "date_download": "2018-08-21T13:46:52Z", "digest": "sha1:FEB6GFR4E25EDPMREMTMOFTCDDB65QI6", "length": 10006, "nlines": 265, "source_domain": "www.socialsciencecollective.org", "title": "Capital Archives - The Social Science Collective", "raw_content": "\nமார்க்சியத்திற்காக தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்த தோழர் வே மீனாட்சிசுந்தரம் அவர்கள் எழுதியுள்ள ‘மூலதனமும், புதிய அர்வமும்’ என்ற கட்டுரை தற்போதைய சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. எப்பொழுதெல்லாம் மூலதனம் நெருக்கடியைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் மார்க்ஸின் மூலதனம் வெகுமக்கள் தளத்தில் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அந்த முக்கியத்துவத்தை மடைமாற்றுவதற்கு முதலாளித்துவவாதிகள் செய்யும் தந்திரங்களை ஜே.டி பெர்னால் அம்பலப்படுத்தினார் என்பதில் இருந்து, தற்போது மூலதனத்திற்கு எழுந்திருக்கும் ஆர்வத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை தோழர் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். மார்க்ஸிற்கு எதிராக முதலில் பிராய்டை நிறுத்தி உளவியல் ஆய்வு முறைதான்… Read more →\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2018/07/blog-post_607.html", "date_download": "2018-08-21T13:57:35Z", "digest": "sha1:5DGJF6KADWAYEPUQHAQXAOGSLYCHZD7K", "length": 10433, "nlines": 230, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பி.எஃப். ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும்", "raw_content": "\nபி.எஃப். ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும்\nவருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு 100 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என\nமாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வாருக்கு எழுதியுள்ள கடித விவரம்:\nநாடு முழுவதும் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுக்கு 100 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்துக்கு பலமுறை விண்ணப்பித்துள்ளனர்.\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய குழுவில் பலமுறை விவாதிக்கப்பட்டும் பல ஆண்டுகளாக இச்சிக்கல் நீடித்து வருகிறது.\nஓய்வூதிய சட்டம் 12ஏ பிரிவின்படி ஓய்வூதியம் பெறும் இவர்கள், கம்யூட்டட் ஊதியம் கோரும்போது அவர்களது அசல் ஓய்வூதிய தொகையில் 100 மாதங்களுக்கு மூன்றில் ஒரு பகுதி குறைத்துக் கொண்டே வழங்கப்படுகிறது.\nஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பெறுவதன் மூலம் கம்யூட்டட் ஊதியத்தை இந்த 100 மாத காலத்தில் திரும்பச் செலுத்தி விடுகின்றனர்.\nதிரும்ப அளிப்பதுதான் நியாயம்: இயற்கையாகவே, வருங்கால வைப்பு நிதி நிர்வாகம் 100 மாதத்துக்குப் பிறகு மொத்தமாகத் தரும் தொகையை, ஓய்வூதியம் பெறுபவர் 100 மாத தவணையில் திருப்பித் தந்துவிடுவதால், அவருடைய நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை அவருக்கு திரும்பவும் அளிக்க வேண்டும். ஆனால், ஓய்வூதியம் பெறுவோரின் மூன்றில் ஒரு பங்கு தொகையை அரசு தனக்கு அதிகாரம் இல்லாமலேயே திரும்ப எடுத்துக் கொள்வதாகவே அமைகிறது.\nசட்டம் கூறவில்லை: வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் மூன்றில் ஒரு பகுதி ஓய்வூதியத் தொகையை, 100 மாதங்களுக்குப் பிறகு எடுத்துக் கொள்ள அனுமதி இல்லை. இந்தச் சட்டம் எந்தவொரு ஷரத்திலும் கம்யூட்டட் ஊதியப் பகுதியை திரும்ப வழங்க இயலாது என்று கூறவில்லை. இந்தச் சட்டம் இதுகுறித்து எதுவும் கூறாதநிலையில், வருங்கால வைப்புநிதி நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்கள், ஓய்வூதியர்களின் மூன்றில் ஒருபகுதி ஓய்வூதியத் தொகையைத் தராமல் எடுத்துக் கொள்வது நியாயமற்றது.\nஎனவே, வருங்கால வைப்புநிதி ஓய்வூதியத்தில் மாற்றப்பட்ட ஊதியம் பெற்று 100 மாதங்கள் முழுமையடைந்தவர்கள் அனைவருக்கும், முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என டி.கே.ரங்கராஜன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்\nபிஞ்சு மழலையின் Cute English - .\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/2017-03-11-10-07-41", "date_download": "2018-08-21T13:41:35Z", "digest": "sha1:TD57NV7VXBX7KLSAMXZBSPUZ7MLJRHAB", "length": 28917, "nlines": 525, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "கிரக தோஷ நிவர்த்தி... - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படதா உண்மைகள். பாவத்தினுள்ளே புலப்படாத பலன்களும் உண்டு.\nஅருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்\nபொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட\nவரமழை உதவி செவ்வந்து யானையின்\nதிருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.\n”வேயுறு தோளிபங்கள் விடமுண்ட கண்டன்\nமிக நல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி\nசனி பாம்பு இரண்டும் உடனே\nஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nஅடியார் அவர்க்கு மிகவே” என்கிறது கோளறு பதிகம்.\n1.அ/மிகு. சிவசூரிய நாராயண சுவாமி திருக்கோவில், சூரியனார்கோயில்\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதன் திருக்கோவில், பாபநாசம்.\n3.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், கொளப்பாக்கம்.\n4.அ/மிகு. வைகுந்தநாதன் திருக்கோவில், ஸ்ரீவைகுண்டம்.\n5.அ/மிகு. பருதியப்பர் திருக்கோவில், பரிதிநியமம்.\n1.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், திங்களூர்.\n2.அ/மிகு. ஸ்ரீஅம்மைநாதர் திருக்கோவில், சேரன்மகாதேவி\n3.அ/மிகு. சோமநாதேஸ்வரர் திருக்கோவில், சோமங்கலம்.\n4.அ/மிகு. விஜயாசனபெருமாள் திருக்கோவில், திருவரகுணமங்கை.\n1.அ/மிகு. வைத்தீஸ்வரன் திருக்கோவில், புள்ளிருக்குவேளூர்.\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர்.\n3.அ/மிகு. வைத்தீஸ்வரர் திருக்கோவில், பூந்தமல்லி.\n4.அ/மிகு. பாலசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், சிறுவாபுரி, சின்னம்பேடு.\n5.அ/மிகு. வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில், திருக்கோளூர்.\n1.அ/மிகு. சுவேதாரண்யேசுவரசுவாமி திருக்கோவில், திருவெண்காடு.\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், தென்திருப்பேரை.\n3.அ/மிகு. திருமேனீஸ்வரர் திருக்கோவில், கோவூர்.\n4.அ/மிகு. காய்சினவேந்தன் திருக்கோவில், திருப்புளியங்குடி.\n1.அ/மிகு. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், திருஇரும்பூளை. ஆலங்குடி.\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், முறப்பநாடு.\n3.அ/மிகு. திருவல்லீஸ்வரர் திருக்கோவில், பாடி-திருவலிதாயம், சென்னை.\n4.அ/மிகு. வசீஸ்டேஸ்வரர் திருக்கோவில், தென்குடித்திட்டை.\n5.அ/மிகு. ஆதிநாதன் திருக்கோவில், ஆழ்வார்திருநகரி.\n1.அ/மிகு. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில், ஓமாம்புலியூர்.\n2.அ/மிகு. ராமநாதேஸ்வரர் திருக்கோவில், போரூர்.\n1.அ/மிகு. அக்னீஸ்வரசுவாமி திருக்கோவில், கஞ்சனூர்.\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், சேர்ந்தபூமங்கலம்.\n3.அ/மிகு. வெள்ளீஸ்வரர் திருக்கோவில், மாங்காடு.\n4.அ/மிகு. மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில், தென்திருப்பேரை.\n1.அ/மிகு. தர்ப்பாரண்யேவரசுவாமி திருக்கோவில், திருநள்ளாறு\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், திருவைகுண்டம்.\n3.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், பொழிச்சலூர்.\n4.அ/மிகு. சனீஸ்வரர் திருக்கோவில், கல்பட்டு, விழுப்புரம்.\n5.அ/மிகு. வாலீஸ்வரர் திருக்கோவில், கோலியனூர். விழுப்புரம்.\n6.அ/மிகு. சுயம்பு சனீஸ்வரர் திருக்கோவில், குச்சனூர்.\n7.அ/மிகு. வேங்கடவானன் திருக்கோவில், பெருங்குளம்.\n8.அ/மிகு. அக்னீசுவரர் திருக்கோவில் திருக்கொள்ளிக்காடு,\n9.அ/மிகு. மங்கள சனீசுவரர் திருக்கோவில், திருநாரையூர்.\n10. அ/மிகு. அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்(ஆதிபிரஹத் சனீசுவரர்), விளங்குளம்.\n1.அ/மிகு. நாகநாதசுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்.\n2.அ/மிகு. ஸ்ரீகோதபரமேஸ்வரன் திருக்கோவில், குன்னத்தூர்.\n3.அ/மிகு. வடநாகேஸ்வரர் திருக்கோவில், குன்றத்தூர்.\n4.அ/மிகு. ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில், ஸ்ரீபெரும்புதூர்.\n5.அ/மிகு. தேவர்பிரான் திருக்கோவில், திருத்தொலைவில்லிமங்கலம்.\n6.அ/மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரசுவாமி திருக்கோவில், ஸ்ரீகாளஹஸ்தி\n1.அ/மிகு. நாகநாதசுவாமி திருக்கோவில், கீழப்பெரும்பள்ளம்.\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், இராஜபதி.\n3.அ/மிகு. நீலகண்டேஸ்வரர் திருக்கோவில், கெருகம்பாக்கம்.\n4.அ/மிகு. ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில், ஸ்ரீபெரும்புதூர்.\n5.அ/மிகு. அரவிந்தலோசனன் திருக்கோவில், திருத்தொலைவில்லிமங்கலம்.\n6.அ/மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரசுவாமி திருக்கோவில், ஸ்ரீகாளஹஸ்தி\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://natramizhan.wordpress.com/2010/10/", "date_download": "2018-08-21T13:42:17Z", "digest": "sha1:2C6WKVW4P2BMYMBR5I4U66NOGPYX7KN2", "length": 26654, "nlines": 107, "source_domain": "natramizhan.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2010 | நற்றமிழன்", "raw_content": "\nஎன்னுள் சமூகம் பதிந்தவற்றின் சில மீள்பதிவுகள் இங்கே\nஒக்ரோபர், 2010 க்கான தொகுப்பு\nகாந்தி என்ற “துரோகி” – “மகாத்மாவானது” எப்படி\nகாந்தி என்ற ஒரு தனி மனிதன் எப்படி இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டார் இந்திய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை(மக்களை) விட காந்தி எந்த விதத்தில் உயர்வானவர் இந்திய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை(மக்களை) விட காந்தி எந்த விதத்தில் உயர்வானவர் என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் பல முறை எழுந்துள்ளன. கேள்விக்களுக்கான பதிலை தேடும் முயற்சியில் விளைந்ததே இக்கட்டுரை.”துரோகி” காந்தி, “மகாத்மா காந்தியானது எப்படி என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் பல முறை எழுந்துள்ளன. கேள்விக்களுக்கான பதிலை தேடும் முயற்சியில் விளைந்ததே இக்கட்டுரை.”துரோகி” காந்தி, “மகாத்மா காந்தியானது எப்படி என்ற கேள்விக்கான பதிலை இலவச இணைப்பாக கிடைத்து.\nஏகாதிபத்திய அரசுகள் எல்லாம் தங்கள் கருத்தியலுக்கு(ideology) ஒத்துவரக்கூடிய ஒரு மனிதனை அந்த நாட்டின் அடையாளமாக மாற்றியும், அவர்களின் தேவை முடிகின்ற பொழுது அவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியும் வந்துள்ளது வரலாறு முழுவதும் பதிவாகியுள்ள உண்மை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருத்தியலுடன் ஒத்துபோவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிமையாகவும் இருந்துள்ளார் காந்தி. இதன் காரணமாக காந்தி ஆங்கிலேயர்களால் ஒரு பெரும் சக்தி என்று வர்ணிக்கப்பட்டார். இந்தியாவின் அடையாளமாவதற்கு இது மட்டும் போதுமா என்றால் போதாது என்பதே பதிலாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செய்து வந்த‌ பார்ப்பனர்கள், ஆங்கிலேயருக்கு காட்டியும் , கூட்டியும் கொடுத்ததால் மன்னர்களானவர்கள் (அவ்வாறு இல்லாதவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி), தொழிலதிபர்கள் இவர்களின் ஆதரவும் காந்திக்கு தேவையாக இருந்தது. காந்தி இவர்கள் அனைவரின் கருத்தியலுக்கும் ஒத்து போனார். இதனால் அன்றைய இந்தியாவின் அடையாளமாக காந்தி மெல்ல, மெல்ல உருமாற்றப்பட்டார்.\n எதை வைத்து நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள் என நீங்கள் என்னை கேட்கலாம். இதற்கான சான்றுகள் பல எம்மிடம் உள்ளன. இங்கே சில முக்கியமானவற்றை கூறுகின்றேன். எந்த ஒரு ஏகாதிபத்தியத்திற்கும் “புரட்சி” “புரட்சியாளர்கள்” போன்ற சொற்களே ஒவ்வாமை(alergy) நோயை வரவழைத்துவிடும். புரட்சியையும், புரட்சியாளர்களையும் அழித்தொழிப்பதே ஏகாதிபத்தியங்களின் வேலை. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அந்த வேலையை இல்லாமல் பார்த்து கொண்டார் காந்தி. ஆம் இந்தியாவில் தோன்றிய புரட்சிகளையும், புரட்சியாளர்களையும் கருவறுப்பதையும் தனது முதல் வேலையாக பார்த்துக் கொண்டார் காந்தி. இந்த கருத்தியல் தான் காந்தியை ஆங்கிலேயர்கள் உயர வளரவிடுவதற்கு முக்கிய காரணமாகும். காந்தி இந்தியாவில் தோன்றிய பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்ற புரட்சியாளர்களை வேரறுப்பதில் ஆங்கிலேயர்களை விட மிக தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகத்சிங்கை தூக்கிலட காந்தி ஒப்புதல் அளித்தது மிக தெளிவாக காந்தி‍ இர்வின் ஒப்பந்த பதிவுகளிலும், அவரின் சீடரான சீதாரமையா எழுதிய இந்திய தேசிய காங்கிரசு என்ற நூலிலும் உள்ளது. பகத்சிங்கின் தியாகத்தீ இந்தியாவில் பற்றி எரியாமல் இருப்பதற்காக அவர் பார்த்த பணிகள் எல்லாம் கராச்சி காங்கிரசு மாநாட்டு பதிவுகளில் உள்ளது. இதை எல்லாம் ஒரு படி மேலே போய் அரசுக்கு ஆலோசனை கூறும் “அரச குரு” பதவியில் காந்தி ஈடுபட்டதும் உண்டு. அது வெளி வந்ததும் பகத்சிங்கின் மூலமாக தான். இதோ..\nஅந்த கடிதத்தில், எமர்சன், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி…’ என்று தொடங்கும் அக்கடிதத்தில் அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றி பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக, சுபாஷ் சந்திர போஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அகூட்டத்தைப் பற்றி குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டக்கூடும் என்பதால், அதனை எப்படி ஒடுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. இதற்கு உடனே பதில் கடிதம் எழுதினார் காந்தி.\nசற்று நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்திற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள, அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னாலியன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகிறேன். எவ்வகையான காவல்துறை அணிவகுப்பும், தலையீடும் வேண்டாம் என்று நான் யோசனை கூறுகிறேன். கொந்தளிப்பான நிலை அங்கு இருக்கக்கூடும். அத்தகைய நிலை, கூட்டங்கள் போட்டு பேசுவதன் வாயிலாக வெளியேற அனுமதிப்பது நல்லதாக அமையும்.\n(பகத்சிங்கும் இந்திய விடுதலை என்ற நூலில் இது வெளிவந்துள்ளது. அவர்களுக்கு என் நன்றிகள்)\nஇதற்கு நேரடியாக தங்கள் அடிமையும், ஆலோசகருமான எம்.கே.காந்தி என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். இது போன்ற‌ மக்கள் புரட்சிகளுக்கும், புரட்சியாளர்களையும் கருவறுக்கும் வேலையை காந்தி பல முறை செய்துள்ளார். சௌரி சௌரா மக்கள் போராட்டத்திற்கு பின்னர் இது போன்ற போராட்டங்கள் தவறு எனக்கூறி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் (ஆனால் ஒரு முறை கூட ஆங்கிலேய அரசை எதிர்த்தோ, விடுதலை வேண்டியோ காந்தி உண்ணாவிரதம் இருந்ததே கிடையாது என்பதை நினைவில் கொள்க). இதிலிருந்து காந்தி என்ற மக்கள் துரோகி ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசின் கருத்தியலிற்கும், ஆங்கிலேய அரசிற்கும் செய்த அடிமைப் பணிகள் செவ்வனே தெளிவாகின்றது. ஆங்கிலேய அரசை அண்டி பிழைத்ததால் அவர்களின் கருத்தியல் தான் அப்பொழுதிருந்த மன்னர்களிடமும், தொழிலதிபர்களிடமும் இருந்ததால் காந்தி இவர்களுக்காக தனியாக ஏதும் செய்ய தேவை இல்லாமல் போனது. அடுத்து பார்ப்பனர்களின் கருத்தியலிற்கு காந்தி ஒத்து போனதை பார்ப்போம்.\nபார்ப்பனிய கருத்தியலான “இந்து கட்டமைப்பை” காந்தி தான் இறக்கும் காலத்திற்கு முன்பு வரை மிக செவ்வனே காப்பற்றி வந்தார் என்பதை அவரின் கருத்தியலான “இராம இராச்சியம் அமைப்பேன்” என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். இதனால் தான் காந்தி “இந்து கட்டமைப்பினால்” அதிகம் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை மேலும் கேவலப்படுத்தும் விதமாக “ஹரிஜன்” என்று பெயரிட்டழைத்தார். புற்றுநோயை குணப்படுத்த நல்ல சட்டை போட்டால் போதும் என்ற தனது பரிசோதனையை காந்தி இங்கே செய்து பார்த்தார். பல சமூக சீர்திருத்தம் ஏற்ப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புகுத்தப்பட்ட கிருத்தவ மதமே கல்லறையில் கூட பிரித்து வைத்து வன்மம் காட்டி வருகின்றது ( http://www.bbc.co.uk/news/world-south-asia-11229170 ) என்றால் அன்றைய காலகட்ட இந்தியாவை பார்ப்பனர்கள் தான் ஆண்டார்கள்(97% அரசு பணிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்களே) என்று நினைக்கும் போதும், அவர்களை இந்து மதத்தின் கொள்கைகள் என்று கூறி எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்திருக்கும் என்பதை நீங்கள் இப்பொழுது எண்ணிகூட பார்க்கமுடியாது. அப்படி பட்ட காலகட்டத்தில் தான் காந்தி கூறினார், நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவர் கூறிய இந்து மத கொள்கைகள் படியே வாழ வேண்டும் என. காந்தியின் துரோகம் இத்துடன் முடிந்துவிட்டதா என்றால் இல்லை. “இந்து மத கட்டமைப்பு” தாக்கப்பட்ட போதெல்லாம் முதல் ஆளாக வந்து முட்டு கொடுத்தவர் காந்தி. இதே போன்ற “இந்து மத கட்டமைப்பு” தகர்க்க கூடியதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கிய பூனா இரட்டை வாக்குரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டாக்டர்.அம்பேத்காரை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் காந்தியை பார்ப்பனர்கள் தங்கள் தலையின் மீது தூக்கிவைத்து கொள்ள உதவின. ஆனால் அதே நேரத்தில் காந்தி எப்பொழுது “இந்து கட்டமைப்பு” கருத்தியலிலிருந்து விலகி சென்றாரோ அப்பொழுதே அவரை தங்களிடம் உள்ள மத‌வெறியர்களில் ஒருவன் மூலமாக சுட்டும் கொன்றார்கள். ஆனால் இது நடந்தது “துரோகி காந்தி” மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட பின்னர் என்பதால் பார்ப்பனர்களால் காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியவில்லை. இதிலிருந்து காந்தி பார்ப்பனீய கருத்தியலுக்கு ஒத்து போனார் என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.\nஇதுவரை நாம் காந்தி கருத்தியல் ரீதியாக எப்படி ஆளும் அரசிற்கும், அப்போதைய ஆதிக்க வகுப்பிற்கும் துணைபோனார் என்பதை பார்த்தோம். இனி காந்தியுடைய சிறப்பு என்று கூறப்படும் தனிப்பட்ட குணநலன்களை பார்ப்போம்.\nகாந்தி ஒரு அகிம்சாவாதி. அகிம்சாவாதி என்றால் எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாதவர் என பொருள். இதன் படி காந்தி அகிம்சாவதியா என பார்ப்போம். பகத்சிங்கை தூக்கிலிட்டு கொள்வதற்கு ஒப்புதல் அளித்தவரும், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் படையில் சேர்ந்து மக்களை கொல்வதற்கு ஊர், ஊராக சென்று ஆள் திரட்டிய தரகருமான காந்தி எப்படி அகிம்சாவதியாவார் என்பதே என் கேள்வி. இதிலிருந்து அவர் ஒரு அகிம்சாவதியும் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆறாவது அறிவான பகுத்தறிவை கொண்ட, படித்த முற்போக்கானவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் இன்றைய இளைய சமூகம் எப்படி காந்தியை அகிம்சாவதி எனக் கூறுகின்றார்கள் என எனக்கு கேள்வி எழும்புகின்றது. இதற்கு முக்கிய காரணம் இது தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும், பொது புத்தியிலிருந்து விலகி இது போன்ற கட்டுகதைகளை உடைக்கவியலாத அவர்களின் கையாலாகாத தன்மையுமே காரணம். மேலும் எங்கே நம்மை சமூகம் தேசதுரோகியாக பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் அவர்களிடம் உள்ளது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள். அகிம்சாவாதம் என்ற கருத்தியலில் தான் அவரின் எல்லா போராட்டங்களும் உருவானதால், அவை எல்லாம் இங்கே உடைப்பட்டு போய் நிர்வாணமாக காட்சியளிக்கின்றன.\nஅடுத்து நான் இங்கே வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு காந்தி பேராசை கொண்ட ஒரு சர்வாதிகாரி என்பதே. ஆம் எங்கே நாம் இவ்வளவு நாள் சிரமப்பட்டு மக்களுக்கு குழிபறித்து உருவாக்கிய அந்த அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் காந்திக்கு எப்போதுமே உண்டு. அதனால் தான் அவரே காங்கிரசில் சேர்த்த சுபாஷ் சந்திர போஸ் பின்னாளில் வளர்ந்து அவர் நிறுத்திய வேட்பாளரான பட்டாபி சீத்தாரமைய்யாவை தோற்கடித்த போது காந்தி தனது ஆதரவாளர்களையும் , மற்றவர்களையும் போஸ்ஸீன் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள விடாமல் தடுத்து சுபாஷ் சந்திர போஸே வெறுத்து காங்கிரசை விட்டுமட்டுமல்ல இந்தியாவை விட்டே வெளியேற தேவையான எல்லா அரசியலையும் செய்தார் காந்தி. இதே போல பகத்சிங்கின் புகழ் வழக்காடு மன்ற பிரச்சாரம் மூலமாக வேகமாக வளர்ந்து வந்த போது அதை கண்டு பயந்து அவரை கொல்வதற்கு ஆங்கிலேய அரசிற்கு எல்லா உதவிகளையும் அளித்தார்.\nஇப்படிப்பட்ட பச்சோந்தி கொள்கைகளையுடைய, சர்வாதிகாரியும், மக்கள் துரோகியுமான காந்தி முதலில் ஒரு மனிதனா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள் நண்பர்களே.\nம‌ன்மோக‌ன் சிங் – ஒரு பொருளாதார அடியாள் \nசேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும்\nபா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் …..\nஇந்திய‌ அர‌சு அமைதி பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:37:44Z", "digest": "sha1:OGTLYZPJUL2SFRYWDKD5GVSYVSWF4Z4D", "length": 12416, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "குர்து மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசலாடின் • அகமது சானி •ஜலால் தலபானி •சிவான் பேர்வர்\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nபாரசிகம், துருக்கியம், அரபு ஆகியன இரண்டாம் மொழியாக பேசப்படுகிறது.\nசுவீடியம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியன அயல்நாடுகளில் குடியேறியவர்களினால் பேசப்படுகிறது.\nஅத்துடன் சில ஷியா, யாசிடிசம், யர்சான், யூதம், கிறிஸ்தவம்\n(தாலிஷ் · பலுச் · கிலாக் · பக்தியாரி · பாரசிகர்)\nகுர்து மக்கள் மத்திய ஆசியாவில் வசிக்கும் குர்தி மொழியைப் பேசும் ஒரு தொன்ம மக்கள் குழு. இவர்கள் வாழும் நிலப்பரப்பு குர்திஸ்தான் என்று அவர்களால் அழைக்கப்படுகிறது. குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் தொடரான நிலப்பரப்பைக் குறிக்கின்றது. இதை ஒரு தனி நாடாக ஆக்க வேண்டும் என்று குர்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் ஏறத்தாழ 27-38 மில்லியன் குர்து மக்கள் வாழ்கின்றனர்.\n↑ கொண்டா தேர்வுகளின் படி 11.4 மில்லியன் , s.v. [1]\n↑ சிஐஏ தரவுநூல் 15 மில்லியன் எனக்கூறுகிறது\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Kurdish people என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2017, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2018-08-21T14:39:05Z", "digest": "sha1:AJ26XLUF733O7SFFD3AFIPPHK3W76PK6", "length": 30562, "nlines": 377, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிசெரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nகி.பி முதல் நூற்றாண்டுச் சிசெரோவின் சிலை, கேப்பிட்டோலினே அருங்காட்சியகம், உரோம் நகர்\nமன்ற உறுப்பினர், உரோமக் குடியரசு\nServing with கையசு அண்டோனியசு கைபிரிடா\nஉலூசியசு ஜூலியசு சீசர், கையசு மார்சியசு ஃபிகுலசு\nடெசிமசு ஜூனியசு சிலானசு, உலூசியசு இலிசினசு முரேனா\n(இக்கால ஆர்ப்பினோ, இலாசியோ, இத்தாலி)\n7 திசம்பர் கி.மு43 (அகவை 63)\nஅரசியலாளர், வழக்கறிஞர், சொற்பொழிவாளர், மெய்யியலாளர், கவிஞர்\nஅரசியல், சட்டம், மெய்யியல், யாப்பியல்\nமார்க்கசு துல்லியசு சிசெரோ (/ˈsɪsɪɹoʊ/; பாரம்பரிய இலத்தீன்: [ˈmaːr.kʊs ˈtʊl.li.ʊs ˈkɪ.kɛ.roː]; பண்டைக் கிரேக்கம்: Κικέρων Kikerōn, ஆங்கில வடிவம் துல்லி[1] /ˈtʌli/; 3 ஜனவரி கி.மு106 – 7 திசம்பர் கி.மு43) ஒரு உரோமானியரும் மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், மன்ற உறுப்பினரும், அரசியலமைப்பாளரும் ஆவார்.. இவர் உரோமானியச் செல்வந்தர் குலத்தின் செல்வ வளமிக்க நகரியக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் பரவலாக உரோமின் மாபெரும் சொற்பொழிவாளராகவும் உரைநடையாளராகவும் கருதப்பட்டவர்.[2][3]\nஇலத்தின மொழியின்பால் இவரது செல்வாக்கு செறிவானது. இலத்தீனில் மட்டுமன்றி பிற ஐரோப்பிய மொழிகளின் உரைநடையும் கூட பீன்னாட்களில் 19ஆம் நூற்றாண்டுவரை, ஒன்று இவரைப் பின்பற்றியது அல்லது எதிர்த்துச் செயல்பட்டது..[4] Michael Grant அவர்களின் கூற்றுப்படி,சிசெரோவைப் போல \"வேறு எம்மொழியின் அறிஞருமே இவ்வளவு தாக்கத்தை ஐரோப்பிய மொழிகளின் இலக்கியத்திலும் எண்ணவோட்டத்திலும் செலுத்தியதில்லை\".[5] சிசெரோ கிரேக்க மெய்யியலின் முத்ன்மையான சிதனைப்பள்ளிகலையுமுரோமானியருக்கு அறிமுகப்படுத்தினர். மேலும் புதிய பல மெய்யியல் கலைச்சொற்களை இலத்தின மொழியில் உருவாகினார். காட்டாக humanitas, qualitas, quantitas, and essentia போன்ற கலைச்சொற்களை பயன்படுத்தி செவ்வியல் இலத்தீன் மொழியை வளப்படுத்தினார்.[6] இதனால் இவர் மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், மெய்யியலாளர் எனவெல்லாம் பன்முகத் தளங்களில் பெயர்பெற்றார்.\nஇவரது நூல்கள் ஐரோப்பியப் பண்பாட்டில் பெருந்தாக்கம் செலுத்தி வருபவையகும். உரோம வரலாற்றை எழுத இவரது நூல்கள் இன்றும் முதன்மையான சான்ருகளை அளித்து வருகின்றன. குறிப்பாக உரோமக் குடியரசு வீழ்ச்சியின் கடைசி காலம் குறித்து எழுத இவையே பெரிதும் பயன்படுகின்றன.[7]\nதொடக்க காலச் சால்சிடோனியன் தேவாலயம் சிசெரோவை உண்மையான பேகன் என அறிவித்தது. எனவே இவரது நூல்கள் காப்பாற்றுவதற்குரியன வாயின. பின்வந்த உரோமனிய எழுத்தாளர்கள் இவரது நூல்களில் இருந்து பரவலாக எடுத்தாண்டுள்ளனர் De Re Publica (குடியரசு பற்றி) , De Legibus (சட்டங்கள் பற்றி),ஆகிய நூல்களும் பிற நூல்களும் நிலவும் இத்தகைய பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன. பண்டைய வழக்கங்கள், பண்டைய சட்டம் சார்ந்து சிசெரோ உரிமைகள் குறித்த தொடக்க நிலைக் கருதல்களை மெல்ல விளித்துள்ளார். சிசெரோ நூலகளில் ஆறு கவிதை நூல்களும் கிடைத்துள்ளன. மேலும் எட்டு மெய்யியல் நூல்களும் கிடைத்துள்ளன. அவரது சொற்பொழிவுகளில் 88 உரைகள் பதிவாகியுள்ளன. ஆனால் 55 மட்டுமே அவற்றில் இப்போது கிடைக்கின்றன.\n(81 BC) Pro Quinctio (குவிண்டியசுவை ஆதரித்து)\n(80 BC) Pro Roscio Amerino ( அமெரியாவின்செக்சுடசு உரோசியசுவை ஆதரித்து )\n(70 BC) In Verrem I, II.1-5 (கையசு வெரசுவை, அல்லது வெரசுவின் சொற்பொழிவுகளை எதிர்த்து)\n(69 BC) Pro Fonteio ( ஃபொண்டியசுவை ஆதரித்து)\n(69 BC) Pro Caecina ( அவுலசு கேயசினா செவெரசு வை ஆதரித்து)\n(66 BC) Pro Cluentio ( அவுலசு கிலுயண்டியசுவை ஆதரித்து)\n(63 BC) De Lege Agraria contra Rullum I-III (உரூல்லசு முன்மொழிந்த வேளாண் சட்டத்தைப் பற்றி)\n(63 BC) In Catilinam I-IV (கேட்டிலினே சொற்பொழிவுகள் அல்லது கேட்டிலினேவை எதிர்த்து]]) Archived மார்ச் 2, 2005 at the Wayback Machine.\n(63 BC) Pro Rabirio Perduellionis Reo ( பழிதூற்றிய நீதிமன்றத்தில்,கையசு இராபிரியசுவை ஆதரித்து கையசு இராபிரியசு)\n(62 BC) Pro Sulla (ப்ப்ளியசு கார்னீலியசு சுல்லா வை ஆதரித்து)\n(62 BC) Pro Archia Poeta (கவிஞர் அவுலசு இலிசினியசு ஆர்ச்சியாசு வை ஆதரித்து)\n(59 BC) Pro Flacco (ஃபிலாக்கசுவை ஆதரித்து)\n(57 BC) Post reditum in senatu (நாடு மீண்ட்தும் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை)\n(57 BC) Post reditum ad Quirites (நாடுமீண்டதும் மக்களுக்கு ஆற்றிய உரை)\n(56 BC) In Vatinium (வாட்டினியசுவின் குறுக்கு உசாவல்)\n(56 BC) Pro Caelio (மார்க்கசு சயேலியசு உரூஃபசுவை அதரித்து): ஆங்கில மொழிபெயர்ப்பு\n(56 BC) Pro Balbo (கார்னீலியசு பார்பசுவை ஆதரித்து)\n(55 BC) In Pisonem (பிசோவை எதிர்த்து)\n(54 BC) Pro Rabirio Postumo (இராபிரியசு போசுதுமசுவை ஆதரித்து)\n(52 BC) Pro Milone (டிட்டசுஅன்னியசு மிலோ வை ஆதரித்து)\n(46 BC) Pro Marcello (மார்செல்லசு அழைப்பை ஆதரித்து Marcellus)\n(46 BC) Pro Ligario (குவிண்டசு இலிகாரியசு வை ஆதரித்து)\n(45 BC) Pro Deiotaro ( அரசர் டியோட்டரசு வை ஆதரித்து)\n(44-43 BC) Philippicae (மார்க் அந்தோனியை எதிர்த்த 14 கண்டன உரைகள், கண்டன உரைகள் I–XIV[8]\n(55 BC) De Oratore ad Quintum fratrem libri tres (சொற்பொழிவாளர், தன் உடன்பிறப்பு குவிண்டசுக்கான மூன்று நூல்கள்)\n BC) De Legibus (சட்டங்கள் பற்றி)\n(46 BC) Orator (சொற்பொழிவாளர்)\n(45 BC) Hortensius – மெய்யியலில் ஓர் உசாவல், இப்போது கிடைக்கவில்லை.\n(45 BC) Consolatio – இதே ஆண்டு ஃபிப்ரவரியில் இவரது மகன் துலியா இறந்த வருத்தம் தணிக்க எழுதியது; இதுவும் கூட கிடைக்கவில்லை\n(45 BC) Academica (கல்விக்கழக ஐயுறவியல் குறித்து)\n(45 BC) Tusculanae Disputationes (டசுகுலான் எதிர் விவாதங்கள்) – இறப்பு, வலி, மன இறுக்கமும் சார்ந்த உணர்ச்சிகளும், மகிழ்ச்சி ஆகிய உளவியல் நிலைகளைப் பற்றி 5 நூல்கள்\n(45 BC) De Natura Deorum (கடவுள்களின் தன்மை பற்றி)\nகிட்டதட்ட இவர் எழுதிய 900 கடிதங்களும் பிறர் இவருக்கு எழுதிய 100கடிதங்களும் கிடைத்துள்ளன.\n(68–43 BC) Epistulae ad Atticum (அட்டிகசுக்கு எழுதிய கடிதங்கள்)\n(59–54 BC) Epistulae ad Quintum Fratrem (உடன்பிறப்பு குவிண்டசுக்கு எழுதிய கடிதங்கள்)\n(43 BC) Epistulae ad Brutum (புரூட்டசுக்கு எழுதிய கடிதங்கள்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Marcus Tullius Cicero என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: சிசெரோ\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: சிசெரோ\nஇலத்தீன் விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Cicero உள்ளது.\nWorks by சிசெரோ at திற நூலகம்\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Marcus Tullius Cicero இன் படைப்புகள்\nஆக்கங்கள் சிசெரோ இணைய ஆவணகத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2017, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/viswaroopam-part-2-will-be-released-this-year-kamal-169559.html", "date_download": "2018-08-21T14:24:39Z", "digest": "sha1:FN6HTNMXMG6MAGAEU7RSKKCT5JNBTVCU", "length": 9917, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் 2! - கமல் | Viswaroopam part 2 will be released this year - Kamal | இன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் 2! - கமல் - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் 2\nஇன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் 2\nஇன்னும் சில மாதங்களிலேயே விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கமல் தெரிவித்துள்ளார்.\nவிஸ்வரூபம் படத்தின் கர்நாடக விநியோகஸ்தர் கங்கராஜ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கமல்ஹாஸன் கூறுகையில், \"விஸ்வரூபம் முதல் பாகத்துக்கு காத்திருந்தது போல, அடுத்த பாகத்துக்கு காத்திருக்கத் தேவையில்லை. சீக்கிரமே அந்தப் படம் வந்திவிடும்.\nஇந்தப் படத்தின் தலைப்பு 'மூ'. இதைப் பதிவு செய்துவிட்டேன். முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்தில் தொடர்வார்கள். ஓரிரு பாத்திரங்கள் புதிதாக வரலாம்,\" என்றார்.\nகமல் ஹாஸன் விஸ்வரூபம் படத்தை கடந்த மே மாதமே முடித்துவிட்டார். அதன் இரண்டாம் பாகத்தின் பெரும்பகுதியை முடித்து, கூடவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடித்து வைத்துள்ளார். இந்தப் படத்தை வெளியிட்ட கையோடு அவர் அமெரிக்காவுக்குப் போவதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஎனவே அவர் சொல்வது போல, இந்த இரண்டாம் பாகம் சீக்கிரமே வெளியாகக் கூடும். அதனால்தான் விளம்பரத்தை இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nஇந்த பிக் பாஸு, ஐஸ்வர்யாவை ஏன் காப்பாற்றுகிறார் தெரியுமா\nபேய் மாதிரி கத்திய மகத், ஐஸ்வர்யா: கொஞ்சமும் கண்டிக்காத கமல்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nஇனிமேல் பொன்னம்பலம் வெளியே இருந்தா என்ன, பிக் பாஸ் வீட்டில் இருந்தா என்ன\nஎப்படி இருக்கிறது விஸ்வரூபம் 2.. ஒரு விறு விறு விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/oneindia-tamil-readers-experience-with-rain-300086.html", "date_download": "2018-08-21T14:14:35Z", "digest": "sha1:WKXVIYX3U2NSSDEPAN64M36XBD43TXXI", "length": 12128, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழையால் எனக்கு மகிழ்ச்சியே.. வெளுத்து வாங்கிய மழை விதைத்த வாசகர்களின் சிந்தனைகள்! | Oneindia Tamil Readers experience with Rain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மழையால் எனக்கு மகிழ்ச்சியே.. வெளுத்து வாங்கிய மழை விதைத்த வாசகர்களின் சிந்தனைகள்\nமழையால் எனக்கு மகிழ்ச்சியே.. வெளுத்து வாங்கிய மழை விதைத்த வாசகர்களின் சிந்தனைகள்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nபக்ரீத்.. தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத் வாழ்த்து\nஅடிதடி, கட்டப்பஞ்சாயத்து.. அடங்காத தேனாம்பேட்டை இளவரசி.. 340 சிறையில் அடைக்க உத்தரவு\nபத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, இனி நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுத முடியாது\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்காக நில உரிமையாளர்களை வெளியேற்ற ஹைகோர்ட் தடை.. காரணம் இதுதான்\n10,000 கோடி திட்டம்.. 5 மாவட்ட விளைநிலங்களை அழித்து.. சென்னை -சேலம் 8 வழிச்சாலை\nவடகிழக்கு பருவமழை நின்று வெளுக்குமா..இல்லை \"டல்\" அடிக்குமா\nசென்னை: வெளுத்து வாங்க தொடங்கியிருக்கும் வடகிழக்கு பருவமழை தமிழக மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nவடகிழக்கு பருவமழையின் தாக்கம் தொடர்பாக நமது ஒன் இந்தியா வாசகர்களிடம் கருத்துகளைக் கேட்டிருந்தோம். அவ்வளவுதான் அடித்து ஆடி வருகிறார்கள்.\nமழை இப்படியெல்லாம் கூட தாக்கத்தையும் சிந்தனைகளையும் விதைக்கிறதா என வியக்க வைக்கிறது. நமது வாசகர்களின் கருத்துகள்:\n\"மழை\"இது ஆசீர்வாதத்திற்கு அறிகுறி; இப்பொழுது பேய ஆரம்பித்திற்கும் இந்த மழையால் சந்தோஷமே.; நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இந்த மழை நம்மை உடனடியாக ஒரு மகிழ்ச்சியான மன நிலைக்கு மாற்றிவிடும். மழை சந்தோஷமே\nமகிழ்ச்சி, அனால், போக்குவரத்துக்கு நெரிசல் மற்றும் தேங்கிய நீர்......சொல்லமுடியாது.......\nமழை என்றாலே ஒரு மகிழ்சி , ஒரு குளிர்ச்சி , சிலிர்ப்பு , எல்லாம். ஒரு வாரம் பொறுத்துக்கொண்டால் அடுத்த ஒரு வருடம் நமக்கு தண்ணீர் தேவை ஈடு செய்யலாம் . மழை என்றாலே மகிழ்சி மட்டுமே .\nஇன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் நம் அடிப்படை தேவைக்கு நீர் மிகவும் அவசியம் என்பதை நாம் கற்று அறிந்த ஒன்றே... இந்த ஆண்டு பொழியும் மழை நீர் மூலம் நமது நிலத்தடி நீர் உயரும் என்றும் குடி நீர் பற்றாக்குறை தீரும் என்றும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.... இந்த ஆண்டு பொழியும் மழை நீர் மூலம் நமது நிலத்தடி நீர் உயரும் என்றும் குடி நீர் பற்றாக்குறை தீரும் என்றும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்....\nமகிழ்ச்சிதான்.., ஆனால் நேற்று பெய்த மழைக்கே ஆங்கங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகள் முழுவதும் தண்ணிர் நிரம்பியுள்ளது நிலத்தடிக்கு செல்லும் மழைநீர் அனைத்தும் வீணாக கால்வாய்க்கு சென்று கடலில் கலக்கிறது. எத்தனைமுறை பட்டாலும் அரசு திருந்துவதாக இல்ல மழைநீரை சேமிக்கப்போவதும் இல்லை. மீண்டும் தண்ணீருக்காக கர்நாடக, கேரளவிடமும் கையேந்திதான் நிற்கப்போகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nchennai rain tamilnadu northeast monsoon சென்னை மழை தமிழகம் வடகிழக்கு பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-will-contest-the-rk-nagar-poll-299888.html", "date_download": "2018-08-21T14:14:27Z", "digest": "sha1:5GW2243CHKYLIUQWLSSH5PGWMP6IPZT4", "length": 9266, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்! | TTV Dinakaran will contest in the RK Nagar by poll - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nநீங்க வேணா பாருங்க, அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் நான் நல்லா தமிழ் பேசுவேன்.. தோனி\nநெல்லை அருகே.. சாமி அருவியில் தோனி செம குளியல்.. திரண்டு வந்து வேடிக்கை பார்த்த ரசிகர்கள்\nகுற்றாலத்தில் துவங்கியது ஜில்லென்ற சாரல் திருவிழா.. குவியும் சுற்றுலா பயணிகள்\nநெல்லை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மறைவால் காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதிக்கு இதுவரை தேர்தல் அறிவிக்கப்படவில்லை.\nடிசம்பருக்குள் ஆர் கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட டி.டி.வி.தினகரன் முடிவு செய்துள்ளார்.\nநெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி.தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சிக்கிய ஆவணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nnellai ttv dinakaran rk nagar by poll contest நெல்லை டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தல் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=929&language=Tamil", "date_download": "2018-08-21T14:06:31Z", "digest": "sha1:TFP2R2MOY67FV57C25FVTS77NSCB4ZWK", "length": 28195, "nlines": 72, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nகணுக்கால் சுளுக்குகள் க கணுக்கால் சுளுக்குகள் Ankle Sprains Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-11-16T05:00:00Z Srijana Gautam, BSc, MBBS, MRCPCH, DTM&HJanine A. Flanagan HBArtsSc, MD, FRCPC 0 0 628.000000000000 Flat Content Health A-Z

கணுக்கால் பகுதியில் உள்ள எலும்புகளில் ஒட்டியிருக்கும் தசைநார்கள் இழுபடுதல் அல்லது கிழிந்து விடுதல் என்பதே கணுக்கால் சுளுக்காகும். கணுக்கால் சுளுக்கு அறிகுறிகள், சிகிச்சை மற்றும் கணுக்கால் சுளுக்கு தடுத்தல் பற்றி படித்தறியுங்கள்.

\nகணுக்கால் சுளுக்குகள் 929.000000000000 கணுக்கால் சுளுக்குகள் Ankle Sprains க Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-11-16T05:00:00Z Srijana Gautam, BSc, MBBS, MRCPCH, DTM&HJanine A. Flanagan HBArtsSc, MD, FRCPC 0 0 628.000000000000 Flat Content Health A-Z

கணுக்கால் பகுதியில் உள்ள எலும்புகளில் ஒட்டியிருக்கும் தசைநார்கள் இழுபடுதல் அல்லது கிழிந்து விடுதல் என்பதே கணுக்கால் சுளுக்காகும். கணுக்கால் சுளுக்கு அறிகுறிகள், சிகிச்சை மற்றும் கணுக்கால் சுளுக்கு தடுத்தல் பற்றி படித்தறியுங்கள்.

கணுக்கால் சுளுக்கு என்பது என்ன

கணுக்கால்ப் பகுதியில் உள்ள எலும்புகளில் ஒட்டியிருக்கும் தசைநார்கள் இழுபடுவதே கணுக்கால் சுளுக்காகும். தசைநார்கள் உங்கள் எலும்புகளுடன் ஒட்டி மூட்டுகளை அதன் இடத்தில் பிடித்திருக்கும், நீளும் தன்மையுள்ள பட்டிகளாகும். கணுக்கால் சுளுக்கு பிள்ளைகளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான காயமாகும்.

கணுக்கால் சுழுக்கு\"\"
கணுக்கால் சுழுக்கென்பது கணுக்காலிலுள்ள தசை நாரில் ஏற்படும் காயம். விழும்போது பாதம் வெளிப்புறமாகத் திரும்புவதால் சுழுக்கு அடிக்கடி ஏற்படுகிறது.

உங்கள் பிள்ளை போட்டி விளையாட்டின்போது தன் காலை முறுக்கி வைத்திருக்கக்கூடும் அல்லது இந்தக் காயம் ஏற்படும்வண்ணம் தன் காலை ஒரு வித்தியாசமான முறையில் கீழே வைத்திருக்ககூடும். பிள்ளைகளில் கணுக்கால் சுழுக்கு சாதாரணமானது.

கணுக்காற் சுளுக்கு பெரும்பாலும் கணுக்காலின் வெளிப்பகுதியிலேயே சம்விக்கும். அதாவது கணுக்கால் உட்பக்கமாக முறுக்கப்பட்டிருக்கும். கணுக்கால் வெளிப்பக்கமாகவும் முறுக்குப் படலாம்.

வீரியம் குறைந்த காயம் என்பது, சிறிதளவு வீக்கத்துடன் தசை நார்கள் சுளுக்கப்பட்டுக் காணப்படுவது. கடுமையான காயம் என்பது அதிகளவு வீக்கத்துடன் தசைநார்கள் கிழிந்து காணப்படுவதாகும்.

கணுக்கால் சுளுக்கின் அடையாளங்களும் அறிகுறிகளும்

கீழ்க்காண்பனபற்றி உங்கள் பிள்ளை குறை சொல்லக்கூடும்:

வேறு அடையாளங்கள் கீழ்க்காண்பனவற்றை உட்படுத்தக்கூடும்:

கணுக்கால் சுளுக்கை சமாளித்தல்

கணுக்கால் உறுதியாகவும் எலும்பில் வலியுணர்வோ அல்லது புண் உணர்வோ இல்லாவிடில் சோதனைகள் தேவைப்படாது. மூட்டு உறுதியாக இல்லாவிடில் அல்லது எலும்பில் குறிப்பிடத்தக்க வலியுணர்வோ புண் உணர்வோ இருந்தால் X-ரே அல்லது அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்யப்படலாம்.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

ஓய்வு, ஐஸ், அழுத்தமேற்றல், உயர்த்துதல்

முதல் 24 மணி நேரங்களுக்கு கணுக்காலுக்கு ஓய்வு கொடுக்கவும்.

உங்கள் பிள்ளை விழித்திருக்கும்போது 3 நாட்களுக்கு ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒரு தடவை 30 நிமிடங்களுக்கு வீங்கிய அல்லது வலியுள்ள பகுதியில் ஐஸ் பக்கற் வைக்கவும்.

வீக்கத்தைக் குறைக்க உதவும் பொருட்டு மெத்தை ஒன்றைப் பயன்படுத்தி கணுக்காலை இருதயம் இருக்கும் மட்டத்தைவிட உயர்வாக்கவும்.

ஐபியூபுரோஃபென், தாங்கிப்பிடிக்கும் பன்டேஜுகள், மற்றும் ஊன்று கோல்கள்

வலியை சமாளிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உங்கள் பிள்ளைக்கு ஐபியூபுரோஃபென் ( அட்வில், மோட்ரின், அல்லது வேறு பிரான்டுகள்) கொடுக்கும்படி உங்கள் வைத்தியர் அலோசனை வழங்கக்கூடும்.

தாங்கிப்பிடிக்கும் பன்டே​ஜுகள் அல்லது ஒரு எயார்காஸ்ட் (aircast) உபயோகிப்பது வீக்கத்தை அழுத்துவதோடு கணுக்கால் மேலும் காயமடைவதைத் தடுக்கும்.

நடப்பத்தில் சிரமம் இருந்தால் உங்கள் பிள்ளை ஊன்றுகோல்களை உபயோகிக்கலாம்.

வலிமையேற்றும் பயிற்சிகள்

உங்கள் பிள்ளையின் சுளுக்கைப் பொறுத்து, காயமேற்பட்ட 48 மணி நேரங்களுக்குள்ளாகவே அவள் கணுக்கால்ப் பயிற்சிகளை ஆரம்பிக்கலாம். இந்த பயிற்சிகள் கணுக்காலை பின் பக்கமாக, முன்பக்கமாக, உட்பக்கமாக, வெளிப்பக்கமாக அதன் முழு இயல்பான வீச்சினூடாக அசைப்பதை உட்படுத்தும். சமநிலையை மேம்படுத்த காயம்பட்ட காலில் நிற்பது அவசியம். அரம்பத்திலேயே இலகுவான பாரம்-தாங்குவதும் நடப்பதும் குணமடைவதற்கு உதவி செய்யும்.

காயம் ஆற 2 வாரங்களுக்கு மேலாகலாம், பூரண குணமடைதல் 10 தொடங்கி 12 வரையிலான வாரங்கள் எடுக்கலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

48 மணி நேரங்களுக்குப் பிறகு நடப்பதில் மிகுந்த சிரமமும் தொடருகின்ற வலியும் இருந்தால் உங்கள் வைத்தியர் கணுக்காலை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். மேலதிகமான பயிற்சியும் உடலியக்க மருத்துவமும் (பிசியோ தெரப்பி) தேவைப்படலாம்.

மீண்டும் விளையாட்டுகளில் ஈடுபடுதல்

கணுக்காலில் முழுமையான அசைவும் முழுமையான வலிமையும் வந்த பின்பு உங்கள் பிள்ளை மீண்டும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். உங்கள் பிள்ளையை காயம்பட்ட காலில் 5 தடவை துள்ள வைப்பதன் மூலம் கணுக்கால் வலிமையை நீங்கள் சோதிக்கலாம். உங்கள் பிள்ளை வலி அல்லது உறுதியின்மைக்கான அடையாளங்களைக் காட்டுகின்றதா என்பதைக் கவனியுங்கள். வளைந்து நெளிந்து செல்லும் விதத்தில் உங்கள் பிள்ளையால் சுலபமாக ஓட முடிகின்றதா எனப் பார்ப்பது இன்னொரு சோதனையாகும்.

அதி விரைவாக மீண்டும் விளையாட்டுகளில் ஈடுபடுவது கணுக்கால் மேலும் காயமடைவதற்கான ஆபத்தை அதிகரிக்கும். முற்று முழுமையான குணமடைதல் இல்லாமல், உங்கள் பிள்ளை வளர்ந்த பின்பு நீண்டகால பிரச்சனைகளை எதிர்நோக்கலாம். உடலை சூடேற்றும் பயிற்சிகள் மற்றும் வார் உள்ள தாங்கிப்பிடிக்கும் பொருட்களின்(lace-up support) உதவி என்பன கணுக்கால் மேலும் காயமடைவதைத் தடுக்கும். உயர்ந்த அளவு போட்டியுள்ள விளையாட்டுகளில் மீண்டும் ஈடுபடும் நோக்கமானது, விளையாட்டுடன் தொடர்புள்ள காயங்கள்பற்றிய அறிவுள்ள சுகநலப் பராமரிப்பாளர் ஒருவரினால் வழிநடத்தப்படலாம்.

முக்கிய குறிப்புகள்

​ https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ankle_sprains.jpg கணுக்கால் சுளுக்குகள் False\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-07/after-angelus-pope-asks-prayers-for-peace-1st-july.html", "date_download": "2018-08-21T13:37:47Z", "digest": "sha1:UVNT52IQOVD3TMPBX5V5D5XFOVS6JS2N", "length": 10118, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "உலகில் அமைதி நிலவ செபிக்குமாறு அழைப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nதிருத்தந்தையின் அமைதிக்கான அழைப்பு (AFP or licensors)\nஉலகில் அமைதி நிலவ செபிக்குமாறு அழைப்பு\nசிரியா நாட்டில், குறிப்பாக, அந்நாட்டின் Daraa மாநிலத்தில் இடம்பெற்ற அண்மை இராணுவ தாக்குதல்களால், பல கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பல ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளது குறித்தும் தன் கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஜூலை,02,2018. வன்முறை மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிகராகுவா, சிரியா ஆகிய நாடுகள் குறித்தும், அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியா குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nநிகரகுவா நாட்டு மக்களுக்காக தான் செபிக்கும் அதேவேளை, அந்நாட்டில் அமைதிக்காக உழைத்துவரும் அந்நாட்டு ஆயர்கள் மற்றும் நல்மனம் கொண்ட அனைத்து மக்களுக்கும் தன் பாராட்டுக்களை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nசிரியா நாட்டில், குறிப்பாக, அந்நாட்டின் Daraa மாநிலத்தில் இடம்பெற்ற அண்மை இராணுவ தாக்குதல்களால், பல கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பல ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளது குறித்தும் தன் கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nமேலும், கடந்த ஒருவாரமாக, தாய்லாந்தின் அடி நில குகைகளில் காணாமல் போயுள்ள இளையோர் குறித்தும் தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, அவர்களுக்காக தான் தொடர்ந்து செபித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஏறத்தாழ 20 ஆண்டு இடைவெளிக்குப்பின் தற்போது, எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியா நாடுகள் தங்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை துவக்க முன் வந்திருப்பது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் சனிக்கிழமையன்று, மத்தியக் கிழக்கு நாடுகளின் அமைதிக்காக தான் ஏனைய கிறிஸ்தவ சபைத் தலைவர்களுடன் பாரி நகரில் ஒன்று கூடி செபிக்க உள்ள வேளையில், அனைவரின் செபத்திற்கும் அழைப்பு விடுத்தார்.\nஅயர்லாந்து திருத்தூதுப் பயணத்திற்கு புதிய அஞ்சல்தலைகள்\nஉலகின் அனைத்துக் குடும்பங்களுக்காகச் செபிப்போம்\nதிருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கருக்கு கடிதம்\nஅயர்லாந்து திருத்தூதுப் பயணத்திற்கு புதிய அஞ்சல்தலைகள்\nஉலகின் அனைத்துக் குடும்பங்களுக்காகச் செபிப்போம்\nதிருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கருக்கு கடிதம்\nஇல்லத்தரசிகள் ஊதியம் பெறத் தகுதி\nஉலக மனிதாபிமான நாளுக்கு ஐ.நா. செய்தி\nவாரம் ஓர் அலசல் – இயற்கையின் எச்சரிக்கை மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asiriyarplus.blogspot.com/2018/07/blog-post_85.html", "date_download": "2018-08-21T14:23:39Z", "digest": "sha1:V3RDMHJ4UKNDLRHLOFICHWILY7EZ7636", "length": 9189, "nlines": 255, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "பயோமெட்ரிக் வருகை பதிவேடு - அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன் - asiriyarplus", "raw_content": "\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nasiriyarplus MINISTER பயோமெட்ரிக் வருகை பதிவேடு - அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபயோமெட்ரிக் வருகை பதிவேடு - அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:\nமத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த தமிழக அரசு வலியுறுத்தும்.\nவருகிற 15 -ம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு முறை அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். நீட் தேர்வுக்கு 412 மையங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணி நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n0 Comment to \"பயோமெட்ரிக் வருகை பதிவேடு - அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://vilaiyattu.com/?p=5089", "date_download": "2018-08-21T14:01:06Z", "digest": "sha1:2ZQPTNDM6TDOVZNUCNP64OEUXATRIHZM", "length": 9283, "nlines": 91, "source_domain": "vilaiyattu.com", "title": "#CT17 : அவுஸ்திரேலிய – பங்களாதேஷ் போட்டி (படங்கள்) – Vilaiyattu.com", "raw_content": "\n#CT17 : அவுஸ்திரேலிய – பங்களாதேஷ் போட்டி (படங்கள்)\nதொடர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டது.\nவங்கதேசத்தில் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு தாக்குதல்…\nபங்களாதேஷ் அணியை சமாளிக்க புதிய வியூகம் வகுத்துள்ள ஆஸ்திரேலியா…\nவக்கார் யூனிஸ் எதிர் வசிம் அக்ரம்: சிறந்தவர் யார்\nசப்ராஸ் அஹ்மத், இந்திய அணிக்கு எச்சரிக்கை\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்...\nடெஸ்டில் புதிய சாதனை படைத்த விராத் கோஹ்லி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 352 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை இடை நிறுத்திய ...\nSLC T20 நாளை ஆரம்பமாகவுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படவுள்ள SLC T20 நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 2ம்...\nமூன்றாவது இங்கிலாந்துக்கு டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட், அறிமுக போட்டியில் அதிக...\nமீண்டும் பாகிஸ்தான் வீரர் சூதாட்ட சிக்கலில்.. 1௦ ஆண்டுகள் தடை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசிர் ஜாம்ஷெட், இவர் 48 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்....\nமெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்\n‘ஃபிஃபாவின் உலகக் கோப்பை லெவன்’ என ஒரு புகைப்படம் வைரலாகி இருக்கிறது. பாலினியோ, லோவ்ரன், ஆஷ்லி யங், நெய்மர் என ஏகப்பட்ட சர்ச்சையான தேர்வுகள். இது ஒருபுறமிருக்க, ‘கோல்டன் பூட்...\nஉடைப்பவன் யாராகவும் இருக்கலாம்; ஆனால் படைப்பது இலங்கை தான்…\nவேகப் பந்துவீச்சிற்கு மிகவும் சாதகத்தை வழங்கும் பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் அபார வெற்றி பெற்ற இலங கை அணி முதன்முறையாக இம்மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்ற ஆசிய அணியாக...\nஇந்தியாவிற்கு எதிரான அணியில் தமிழ் வீரர்கள் இருவர்; தமிழ் கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நனவு..\nஇலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி எதிர்வரும் யூலை மாதம் இலங்கை வரும் இந்திய அணிக்கெதிரான தொடரில் மோதவுள்ளது. இத்தொடருக்கான தெரிவுகள் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம் பெற்றது. இத்தொடருக்கான...\n2018 கால்பந்து உலகக்கிண்ண ஸ்பெஷல்- ஸ்பெயின் அணி பற்றிய சிறப்புப் பார்வை…\nஐரோப்பிய கழக மட்ட கால்பந்தாட்டத்திற்கு பெயர் போன ஸ்பெய்ன் 2010 இல் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணி கைப்பற்றி அசத்தியது. தற்போதைய பிஃபா உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும்...\nஐபில் 2018 ஒரு முழுமையான பார்வை\nIPL 2018-பதிவுகள் பதினொராவது ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக நேற்றைய தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது. 60 போட்டிகளின் முடிவில் இறுதியாக 11வது ஐ.பி.எல் கிண்ணம் சென்னை அணியின்...\nஐபில் தொடர் ஆட்ட நாயகன்கள்\nகோலி, தோனி மற்றும் ஏ.பி.டியின் விக்கெட்டுக்களே உன்னதமானவை; மனம் திறந்தார் ரஷீத் கான்..\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2012/08/blog-post_30.html", "date_download": "2018-08-21T14:33:33Z", "digest": "sha1:OKN7FRJUEIKBG5KBPGDFH2G4JL4RDKI5", "length": 17732, "nlines": 177, "source_domain": "www.astrosuper.com", "title": "/> எம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்படி..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்படி..\nஎம்.ஜி.ஆர் தங்ட்க பஸ்பம் சாப்பிடுறார்..அதனால்தான் இப்படி சிவப்பா இளமையா இருக்குறார் என அக்காலத்தில் ஒரு நம்பிக்கை கிராமத்து மக்களிடம் உண்டு...எல்லாம் உடன்பிறப்பு பேச்சாளர்கள் கிளப்பிவிடும் வதந்திதான்...அவர் சாப்பிட்டது உண்மையா பொய்யா தெரியாது..ஆனால் இன்றளவும் தங்கப்பஸ்பம் என்றாலே நினைவுக்கு வருகிறவர் எம்.ஜி.ஆர் தான்..\nஅதனால் தங்கப் பஸ்பம் என்றாலே அக்காலத்தில் வயாகாரா போல பெரிய பிரபலம்...மதிப்பும் அதிகம்..\nதங்கபற்பம் வாங்க வாய்ப்பில்லாதவர்கள் கீழ்கண்ட முறையினைச் செய்து நல்லபலனைப் பெறலாம். தங்கம் பற்பமாக ஆக்கப்படும்போது முறைப்படி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த பற்பத்தை சீரணிக்க முடியாமல் உடல் உள்உறுப்புகள் (கல்லீரல், சிறு நீரகங்கள்) பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. ஆனால் கீழ்க்கண்ட முறையில் அப்படிப்பட்ட பிரச்சனை நடக்க வாய்ப்பே இல்லை.\nஉங்கள் வசதிக்கு ஏற்ப 10 கிராம், 5 கிராம், 1 கிராம் என ஏதேனும் ஒரு எடை அளவில் தங்கக்காசு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 2 குவளை தண்ணீர் ஊற்றி அதில் தங்கக்காசினை இட்டு அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீரானது பாதியளவு ஆகும்வரை நன்றாக காய்ச்சுங்கள். (புதிய தங்கக் காசினைப் பயன்படுத்தும் போது முதன்முதலாகக் காயச்சும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம். அதனை ஊற்றிவிட்டு மறுமுறை அதேபோல் 2 குவளை நீரை ஊற்றி தங்கக் காசினை இட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.\nஇவ்வாறு கிடைத்த காய்ச்சியநீர் தங்கச் சத்து நிறைந்த தண்ணீர் ஆகும். தினமும் காலை, இரவு என இரண்டு வேளை இதுபோல தங்கநீரைத் தயாரித்து குடித்துவர உடல் நல்ல ஆரோக்கியம் பெறும். பெரியவர்கள், சிறியவர்கள் என எவர் வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தலாம்.\nஇவ்வாறு பயன்படுத்தவதால் தங்கக்காசு உருவத்திலோ, உடை அளவிலோ சிறிதும் மாறுபடாது. எனவே தைரியமாகப் பயன்படுத்தலாம். புதிதாக தங்கக்காசு வாங்க எண்ணமில்லாதவர்கள் தாங்கள் அணிந்துள்ள தங்க மோதிரம், தங்கச்சங்கிலி, தங்கவளையல் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் நகைகள் கற்கள் ஏதுமில்லாத நகையாக இருப்பது அவசியமாகும். அவ்வாறு நகையினைப் பயன்படுத்தும் முன்பு நன்றாக சுத்தமாகக் கழுவிவிட்டு தண்ணீரில் இட்டு காய்ச்சி பயன்படுத்த வேண்டும்.\nஉடலில் தங்கநகைகள் அணிவது என்பதே இதுபோன்ற சிகிச்சைப்பலனைப் பெற ஆரம்பிக்கப்பட்டதுதான். தங்கம் உடலில் பட்டபடி இருப்பது தங்கத்தின் ஆற்றல் உடலுக்குள் எந்நேரமும் சென்றுகொண்டிருக்க வழிவகுக்கும். அதற்காகத்தான் அக்காலத்தில் தங்கநகைகளை மக்கள் அணிந்தனர். பிற்காலத்தில் அந்த நகைகள் ஒரு அலங்காரப் பொருளாகவும், கௌரவத்தைக் கொடுப்பதாகவும், வசதி செல்வாக்கைப் பிரதிபலிப்பதாகவும் மாறிவிட்டது.\nஅக்காலத்தில் அரசர், அரசியர் தலை, கழுத்து, தோள்கள், மார்பு, இடுப்பு, கைகள், கால்கள் என பல பகுதிகளில் தங்கத்தை அணிந்தது செல்வச்செழிப்பை வெளிப்படுத்த அல்ல. முக்கியமாக உடல் ஆரோக்கியத்தை முன்னிட்டே ஆகும்.\nமன்னர் மட்டுமல்லாது மக்களும் இதனை முடிந்தவரை பயன்படுத்திவந்தனர். நாளாக நாளாக தங்கத்தின் விலை அதிகமாக அதிகமாக அதன் பயன்பாடு குறைந்துகொண்டு வருகிறது. அவரவர் சக்திக்குத் தக்கபடி சிறிதளவு வாங்கி அணிகின்றனர்.\nநகை அணியாவிட்டாலும், தங்கபற்பம் சாப்பிடாவிட்டாலும் முன்னர் நான் குறிப்பிட்டபடி தங்கநீரைத் தினமும் தயாரித்து சாப்பிட நல்ல ஆரோக்கியம் நிச்சயம் கிடைக்கும். இது செலவே இல்லாத முறை என்பதால் எவரும் பயன்படுத்திப் பலன் பெறலாம்.\nஇவ்வாறு காய்ச்சிய தண்ணீரைக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எவரம் அருந்தலாம். 2 மாதக்குழந்தைவரை 2 தேக்கரண்டியும், 2 வயத வரை கால் டம்ளர் அளவும், 5 வயது வரை ½ டம்ளர் அளவும், பத்து வயதுவரை ஒரு டம்ளர் அளவும் பத்துவயதக்கு மேற்பட்டவர்கள் இரண்டு டம்ளர் அளவும் குடிக்கலாம். இந்த சிகிச்சை முறை எந்தவித பக்கவிளைவோ, பின்விளைவோ இல்லாதது என்பதால் தாராளமாக அனைவரும் பயன்படுத்தலாம\nLabels: gold, m.g.r, mgr, எம்.ஜி.ஆர், சித்த மருத்துவம், தங்கப்பற்பம், தங்கப்பஸ்பம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nகஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;இரசவாதம்வியப்பான த...\nசித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ...\nஎம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்பட...\nகுரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்\nஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன்\nஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா\nஆவணி மாத ராசிபலன் பாகம் 2\nஜோதிடம்;ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசியின் பலன்;\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்\nதிருமணம் லேட்டாக காரணம் சனி\nஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்\nஜாதகத்தில் சந்திரன் நிலை..அவர் இருக்கும் ராசிபலன்\nஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்\nஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்\nதிருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்\nசனி வக்ர நிவர்த்தி ராசிபலன்\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_947.html", "date_download": "2018-08-21T14:03:57Z", "digest": "sha1:7ZNZPXHZW3MJU4VZEOA4N6G5JWZWFGC3", "length": 10587, "nlines": 102, "source_domain": "www.athirvu.com", "title": "காணாமல் போன சிறுமி மர்ம மரணம்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled காணாமல் போன சிறுமி மர்ம மரணம்..\nகாணாமல் போன சிறுமி மர்ம மரணம்..\nகாஷ்மீரில் கத்துவாலில் கடந்த மாதம் மாயமான சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதைக்கண்டித்து டெல்லியிலும் நாட்டின் மற்ற நகரங்களிலும் மெழுகு வர்த்தி ஏந்தி மக்கள் மவுன போராட்டங்கள் நடத்தினர்.\nஇந்தநிலையில் காஷ்மீரில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் இறந்தாள். ஜம்மு மாவட்டத்தில் சவுக்கி சவுல்ரா போலீஸ் நிலையத்தில் கடந்த 10-ந்தேதி தனது மகளை காணவில்லை என்று தந்தை புகார் செய்தார்.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 3 நாட்களாக தேடிவந்தனர். அப்போது வீட்டில் இருந்து 70 மீட்டர் தொலைவில் புதரில் சிறுமி பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமாஹிஸ்திரேட்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. அதில் சாவுக்கான காரணம் தெரியவில்லை. இறந்த சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தந்தை கூறியுள்ளார். போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/category?pubid=0424", "date_download": "2018-08-21T14:39:30Z", "digest": "sha1:D6PQU2HGMT24HDUF4SV5SNACEGGOPYSD", "length": 3441, "nlines": 81, "source_domain": "www1.marinabooks.com", "title": "வல்லினம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கல்வி பொது அறிவு கம்யூனிசம் பொது நூல்கள் சுற்றுச்சூழல் நகைச்சுவை குறுந்தகடுகள் அறிவியல் வேலை வாய்ப்பு வாஸ்து சிறுவர் நூல்கள் ஆய்வு நூல்கள் நேர்காணல்கள் கணிப்பொறி மாத இதழ்கள் மேலும்...\nநாட்டுப்புறவியல் ஆய்வுக்குடில்நிக்கோலஸ் பதிப்பகம்புதிய அரசியல் பதிப்பகம்பிரவாகம் பப்ளிகேஷன்ஸ் இயேசு ஆதரிக்கிறார் ஊழியங்கள்Techno Book Houseகண்ணப்பன் பதிப்பகம்Sri Veera Vinayaga Publishersஅக்ரூர்க் கல்வி அறக்கட்டளைபன்முகம்பெரியார் புத்தக நிலையம்மருத்துவப் பதிப்பகம்செல்லம்மாள் பதிப்பகம்நேசம் பதிப்பகம்பஃறுளி பதிப்பகம் மேலும்...\nஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/122710-scientists-accidentally-found-plasticeat-enzyme.html", "date_download": "2018-08-21T14:20:29Z", "digest": "sha1:KIZPRXNXXIANOG3QDDS3HXFCENKSE7WB", "length": 29991, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "மக்காத பிளாஸ்டிக்கை மக்க வைக்க உதவும் பாக்டீரியா... தப்பிக்குமா உலகம்? | Scientists Accidentally found PlasticEat Enzyme", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\nமக்காத பிளாஸ்டிக்கை மக்க வைக்க உதவும் பாக்டீரியா... தப்பிக்குமா உலகம்\nஇந்த நொதி சில நாள்களிலேயே பிளாஸ்டிக்கை சிதைக்கும் என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம். எனவே பிளாஸ்டிக் மக்குவதற்கு தேவைப்படும் கால அளவை சில நாள்களாகக் குறைத்துவிடலாம்\nபிளாஸ்டிக் பயன்பாடு என்பது இன்றைக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஒரு புறம் தேவைக்குத் தகுந்தவாறு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கும் அதே வேளையில் மறுபுறம் கழிவாக உருமாறிக்கொண்டே இருக்கிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு எளிதானதாக இருந்தாலும் மக்காத தன்மை கொண்டது என்பதுதான் அதிலிருக்கும் பிரச்னை. பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்குக் குறைந்தபட்சமாக ஐந்நூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூறும் அதிர்ச்சி கணக்கு.\nஇத்தகைய பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடலில் கலந்துவிட்ட கழிவுகளால் பாதிக்கப்பட்டு இறக்கும் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நிலத்திலோ இன்னும் மோசமான பாதிப்புகளை அது ஏற்படுத்துகிறது. இதன் மூலம் உருவான பாதிப்புகள் முதல் இனிமேல் உருவாகப்போகும் பாதிப்புகள் வரை உலகம் அறிந்திருந்தாலும் கூட ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் பிளாஸ்டிக் உருவாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.\nபிளாஸ்டிக்கை மக்க வைப்பதற்கான தீர்வுதான் என்ன\nஇப்படி ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டன் கணக்கில் கழிவுகளாக உருமாறும் பிளாஸ்டிக் கழிவுகளை மக்க வைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க பல வருடங்களாக முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி ஒரு முயற்சியின்போதுதான் 2016-ம் வருடத்தில் ஜப்பானில் விஞ்ஞானிகள் குழு ஒன்று அந்தப் பாக்டீரியாவை கண்டறிந்தார்கள். குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளின் நடுவே ஆய்வு செய்யும்போது கண்டறியப்பட்ட அந்தப் பாக்டீரியா அவர்கள் அதிசயப்படும் வகையில் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தது. குப்பைகளில் இருந்த PET என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாலிஎத்திலீன் டெரெப்த்தலேட்(Polyethylene terephthalate) எனப்படும் ஒரு வகை பிளாஸ்டிக்கை உணவிற்கான மூலப்பொருளாக அந்தப் பாக்டீரியா பயன்படுத்திக்கொண்டிருந்தது. அப்படி அந்தப் பாக்டீரியாக்களின் கூட்டம் உணவிற்காக PET-டை பயன்படுத்தும் போது அது பிளாஸ்டிக்கின் மூலக்கூறுகளை உடைக்கும் தன்மையைக் கொண்டிருந்ததையும் கண்டறிந்தார்கள். அந்தப் பாக்டீரியாவிற்கு Ideonella sakaiensis 201-F6 என்று பெயரிட்ட அந்த விஞ்ஞானிகள் குழு இந்தப் பாக்டீரியா சிறப்பாகச் செயல்படும். ஆனால், இதை நடைமுறைக்குக் கொண்டுவருவது சாத்தியமானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்கள். இந்தப் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது பிளாஸ்டிக்கிற்கு எதிரான முக்கியமான ஒன்றான கருதப்பட்டது. ஏனென்றால் அதற்கு முன்பு வரை அது போன்ற ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதில்லை.\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nஅதன் பிறகு ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் தற்போழுது அது போன்ற பிளாஸ்டிக்கை சிதைக்கும் நொதி ஒன்றை யதேச்சையாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மற்றொரு குழுவினர். இங்கிலாந்தைச் சேர்ந்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் ஆற்றல் துறை மற்றும் தேசியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் ஆகியோர் நடத்தி வந்த ஆராய்ச்சியின் பொழுதுதான் இந்த நொதியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியா பயன்படுத்தும் நொதியின் விரிவான கட்டமைப்பு விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே, அதில் மாற்றம் செய்து அதை மேம்படுத்தலாம் என்று முயற்சிக்கும் போதுதான் இந்தப் புதிய நொதியை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த நொதி சில நாள்களிலேயே பிளாஸ்டிக்கை சிதைக்கும் வேலையில் இறங்கி விடுகிறது என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம். எனவே, பிளாஸ்டிக் மக்குவதற்குத் தேவைப்படும் பல நூறு வருடங்கள் என்ற கால அளவை இந்த நொதியின் மூலமாக சில நாள்களாகக் குறைத்து விட முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது போல இல்லாமல் இதைப் பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான் ஹைலைட்.\nஉலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் அதிகம் பயன்படுத்தப்படுவது பாலிஎத்திலீன் டெரெப்த்தலேட் வகைதான். குளிர்பான பாட்டில்கள் முதல் நம்மைச்சுற்றி கண்ணில் படும் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருள்கள் பெரும்பாலும் இந்த பாலிஎத்திலீன் டெரெப்த்தலேட் வகை பிளாஸ்டிக்கால்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்தக் கண்டுபிடிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு நிமிடத்தில் விற்பனையாகக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகம். இந்த எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் இருபது மடங்கு அதிகரிக்கும். பிளாஸ்டிக்கைப் பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் அதன் பயன்பாட்டைத் தவிர்க்கவே முடியாது என்ற நிலை உருவாகிப் பல காலமாகி விட்டது. அதன் படி இன்றைக்கு இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் குறைப்பதற்கு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது மறுசுழற்சிதான். பாட்டில்கள் பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்குச் செல்லும் விகிதம் என்பது பத்து சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. மறுசுழற்சி தவிர்த்து பிளாஸ்டிக் பாட்டில்களில் பெரும்பாலான பகுதி கழிவுகளாக நிலத்தையும் கடலையும்தான் சென்றடைகின்றன. இனிமேல் பிளாஸ்டிக்கை மக்க வைக்க முடியும் என்ற புதிய நம்பிக்கையை உலகத்திற்கு அளித்திருக்கிறது இந்தக் கண்டுபிடிப்பு .\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகாவிரியை வேடிக்கை பார்த்த பெற்றோர்... செல்ஃபி எடுத்தபோது குழந்தைக்கு நட\n`மோடி செய்தது மட்டும் சரியா’ - விமர்சனங்களுக்கு சித்துவின் பதில்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமக்காத பிளாஸ்டிக்கை மக்க வைக்க உதவும் பாக்டீரியா... தப்பிக்குமா உலகம்\n``தவறான வழக்குகள் நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கின்றன\" - நீதிபதி லோயா வழக்கில் உச்ச நீதிமன்றம்\n“பிரதமர் நாடு திரும்பும்வரை உண்ணாவிரதம்’’ கத்துவா சிறுமிக்காகப் போராடும் ஸ்வாதி மலிவால் #BetiKhatreMeinHai\nதிருச்சி மலைக்கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_714.html", "date_download": "2018-08-21T14:03:31Z", "digest": "sha1:KOFURYOWDOVWN5CXO5ZMVG2ELF5MZRXZ", "length": 53127, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவா, எம்மை அழிக்க முற்படுகிறார்கள்..? மனம் திறக்கிறார் பௌசி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவா, எம்மை அழிக்க முற்படுகிறார்கள்..\nமுஸ்லிம் சமூகத்தில் மூத்த அரசியல்வாதியாக இன்று அடையாளம் காணப்படக்கூடியவர் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி. கொழும்பு மாநகர சபையூடாக அன்று அரசியல் பிரவேசம் செய்த அவர் இன்று 80 வயதை தாண்டிய நிலையிலும் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இன, மத, மொழி பேதம் பாராது சேவையாற்றுவதன் மூலம் மூவின மக்களதும் மனங்களை வென்றெடுத்துள்ளார். மாநகர சபையிலிருந்து மாகாணசபையூடாகவும் கொழும்பு மக்களுக்கு அரும்பணியாற்றியவர். சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சி யின் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்தவர். அன்று முதல் இன்று வரை கொழும்பு மாவட்ட மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.\nஇன்று உருவாகியிருக்கும் இனமுறுகல், வன்முறைகள் தொடர்பில் மூத்த முஸ்லிம் அரசியில்வாதி என்ற அடிப்படையில் அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது முக்கிய சில விடயங்கள் குறித்து மனந்திறந்து பேசினார்.\nஅவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு.\nகேள்வி - நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இவ்வளவு நடந்த நிலையில் சிரேஷ்ட அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான நீங்கள் மௌனம் சாதித்து வருகிறீர்களே. ஏன் இந்த நிலை\nஎதைப் பேசச் சொல்கிறீர்கள் நாங்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவா எம்மை அழிக்க முற்படுகிறார்கள்.\nநாட்டுக்காக நாம் எதைச் செய்யவில்லை சுதந்திரத்தை வென்றெடுக்க நாம் பாடுபடவில்லையா அபிவிருத்தி முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்யவில்லையா அபிவிருத்தி முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்யவில்லையா பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைக்கவில்லையா இத்தனையும் செய்தும் கூட இனவாதிகள் ஏன் எம்மை எதிரியாக துரோகிகளாகப் பார்க்கின்றார்கள். நாங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் இது எங்களதும் தாய்நாடாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசத்துரோகிகளாக முஸ்லிம்கள் செயற்பட்டது கிடையாது. 30 ஆண்டுகால யுத்தத்தின்போது தேச விசுவாசத்துடன் செயற்பட்டதற்கு எமது சமூகம் வடக்கிலிருந்து விரட்டப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொந்த இருப்பிடங்களையும் சொத்துக்களையும் இழந்து உடுத்த உடுப்புடன் வெளியேற்றப்பட்டவர்கள் இதனை இந்த இனவாதச் சக்திகள் சிந்தித்துப் பார்க்கவில்லை.\nகேள்வி - திகன சம்பவத்தையடுத்து இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸார் உரிய முறையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது\nஇந்த நாட்டில் தேசிய ஐக்கியத்துக்காகவும் நல்லிணக்கம், சகவாழ்வுக்காகவும் ஒன்றுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மீது ஏன் இந்தளவு வெறுப்புக்கொள்ள முற்படுகிறார்கள். சிங்கள மக்கள் மீதோ, பௌத்தத்தின் மீதோ முஸ்லிம்கள் ஒருபோதும் வெறுப்புணர்வுடன் செயற்பட்டது கிடையாது. நாம் என்றும் ஒன்றுபட்டு இணைந்து வாழவே முற்பட்டுள்ளோம். முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் ஆயிரம் வருடகால வரலாறு உண்டு என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. இந்த வரலாற்றுப் பாதையில் எப்போதும் நாம் தேசப்பற்றுடனேயே வாழ்ந்து வருகின்றோம்.\nசகல இனத்தவர்களுடனும் ஒரே குடும்பம் போன்றுதான் வாழ்ந்து வருகின்றோம். நாட்டைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் பலர் தியாகம் செய்துள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் நாட்டைக் காட்டிக்கொடுக்க முற்பட்டது கிடையாது. இஸ்லாம் அதனை ஒருபோதும் அனுமதிக்கவுமில்லை. முஸ்லிம் என்ற மத அடையாளத்தோடு இலங்கையர்களாக வாழவே முஸ்லிம்கள் விரும்புகின்றார்கள். நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காக உறுதிபூண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு ஏனிந்த அட்டூழியங்களைச் செய்கின்றீர்கள். தனிநபர் முரண்பாடுகளை இன ரீதியாக ஏன் பார்க்க முற்பட வேண்டும்.\nதவறுகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்க பல வழிகளுண்டு அதனைச் செய்யாமல் ஏன் இனவாதத்தைத் தூண்டி நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்ல முயற்சிக்க வேண்டும் எனக் கேட்கின்றேன். திகன சம்பவத்தின் போதும் அடுத்து நடந்த தாக்குதல் சம்பவங்கள் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் சொத்தழிப்புக்களின் போதும் பொலிசார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தமை தர்மமாகுமா எனக் கேட்கின்றேன். திகன சம்பவத்தின் போதும் அடுத்து நடந்த தாக்குதல் சம்பவங்கள் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் சொத்தழிப்புக்களின் போதும் பொலிசார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தமை தர்மமாகுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nகேள்வி - முஸ்லிம்களை பாதுகாப்பது தொடர்பாக அரச உயர் மட்டத்துடன் நீங்கள் கதைக்கவில்லையா\nஇது விடயம் தொடர்பாக நான் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளேன். எமது பக்க நியாயத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக உத்தரவாதம் தந்துள்ளார்கள்.\nதெல்தெனிய சம்பவம் நடந்த அன்றே பொலிசார் உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவு பாரிய அழிவைத் தடுத்திருக்க முடியும். இதன் பின்னணியில் பெரும் சதி காணப்படுவதையும் நான் ஜனாதிபதி, பிரதமரிடம் சுட்டிக்காட்டினேன். பாதுகாப்புத் தரப்பு உரிய நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கவில்லை என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.\nஇனவாதச் சக்திகளை இனிமேலும் சுதந்திரமாக நடமாடவிடுவதா என்பது குறித்து அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும். மற்றொரு சம்பவம் நிகழும் வரை காலம் கடத்தக்கூடாது. அளுத்கம, தர்ஹா நகர், காலி சம்பவங்கள் தொடர்பில் உடனடி காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அம்பாறை, தெல்தெனிய. திகன சம்பவங்கள் இடம்பெற்றிருக்கமாட்டாது. சட்டத்தை உடனடியாகவும், உறுதியாகவும் முன்னெடுக்கத் தவறுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் பரிதாபகரமானதாகவே உள்ளது.\nகேள்வி - கண்டியில் ஊரடங்கின் போது மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவே\nகண்டி மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளையிலும் தாக்குதல்கள். தீவைப்புகள் இடம்பெற்றுள்ளன. அதுவும் பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் நடந்துள்ளன. பாதுகாப்புத் தரப்பின் கையாலாகாத நிலையை என்னவென்று கூறுவது. இத்தாக்குதல்களுக்கு பொலிசார் துணை போயுள்ளனரா என்பது கண்டறியப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்கள் அரசு மீதும், பாதுகாப்புத் தரப்பு மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்ப முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nகேள்வி - ஒரு மூத்த தலைவர் என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nமுஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம், பீதி களையப்பட வேண்டும். முஸ்லிம்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அந்த மக்களின் பிரதிநிதிகளான நாம் எந்த முகத்துடன் போய் பேச முடியும். அவர்களுக்கு எம்மால் ஆறுதல் கூறக்கூட முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இவ்வளவு நடந்தும் கூட முஸ்லிம்கள் பொறுமையுடன்தான் காணப்படுகின்றனர். கடந்த காலத்தில் இனவாதச் சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதுகூட நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநான் முஸ்லிம்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்வது உங்கள் பொறுமையை நாம் மதிக்கின்றோம். இழப்புகளை ஈடுசெய்ய முடியாது என்பதையும் நாம் அறிவோம். அல்லாஹ்வின் மீது பொறுப்பைக் சாட்டி தொடர்ந்து பொறுமையுடன் இருங்கள். ஜனாதிபதியும், பிரதமரும் அளித்திருக்கும் உறுதிமொழிக்கமைய எமக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவோம். முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகையிலும் விசேட துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு அமைதி காக்க வேண்டுவோமாக.\nஎமக்குரிய ஒரே ஆயுதம் இறைவனிடம் பிரார்த்திப்பதுதான். நிச்சயமாக இறைவன் முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றுவான்.\nகேள்வி - முஸ்லிம் தலைவர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்\nமுஸ்லிம் தலைமைகள் இந்த தருணத்தில் பிளவுபட்டு நிற்காது ஒன்றினைய வேண்டும் சமுதாயம் காப்பாற்றப்பட்டால் மட்டுமே அந்த சமுதாயத்திற்கு சேவையாற்ற முடியும். சமுதாயம் அழிந்த பின்னர் எங்கள் அரசியல் செயற்பாடுகளால் என்ன பயன் எற்படப்போகிறது. கடந்த காலத்தில் விட்ட தவறை இனியும் செய்யாமல் முரண்பாட்டு அரசியலை கைவிட்டு இணக்கப்பாட்டு அரசியலுக்கு வாருங்கள். அதுதான் இன்றைய அவசரத் தேவை. அப்போதுதான் சமூகத்தை காப்பாற்றும் எங்கள் பணிக்கு இறைவனும் அருள்புரிவான்.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://cyrilalex.com/?cat=27", "date_download": "2018-08-21T14:11:49Z", "digest": "sha1:IHJII2Y5Q32FAKXQ6UZKSH6WC76Z5YIM", "length": 21523, "nlines": 106, "source_domain": "cyrilalex.com", "title": " கிறீத்துவம் - தேன்/cyrilalex.com", "raw_content": "\nஇணையத்தில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள் - குமுதம் அரசு\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nFebruary 21st, 2017 வகைகள்: கட்டுரை, கிறீத்துவம், அறிவியல், அலசல் | மருமொழிகள் இல்லை » |\nகிறீத்துவத்தின் வரலாற்றை எழுதிய பால் ஜான்ஸன் அதை ஒரு சர்ச்சையிலிருந்து துவங்குகிறார். அவரது கணிப்பில் கி.பி 50க்கருகில் கூடிய ஜெருசலெம் சங்கம் (Council of Jerusalem1) முதல் அதிகாரபூர்வமான உலகளாவிய நோக்குகொண்ட கிறீத்துவம். அதில் ஜெருசலேமை மையமாகக் கொண்ட யூத கிறீத்துவர்களுக்கும் கிரேக்க பகுதிகளில் மதம் மாறியிருந்த ‘டயஸ்பரா’ கிறீத்துவர்களுக்குமிடையேயான சர்ச்சைக்கு தீர்வுகாணப்பட்டது. இதில் இயேசுவுக்குப்பின் கிறீத்துவத்தினை நிறுவி வளர்த்த இரு ஆளுமைகள் இராயப்பர் (Peter) மற்றும் சின்னப்பர் (Paul) நேரடியாக விவாதித்து, கலந்தாலோசித்து முடிவுகளை அடைந்தனர். […]\nJanuary 6th, 2011 வகைகள்: சிறுகதை, ஆன்மீகம், இயேசு, கடவுள், கதை, கிறீத்துவம் | 13 மறுமொழிகள் » |\nமரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகி கசங்கியிருந்தன. மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. கடைசியாக ஊரின் ஒதுக்குப்புறமிருந்த விடுதி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். சூசைக்கு அந்த விடுதியில் அறைகள் காலியாக இருந்ததைப் […]\nடி மெலோ கதைகள் – 4\nSeptember 4th, 2010 வகைகள்: மதம், ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கதை, கிறீத்துவம் | 2 மறுமொழிகள் » |\nடி மெலோ கதைகள் – 3 கழுகுக் குஞ்சு ஒரு விவசாயி ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தார். கொண்டுவந்து அடைகாக்கும் கோழியின் கீழ் வைத்தார். கழுகுக் குஞ்சு முட்டையை உடைத்து வெளிவந்தது. தன் ‘சகோதர’ கோழிகளைப்போலவே அதுவும் வளர ஆரம்பித்தது. தரையில் புழுக்களைத் தின்றது, கொக்கரித்தது, சிறகை அடித்து சிறிது தூரம் பறந்து வீழ்ந்தது. வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் வளர்ந்துவிட்ட அந்தக் கழுகுக் குஞ்சு வானத்தில் ஒரு பிரம்மாண்டமான பறவையை பார்த்தது. வியப்பில் அந்தக் கழுகுக் […]\nடி மெலோ கதைகள் – 3\nSeptember 4th, 2010 வகைகள்: நிகழ்வு, மதம், ஆன்மீகம், கடவுள், கதை, கிறீத்துவம் | 3 மறுமொழிகள் » |\nடி மெலோ கதைகள் – 2 வைரம் சன்யாசி ஒரு ஊரின் எல்லையில் தங்க முடிவெடுத்து மரத்தடியில் உட்கார்ந்தார். ஊரிலிருந்து ஒருவன் ஓடி வந்தான். ‘வைரம் வைரம் அந்த வைரத்தைக் கொடு’ என்று ஓடி வந்து சன்னியாசியைக் கேட்டான். ‘எந்த வைரம்’ என்றார் சன்னியாசி. ‘நேற்று இரவில் என் கனவில் சிவன் வந்தார். வந்து உன் ஊரின் எல்லையில் ஒரு சன்னியாசி வந்து தங்குவான் அவனிடம் சென்று வைரத்தை பெற்றுக்கொள் எனச் சொன்னார்.’ என்றான் அவன். சன்னியாசி தன் […]\nடி மெலோ கதைகள் – 2\nSeptember 3rd, 2010 வகைகள்: மதம், ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கதை, கிறீத்துவம் | 2 மறுமொழிகள் » |\nடி மெலோ கதைகள் – 1 வாத்து சூப் முல்லா நசுருதீனின் உறவினர் ஒருவர் அவரைக் காண வந்தார். வந்தவர் ஒரு வாத்தை பரிசாகத் தந்தார். வாத்து சமைக்கப்பட்டது. அருமையான விருந்தானது. விரைவில் பல விருந்தினர்கள் முல்லாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். எல்லோரும் தன்னை வாத்து கொண்டுவந்தவரின் உறவினர் என்றனர். எல்லோருக்கும் அந்த வாத்தின் பொருட்டு விருந்தளிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்தனர்.முல்லாவும் இயன்றவரை பொறுமையாய் எல்லோருக்கும் விருந்தளித்தாராம். ஒரு நாள் ஒருவன் வந்து “நான் உனக்கு வாத்து தந்தவனின் […]\nடி மெலோ கதைகள் – 1\nSeptember 2nd, 2010 வகைகள்: நிகழ்வு, ஆன்மீகம், ஆளுமை, கதை, கிறீத்துவம் | ஒரு மறுமொழி » |\nஊட்டி சந்திப்பில் பகிர்ந்து கொண்ட சில கதைகள். பயணி ஒரு பயணி தன் மக்களிடம் திரும்பி வந்தான். அவர்கள் அமேசான் நதியின் வனப்பினை அறிந்துகொள்வதில் ஆர்வமாயிருந்தார்கள். தன் மனதை நிறைத்த வனப் பூக்களையும், வனத்தின் இரவொலிகளையும், காட்டு விலங்கினைக் கண்டபோது கொண்ட பயத்தையும், புரண்டோடும் காட்டாற்றில் நீந்தியதையும் அவனால் ஒரு போதும் முழுமையாக வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாதே அவன் சொன்னான்”நீங்களே போய் பாருங்கள்” என்று. அவர்களுக்கு வழிகாட்ட ஒரு வரைபடத்தை வரைந்து அவர்களுக்குத் தந்தான். எல்லோரும் அந்த […]\nApril 25th, 2008 வகைகள்: மதம், ஆன்மீகம், இந்துமதம், கிறீத்துவம் | 86 மறுமொழிகள் » |\nபுதிதாக ஒரு பதம் கண்ணில் பட்டது. ‘தாய்மதம்’. இப்போது சில கிறீத்துவர்கள் மதம் மாறி இந்து தருமத்தை தழுவ ஆரம்பித்துள்ளனர். நிறைந்த ஆன்மீக, மனிதப் பண்புகளை மக்கள் பெற வேண்டி வாழ்த்துகிறேன். சீரிய ஆன்மீகத் தேடலின் வாயிலாக மக்கள் மதம் மாறுவது வரவேற்கத்தக்கதே. எனக்கு வருத்தமளிப்பது மதமாற்றம் அல்ல. ஆனால் பத்திரிகைகள் உட்பட பலரும் இவர்கள் தாய்மதத்துக்குத் திரும்பிவிட்டார்கள் எனச் சொல்வதுதான் தவறாகப்படுகிறது. ஒருவருக்கு எது தாய்மதம் முதலில் அப்படி ஒன்று இருக்கிறதா முதலில் அப்படி ஒன்று இருக்கிறதா அப்படியென்றால் தாய்மொழியைப் போன்றதாய் […]\nபாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள் – ஒரு பிரசங்கம்\nApril 1st, 2008 வகைகள்: சமூகம், மதம், ஆன்மீகம், இயேசு, கடவுள், கிறீத்துவம் | 27 மறுமொழிகள் » |\nகத்தோலிக்க கிறீத்துவனாக இதுவரை ஆயிரம் பிரசங்கங்களாவது பாதிரியார்களிடமிருந்து கேட்டிருப்பேன். இதோ ஒன்று அவர்களுக்கென. பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள் 1. ஏழ்மை வேண்டாம் எளிமையைக் கடைபிடியுங்கள். பல வசதி வாய்ப்புக்களும் சாதாரணமாய்விட்ட காரணத்தினால் இன்று வாகன வசதிகள், தொலைக்காட்சி, செல்போன் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டன. இவை இல்லாத நிலை ஏழ்மை என்றால் இவற்றை பயன், வசதி கருதி உபயோகிப்பதுவே எளிமை. எளிமையான வாகன வசதி செய்துகொள்ளுங்கள். விலை உயர்ந்த செல்ஃபோனுக்கு பதில் ஒரு சாதாரண மாடலைத் தேந்தெடுங்கள். ஏழ்மையின் அடையாளங்கள் […]\nMarch 31st, 2008 வகைகள்: சமூகம், மதம், ஆன்மீகம், இயேசு, கிறீத்துவம், அலசல் | 10 மறுமொழிகள் » |\nகிறீத்துவம் பரவலாகத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து பல சாதிகளை மீட்டெடுத்து அவர்களுக்கு ஒன்றுமில்லையென்றாலும் கல்வியை மட்டுமேனும் வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயினும் சாதி அடையாளங்களை கிறீத்துவர்கள் முற்றிலும் துறக்கவில்லை என்பது கிறீத்துவத்தின் அடிப்படைகளை மீறிய செயலே. கிறீத்துவம் பரவிய நாட்க்களிலேயே சாதி அடையாளத்துடன் கிறீத்துவர்கள் செயல்படக்கூடாது என்கிற தீர்க்கமான முடிவு இருந்திருக்குமானால் இன்று எறையூர் போன்ற பிரச்சனைகள் இருந்திருக்காது. அதே நேரம் அப்படி ஒரு நேர்மையான முயற்சி இருந்திருக்குமானால் கிறீத்துவம் இந்தியாவில் இத்தனை தூரம் பரவியிருந்திருக்காது. […]\nE=MC^2 – சில பதில்கள்\nMarch 21st, 2008 வகைகள்: மதம், ஆன்மீகம், இந்துமதம், கடவுள், கட்டுரை, கிறீத்துவம் | 5 மறுமொழிகள் » |\n//‘கடவுள்’ என்பது simplified solution என்றால், ‘கடவுள் = கற்பனை’ என்பதும் simplified repurcussion தானே.// Sridhar Narayanan நிச்சயமாய் simplifiedதான். கற்பனை எனும் சொல்லுக்குள் நான் சுருக்கியிருக்கும் கருத்தாக்கங்கள் பல, கடவுள் எனும் சொல்லுக்குள் இருக்கும் கருத்தாக்கங்களைப் போலவே. கடவுள் கருத்தாக்கம்(concept) உலகின் உண்மைகளை எளிதாக்கிச் சொல்கிறது. it simplyfies the truths that otherwise might have been understood differently, matter-of-factly. இது தேவையற்றது என நான் சொல்லவேயில்லை. தேவையானது. ஆனால் கற்பனையில் […]\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/06/blog-post_19.html", "date_download": "2018-08-21T14:02:23Z", "digest": "sha1:QZEFZAOPG6N3UBWWADJ6HRQBE3PK75EJ", "length": 20760, "nlines": 300, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: அம்ச்சி தாராவி", "raw_content": "\nதாராவி ஆசியாவின் குடிசை, உலகின் மிகப்பெரிய குடிசைகள்\nவரிசையில் 3வது இடத்தில் இருக்கிறது\nதாராவியின் சாக்கடைகளை, சால்களை, குடிசைகளை\nஅடிப்படை வசிதிகள் இல்லாத வாழ்விடங்களைக் காட்டுவதில்\nஅனைத்து ஊடகங்களும் அன்று முதல் இன்றுவரை\nபோட்டிப்போடுகின்றன. ஆஸ்கார் விருது பெற்ற படம் வேறு\nஇதெல்லாம் பொய்யல்ல. ஆனால் இவை மட்டுமல்ல தாராவி.\nதாராவிக்கு இன்னொரு முகம் உண்டு.\nஎன்னைப் போல தாராவியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு\nஇந்த தாராவியில் தான் பெயரில்லாத 20,000 குடிசைத் தொழில்\nமிகவும் முக்கியமானது recycling units\nமறு சுழற்சி முறை தொழிற்கூடங்கள்.\nஅதுவும் மாராட்டிய மண்ணின் கழிவுப்பொருட்கள் மட்டுமல்ல, பிறநாடுகளின் கழிப்பொருட்களும் வந்து இறங்குகின்றன.\nஉடைந்த பொம்மைகள் கூழாகி மீண்டும் பணக்கார குழந்தைகள் விளையாடும் பார்பி டால்களுக்கான\nமண்ணால் செய்யப்படும் மண்பாண்டங்கள், அகல்விளக்குகள்,\nதண்ணீர் கூஜாக்கள், சமையல் பாண்டங்க்கள்\nதோல் பதனிடும் தொழிற்சாலையில் வளர்ச்சியில் உருவாகும்\nதோல்பை, பர்ஸ், செருப்பு வகைகள், சூட்கேஷ்கள் இன்னொரு பக்கம்..\nஇத்தொழில்களின் ஓராண்டு வருமானம் மட்டும்\n200க்கும் அதிகமான e-commerce விற்பனை தளங்கள்\nஇன்றைய தாராவி இளைஞர்கள் கையில்.\nஅண்மையில் தாராவியில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டேன். இளைஞர்களின் ராக் இசை, , தாராவி கானா பாடல்கள்,\nஹிப்பப் டான்ஸ்.. என்று கலக்குகிறார்கள். இன்னும் அணையாத அக்னிக்குஞ்சுகளாக அவர்கள்\nமுகமாக முகவரியாக இவர்கள் அனைவரும் இருப்பார்கள்,\nகரந்தை ஜெயக்குமார் Monday, June 19, 2017\nமுகமாக முகவரியாக இவர்கள் அனைவரும் இருக்கட்டும்\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nஎன்பதால் உங்கள் மூலம் எனில்\nஅதன் உண்மை முகம் அறிய முடியும்\nஅழிக்க அழிக்க எதிர்த்து மீண்டும் பிறக்கும் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்த்துடிப்போடு இயங்கும் பகுதி, தாராவி. பம்பாயின் பொருளாதாரத்திற்கு தாராவியின் பங்களிப்பு மிக அதிகம். ஆனால் அதில் பாதிக்கும் மேல் கறுப்புப்பணமாகவே உருவாகிறது என்பதை மறுப்பதற்கில்லை.- இராய செல்லப்பா சென்னை\nஅழிக்க அழிக்க எதிர்த்து மீண்டும் பிறக்கும் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்த்துடிப்போடு இயங்கும் பகுதி, தாராவி. பம்பாயின் பொருளாதாரத்திற்கு தாராவியின் பங்களிப்பு மிக அதிகம். ஆனால் அதில் பாதிக்கும் மேல் கறுப்புப்பணமாகவே உருவாகிறது என்பதை மறுப்பதற்கில்லை.- இராய செல்லப்பா சென்னை\nஇ.பு.ஞானப்பிரகாசன் Sunday, June 25, 2017\nஎதிர்மறைச் செய்திகளைக் காட்டப் போட்டி போடும் ஊடகங்கள் நல்லனவற்றை வெளிக் கொண்டு வருவதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே நல்ல செய்திகளைத் தப்பித் தவறிப் பொதிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் செய்திகள் காட்டினாலும் அவை நமக்குச் செய்திகளாகவே தென்படுவதில்லை. செய்தி என்றால் அது பரபரப்பாக இருக்க வேண்டும், குருதி தெறிக்க வேண்டும், கண்ணீர் கரிக்க வேண்டும். அப்படியே காட்டிக் காட்டி நம்மைப் பழக்கி விட்டார்கள். அதனால்தான் தாராவியின் ஏழ்மையைக் காட்டும் எந்த ஊடகமும் அங்குள்ள மக்களின் முன்னேற்றத்தைப் பேச முன்வருவதில்லை எனத் தோன்றுகிறது. நீங்கள் சொல்லியிராவிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு இந்த உண்மை கண்டிப்பாகத் தெரியாது. மிக்க நன்றி\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து... கேலிச்சித்திரங்கள் வரைந்து...\n“ நான் மௌனமாகவும் இல்லை உரத்த குரலில் பாடலும் இல்லை மனதுக்குள் ராகம் ஒன்றை முணுமுணுக்கிறேன் .” …. வாஜ...\nசமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர் தன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள் நிமித்தம் ...\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\n15 ஆகஸ்டு 1947.. அந்த நள்ளிரவு சுதந்திரத்தில் இந்திய சுதந்திர வரலாற்றின் பிதாமகன் மகாத்மா காந்தி...\nIRADA … ECO THRILLER மட்டுமல்ல. இது கேன்சர் டிரெயின் கதை, நாம் வாழும் காலத்தில் நாம் திரும்பிப் பார்க்காத நிஜம். இவர்கள் நம் தேசத்தில் த...\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nஇனக்குழு சமூகத்தின் அடையாளங்கள் மாறிவிடாத முடியாட்சி காலம் . சித்தார்த்தனின் சாக்கியர் இனக்குழுவும் கோலியாஸ்...\nகேரளாவில் மார்க்சிஸ்டுகளின் இராமாயணமாதம் , காங்கிரசும் கொண்டாடப்போகிறது இராமாயண மாதத்தை .. என்னடா திடீர்னு இராமாயண கொண்டாட...\nநம்மைத் திருடுகிறார்கள் . நம் எழுத்துகளை அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள் . திருடுவது எளிது . அதைவிட எளிது ...\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\nசொற்களே .. என்னை மன்னித்துவிடுங்கள்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16307", "date_download": "2018-08-21T13:40:39Z", "digest": "sha1:3HP7VV6R4CQ3OFM27AD7YZ27NAYQBHKT", "length": 6122, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைரமுத்து மரியாதை - Thinakkural", "raw_content": "\nகருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைரமுத்து மரியாதை\nLeftin August 9, 2018 கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைரமுத்து மரியாதை2018-08-09T11:25:48+00:00 சினிமா No Comment\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமுன்னதாக கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி மற்றும் ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி அளித்தனர்.\nகருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர்.\nமேலும் கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்துவும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறினார்.\nவிஜய் படத்தை இயக்குவது எனது கனவு: இயக்குனர் பொன்ராம்\nகேரளாவுக்கு நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவியா\nஇறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇயக்குனருக்கு ஆச்சரியம் கொடுத்த ரஜினி\nமுழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n« பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள்;ஏஞ்சலினா ஜோலி\nபியார் பிரேமா காதல் படத்தின் வெளியீட்டு திகதி மாற்றம் »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-08-21T14:23:49Z", "digest": "sha1:DEVPPEGZ7UVLFZHAPIOB34OBITLGZUUZ", "length": 2817, "nlines": 57, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ஹிப் பாப் தமிழா Archives - Thiraiulagam", "raw_content": "\nTag: அனிருத், எம்.ராஜேஷ், சிவகார்த்திகேயன், சீமராஜா, ஹிப் பாப் தமிழா\nசிவகார்த்திகேயன் படத்துக்கு அதிக சம்பளம் கேட்ட அனிருத்\nஎங்களுக்குள் சண்டை இல்லை – கே.வி.ஆனந்த்\nதனி ஒருவன் படத்தின் தனிச் சிறப்பு…\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2017/10/jeshta.html", "date_download": "2018-08-21T14:15:47Z", "digest": "sha1:YA3UHLIRI7M3C7RLHDFMQUJOOJL5PJ3N", "length": 110911, "nlines": 348, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: ஸ்ரீஜேஷ்டா தேவி மூத்த திருமகள் முனிநிழல் வழிபாடு [jeshta]", "raw_content": "\nஸ்ரீஜேஷ்டா தேவி மூத்த திருமகள் முனிநிழல் வழிபாடு [...\nசெவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு - Jaybee...\nஸ்ரீஜேஷ்டா தேவி மூத்த திருமகள் முனிநிழல் வழிபாடு [jeshta]\nமன அமைதியையும் பெற்று வாழ ஸ்ரீவெங்கடராம சித்தர் அருளிய அமுத மொழிகள்\nசற்குரு மகாதேவா, மூதேவியின் வழிபாடு சோம்பேறித் தனத்தை உண்டாக்கும் என்கிறார்களே. இதைப் பற்றிய விளக்கத்தை தங்கள் திருவாக்கால் அறிய விரும்புகிறோம்.\nஉன்னுடைய கேள்வியிலேயே பதிலிருக்கிறதே. நீதான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. ”மூ” என்றால் உயர்ந்த, சிறந்த, உன்னத, உத்தம, மூல, முதன்மையான, மூத்த என்றெல்லாம் பொருளுண்டு. அப்படி இருக்கும்போது உயர்ந்த தேவியை வணங்கும் நீ தாழ்ந்து போவாயா, சற்றே சிந்தித்துப் பார்.\nமூதேவி என்று அழைக்கப்படும் ஸ்ரீஜேஷ்டாதேவி திருமகளுக்கு மட்டும் மூத்தவள் என்று நினைக்க வேண்டாம். நவகிரகாதியருக்கே மூத்தவள் ஜேஷ்டாதேவி. மேலும் மூத்தவள் என்றால் எல்லோருக்கும் முன்னால் உற்பவித்தவள் என்று மட்டும் பொருளல்ல. அனைவரையும் விட ஞானத்தில், இறை பக்தியில் உயர்ந்தவள் என்றும் பொருள் உண்டு.\nதிருக் கைலாயம், வைகுண்டம் போன்ற தெய்வ லோகங்களைப் போல ஸ்ரீஜேஷ்டா தேவிக்கு என்றே ஒரு பிரத்யேகமான லோகமும் உண்டு.\nமௌனகுரு தட்சிணா மூர்த்தி சனகாதி முனிவர்களுடன் காட்சி தருவதைப் போல ஸ்ரீஜேஷ்டாதேவியும் இரு கன்னிகைகளுடன் காட்சி தருவதை பல திருத்தலங்களில் நாம் பார்க்கலாம். ஸ்ரீஜேஷ்டாதேவி லோகத்தில் நிரந்தர வாசம் கொண்ட இத்தேவியர்களின் திருநாமங்கள் வில்வாம்ருதா, சுநந்யை என்பதாகும். ஸ்ரீஜேஷ்டாதேவியின் வலது புறத்தில் குதிரை முகத்துடன் அருள்புரியும் தேவியே வில்வாம்ருதா தேவி ஆவாள்.\nஒவ்வொரு தெய்வத்தின் அருள் புரியும் பாங்கு யுகம் என்னும் காலக் கோட்பாட்டைப் பொறுத்தும், மனிதர்கள் விலங்குகள் என்று ஜீவ சக்திக் கோட்பாட்டைப் பொறுத்தும் மாறுபடுவதைப் போல இத்தேவியர்களின் அருள்புரியும் பாங்கும் யுகத்திற்கு யுகம் ஜீவன்களைப் பொறுத்து மாறுபடும். கலியுக நியதியாக மனிதர்களுக்கு இவர்களின் அனுகிரக பாகுபாட்டை விளக்க வேண்டுமானால் வில்வாம்ருதா தேவி மனிதர்களுக்கு ஞாபக மறதியைத் தரக் கூடிய தேவியாக அருள்பாலிக்கிறாள்.\nபொதுவாக, தேவதைகளும் தெய்வங்களும் மனிதர்களுக்குத் தேவையான நற்சக்திகளைத் தானே வரமாகத் தருவார்கள் அப்படி இருக்கும்போது ஞாபக மறதியை ஒரு தெய்வம் அளித்தால் அது எப்படி ஒரு அனுகிரகமாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றலாம் அப்படி இருக்கும்போது ஞாபக மறதியை ஒரு தெய்வம் அளித்தால் அது எப்படி ஒரு அனுகிரகமாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றலாம் உண்மையில் இதை தீவிரமாக ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் ஞாபக மறதியின் மகத்துவம் புரிய வரும்.\nஎந்த ஜீவ ராசியும் ஞாபக மறதி இல்லையென்றால் அது ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொள்ளவே முடியாது. இதுவே உண்மை. இதற்காகத்தான் ஒரு ஜீவன் ஒரு பிறவி முடிந்து அடுத்து பிறவி எடுக்கும்போது இறைவன் அந்த ஜீவனின் முந்தைய பிறவி நிகழ்வுகள் அனைத்தையும் முழுவதுமாக அழித்து விடுகிறான்.\nஇதை மேலும் விளக்கினால் இன்று நீங்கள் ஏதாவது ஒரு வருத்தமான செய்தியைக் கேள்விப்பட்டால் இரவு நீங்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது. நாட்கள் செல்லச் செல்ல அந்த துக்கமான செய்தியை எந்த அளவிற்கு மறக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்குத் தூக்கம் அமைய வாய்ப்புண்டு. அது மட்டுமல்லாமல் ஒருவர் தேவைக்கு அதிகமாக செல்வத்தைத் தேடி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இறந்தபின் தான் பாடுபட்டுத் தேடிய செல்வத்தின் நினைவு அவரிடம் இருந்தால் அவருடைய உயிர் தான் தேடிய செல்வத்தை விட்டுப் பிரியாமல் பேயாய் அவ்விடத்திலேயே சுற்றி வரும்.\nஇதைத்தான் பூதம் காத்த செல்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அந்த செல்வம் யாருக்கும் பயன்படாது. அதை வேறு யாரும் பயன்படுத்தவும் முடியாது. மனித உடல் இல்லாததால் உயிர் பிரிந்தவர்கள் ஆவி ரூபத்தில் அதை பயன்படுத்த முடியாது. மற்றவர்கள் அந்தச் செல்வத்தைக் கண்டால் அதைப் பயன்படுத்தும் எண்ணமும் அவர்களுக்குத் தோன்றாது. எனவே பணம் சேர்த்தவர்களுக்கு ஞாபக மறதி என்ற ஒன்று ஏற்பட்டால்தான் அவர்கள் தாங்கள் தேடிய செல்வத்தைப் பற்றி மறந்து இப்பூமியிலிருந்து விடுதலை பெற்று அடுத்த பிறவிகளுக்குத் தங்களை ஆயத்தம் செய்து கொள்ள முடியும்.\nஅதே போல ஒருவர் உங்ளைத் திட்டியோ அடித்தோ துன்புறுத்தினால் மீண்டும் அவரைக் காணும் போதெல்லாம் அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும் அல்லவா இவ்வாறு ஒருவர் உங்களுக்கு இழைத்த துன்பம் முற்பிறவிகளில் நீங்கள் அவருக்கு இழைத்த துன்பத்தால் ஏற்பட்ட விளைவாக இருந்தால் நீங்கள் அவரைப் பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறுதானே. இத்தகைய பழிவாங்கும் உணர்ச்சி உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாக தங்கி விடும்போது அதுவே கான்சர் அல்லது புற்று நோய் என்ற கொடிய நோயைத் தோற்றுவித்து விடுகிறது.\nமனிதன் அனுபவிக்கும் எல்லா நோய்களுக்கும் காரணம் அவனுடைய முற்பிறவியின் செயல்களே என்று மகான்கள் வலியுறுத்துகிறார்கள். பழிக்குப் பழி என்ற உணர்வு சமுதாயத்தில் தற்போது மேலோங்கி நிற்பதன் காரணமாகவே எங்கு நோக்கினும் புற்று நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் கண் கூடாகக் காணலாம்.\nஎனவே தயவு செய்து பழிவாங்கும் எண்ணத்தை வேரோடு களைய இறைவனை அடிக்கடி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு ஒருவர் அளித்த துன்பத்தை மறக்கத் தேவையான சக்தியை அளிக்கும் தேவியே வில்வாம்ருத தேவி ஆவாள்.\nஇவ்வாறு மனித உடல் இருக்கும்போது அந்த உடலில் தூக்கம் போன்ற சுகத்தை அனுபவிக்கத் தேவையான ஞாபக மறதியை அளிக்கும் தேவியாக வில்வாம்ருத தேவியும் மனித உடலைத் துறந்து அடுத்த பிறவிக்குத் தயாராவதற்காக இப்பிறவி நிகழ்வுகளை மறக்கத் தேவையான ஞாபக மறதியை அளிக்கும் தேவியாக சுநந்யை தேவியும் அருள்பாலிக்கிறார்கள். ஸ்ரீஜேஷ்டாதேவியின் இடது புறம் அருள்பாலிக்கும் தேவியே சுநந்யை தேவி ஆவாள்.\nஸ்ரீஜேஷ்டாதேவிக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி பிரசாதமாகப் பெற்ற அபிஷேக தீர்த்தத்தை தூங்கு மூஞ்சி மரத்திற்கு ஊற்றி மேற்கு நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வந்தால் எதை எதை மறக்க வேண்டுமோ அதை மறக்க வைக்கும் சக்தியை வில்வாம்ருத தேவியும் சுநந்யை தேவியும் அருள்வார்கள்.\nமேலும் பாதுகாப்பு, சமுதாய சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் மறுமணம் செய்து கொண்ட இளம் பெண்கள் தங்கள் முந்தைய மண வாழ்க்கை நிகழ்ச்சிகளால் தற்போதைய வாழ்வில் பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து மன அமைதி இழக்க நேரிடும். அத்தகையோருக்கு மன அமைதி அளிக்கும் தேவியே சுநந்யை தேவி ஆவாள்.\nஅதே சமயம் கணவனை இழந்தவர்கள் தாங்கள் மீண்டும் மறுமணம் செய்து கொள்ளாமல் தங்கள் கணவனையே நினைத்து மிஞ்சிய காலத்தை ஆன்மீகமாகப் பாதையில் அமைத்துக் கொள்வோம் என்ற மன உறுதியுடன் இருந்தால் அவர்களுக்குத் தேவையான மன உறுதியும் பாதுகாப்பான சூழ்நிலையும் அமைய சுநந்யை தேவி அருள்பாலிக்க வல்லவள்.\nபல்வேறு உடல், மன உபாதைகளால் ஒவ்வொரு இரவும் தூக்க மாத்திரையை உட்கொண்டே தூங்குவது என்னும் நோயால் பலரும் வாடுகிறார்கள். அத்தகைய பழக்கத்திற்கு ஆளானோர் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு மேற்கூறிய முறையில் வழிபாடுகள் இயற்றி வந்தால் நாளடைவில் இயற்கையான உறக்கமும் மன அமைதியும் கிட்டும். நரம்புத் தளர்ச்சி நோய்கள் குணமடையும்.\nமூத்த திருமகள் முனிநிழல் வழிபாடு\nமூத்த திருமகள் என்றழைக்கப்படும் ஸ்ரீஜேஷ்டா தேவியை வணங்கி வழிபட பல்வேறு பூஜை முறைகள் உண்டு. இதில் கலியுகத்தில் தேவியை வழிபடும் சிறப்பு பூஜை முறையாக சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளதே மூத்த திருமகள் முனிநிழல் வழிபாடாகும்.\nதியாக சீலரான, உத்தம புருஷரான உத்தாதலக மகரிஷியின் அனுகிரக சக்திகளையே நாம் முனிநிழல் என்றழைக்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் மிகச் சிறந்த ஒன்றைக் கூற வேண்டுமானால் அதுவே குரு பிரசாதம் ஆகும். சற்குருவின் கருணை கடாட்சத்தைத் தவிர உயர்ந்த பொருள் இங்கு வேறொன்றுமில்லை. இதையே குரு பார்க்க கோடி நன்மை என்று பெரியோர்கள் கூறுவார்கள்.\nஉத்தம பத்தினி என்றால் கணவனை நிழல் போல் தொடர்பவள் என்ற ஓர் அர்த்தம் உண்டு. அதாவது உருவமும் நிழலும் ஒன்றை விட்டு ஒன்றுப் பிரியாத நிலையில் இருப்பதால் இந்நிலையில் வாழும் தம்பதிகள் தெய்வ கடாட்சம் பூரணமாய் நிரம்பப் பெற்றவர்கள் ஆகிறார்கள். அப்படி சிறப்பான வாழ்க்கை வாழும் கணவனின் திருமார்பில் மனைவியும் மனைவியின் உள்ளத்தில் கணவனும் வாழ்கிறார்கள் என்பது இல்லற தத்துவம்.\nஅதனால்தான் பெருமாளை வழிபடுவதால் திருமாலின் திருமார்பில் உறையும் லட்சுமி தேவியையும் வழிபட்ட பலன் பெருகி இல்லத்தில் லட்சுமி கடாட்ச சக்திகள் நிரவும். அதே போல திருமாலின் அவதாரமான மச்சாவதாரத்தை நினைவு கூரும் வகையில் அமையும் வண்ண மீன்கள் வளர்ப்பும் இல்லத்தில் செல்வத்தையும் அமைதியையும் பெருக்கும்.\nஸ்ரீசதாதப சித்தர் அருளிய இந்த முனிநிழல் வழிபாட்டை திருக்கோயில்களில் நிகழ்த்துவதே சிறப்பாகும். திருச்சி, செம்பொனார் கோயில், காஞ்சீபுரம் போன்ற குறித்த சில திருத்தலங்களில் மட்டுமே ஸ்ரீஜேஷ்டாதேவியின் திருஉருவம் உள்ளது. மற்ற திருத்தலங்களில் தேவியை வழிபட விரும்புவோர் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு உரிய வடமேற்கு (வாயு மூலை) திசையில் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.\nஇல்லத்தில் ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபட விரும்பினால் அவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது (300 நாட்களுக்குக் குறையாமல்) காலையில் எழுந்தவுடன் கரதரிசனம் செய்து உத்தாதலக மகரிஷியை வழிபட்டிருக்க வேண்டும். ஸ்ரீசதாதப சித்தர் அருளிய ஸ்ரீஜேஷ்டாதேவி துதியை குறைந்தது 300 தடவை ஓதி வழிபட்டவர்களும் இல்லத்திலேயே ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபடும் தகுதியைப் பெறுகிறார்கள்.\nசுத்தமான நல்லெண்ணையால் 36 அகல் விளக்கு தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த 36 தீபங்களும் திசைக்கு ஒன்பது தீபங்களாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது கிழக்கு திசையை நோக்கி மூன்று வரிசையில் மூன்று தீபங்களையும். அதே போல தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளையும் நோக்கி தீபங்களை ஏற்றி அந்த 36 தீபங்களின் நடுவில் பச்சரிசி மாவால் ஹிருதய கமல கோலத்தையோ அல்லது ஸ்வஸ்திக் சக்கரத்தையோ வரைந்து கொள்ள வேண்டும்.\nதிருக்கோயில்களில் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றிய பின் ஆப்பிள், செந்தாமரை, பவளமல்லி, நீலோத்பலம் போன்ற மலர், கனி அலங்காரத்தை நிறைவேற்றுவது சிறப்பாகும். மேற்கூறிய முறையில் 36 தீபங்களையும் ஏற்றி வைத்து ஸ்ரீஜேஷ்டாதேவி துதியையும் வில்வாஷ்டகம், கோளறு பதிகம் போன்ற துதிகளையும் ஓதி வழிபடுவதால் சித்தர்கள் அருளும் முனிநிழல் என்ற அபூர்வமான அனுகிரக சக்திகளைப் பெறலாம்.\n2012ம் வருடத்திற்கு உரிய சிறப்பான வழிபாடாக மலர்வதே மேற்கூறிய மலர், கனியுடன் திகழும் ஸ்ரீஜேஷ்டாதேவி வழிபாடாகும். காலம் செல்லச் செல்ல அமைதியின்மையும் மனக் குழப்பமும் மக்கள் சமுதாயத்தில் மிகும் என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கூட சமுதாயத்தில் தோன்றும் பல்வேறு சீர்கேடான நிகழ்ச்சிகளால் கடவுள், குரு நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே உறுதியான, திடமான மனத்தை பெற்று வாழ உதவுவதே ஸ்ரீஜேஷ்டா தேவி வழிபாடாகும்.\nவரும் 2020ம் ஆண்டு தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு சூரியனைக் காண முடியாத சூழ்நிலை உருவாகும் என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. எதிர்பாராத வகையில் ஓரிரு நிமிடங்கள் மின் விளக்குகள் நின்று விட்டாலே மக்கள் மனதில் அச்சம், குழப்பம், பீதி போன்றவை உருவாகி விடுகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வாறு இருக்கும்போது சூரியனே மறைந்து போகிறார் என்றால் அத்தகைய சூழ்நிலையில் எத்தகைய ஒரு கடுமையான மனக் குழப்பம் ஏற்படும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.\nஎனவே அத்தகைய ஒரு கடுமையான மனக் குழப்பம், பீதியையும் அகற்றக் கூடிய அனுகிரக சக்தியை அளிக்கக் கூடியதே மூத்த திருமகள் வழிபாடாகும். தெய்வ நம்பிக்கையையும், குரு நம்பிக்கையையும் மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள விழைவோர் தொடர்ந்து ஸ்ரீஜேஷ்டா தேவியை மேற்கூறிய முறையில் துதித்து வருவதால் தங்கள் சாதனையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.\nபொதுவாக தெய்வத்தை இந்நாளில் இந்த இடத்தில்தான் வழிபடலாம் என்ற வரைமுறை கிடையாது. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் இறைவனை வழிபடலாம். இதில் எந்த விதமான சந்ததேகமும் வேண்டாம். ஆனால், சில குறிப்பிட்ட பூஜைகளில் சிறப்பான பலனை பெறுவதற்காக குறித்த கால தேச வரைமுறைகள் சித்தர்கள், மகான்களால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் உண்மையே.\nஇம்முறையில் ஸ்ரீஜேஷ்டா தேவியை ரோஹிணி, மகம், அனுஷம், திருவோணம் என்னும் நட்சத்திரங்களில் வழிபடுவதால் உறுதியான மன உறுதியும் எடுத்த காரியத்தை வெற்றியுடன் சாதிக்கும் திறமையும் சிறப்பான முனிநிழல் அனுகிரகமாக கிட்டும். ஒரு வருடத்தில் வரும் மேற்கூறிய நான்கு நட்சத்திர தினங்களிலும் தொடர்ந்து வழிபாடுகளை நிகழ்த்தி வந்தால் எத்தகைய சூழ்நிலையிலும் அஞ்சாமல் செயல்படும் மன உறுதியைப் பெறலாம்.\nநவமி, திரயோதசி, பௌர்ணமி திதிகளும் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு உரிய சிறப்பான பூஜை தினங்களாகும். இந்த திதிகள் மேற்கூறிய நட்சத்திரங்களுடன் இணைந்து வந்தால் பலன்கள் பன்மடங்காக விருத்தியாகும்.\nஸ்ரீஜேஷ்டா தேவி போற்றித் துதிகள்\n(சனீஸ்வர பகவான் ஸ்ரீஜேஷ்டாதேவியை சுஜனி என்ற தேவமொழியில் ஓதி வணங்கிய துதியை தமிழ் மொழியில் அருளியவர் ஸ்ரீசதாதப சித்த ஈச பிரான் ஆவார்)\n1. ஓம் க்லீம் ஐங்கரன் அவணியாய் போற்றி\n2. ஓம் க்லீம் அடைக்கலம் அருள் அன்னையே போற்றி\n3. ஓம் க்லீம் சிவனருள் இனிதருள் சியாமளா போற்றி\n4. ஓம் க்லீம் ஆசை அறுப்பாய் போற்றி\n5. ஓம் க்லீம் மும்மலம் நீக்கும் மூலதேவியே போற்றி\n6. ஓம் க்லீம் பாற்கடல் பனித்த பைந்தளிர் போற்றி\n7. ஓம் க்லீம் சுயம்வர சூட்சும சுந்தரி போற்றி\n8. ஓம் க்லீம் சுரபி முலைப்பால் சுவையே போற்றி\n9. ஓம் க்லீம் இணைகரம் ஓர்கரம் உவந்தாய் போற்றி\n10. ஓம் க்லீம் ஆதவன் செஞ்சுடர் அருட்குடை போற்றி\n11. ஓம் க்லீம் நாமம் பதிக்கும் நல்லாள் போற்றி\n12. ஓம் க்லீம் சந்தியா வந்தன தாரகை போற்றி\n13. ஓம் க்லீம் மூலாதார முப்புரி முனிநிழல் போற்றி\n14. ஓம் க்லீம் ஆறாதாரம் அமர்தீ அருளே போற்றி\n15. ஓம் க்லீம் தினகரன் கனல்மேவும் வெஞ்சுடர் போற்றி\n16. ஓம் க்லீம் அங்காரகனுக்கு அருள் அம்மையே போற்றி\n17. ஓம் க்லீம் நீலோத்பலம் நயந்த நிர்மலா போற்றி\n18. ஓம் க்லீம் முத்திக்கு வித்தே முழுமதி போற்றி\n19. ஓம் க்லீம் நித்திய திருவடி நீங்காய் போற்றி\n20. ஓம் க்லீம் நிலமளந்தான் நல்லுறவே போற்றி\n21. ஓம் க்லீம் தீர்க சுமங்கலித் தாயே போற்றி\n22. ஓம் க்லீம் வரம்பிலா வரமருள் வனிதா போற்றி\n23. ஓம் க்லீம் உள்ளம் உவக்கும் உண்மை போற்றி\n24. ஓம் க்லீம் துன்பத்திடை துணை வரும் தோணி போற்றி\n25. ஓம் க்லீம் அறிதுயிலான அருமருந்தே போற்றி\n26. ஓம் க்லீம் வழித் துணை நீயே தோளா மணியே போற்றி\n27. ஓம் க்லீம் ஆனந்த பைரவி அமுதே போற்றி\n28. ஓம் க்லீம் ஆணி பொன்னம்பலத்து அற்புதமே போற்றி\n29. ஓம் க்லீம் சுந்தர வடிவழகி சூலினி போற்றி\n30. ஓம் க்லீம் சாட்சியானவளே சத்தியமே போற்றி\n31. ஓம் க்லீம் இந்திரன் போற்றும் சந்திர பதம் போற்றி\n32. ஓம் க்லீம் தன்னிலை மறைக்கும் தயாநிதி போற்றி\n33. ஓம் க்லீம் என்னிலை எனக்கருள் எந்தாய் போற்றி\n34. ஓம் க்லீம் எண்ணம் வண்ணமாக்கும் ஏந்திழை போற்றி\n35. ஓம் க்லீம் சித்சபையின் நர்த்தனமே சிந்தாமணி போற்றி\n36. ஓம் க்லீம் குருவருள் திருவருள் நினதருள் போற்றி\nநமது பூமியில் உள்ள தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தேவ லோகங்களிலும் சரஸ்வதியின் அருளால் தோன்றிய பல்லாயிரக் கணக்கான மொழிகள் உண்டு. அது போல சனீஸ்வர லோகத்திற்கு உரித்தான தேவமொழியே சுஜனி என்னும் மொழியாகும். யாராக இருந்தாலும் தமது தாய் மொழியிலேயே உரையாடுவதால் தங்கள் எண்ணங்களைத் தெளிவாக வெளியிடலாம் என்ற கருத்தை ஒட்டி சனீஸ்வர பகவானும் ஸ்ரீஜேஷ்டா தேவியை தன்னுடைய தேவ அன்னையாகக் கருதி அந்த மாதாவைத் தன்னுடைய லோகத்திற்கு உரித்தான சுஜனி என்ற தேவமொழியில் துதி செய்து வணங்கினார்.\nசுஜனி மொழியில் அமைந்த துதியை கலியுக மக்களும் உணர்ந்து பயன்பெறுவதாற்காக திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரை குரு மகா சன்னிதானம் ஸ்ரீசதா தப சித்த பிரான் அந்த சனீஸ்வர துதியின் தத்துவத்தை தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள். மிகவும் சக்தி வாய்ந்த இத்துதிகளின் ஆழ்ந்த உட்பொருளை உணர்ந்து கொள்ள குறைந்தது 20 ஆண்டுகள் தேவைப்படும் என்பது சித்தர்கள் கருத்து.\nஇருப்பினும் மூன்று துதிகளின் மேலோட்டமான பொருளை மட்டும் இங்கு அளித்துள்ளோம். இதன் மூலம் அனைத்து துதிகளின் மகத்துவத்தையும் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து ஸ்ரீஜேஷ்டாதேவியை துதித்து, வணங்கி பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nஓம் க்லீம் ஐங்கரன் அவணியாய் போற்றி\nஐந்து அட்சரங்களின் சக்தியாக விளங்கும் நாதனான ஆதிசிவன் அருளால் தோன்றிய ஐந்து எழுத்து நாமம் கொண்ட சதாதபஸ் என்னும் அடியேன் ஐந்து வண்ணமாய் உலகெங்கும் விளங்கும் மக்கள் ஐந்து விதமாய் துலங்கும் அனைத்து சுக போகங்களையும் பெற்று வாழ ஐந்து கரங்களுடன் விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கி ஐந்து எழுத்து தேவியின் துதியை சமர்ப்பிக்கிறேன் என்பது இத்துதியின் மேலோட்டமான பொருளாகும்.\nஉலகத்திலுள்ள மக்கள் அனைவரையும் சிவப்பு, கருப்பு போன்ற ஐந்து வண்ணம் உடையவர்களாய்ப் பிரிக்கலாம். இவ்வாறு ஐந்து வண்ணம் உடைய மக்களுக்கும் அருள்பாலிப்பதால் திருச்சி உறையூரில் அருள்புரியும் பெருமான் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்தால் துதிக்கப்படுகிறார். உலகத்தில் எந்த வண்ணம் உடைய மனிதர்கள் எந்த இடத்திலிருந்து எந்த மொழியில் இறைவனைத் துதித்தாலும் அவர்கள் பிரார்த்தனை உறையும் இடமே உறையூர் என்பதாகும்.\nமனிதப் பிறவி எடுத்த ஓர் உயிர் 32 விதமான இன்பங்களையும் சுக போகங்களையும் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு எல்லாவித போகங்களையும் ஒரு மனிதன் அனுபவித்தால்தான் அவன் முக்தி பெற்று அடுத்த ஜீவ நிலைக்கு உயர முடியும். இவ்வாறு 32 விதமான இன்பங்களை மக்கள் அனுபவிப்பதற்காகவே நமது முன்னோர்கள் 32 விதமான அறங்களைப் போதித்து அதைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தியும் வந்தார்கள்.\nகலியுகத்தில் அத்தகைய 32 அறங்களையும் நடைமுறையில் செயல்படுத்த முடியாது என்பதால் ஸ்ரீஅகத்திய பெருமான் பெருங்கருணை கொண்டு 32 தேவாரத் துதிகளை அருளியுள்ளார்கள். இத்துதிகளைத் தொடர்ந்து ஓதி வந்தால் இறைவன் அருளால் 32 விதமான அறங்களை ஆற்றிய பலன்களையும் நாளடைவில் பெறமுடியும். (3+2=5 என்பதால் 32 அறங்களும் ஐந்தாய் விளங்கும் என்பதன் பொருள் இதுவே,)\nஐந்து எழுத்து தேவி என்பது ஸ்ரீஜேஷ்டாதேவியைக் குறிக்கும் நாமம் ஆகும். ஸ்ரீஜேஷ்டாதேவியை மூத்த திருமகள் என்று துதித்து வணங்குவதல் மரபு. ராமரை பெருமாள் என்றும் லட்சுமண மூர்த்தியை இளைய பெருமாள் என்றும் அழைப்பது நீங்கள் அறிந்த ஒன்றுதானே.\nஎந்த காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் கிழக்கு திக்கு நோக்கி நின்று ஆரம்பித்தல் நலம் என்ற வழக்கத்தை ஒட்டி எண் கணித சூத்திரப்படி ”ஐங்கரன் அவணியாய்” என்ற பத்து எழுத்துக்களும் கிழக்கு திக்கைச் சுட்டுகின்றன. மேலும், எட்டு திக்குகளுடன், ஆகாயம், பாதாளம் என்ற திக்குகளும் சேர்ந்து திக்கு சக்திகள் பத்தாக அமைவதால் ஸ்ரீஜேஷ்டா தேவியின் இம்முதல் துதி திக்கு தேவதா வழிபாடாகவும் மலரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஇத்துதியில் உள்ள சக்தியை மக்களுக்கு அளிப்பதற்காக ஸ்ரீசதாதப சித்த பிரான் தன்னுடைய அருந்தவ சக்திகளை ”க்லீம், போற்றி” என்ற அட்சரங்களில் பதித்து வைத்துள்ளார். மேலும், இந்த துதிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாய் இருப்பதால் இவற்றை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தி விடாமல் இருப்பதற்காக இத்துதிகளை ”ஓம்” என்ற அட்சர பாதுகாப்புப் பெட்டகத்தில் பொலிந்து வைத்துள்ளார்.\nஇம்முதல் துதியில் உள்ள அட்சரங்கள் 18. அதாவது 1+8=9. 9 என்ற எண் விநாயகப் பெருமானுக்கும் ஆஞ்சநேய மூர்த்திக்கும் உரியதாக இருப்பதால் இம்முதல் துதியே மக்களுக்கு ஆதி, அந்தமாய் அனைத்து நலன்களையும் நல்க வல்ல அற்புதமான மகத்துவத்துடன் விளங்குகிறது. மேலும் எண் 9 முழுமையையும் பூர்ணத்துவத்தையும் குறிக்கும்.\nஓம் க்லீம் நாமம் பதிக்கும் நல்லாள் போற்றி\nபொதுவாக, மகா விஷ்ணு நெற்றியில் திருநாமத்துடனும், சிவபெருமான் திருநீற்றுப் பட்டையுடனும் திகழ்வார்கள் அல்லவா ஆனால், குறித்த விசேஷ தினங்களில் இருவரும் தங்கள் நெற்றித் திலகங்களை மாற்றிக் கொள்வதுண்டு.\nஉதாரணமாக, வைகுண்ட ஏகாதசி திருநாளன்று சிவபெருமான் நெற்றிக்கு அழகான திருமண் தரித்து நாம அலங்காரத்துடன் சென்ற விஷ்ணு மூர்த்தியை வைகுண்டத்தில் தரிசித்து மகிழ்வார். அதே போல மகா சிவராத்திரி அன்று லட்சமி தேவி பெருமாளுக்கு திருநீற்றை நீரில் குழைத்து இட அந்த அற்புதமான விபூதி அலங்காரத்துடன் திருக்கைலாயம் சென்று சிவபெருமானை தரிசித்து மகிழ்வார்.\nஎனவே இறை மூர்த்திகளிடம் எந்த பேதமும் கிடையாது. இதை உணர்ந்தாவது சிவ, வைஷ்ணவ பக்தர்கள் அந்தந்த மூர்த்திகளுக்கு உரித்தான விசேஷ பூஜை தினங்களில் குறித்த நெற்றித் திலகங்களை அணிந்து வழிபாடுகளை இயற்றுவதால் தங்கள் பக்தியை எளிதாக பெருக்கிக் கொள்ள முடியும்.\nநெற்றித் திலகம் என்பது இறை மூர்த்திகளுக்கு மட்டும் அல்ல. மக்களுக்கும் நெற்றித் திலகம் இன்றியமையாததே. கணவன்மார்கள் தினமுமோ அல்லது வெள்ளிக் கிழமைகளிலாவது தங்கள் மனைவிமார்களுக்கு அவர்கள் நெற்றி, முன் வகிடு, திருமாங்கல்யம் இவற்றில் தூய்மையான குங்குமத்தால் பொட்டு வைத்து இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் பெண்களின் சுமங்கலித்துவ சக்திகள் விருத்தியாகி அது கணவன்மார்களுக்கு நீண்ட ஆயுளையும் லட்சுமி கடாட்ச சக்திகளையும் அளிக்கும்.\nஅதே போல மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்கள் வெளியே செல்லும்போது இறைவனை வேண்டி கணவன்மார்களின் நெற்றியில் குங்குமத்தால் திலகம் இட வேண்டும். இது கணவன்மார்கள் மேற்கொள்ளும் காரியங்களில் ஏற்படும் இடர்களை, தடங்கல்களை நீக்கி அவர்களுக்கு வெற்றியை அளிக்கும். அதனால் இத்திலகம் வெற்றித் திலகம் என்றழைக்கப்படுகிறது.\nசப்த ரிஷிகள் ஒரு முறை ஸ்ரீஅகத்திய பெருமானை அவருடைய காரியங்களில் ஏற்படும் தொடர்ந்த வெற்றிக்குக் காரணம் என்ன என்று கேட்டபோது அப்போது அவர், ”அடியேனுடைய தர்ம பத்தினி லோபாமாதா அடியேன் வெளியே செல்லும்போதெல்லாம் அடியேனுக்கு வெற்றித் திலகமிட்டு எம்பெருமானை பிரார்த்தித்துதான் விடை கொடுப்பாள். அதுவே அடியேன் ஆற்றும் எல்லா காரியங்களிலும் வெற்றி வாகை சூட உதவி புரிந்தது,” என்று பணிவுடன் பதிலளித்தாராம்.\nஎப்போதும் வெற்றியையே நல்கும் வர சக்திகளை அகத்திய மாமுனி பெற்றிருந்த காரணத்தால்தான் அவர் ஸ்ரீராமருக்கே ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசம் செய்து அவரை ஜெயராமனாக ராவணனை வெற்றி கொள்ளச் செய்தார்.\nஅவ்வாறு கணவன்மார்கள் மனைவிமார்களுக்கு சுமங்கலித் திலகம் இடும்போதும், மனைவிமார்கள் கணவன்மார்களுக்கு வெற்றித் திலகம் இடும்போதும்\nஒரு நாமம் நாமபுரீசா நின் திருநாமமே\nஎன்று ஸ்ரீநாமபுரீசரை தியானித்து திலகம் இடுதல் நலம். ஸ்ரீநாமபுரீசர் திருத்தலம் புதுக்கோட்டை பட்டுக் கோட்டை சாலையில் ஆலங்குடியில் அமைந்துள்ளது.\nஇவ்வாறு தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஸ்ரீஜேஷ்டா தேவி தன் உத்தம கணவரான உத்தாதலக மகரிஷிக்கு நெற்றித் திலகம் இடுவது வழக்கம். நாம் காலையில் எழுந்து கரதரிசனம் செய்யும்போது உத்தாதலக மகரிஷியை தியானித்து வணங்கும்போது ஸ்ரீஜேஷ்டாதேவியின் சுமங்கலித்துவ சக்திகளும், உத்தாதலக மகரிஷியின் தபோ பல சக்திகளும், சாயா தேவி சூரிய பகவானின் பாஸ்கர சக்திகளும், நவ கிரக சக்திகளும் நமது நெற்றியில் பதிக்கப்படுகின்றன.\nநீங்கள் கர தரிசனம் செய்யும்போது உங்களின் விரல் அமைப்பைக் கவனித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். உங்களது இடது சூரிய விரல் (மோதிர விரல்) நுனி, இடது புத விரல் நுனி (சுண்டு விரல்), வலது புத விரல் நுனி, வலது சூரிய விரல் நுனி இவைகள் இணைந்து நாமத்தின் வடிவத்தை உருவாக்கும். இந்த நாமத்தின் வழியே வரும் பாஸ்கர கிரண சக்திகளை உங்கள் நெற்றியில் ஆக்ஞா சக்கரத்தில் பதிக்கும் தெய்வீகத் திருப்பணியை மேற்கொள்ளும் தேவியே ஸ்ரீஜேஷ்டாதேவி ஆவாள்.\nஅந்த அற்புத திருப்பணியையே நாம் ”நாமம் பதிக்கும் நல்லாள்” என்று துதித்து ஆராதிக்கிறோம்.\nசில கணவன்மார்கள் தங்கள் மனைவியர்களை அழைக்கும்போது அவர்களின் பெயரைச் சுருக்கி அழைப்பது வழக்கம். இது மங்களகரமான பெயராக அமைவது அவசியம். உதாரணமாக, ராமலட்சுமி என்ற தெய்வீக நாமத்தை ரம்மி, லச்சு என்று அழைப்பதைத் தவிர்தது லட்சுமி என்றோ, தேவி என்றோ அழைத்தல் நலம். பொதுவாக, மனைவிமார்களை நாரிமணி, நல்லாள், தேனம்மை என்று இனிமையாக அழைப்பதால் லட்சுமி கடாட்ச சக்திகள் பெருகி குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்.\nஓம் க்லீம் இந்திரன் போற்றும் சந்திர பதம் போற்றி\nகும்பகோணம் அருகே உள்ள தேரழுந்தூர் என்னும் ஊரில் சுந்தரன் என்ற பெயருடைய ஒரு வாலிபன் வாழ்ந்து வந்தான். பெயருக்கேற்றபடி அழகான அங்க லட்சணங்கள் வாய்க்கப் பெற்ற அவன் தன்னுடைய குலத் தொழிலான மரமேறும் வேலையைச் செய்து வந்தான் அக்காலத்தில் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்கு யாரும் பணம் தருவது கிடையாது. பணம் என்பதே புழக்கத்தில் இல்லாத காலம்.\nஒரு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொடுத்தால் ஒரு மரத்திற்கு மூன்று தேங்காய்களைக் கூலியாகத் தருவார்கள். இவ்வாறு தினந்தோறும் கூலியாகக் கிடைத்த தேங்காய்களில் ஒரு மரத்தில் கிடைத்த மூன்று தேங்காய்களை மட்டும் தன்னுடைய உணவாக எடுத்துக் கொண்டு எஞ்சிய தேங்காய்களை உடைத்து காய வைத்து அந்த காய்களிலிருந்து எண்ணெய் ஆட்டி, அவ்வாறு கிடைத்த தேங்காய் எண்ணையை வைத்து திருக்கோயில்களில் ஆயிரக் கணக்கான அகல் விளக்கு தீபங்களை ஏற்றி தீப சேவை செய்து வந்தான் சுந்தரம்.\nபொதுவாக கோயில்களில் தீபம் ஏற்றி வந்தால், அதிலும் சிறப்பாக அர்த்த நாரீஸ்வர மூர்த்திக்கு பஞ்சமி திதிகளில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் குடும்ப ஒற்றுமை பெருகும். தம்பதிகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு நீங்கும். இவ்வாறு சுந்தரன் ஏற்றி வந்த அகல் விளக்கு தீபங்களால் அவனுடைய காலத்தில் குடும்பத் தகராறு என்பதே கேள்விப்படாத ஒரு விஷயமாக இருந்து வந்தது.\nதிருமணம் ஏதும் செய்து கொள்ளாமல் சுந்தரம் ஆற்றிய தொண்டு அவ்வூர் மக்களை மட்டும் அல்லாது அக்கம் பக்கம் ஊர்களில் உள்ள தம்பதிகளையும் கவர்ந்தது. பல தம்பதிகளும் சுந்தரனை நாடி தங்கள் பிரச்னைக்கு தீர்வு அளிக்க வேண்டினர். அவ்வாறு தன்னிடம் அடைக்கலம் அடைந்த தம்பதிகளுக்கு இறைவனை வேண்டி மூன்று ஆழாக்கு தேங்காய் எண்ணெயை அளித்து அவரவர் ஊரில் உள்ள திருக்கோயில்களில் தீபம் ஏற்றுமாறு பணித்தான்.\nசுந்தரம் அளித்த தேங்காய் எண்ணெயால் தீபம் ஏற்றிய தம்பதிகள் தங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை உணர்ந்தது மட்டும் அல்லாமல் குழந்தைச் செல்வம் போன்ற செல்வப் பெருக்கையும், நோயற்ற ஆரோக்கிய வாழ்வையும் அடைந்தனர்.\nதேங்காய் மட்டையை உரித்து அதிலிருந்து பெறும் நாரையும் சுந்தரம் பாதுகாத்து அதைக் கொண்டு கயிறு திரித்து திருக் கோயில் தேர்களை இழுக்க அற்புதமான வடக்கயிறுகளையும் தயாரித்துக் கொடுத்தான்.\nதிருக்கோயில்களில் தேர் இழுப்பதை திருத்தேர் வடம் பிடித்தல் என்றுதான் அக்காலத்தில் அழைப்பார்கள். அதாவது இறைவன் பவனி வரும் தேரை யாரும் இழுக்க வேண்டியது இல்லை. தேர் வடத்தைப் பிடித்தால் போதும் அதுவே இறைவன் அருளால் வீதிகளில் வலம் வரும் என்பதே இதன் பொருள்.\nதேர் திருவிழாக்கள் நடக்கும்போது பக்தர்கள் குறித்த திருத்தலத்தில் கூடி தேர் வடத்தைப் பிடித்துக் கொண்டு இறை நாமங்களை, கீர்த்தனங்களை ஓதியவாறே நின்று கொண்டிருப்பார்கள். நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்யங்களையும் வாசித்துக் கொண்டிருப்பார்கள்.\nயாரும் தேரை இழுக்க முயற்சி செய்வது கிடையாது. இறைவன் விரும்பிய குறித்த முகூர்த்த நேரம் வந்தவுடன் தேர் தானாக நகர ஆரம்பிக்கும். அவ்வாறு தேர் நகர்வதற்கு எத்தனை மணி நேரம் ஆனாலும் அவர்கள் தேர் வடத்தைத் தொட்டவாறு இறை நாமத்தைக் கூறியவாறே நின்று கொண்டிருப்பார்கள்.\nதேர் வடம் மிகவும் தெய்வீக சக்தியை உடையது. தேரில் எழுந்தருளிய இறை மூர்த்தியை தரிசனம் செய்த அதே பலனை தேர் வடத்தை தரிசனம் செய்தாலும் பெறலாம் என்பது உண்மையே. இன்றும் பல பக்தர்கள் இந்த உண்மையை செயலில் நிறைவேற்றி நன்மை அடைகிறார்கள்.\nகுறிப்பாக, முதுகுத் தண்டில் ஏற்படும் நோய்களுக்கு தேர் வடக்கயிறு அருமருந்தாக அமையும். திருத்தலங்களில் தேர் வடத்தைத் தொட்டவாறு ஆதித்ய ஹ்ருதய துதியை ஓதி வந்தால் எத்தகைய கடுமையான முதுகுத் தண்டு நோய்களுக்கும் நிவாரண வழி முறைகள் கிட்டும்.\nதற்காலத்தில் இறை நம்பிக்கை குறைந்து போய் மக்கள் இழுத்தால்தான் தேர் ஓடும் என்ற கருத்து பலம் பெற்று விட்டதால் பல திருக்கோயில்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கூடி தேரிழுப்பது மட்டும் அல்லாமல் புல்டோசர் போன்ற இயந்திரங்களையும் தேரிழுக்க பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.\nசுந்தரத்தின் தன்னலமற்ற சேவையால் எவரும் தேரை இழுக்காமல் இறைவன் தானே விரும்பி தேர் வலம் வந்த காட்சி அனைவரையும் பரவசப் படுத்தியது. எனவே பாரத தேசம் எங்கும் சுந்தரத்தின் புகழ் பெருகி பல தூர பிரதேசங்களில் உள்ள ஆலயங்களுக்கும் தேவையான தேர் வடத்தை சுந்தரமே செய்து தரும்படி இறை அடியார்கள் கேட்டுக் கொண்டனர்.\nஇவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அற்புத இறை சேவை ஆற்றிய சுந்தரம் தன்னுடைய மானிட உடலை உகுக்க வேண்டிய தருணம் வந்தது. உத்தம இறை அடியார்களின் உயிரை எம தூதர்கள் தீண்டுவது கிடையாது. உயர்ந்த ஜீவன்களின் உயிரை எம தர்ம ராஜாவே நேரில் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற இறை நியதி இருப்பதால், அரிய ஆன்மீகத் திருப்பணி ஆற்றிய சுந்தரத்தை உரிய இடத்தில் சேர்ப்பதற்காக எம தர்ம ராஜா தேரழுந்தூர் திருத்தலத்தை அடைந்து நறுமணம் வீசும் புஷ்ப விமானத்தில் சுந்தரத்தை ஏற்றி பிரம்ம லோகத்திற்கு அழைத்துச் சென்றார்.\nபொதுவாக, நூறு கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகத் திருப்பணிகளை ஆற்றியவர்களுக்கு இந்திர பதவி அளிக்க வேண்டும் என்ற நியதி உண்டு. ஆனால், சுந்தரமோ ஆயிரக் கணக்கான திருக்கோயில்களுக்கு அற்புத திருப்பணிகள் ஆற்றி விட்டதால் சுந்தரத்தின் தெய்வீகத் தகுதியை நிர்ணயிக்கும் பொருட்டு சுந்தரத்தை பிரம்ம லோகம் அழைத்து வந்தார் எம தர்ம ராஜா.\nபிரம்மாவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி பணிவுடன் நின்றார் சுந்தரம். பிரம்மா சுந்தரத்தை ஆரத் தழுவிக் கொண்டு, ”சுந்தரா, அற்புதமான தெய்வீக திருப்பணிகள் நீ ஆற்றி உள்ளதால் உன்னை இந்திர பதவியில் அமர்த்த இறைவன் திருவுள்ளம் கொண்டுள்ளார்,” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.\nசுந்தரம், ”ஐயனே, தங்களின் தேவ வாக்கு அடியேனை பேரானந்தத்தில் ஆழ்த்தி விட்டது. இந்த அற்புதமான பிரம்ம லோக திருச்சன்னதியில் தங்களிடம் ஒரு வரம் கேட்க விரும்புகிறேன். அடியேன் இந்திரப் பதவியில் அமர்ந்து தேவ லோகத்தை ஆட்சி செய்யும்போது அதில் எந்த வித தவறும் நேராமல் நேர்மையான நியாயமான ஆட்சியை அமைக்க விரும்புகிறேன். அதற்காக அடியேன் செய்ய வேண்டிய தவ முறையைப் பற்றி அருள வேண்டும்,” என்று பணிவுடன் கேட்டார்.\nபிரம்ம தேவர் மகிழ்ந்து, ”நல்லது, குழந்தாய். பொதுவாக, இந்திர பதவி கிடைத்ததுமே அதை உடனே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமே மானிட ஜீவன்களிடம் மிகுந்திருக்கும். நீயோ அதற்கு விதி விலக்காக இருக்கிறாய். அதுவும் இறைவன் திருவுள்ளமே”, என்றார்.\n”நெறி தவறாமல் தர்மம் பிறழாமல் இந்திர லோகத்தை ஆள விரும்பினால் நீ ஜேஷ்டாதேவியை நோக்கி தவம் செய். உன்னுடைய விருப்பம் நிறைவேறும்,” என்று அருளினார். சுந்தரமும் அவ்வாறு ஸ்ரீஜேஷ்டாதேவியை நோக்கி தவம் இயற்ற பிரம்ம தேவரிடமும் எமதர்ம ராஜாவிடமும் அனுமதி பெற்று பிரம்ம லோகத்திலிருந்து புறப்பட்டார்.\nதொடர்ந்து ஒன்பது சதுர் யுகங்கள் தவம் ஆற்றிய பின்னர் சுந்தரத்திற்கு ஸ்ரீஜேஷ்டாதேவியின் தரிசனம் கிட்டியது. அன்னை அருளிய அமுத மொழிகளை சிரம் மேற்கொண்டு தேவ லோகம் அடைந்தார் சுந்தரம்.\nமனிதனாக இருந்த சுந்தரத்திற்கு தற்போது சுந்தர வர்ம இந்திரன் என்ற பட்டத்தை சப்த ரிஷிகளின் தலைமை ரிஷியாக விளங்கிய ஸ்ரீஅகத்திய ரிஷி அளித்து அவரை கௌரவப் படுத்தினார்.\nதேவ லோகத்தில் இந்திரனுக்கு தேவ லோக சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் நிகழ்த்தும் போது சப்த ரிஷிகள் இந்திரனை ஒரு பல்லக்கில் ஏற்றி தேவ லோகத்தை பவனி வந்து பின்னர் வைரம், வைடூரியம் போன்ற தேவ லோக நவரத்தினங்கள் பதித்த அபராஞ்சித தங்கத்தாலான சிம்மாசனத்தில் அமர்த்துவது வழக்கம்.\nஅவ்வழக்கப்படி பல்லக்கை இந்திரன் முன் கொண்டு வந்து வைத்து சப்த ரிஷிகளும் அவர்களின் தலைலைக் குருவுமான ஸ்ரீஅகத்திய மாமுனி சுந்தர வர்ம இந்திரனை பல்லக்கில் அமரும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக சுந்தர வர்ம இந்திரன் ஸ்ரீஅகத்திய மகரிஷியின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி, ”தேவரீர் அகத்திய மகா பிரபு, தங்களைக் காணவே பல ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும். அத்தகைய மேன்மை படைத்த தங்கள் திருக்கரங்களின் ஸ்பரிசம் படுவதற்கு கூட இந்த இழியவனுக்குத் தகுதி கிடையாது. அப்படி இருக்கும்போது தாங்கள் பல்லக்கைச் சுமந்து அதில் அடியேன் ஏறி வருவது என்பதை அடியேனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தயவு செய்து அடியேன மன்னித்து விடுங்கள்,” என்று உறுதியாகக் கூறி விட்டார்.\nசப்த ரிஷிகளும் ஸ்ரீஅகத்தியரும் சுந்தர வர்ம இந்திரனின் பணிவையும் பக்தியையும் கண்டு பேருவகை எய்தினர். இந்திர லோகம் உண்மையில் பேறு பெற்றது என்று நினைத்து வியந்தனர்.\nஎத்தனை எத்தனையோ இந்திரர்களை பதவியில் ஏற்றி வைத்த சப்த ரிஷிகள் இப்படி ஒரு பணிவுடைய இந்திரனைப் பார்த்தது கிடையாது. ஒரு முறை ஒரு இந்திரன் ஸ்ரீஅகத்திய முனியை ”சர்ப்ப சர்ப்ப” என்று சொல்லி அவர் பல்லக்கு சுமக்கும்போது காலால் நெண்டி ஸ்ரீஅகத்திய முனியின் சாபத்தைப் பெற்றான்.\nமற்றோர் இந்திரனோ கௌதம முனிவரின் உத்தம பத்தினியான அகலிகை மேல் மோகம் கொண்டு அவர் சாபத்தைப் பெற்றான். இவ்வாறு தவறுகள் பல செய்த இந்திரர்களைக் கண்ட தேவ லோகத்தில் உத்தம இந்திரன் ஒருவன் வருகை தந்தது கண்டு தேவ லோகமே பிரமிப்பில் ஆழ்ந்தது.\nசப்த ரிஷிகள் தன்னுடைய பல்லக்கத்தைத் தூக்கக் கூடாது என்று உறுதியுடன் கூறியதோடு சுந்தர வர்ம இந்திரன் நின்று விடவில்லை. ஒவ்வொரு சப்த ரிஷியின் பாதங்களிலும், ஸ்ரீஅகத்திய மகரிஷியின் திருப்பாதங்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஒவ்வொருவரையும் பல்லக்கில் வைத்து தேவ லோகம் முழுவதும் தான் ஒருவனாகவே பல்லக்கில் அவர்கள் அனைவரையும் சுமந்து சென்று அவர்களுக்கு சேவை ஆற்றினார் சுந்தர வர்ம இந்திரன்.\nஇந்த அற்புதமான தெய்வீக சேவையைப் பாராட்டி மும்மூர்த்திகளுமே தங்கள் பத்தினி தெங்வங்களுடன் எழுந்தருளி சுந்தர வர்ம இந்திரனை மனமார வாழ்த்தினர்.\nஇப்படி இதுவரை தேவலோகம் கண்டிராத அற்புத இந்திரனாக மாறுவதற்கு உதவி செய்த தேவியே ஸ்ரீஜேஷ்டா தேவி ஆவாள். அன்னை ஜேஷ்டா தேவியின் அறிவுரைப் படிதான் இந்திரன் சப்த ரிஷிகள் பல்லக்கு சுமப்பதை அனுமதிக்காமல் தான் அவர்களைப் பல்லக்கில் சுமந்து சென்று சேவை ஆற்றினான். அதனால் இந்திர லோகத்தில் நிரந்தர பதவியையும் பெற்றான்.\nஎல்லா மனிதர்களுக்கும் மூலாதாரச் சக்கரத்தில் குண்டலினி என்ற ஒரு அற்புத சக்தி மறைந்துள்ளது. குண்டலினி என்ற இந்த அரும்பெரும் சக்தியை தியானத்தின் மூலம் மேலெழச் செய்தால் அளப்பரிய ஆற்றல்களைப் பெற்றலாம். இவ்வாறு பெறும் அளப்பரிய ஆற்றலை மற்ற ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பயன்படுத்தியவர்களே மகான்களும் ரிஷிகளும்.\nஇவ்வாறு குண்டலினி சக்தி உச்சந் தலையில் சஹஸ்ரார சக்கரத்தை அடையும்போது அதை முறைப்படுத்தி உத்தம ஜீவன்கள் நிர்விகல்ப சமாதி நிலையை அடைகிறார்கள். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை மனித உடலில் ஏற்கும்போது உடலின் வெப்ப நிலை முச்சுடர் கத அளவிற்கு உயர்கிறது என்பது சித்தர்களின் கணக்கு. முச்சுடர் கதம் என்ற சித்த பரிபாஷை பதத்தை இன்றைய விஞ்ஞான அளவு கோல் கொண்டு கூற வேண்டுமானால் அதை 30,000 டிகிரி சென்டிகிரேட் என்று கூறலாம்.\nநிர்விகல்ப சமாதியில் நிலைத்திருக்கும் ஒரு ஜீவனின் உடல் வெப்ப நிலை 30,000 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு உயரும் என்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா ஆனால், இதுவே உண்மை. இதுவே சமாதி ரகசியம் ஆகும். ஒரு சிறிய அகல் விளக்கின் தீபம் உடலில் ப,ட்டாலே உடம்பு வெந்து போகிறது என்றால் இத்தகைய கற்பனைக்கு எட்டாத அளவு சூட்டை எப்படி மனித உடல் தாங்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழுவது நியாயமே.\nஒரு சாதாரண மனித உடல் இந்த அபரிமிதமான வெப்பத்தை, சூட்டை ஏற்க முடியாது என்பது உண்மை. ஆனால், மனித உடல் முழுவதும் தூய்மை அடையும் போது அது ஒளி உடம்பாக மாறி எந்த அளவு உஷ்ணத்தையும் ஏற்கும் அளவிற்கு தயாராகிறது. மேலும், நிர்விகல்ப சமாதி நிலையை அடையும் அளவிற்கு ஒரு மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போது அவன் மறைமுகமாக ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரகத்தைப் பெற்றவன் ஆகிறான்.\nஅந்நிலையில் ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரகத்தால் அந்த ஜீவனின் உடலில் முனிநிழல் என்ற ஒரு குளிர்ச்சி, சீதளத் தன்மை ஏற்படுகிறது. எந்த அளவிற்கு உடல் வெப்பம் அதிகரிக்கிறதோ அந்த உஷ்ண அளவிற்கு, உடல் வெப்பத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் இந்த முனி நிழல் என்ற குளிர்ச்சி நிலையும் உடலில் தோன்றும்.\nஇறைவனின் அனுகிரகத்தை கருணை என்று அழைக்கிறோம். சற்குரு நாதனின் அனுகிரகத்தை குரு பிரசாதம் என்று அழைக்கிறோம். அதுபோல ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரக சக்தியை ”முனி நிழல்” என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். தியாகத்தின் சிகரமாகப் பொலிந்த உத்தாதலக மகரிஷியின் நிழலாக எங்கும் அவரைத் தொடர்ந்து அவர் திருவடிகளில் சதா சர்வ காலமும் பாத பூஜையை நிறைவேற்றி வந்ததால் ஸ்ரீஜேஷ்டா தேவி மூத்த திருமகள் என்ற பட்டம் மட்டும் அல்லாது மூத்த சுமங்கலி என்ற உயர்ந்த பட்டத்தையும் கொண்டு விளங்குகிறாள் என்பது பலரும் அறியாத ரகசியம்.\nஎம்பெருமான் ஈசன் அடிமுடி காணா அழற்பிழம்பு ஜோதியாக விஷ்ணு மூர்த்திக்கும் பிரம்ம தேவருக்கும் காட்சி அளித்தார் அல்லவா பின்னர் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பூலோக மக்களும் மற்ற ஜீவன்களும் எல்லை இல்லாப் பரம்பொருளான ஈசனை தங்கள் ஊனக் கண்ணால் கண்டு வணங்கும் வண்ணம் மலையாய்க் காட்சி தர இசைந்தார்.\nபரம்பொருள் அக்னி பிழம்பாக ஒளிர்ந்தால் அதை யாராலும் காண முடியுமா எனவே பரம்பொருளின் உஷ்ண சக்தியை யாராவது ஏற்றுக் கொண்டு அக்னியை குளுமை அடையச் செய்தால்தான் தேவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும் என்று எம்பெருமான் அருளிடவே எல்லையில்லா அண்ணாமலை உஷ்ண சக்தியை தாங்கும் வல்லமை பெற்ற அந்த உத்தமர் யார் என்று பிரபஞ்சம் எங்கும் தேடி அலைந்தனர் தேவர்கள்.\nஇறைவனின் ஒரு சிறு துளியாக தோன்றிய சூரியனிடமிருந்து வெளிவரும் ஒளியில் உஷ்ணம், வண்ணம், பிரகாசம், வியாப்தம் போன்ற பல்வேறு குணங்கள் உண்டு என்றால் எம்பெருமானின் அழற்பிழம்பு ஜோதியில் எத்தனை ஆயிரமாயிரம் குணாதிசயங்கள் பொதிந்திருக்கும். அந்த ஜோதியின் உஷ்ணம் அல்லது வெப்பம் என்னும் குணத்தை மட்டும் கிரகிக்கும் உத்தமரைப் பல லோகங்களில் தேவர்கள் தேடி அலைந்த பின்னர் எம்பெருமானின் அழற் பிழம்பு ஜோதியின் வெப்பத்தைத் தாங்கி குளிரச் செய்து அதை பூலோக மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கக் கூடிய தியாகேசன் உத்தாதலக மகரிஷி ஒருவரே என்று தெளிந்து அவரிடம் தஞ்சம் அடைந்தனர்.\nதேவர்களின் விருப்பத்தை அறிந்த உத்தாதலக மகரிஷியும் பிரபஞ்சத்தின் நன்மையை உத்தேசித்து அண்ணாமலை ஜோதியின் வெப்ப சக்தியைத் தாங்கி அதற்கு அற்புதமான குளிர்ச்சியை ஊட்டி தியாகச் செம்மலாக மலர்ந்தார். அதனால்தான் அனல் மலையான திருஅண்ணாமலையின் உட்புறம் மிக மிக குளிர்ச்சியாக விளங்குகிறது. இது சித்தர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் ஆகும்.\nதியாகத்தால் உன்னத நிலைபெற்ற உத்தாதலக மகரிஷியின் நிழலாக ஸ்ரீஜேஷ்டாதேவி விளங்கும் காரணத்தால் தேவி மனித உடலில் தோன்றும் குண்டலினி சக்திக்கு ஈடு செய்யத் தேவையான சீதள சக்தியை வழங்கி சீதளாம்பிகையாக அருள்பாலிக்கிறாள்.\nஎனவே, சுந்தர வர்ம இந்திரன் போற்றும் குளிர்ந்த நாமத்தை உடையவள் என்பது இந்த துதியின் மேலோட்டமான பொருளாகும்.\nமேற் கூறிய மூன்று துதிகள் மட்டும் அல்லாது அனைத்து துதிகளையும் தினந்தோறும் ஸ்ரீஜேஷ்டாதேவியை தியானத்துடன் ஆத்த விசாரம் செய்து வந்தால்தான் அன்னையின் அருளை ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும்.\nகாயத்ரீ மந்திரம் (தமிழ் வடிவம்)\nயார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின்\nநிதியே பொருள் யாவர்க்கும் முதலே\nபானுவே பொன்செய் பேரொளித் திரளே\nகருதி நின்னை வணங்கித் தொழுதேன்\nகர்ம வினை தீர காட்டுதி வழியே.\nகாஞ்சிபுரத்தில், தெற்கு பட்டடை கிராமத்தில் கிராம தேவதையாக அமர்ந்துள்ள இந்த அன்னையின் திருப்பெயர் 'அருள்மிகு காஞ்சி கருக்கினில் அமர்ந்தவள் அம்மன்’. மகேசனிடம் சாகா வரம் பெற்ற மகிஷாசுரன், முனிவர்களையும் பக்தர்களையும் பயமுறுத்தி அழிக்க நினைத்த தால், அவனை சம்ஹாரம் செய்ய அனைத்து சக்தி தெய்வங்களும் சேர்ந்து ஒரே சக்தியாக உருவெடுத்ததாக வரலாறு.\nபனை மரத்தை 'கருக்கு மரம்’ என்றும் அழைப்பர். அதேபோல், நள்ளிரவு நேரத்துக்கு 'கருக்கு நேரம்’ என்று பெயர். பனைமரத்தின் கீழே நடு இரவில் தாமரைப் பீடத்தின் மீதமர்ந்து மகிஷா சுரனை சம்ஹாரம் செய்ததால் அம்பாளுக்குக் 'கருக்கினில் அமர்ந்தவள்’ என்று பெயர். இந்தக் கோயிலின் தல விருட்சம் பனைமரம்.\nதாமரைப் பீடத்தில் அமர்ந்தவண்ணம் சூரனை வதம் செய்வது போலவே மூல சந்நிதியில் அம்மன் காட்சியளிக்கிறாள். இந்த மூலவர் கருவறை, 1500 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்பது, கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் வாயிலாகப் புலனாகிறது. திருக்கோயிலில் அமைந்துள்ள நவகிரகங்களில் ஒருவரான சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்து காட்சியளிப்பது சிறப்பு\nஆடி மாதத்தில் ஆடிப் பூரம் விழா இங்கே விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு, அம்மன் வீதி உலா வருகிறாள். ஆடியில் ஐந்து வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப் படுவதுடன், ஐந்து ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை நேரத்தில் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து பம்பை, உடுக்கை, சிலம்பம் இசைத்து, பூஜைகள் நடத்தப்பெறும்.\nஇந்தக் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீஜேஷ்டா தேவி அம்மனுக்கு கறுப்பு ஆடை சாற்றி, இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட, திருமணத் தடை நீங்கும். இங்குள்ள புற்று நாகம்மனுக்குப் பால் வைத்து வழிபட, நாக தோஷம் நிவர்த்தியாகும். மேலும் திருமணத்தடை உள்ளோர், குழந்தை வரம் வேண்டுவோர், நாகதோஷம் உள்ளவர்கள் மற்றும் மனச் சஞ்சலம் கொண்டோர், இந்த அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்த எலுமிச்சைப் பழத்தை எடுத்துச் சென்று தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட, நினைத்தவை கைகூடும் என்பது ஐதீகம்.\nபித்ரு என்றால் யார் PITRU POOJA IN TAMIL\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/71.html", "date_download": "2018-08-21T14:15:53Z", "digest": "sha1:FA52FPMFFPWQRNDMDMXREIIIRJHW4BLA", "length": 4795, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "தூக்கிலிடத் துணிந்திருக்கும் 71 வயது பெண்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தூக்கிலிடத் துணிந்திருக்கும் 71 வயது பெண்\nதூக்கிலிடத் துணிந்திருக்கும் 71 வயது பெண்\nமரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பையேற்க முன் வந்துள்ளார் 71 வயது பெண்ணொருவர்.\nசிலாபம், ஆரச்சிகட்டுவயைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு முன் வந்துள்ளதுடன் தனக்கு ஊதியமும் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.\nபோதைப் பொருள் வர்த்தகத்தால் நாடு சீரழிந்து போயுள்ளதாக குறித்த பெண்மணி கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vetrinadai.com/featured-articles/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-08-21T13:30:17Z", "digest": "sha1:GXKXFCNCZ5ZIBLZP5LDEFKUCB3FNUGRT", "length": 5764, "nlines": 53, "source_domain": "www.vetrinadai.com", "title": "ஈராக்கிய தேர்தல் முடிவுகள் – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\n“வி என் மதியழகன் சொல்லும் செய்திகள்” நூல் வெளியீட்டு விழா\nரஷ்யாவின் லவ்ரோவ் வட கொரியாவில்.\nபங்களாதேஷில் போதை மருந்துகளுக்கெதிரான போர்.\nஇத்தாலிய ஜனாதிபதியின் அதிரடி முடிவு\nகிரிக்கெட் பந்தயத்தின் முடிவைத் திட்டமிடுவதில் லஞ்சம்\nபெண்ணுரிமைப் போராளிகள் சவூதியில் கைது\nபிரிட்டனுக்கென்று தனியாக செயற்கைக் கோள் திட்டமா\nHome / Featured Articles / ஈராக்கிய தேர்தல் முடிவுகள்\nஅமெரிக்க ஆதரவாளரும், ஈரானின் அரசியல் ஈராக்குக்குள் நுழைவதை விரும்பாதவருமான ஷீயா – இஸ்லாம் மார்க்கத் தலைவரான மொக்தடா அல்-சாதிர் அணி கடந்த வாரம் ஈராக்கில் நடந்த பொதுத் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்படுகிறது.\nஅல்-சாதிர் அணியினரின் 54 இடங்களுக்கு அடுத்ததாக ஈரான் ஆதரவு அரசியல் அணி 47 இடங்களையும், ஈராக் பிரதமரின் அரசியல் அணி 42 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. ஆன்மீகத் தலைவரான அல்-சாதிர் வேட்பாளராக எத் தொகுதியிலும் நிற்காததால் அவர் பிரதமராகப் பதவியேற்க இயலாது. பதிலாகத் தனக்கு ஆதரவான ஒருவரைப் புதிய பிரதமராக நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபதவியிலிருந்தவர்கள் தோற்று மூன்றாவது இடத்துக்கு வந்ததும், ஈரானிய ஆதரவுடன் அமெரிக்காவை எதிர்த்த ஷீயா மார்க்கத்தினரின் அணி இரண்டாவது இடத்தைத்தான் பெறமுடிந்ததுமான தேர்தல் முடிவுகள் பலராலும் எதிர்பார்க்க முடியாதவையாக இருக்கின்றன. கடந்த அரசாங்கம் ஸ்தம்பித்து இருந்ததும், அவற்றினுள் பலர் லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டு இருந்ததாகப் பெரும்பாலானவர்கள் கருதியதும் இம்முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nPrevious காஸா எல்லைக்குப் போகும் ஹமாஸ் தலைவர்\nNext சிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\n“வி என் மதியழகன் சொல்லும் செய்திகள்” நூல் வெளியீட்டு விழா\nஇலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஒலிபரப்பாளர் வி என் மதியழகன் அவர்களது நூல் வெளியீட்டு விழா 23ஆம் தேதி சனிக்கிழமை மாலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamalhassan-will-become-thye-cm-tn-astrologer-says-301369.html", "date_download": "2018-08-21T14:14:51Z", "digest": "sha1:TM2RE5ET6OQ7FDPZXFWUN4UDBK7LC33D", "length": 13303, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதாவது கமல்தான் எம்ஜிஆராம்.. முதல்வராவதும் உறுதியாம்.. நாங்க சொல்லலை.. ஜோசியர் சொல்கிறார்! | Actor Kamalhassan will become thye CM of TN, astrologer says - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதாவது கமல்தான் எம்ஜிஆராம்.. முதல்வராவதும் உறுதியாம்.. நாங்க சொல்லலை.. ஜோசியர் சொல்கிறார்\nஅதாவது கமல்தான் எம்ஜிஆராம்.. முதல்வராவதும் உறுதியாம்.. நாங்க சொல்லலை.. ஜோசியர் சொல்கிறார்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nஎன்னதான் மகனிடம் லம்போர்கினி கார் இருந்தாலும் பிரபல நடிகரின் தாய்க்கு கை கொடுத்ததே ஈய பாத்திரம்தான்\n\"ராக்கி\" பிறந்தநாள் விழாவில் அர்னால்டு தாத்தா போட்ட குத்தாட்டம்\nஐபிஎல்லில் பெட்டிங்.... நடிகர் அர்பாஸ் கானுக்கு போலீஸ் சம்மன்\nபழம்பெரும் நடிகர் நீலு மரணம்.. திரையுலகினர், நாடகக் கலைஞர்கள் அஞ்சலி\nபாஜகவிற்கு எதிராகப் பிரசாரம் செய்வதால் இந்து அமைப்புகளால் நான் கொல்லப்படலாம் : பிரகாஷ்ராஜ் பகீர்\nஎட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போவேன்.. மன்சூர் அலிகான்\nசென்னை: அரசியல் கட்சித் தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் முதல்வராவார் என்று டெல்லியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ராடன் பண்டிட் கணித்து கூறியுள்ளார்.\nகடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை நடிகர் கமல் டுவிட்டரில் முன்வைத்த வண்ணம் இருந்தார். இது ஆட்சியாளர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து அவரை ஆட்சியாளர்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதிக்கும் அளவுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் ரஜினிகாந்தை போல் நடிகர் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.\nஇத்தனை நாள்களாக விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் என குரல் கொடுத்து வந்தார் கமல். வல்லூர் அனல்மின் நிலையத்தின் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதாக தெரிவித்த கமல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் சென்று களத்தை நேரில் பார்வையிட்டார்.\nகட்சித் தொடங்குவதற்கு தொண்டர்கள் எவ்வளவு காசு கேட்டாலும் கொடுப்பார்கள் என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு கமல் தெரிவித்திருந்தார். இதனால் அதிமுக ஆட்சியாளர்களின் கிண்டலுக்கு உள்ளானார். மேலும் கமல் கட்சி ஆரம்பித்தால் ஒரு கவுன்சிலராகக் கூட முடியாது என்று கிண்டல் செய்தனர்.\nஅரசியலில் அவர் சிவாஜி, விஜயகாந்த், ராமராஜன், பாக்யராஜ் போல் காணாமல் போய்விடுவார் என்றும் சிலர் கிண்டலடித்தனர். ஆனால் தற்போது இந்தியாவின் ஜோதிடர் ஒருவர் கமலின் ஜாதகத்தை கணித்து அவர் கண்டிப்பாக முதல்வர் ஆவார் என கூறியுள்ளார்.\nஸ்டாலினை விட அதிக வாக்குகள்\nஜோதிடர் ராடன் பண்டிட் கூறுகையில், கமல்ஹாசனின் ஜாதகம் மிகவும் அற்புதமான ஜாதகம். அவர் அரசியலுக்கு வந்தால் எதிர்க்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலினை விடவும் அதிக வெற்றிகளை பெறுவார். கமல்ஹாசனின் ஜாதகம் எம்.ஜி.ஆரின் ஜாதகத்தைப்போல இருக்கிறது.\nகமல்ஹாசன் திரைப்படத்துறையில் பல வெற்றிகளை பெற்ற நிலையில் இனிமேல் அவர் வாழப்போகும் வாழ்க்கைதான் மக்களுக்கான வாழ்க்கையாக இருக்கும். அவர் 80 முதல் 90 வயது வரை ஆரோக்கியமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவலையெல்லாம் ராடன் பண்டிட் அவருடைய யூடியுப் சேனலில் தெரிவித்துள்ளார்.\nசரிங்க ஜோசியரே, பகுத்தறிவாளரான கமல் இந்த கணிப்புகளை ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nactor politics நடிகர் அரசியல் kamal Hassan கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/44543/suriya-36-confirmed-as-diwali-2018-release", "date_download": "2018-08-21T14:03:17Z", "digest": "sha1:CCVJYYXIU6C4WCYWGPMPPMOW5A4J57RJ", "length": 6630, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "ஜனவரியில் ஷூட்டிங், தீபாவளிக்கு ரிலீஸ் : சூர்யா - செல்வராகவன் கூட்டணி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஜனவரியில் ஷூட்டிங், தீபாவளிக்கு ரிலீஸ் : சூர்யா - செல்வராகவன் கூட்டணி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் 2018 பொங்கலுக்கு ரிலீஸாவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் 36வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது மட்டுமல்லாமல், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இது சூர்யாவுடன் முதல் கூட்டணி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டாலும், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் துவங்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதோடு, படத்தை தீபவாளி 2018ல் ரிலீஸ் செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். படத்தின் நாயகி, மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரிலீஸ் தள்ளுகிறதா ரஜினி - ஷங்கரின் ‘.2.0’\nதமிழ் இலக்கிய, திரையுக பிதாமகன் கலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி\nரசிகர்களுக்கு சூர்யாவின் பிறந்த நாள் பரிசு\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘NGK’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம்...\nஜூலை 23-ல் சூர்யாவின் ‘NGK’ முக்கிய அறிவிப்பு\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘NGK’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில்...\nசூர்யாவின் ‘NGK’ ரிலீஸ் - அதிகாரபூர்வ தகவல்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி முதலானோர் நடிக்கும் படம் ‘NGK’....\nசூர்யா 36 படத்தின் பூஜை - புகைப்படங்கள்\nதானா சேர்ந்த கூட்டம் - போஸ்டர்\nசூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ\nசெவத்த புள்ள பாடல் - லிரிக் வீடியோ\nஅன்பின் கொடி லிரிக் வீடியோ பாடல் - அருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/03/blog-post_5.html", "date_download": "2018-08-21T14:02:45Z", "digest": "sha1:APA2N7W3H7ZZYXGAR4GA5HPSI3BM3PEQ", "length": 19161, "nlines": 295, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: நானும் எழுதுகிறேன்", "raw_content": "\nஏன் எழுதுகிறேன் என்பது தெரியவில்லை.\nநேற்று சொன்ன காரணங்கள் இன்று என்னைப் பார்த்து சிரிக்கின்றன.\nநான் எழுதிதான் புரட்சி ஏற்பட்டுவிடப் போகிறது என்பதலோ\nசமூகத்தில் மாற்றம் நிகழ்ந்துவிடும் என்பதலோ எழதவில்லை.\nநான் எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ்த்தாய் ஒன்றும் தற்கொலை\nஆகச்சிறந்த எழுத்தாளராக பிரபலமாகி கொண்டாடப்படுவதற்காக\nஎழுதும் எந்த லட்சணங்களும் எனக்கோ என் எழுத்துக்கோ\nகொஞ்சமும் இல்லை. அந்த வரிசையில் நானும் என் எழுத்துகளும்\nஇல்லை இல்லை என்பதால் வருத்தப்படுவதற்கு மாறாக\nஅதுவே எனக்குத் தலைக்கனமாகி இருப்பதாக என்னையும் என்\nஎழுத்துகளையும் அறிந்த தோழி சொல்கிறாள். அவள் அப்படி\nசொன்னவுடன் என் தலையைத் தூக்கி சுமப்பது எனக்கே பெரும்\nசுமையாகி அதைக் கழட்டி வைக்கவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறேன்.\nஆனாலும் எழுதுகிறேன் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.\nஎழுத்து என் இருத்தலுக்கான மூச்சாகிவிட்டதால் எழுதிக்கொண்டு\n அல்லது எழுத்து மவுனமொழிக்குள் வசப்படும்\nயோக நிலையை எட்டமுடியவில்லை என்பதால்\nநம் மன இச்சை தீர எழுதுவோம்\nமீரா செல்வக்குமார் Monday, March 06, 2017\n//அல்லது எழுத்து மவுனமொழிக்குள் வசப்படும்\nயோக நிலையை எட்டமுடியவில்லை என்பதால்\nயாரோ ஒரு வாசகர் இருக்கும் காரணமும் தான்\nதிண்டுக்கல் தனபாலன் Monday, March 06, 2017\nகரந்தை ஜெயக்குமார் Monday, March 06, 2017\nநமது எழுத்தால் புரட்சி ஏற்படுதோ இல்லையோ நிச்சயம் சிலரின் மனத்திலாவது மலர்ச்சி ஏற்படும் அதனால் தொடர்ந்து எழுதுங்கள்\nஉள்ளத்துச் சுமைகளை இறக்கி வைக்கின்றோம்.\nநெடுநாள் வாழ வழி இருக்கே\nவலைப் பக்கத்தில் 2007 மார்ச் தொடங்கி இன்று வரை தொடர்ந்து எழுதிக் கொண்டு இருப்பதற்கு வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.\nஎழுதுவது நமக்கு திருப்தி தரும்வரை எழுதிக்கொண்டே போகலாம்...\nபேசுகிறீர்கள். ஏன் பேசுகிறோம் என்று யோசிக்கிறீர்களா சிரிக்கிறீர்கள். ஏன் சிரிக்கிறோம் என்று யோசிக்கிறீர்களா சிரிக்கிறீர்கள். ஏன் சிரிக்கிறோம் என்று யோசிக்கிறீர்களா எழுகிறீர்கள். என் எழுகிறோம் என்று ஏன் யோசிக்கவேண்டும் எழுகிறீர்கள். என் எழுகிறோம் என்று ஏன் யோசிக்கவேண்டும் எல்லோர்ராலும் பேச முடியும், சிரிக்க முடியும், ஆனால் எழுத முடியாது. எனவே, எழுத ஆரம்பித்து விட்டவர்கள் எழுதிக்கொண்டே போவதுதான் சரி. என்றாவது ஒருநாள் அந்த எழுத்து கொண்டாடப்படலாம். வள்ளுவரே ஓராயிரம் ஆண்டுக்குப் பின்னால் தான் அறியப்பட்டார். உங்களுக்கு ஏன் இந்த அவசரம்\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து... கேலிச்சித்திரங்கள் வரைந்து...\n“ நான் மௌனமாகவும் இல்லை உரத்த குரலில் பாடலும் இல்லை மனதுக்குள் ராகம் ஒன்றை முணுமுணுக்கிறேன் .” …. வாஜ...\nசமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர் தன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள் நிமித்தம் ...\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\n15 ஆகஸ்டு 1947.. அந்த நள்ளிரவு சுதந்திரத்தில் இந்திய சுதந்திர வரலாற்றின் பிதாமகன் மகாத்மா காந்தி...\nIRADA … ECO THRILLER மட்டுமல்ல. இது கேன்சர் டிரெயின் கதை, நாம் வாழும் காலத்தில் நாம் திரும்பிப் பார்க்காத நிஜம். இவர்கள் நம் தேசத்தில் த...\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nஇனக்குழு சமூகத்தின் அடையாளங்கள் மாறிவிடாத முடியாட்சி காலம் . சித்தார்த்தனின் சாக்கியர் இனக்குழுவும் கோலியாஸ்...\nகேரளாவில் மார்க்சிஸ்டுகளின் இராமாயணமாதம் , காங்கிரசும் கொண்டாடப்போகிறது இராமாயண மாதத்தை .. என்னடா திடீர்னு இராமாயண கொண்டாட...\nநம்மைத் திருடுகிறார்கள் . நம் எழுத்துகளை அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள் . திருடுவது எளிது . அதைவிட எளிது ...\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\nஇது ரொம்ப ப்டிச்சிருக்கு மனுஷ்யபுத்திரன்\nசாமிக் கொண்டாடிகளும் என் சனங்களும்\nமோதிஜியின் வெற்றியும் ராகுல்காந்தியின் தோல்வியும்\nசூப்பர் ஸ்டார் ... சூப்பர் பரதநாட்டியம்..\nநீல. பத்மநாபன் - மீள்வாசிப்பு\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2014/01/blog-post.html", "date_download": "2018-08-21T13:45:53Z", "digest": "sha1:LS5F576IGORD2TKR4AQNOD2GMXFDH2IH", "length": 35323, "nlines": 212, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: சத்குருவுடன் ஒரு நாள்", "raw_content": "\nகோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம். நடுவில் தூண்கள் எதுவுமில்லாது நவீனமாக எழுப்பட்டிருக்கும் பிரமாண்டமான ஆதியோகி ஆலயம் என அழைக்கப்படும் தியான மண்டபம்..ராணுவ ஒழுங்கில் அமர்ந்திருப்பவர்களின் முன்னே விளக்கொளியில் சத்குரு. அவரின் கட்டளைகளுக்கு ஏற்ப யோக பயிற்சிகளை செய்கின்றனர். இடையிடையே சில நேரங்களில் சீடர்களுடன் உரையாடும் ஜென் ஞானியைபோலவும், சில நேரங்களில் வேறுஒருகாலத்தின் கதையை திறம்பட சொல்லும் கதை சொல்லியாகவும், சில சமயங்களில் பிரபஞ்சத்தின் கடினமான விஷயங்களை விளக்கும் ஞானிபோலவும் பேசிகொண்டிருக்கிறார். கன்னட வாசனையில் தமிழ். கம்பிரமான ஆனால் கனிவான குரல், ஈஷாவின் ”சத்குருவுடன் ஒரு நாள்”- நிகழச்சிக்கு பின்னர் அவர் கல்கிக்காக அளித்த Exclusive பேட்டி\nயோகா, பிராணாயமம் போன்றவைகள் ஒரு குருவின் மூலம் ஒவ்வொருக்கும் தனித்தனியாக சொல்லிகொடுக்க வேண்டிய ஒர் பயிற்சி. அதை இப்படி பிரமாண்ட கூட்டங்களில் சொல்லிக்கொடுப்பது எந்த அளவிற்கு கற்றுகொள்பவர்களுக்கு பலன் அளிக்கும். தவறாக கற்று கொள்ளகூடிய வாய்ப்பும் இருக்கிறதே\nஈஷா அமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக யோகா பயிற்சிகளை கற்பித்து வருகிறது. அதை சரியான முறையில் சொல்லிக்கொடுக்க ஆசிரியர்களுக்கு நாங்கள் ஆண்டுகணக்கில் பயிற்சி அளித்திருக்கிறோம். கற்பிப்பதில் தவறுகள் நேர்ந்துவிடாத வண்ணம் நிறைய ”டெம்பிளேட்”களை உருவாக்கியிருக்கிறோம். ஆனாலும் நீங்கள் கேட்பது புரிகிறது. இம்மாதிரி மாஸ் புரோகிராம்களில் நான் கற்பிப்பது யோகாவின் ஒரு அங்கமான –”உப-யோகா- இதில் சில எளிய பயிற்சிகளை கற்று அதன் பலனை உணர்பவர்கள், அடுத்த கட்டத்தில் தொடர வேண்டும் என்பதுதான் நோக்கம். 1000 இல்லை 15000 பேராக இருந்தாலும் எண்ணத்தை ஒருமுகபடுத்தி கண்களைமூடி நான் சொல்லுவதை கேட்கும்போது சாதகர்கள் நான் தனியாக அவருக்கு சொல்லிகொடுப்பதை போல உணர்ந்தை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். மேலும் ஒரே இடத்தில் பலர் பயிற்சி செய்ய முயற்சிக்கும் போது அந்த இடத்தில் ஏற்படும் சக்தி அதிர்வலைகள் கற்கும் திறனைப் பெருக்குகிறது.\nஒரு ஆன்மீக குருவாக இருந்துகொண்டு எப்படி ஈஷா வின் அத்தனை பகுதிகளையும் நேரடியாக நிர்வகிக்கிறீர்கள்\nஆன்மீகம் என்பது தவறாக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது. ஒரு ஆன்மீக வாதியை தங்கள் இறைவழிபாட்டுக்கான கருவியாக பலர் எண்ணுகிறார்கள். சமூகத்தில் ஒர் ஆன்மீக வாதிக்கான பொறுப்பு மிகஅதிகம். தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு ஆன்மிகம் என கருதப்படும் நல்ல நெறிகளைபோதித்து அதேநேரத்தில் அந்த கால கட்டத்திற்கு அவசியமான சமூக மேம்பாட்டிற்கான பலவிஷயங்களையும் முன்னெடுத்து செய்யமுயற்சிகவேண்டும் அதைத்தான் ஈஷா மூலமாக நாங்கள் முயற்சிக்கிறோம். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்வது ஒரு பெரிய விஷயமில்லை. அவைகளோடு ஆன்மீக, யோக பயிற்சிகளை விடாமல் செய்யவதுதான் முக்கியம். எங்கள் பிரம்மச்சாரிகளையும், தொண்டர்களையும் அதற்கு தயார் செய்திருக்கிறோம்.\nஉங்கள் கூட்டங்களிலும் சரி தனி சந்திப்புகளிலும் சரி ஆன்மீகம் மட்டுமில்லாமல் விஞ்ஞானம், மருத்துவம், மேனஜ்மெண்ட். என்று எதைப்பற்றிக்கேட்டாலும் எப்படி உங்களால் உடனடியாக பதில் சொல்ல முடிகிறது.\nநான் எதைப்பற்றியும் சொந்தமாக சிந்திப்பதில்லை. எதை பற்றியமுடிவுகளும் என் சிந்தனையில் இல்லை. என் தலை காலியாக இருக்கிறது. எனக்கு சொந்தமான ஒரு மூளையில்லை என்று சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் அதுதான் உண்மை. எனக்கு தேவையானது நான் சொல்லவேண்டியது எல்லாம் பிரபஞ்ச மூளையிலிருந்து வருகிறது, சில என்னுள் பதிவாகிறது. பல பதிவாதில்லை. எனக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாமே ஒரு கணத்தில் நிகழந்தவை. எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் அதே நேரம் நீங்கள் கேட்கும் எல்லாமே எனக்கு தெரியும். நீங்கள் மனித வாழ்க்கை தொடர்பாக, அதன் உள்நிலை தொடர்பாக என்ன கேட்டாலும் எந்தவித தயக்கமுமின்றி தெளிவாக பதில் தருவது போல நீயூக்லீயர் பிசிக்ஸ் பற்றி கேட்டாலும் தருவேன். நான் என்குருவை சிலவினாடிகள் மட்டுமே சந்தித்தேன். அவர் என்னை கையால் தொடவில்லை, கையிலிருந்த ஊன்றுகோலால் தொட்டார். பத்துபிறவிகள் படித்தாலும் தெரிந்து கொள்ளமுடியாத விஷயங்கள் அந்த ஒருவினாடியில் எனக்கு வழங்கபட்டன,. அவைகளை அறிந்துகொள்ளும் தொழில் நுட்புமும் எனக்கு தரப்பட்டது. அது வழங்கப்பட்டபோது,ஒரு சக்திநிலையாக வழங்கபட்டது. அது நினைவாற்றல்லாக அல்லது தர்க்க அறிவிவாக வழங்கபடவில்லை. அதனால் தான் அவைகளை நான் அவசியமில்லாதபோது சிந்திப்பதில்லை.. எனக்கென்று எந்த சிந்தனைகளோ அதுபற்றிய முடிவுகளோ என்னிடம் இல்லை.\nஉங்களால் முந்தியபிறவிகளை உணரமுடியும் என சொல்லுகிறீர்கள். கடந்த பிறவிகளில் உங்களுடன் தொடர்பு கொண்டவர்களை இந்த பிறவியில் உங்களால் அடையாளம் காணமுடியுமா\nகடந்த 370 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் தொடர்பு கொண்டர்வர்களில் சிலர் இங்கே இருக்கிறார்கள், ஆனால் அதை ஆராய்வதும் அவர்கள் அந்த பிறவியில் செய்தது பற்றி ஆராய்வதும் இப்போது அவசியமில்லாதது.\nநீண்ட கால தவத்திற்குபின் உங்கள் குருவின் கட்டளயையான தியானலிங்கத்தை நிறுவி அதற்கு சக்தியூட்டி அர்பணித்தபோது, இது வழிபடும் கோவில் இல்லை. எந்த பூஜையோ சடங்குகளோ கிடையாது என அறிவித்திருக்கிறீர்கள். இப்போது லிங்க பைரவி என்ற தேவியின் கோவிலை நிறுவி எல்லா சடங்குகளையும் செய்கிறீர்கள் ஏன் இப்படி ஒரு நேர்மாறான நிலை\nதியான லிங்கமும் கோவிலாகத்தான் உணரபடுகிறது. அங்கு எழும் சக்தி வலிமை மிகுந்ததாக இருப்பதால் ஒரு வார்த்தைமந்திரம் உச்சரிக்கமுடியாது, பூஜைகள் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அந்த வலிமை மிகுந்த சக்தியை தங்களுடைய மந்திர தந்திர சக்திகளை பெருக்கி கொள்ள சிலர் முயற்சிப்பதை உணர்ந்தேன். அதை தடுக்க ஒரு பாதுகாப்பு சக்தி அவசியமாயிற்று. அந்த அவசியம் லிங்கபைரவி கோவிலாக உருவெடுத்தது. நீங்கள் நினப்பது போல இது நேர்மாறான நிலையில்லை. ஒன்றுக்குஒன்று உதவும் நிலை. ஒரு குடும்பம் கணவன் மற்றும் மனைவி சேர்ந்தது. இதை நேர்மாறான நிலை என்பீர்களா அதுபோலதான் இதுவும். தியான லிங்கத்தை எழுப்பும் போதே இப்படி ஒரு சக்தி ஸ்தல்ம் உருவாக்கும் எண்ணமிருந்தது. அவசியம் வரும்போது செய்யலாம் என தீர்மானித்திருந்தேன், இப்போது அவசியம் எழுந்திருப்பதினால் உருவாகியிருக்கிறது. சடங்குகள் பற்றி கேட்டீர்கள். நமது வழிபாட்டுமுறைகளில் சடங்குகள் என்பதின் மூலம் எளிதாக பலரை, பலதரபட்ட மக்களை ஒரு சக்தியைநோக்கி ஒருமுகபடுத்தமுடியும். சடங்குகள் தவறில்லை. ஆனால் அந்த சடங்குகள் மூலம் மக்கள் ஏமாற்றபடுவதும் சுரண்டபடுவதும் தான் தவறு. இப்போதுஇந்த கோவிலில் அத்தகைய சடங்குகளை செய்பவர்கள் உலகத்தையே நீங்கள் கொடுத்தால் கூட தவறான காரியங்களை செய்யமாட்டார்கள். அவர்களை பற்றி நான் பெருமைபடுகிறேன்/\nஏன் இந்த கோவிலில் தேவியை அர்ச்சிக்கும், பூஜிக்கும் உரிமை பெண்களுக்கு மட்டுமே வழங்கபட்டிருக்கிறது.\nபெண்களுக்கு இந்த உரிமை நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னரே இருக்கிறது. நடுவில் இது தடுக்க பட்டிருந்தது. இங்கு அந்த பணியை செய்பவர்கள் அர்ச்சகர்கள் இல்லை. அவர்கள் ”கடவுளின் சக்தி”வாய்ந்த மனிதர்கள். முன் காலங்களிலிருந்த அத்தகைய மனிதர்கள் இப்போது இல்லை. அதனால்தான் இந்த முறை. இவர்கள் பெருகி மனிதர்களுடன் சமூகத்தில் உறவாடும்போது உலகில் நல்ல அதிர்வுகளும் அதன் பயனாக் நல்வாழ்க்கையும் எளிதாக ஏற்படும்\nஉங்கள் கோவில்கள், தியான ஹால்கள் என எல்லா இடங்களிலும் அதிகம் மாக பாம்புகளின் வடிவங்களும் படங்களும் காணப்படுகிறது, ஏன் பாம்புகளின் மீது இப்படி ஒரு அப்ஸஷன்\n (பலமாக சிரிக்கிறார்) பாம்புகளும் பசுக்கள் போல புனிதமானவை. என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. பாம்பு என்பது குண்டலினி ஆற்றலின் ஒரு குறீயிடு. நகர்கிறபோதும் அசைவற்று இருக்கும் போதும் குண்டலினி ஆற்றலும் பாம்பும் ஒன்றுபோல இருக்கின்றன. உயிர்களினுடைய பரிமாண வளர்ச்சியில் பாம்பு என்பது மிக முக்கியமான அம்சம்.. அதனால் தான் பாம்பை கொல்ல கூடாது என்று நம் பாரம்பரியம் சொல்லுகிறது. என்னைப் பொருத்தவரையில் என்னைசுற்றி பாம்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. கிருத்தவ மதத்தில் பாம்பு சாத்தானின் தூதுவனாக சொல்லபட்டு ஒரு எதிர்புணர்ச்சியை வளர்த்துவிட்டார்கள். இந்த பூமியில் உயிர்கள் என்பவை கடவுளின் படைப்பு என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என்றால் அதற்காக ஏவாளை தூண்டிய பாம்பை கடவுளின் தூதர் என்றுதானே சொல்ல வேண்டும். எப்படி சாத்தானாவார் ஆதிகாலங்களிலிருந்தே பாம்புகள் நமது கோவில்களில் வழிபடபட்டு வந்தவை. குண்டலி சக்தியின் உயர்ந்த நிலையில் அதை தன்உச்சியில் நிலைநிறுத்தபட்டிருப்பதின் அறிகுறியாகத்தான் ஆதியோகி அதை தன் தலையருகில் இடம்கொடுத்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு பயப்படும் ஜந்துவாக பார்க்காமல் அதன் சக்தியை உணரச்செய்ய எற்பட்டிருக்கும் ஒரு முயற்சிதான் இது.\nஈஷா உறுப்பினர்களை “புனித பயணங்கள்” அழைத்து செல்லுகிறீர்கள். இதன் நோக்கம் என்ன\nஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள் எல்லோருக்கும் இந்த பழம்பெரும் நாட்டின் புனிதம், சில இடங்களின் வலிமை புரிவதில்லை. அதற்காக இந்த நாட்டின் சக்தி நிறைந்த பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை ஒரு அனுபவமாக கொடுக்க தீர்மானித்தோம். முதலில் கைலாஷ் என்று துவங்கி, இமயமலைபகுதி, என தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கு பயணங்கள் செய்கிறோம். இது ஒரு சுற்றுலா இல்லை. உடலை,வறுத்திக்கொண்டு செய்யும் பக்தி பயணமும் இல்லை. அந்த இடத்திற்கு சென்று அங்குள்ள சக்திகளை அதன் அதிர்வுகளை உணரசெய்ய ஒரு வாய்ப்பு. எங்கள் எதிர்பார்ப்புகளையல்லாம் தாண்டி அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். நிர்வகிப்பதிலுள்ள சிரமங்களினால் எல்லா விண்ணப்பங்களையும் ஏற்க இயலாது போகிறது.\nஇன்றைய இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் இருப்பதை போல தோன்றுகிறது. இது உண்மையானால் ஏன்\nஆன்மீகம் மட்டுமில்லை இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் ஆர்வமும் ஒரு அவசரமும் காட்டுகிறார்கள். இது ஒரு நல்ல டிரண்டாக இருந்தாலும் அவர்களை நெறிபடுத்தி சரியான பாதையை காட்ட வே ஈஷா முயற்சிக்கிறது. அதற்காக தான் நாங்கள் அர்பணிப்புமிகுந்த ஆசிரியர்களை மிகுந்த கவனத்துடன் உருவாக்குகிறோம்.\nஆன்மீக வகுப்புகளை தாண்டி சமூக அக்கறையுடன் பலவிஷயங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் இறுதி குறிக்கோள் தான் என்ன\nஈஷா குறிக்கோள்களுக்கு இறுதி என ஒரு வடிவம் கொடுத்துகொள்வதில்லை. எது எப்போது அவசியமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். இப்போது ஒரு லீடர்ஷிப் அகடெமி துவக்குவது பற்றி திட்டமிட்டுகொண்டிருக்கிறோம். நாட்டிலுள்ள பல மேனேஜ்மெண்ட் ஸ்கூல்கள் போல இல்லை இது. இப்போது சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பஞ்சாய்த்துகள் உதவிகுழுக்கள் போன்றவைகளில் தலமை வாய்ப்பு எளியவர்களுக்கும் சாமன்யர்களுக்கும் உருவாக்க பட்டிருக்கிறது. இவர்களுக்கு அதை திறம்பட செய்ய கற்பிக்க பட வேண்டும். அதற்கான முறையான பயிற்சிகூடங்களை அமைக்க விரும்புகிறோம். அடுத்தபடியாக இன்று இந்திய இளைஞர்கள் வேலைகிடைக்கும் ஒரே காரணத்தினால் ஐடி துறையில் தான் ஆர்வமாகயிருக்கிறார்கள். சயின்ஸ், கணிதம் படிக்க முன் வருவதில்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் நமக்கு பேஸிக் சயின்ஸ் பற்றிய அறிவு இல்லாது ஒரு தலைமுறை உருவாகிவிடும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு டெக்னாலாஜி மட்டும் போதாது ”சயிண்டிபிக் டெம்பர்” அவசியமாக வேண்டும் இதை வளர்க்க குழந்தைகளையும், இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் மையங்கள் நிறுவ விரும்புகிறோம். பிராஜ்கெட் ரிபோர்ட்டும் புளுப்ரிண்ட்டும் ரெடியாகயிருக்கிறது. இதற்கு அரசு உதவியுடன் ஸ்பான்ஸ்ர்களை அணுக முயற்சித்துகொண்டிருக்கிறோம்.\nஈஷாவின் எல்லா முயற்சிகளைப்போல இதுவும் வெற்றிபெற கல்கி வாசகர்களின் சார்பில் வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்கி , சந்திப்புகள் , டைரி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E2%80%8B5300-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-21T13:49:04Z", "digest": "sha1:TXWXJ4JLEJTDPEO5CXKCHM2UPH2G2LCA", "length": 2909, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​5300 வயது பனி மனிதன் பேசுவது தமிழா | பசுமைகுடில்", "raw_content": "\nTag: ​5300 வயது பனி மனிதன் பேசுவது தமிழா\n​5300 வயது பனி மனிதன் பேசுவது தமிழா\n​5300 வயது பனி மனிதன் பேசுவது தமிழா… ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/success-words/", "date_download": "2018-08-21T13:50:57Z", "digest": "sha1:MVMAPBZJH7G3ISFNVZLM24FFBCA756GT", "length": 2813, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "success words | பசுமைகுடில்", "raw_content": "\nஒப்ரா வின்ஃப்ரே – வெற்றி மொழி\n# எங்கு போராட்டம் இல்லையோ, அங்கு வலிமையும் இல்லை. # முன்னேற்பாடு எப்பொழுது வாய்ப்பினை சந்திக்கின்றதோ அதுவே அதிர்ஷ்டம் எனப்படுகின்றது. # உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/20/wipro-beats-street-estimate-on-it-revenue-q1-but-profit-drops-012069.html", "date_download": "2018-08-21T14:10:25Z", "digest": "sha1:C6UBWLGA22T3SKGFY5LA36HEDP4IU7ZW", "length": 16406, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எதிர்பார்ப்பை மிஞ்சிய விப்ரோவின் வருவாய்.. ஆனால் லாபம் சரிந்தது..! | Wipro Beats Street Estimate On IT Revenue In Q1 But Profit Drops - Tamil Goodreturns", "raw_content": "\n» எதிர்பார்ப்பை மிஞ்சிய விப்ரோவின் வருவாய்.. ஆனால் லாபம் சரிந்தது..\nஎதிர்பார்ப்பை மிஞ்சிய விப்ரோவின் வருவாய்.. ஆனால் லாபம் சரிந்தது..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nதிறமை இருந்தால் ஐடி ஊழியர்களுக்கு இப்போ ஜாக்பாட் தான்..\nவிப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..\nவிப்ரோ சிஇஓ அபித்-க்கு அடித்தது ஜாக்பாட்.. 34 சதவீத சம்பள உயர்வு..\nவிப்ரோ-வை துரத்தும் ஹெச்சிஎல்.. ஷிவ் நாடார் அதிரடி..\nஜூன் மாதம் முதல் விப்ரோ ஊழியர்களுக்கு 6 முதல் 7% சம்பள உயர்வு..\nபிரஷ்ஷர்களுக்கு அடித்தது யோகம்.. விப்ரோ அதிரடி முடிவு..\n2018-2019-ம் நிதி ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 5.16 சதவீதம் என 1,922.20 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.\n2017-2018 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விப்ரோ 2,026.80 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்திருந்தது.\nஅதே நேரம் சென்ற ஆண்டின் முதல் காலாண்டு 11,791.40 கோடி ரூபாய் வருவாயினை விப்ரோ ஈட்டியிருந்த நிலையில் 2018-2019 நிதி ஆண்டில் 12,157.20 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளது.\nவிப்ரோ நிறுவனத்தின் டாலர் வருவாய் 2 பில்லியன் டாலராக உள்ளது. ஐடி சேவைகளின் மூலமாக மட்டும் 137 பில்லியன் ரூபாயினை வருவாயாக ஈட்டியுள்ளது.\nவிப்ரோ நிறுவனத்தின் பங்குகள் ஒவ்வொன்றுக்கு 4.71 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.\nவிப்ரோ நிறுவனத்தில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டு வரை 1,64,659 ஊழியர்கள் பணியாற்றி வருகிறனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. கச்சா எண்ணெய் செலவு புதிய உச்சம்..\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nஆன் லைன் வர்த்தகராக ஆசையா - இந்த பத்தும் இருந்தால் போதும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/08/gmoa.html", "date_download": "2018-08-21T14:15:27Z", "digest": "sha1:7FCCA72ZZOCYC7FRXGNTJ7DUR5EPPMSI", "length": 5082, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மீண்டும் வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் GMOA - sonakar.com", "raw_content": "\nHome NEWS மீண்டும் வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் GMOA\nமீண்டும் வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் GMOA\nசிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் வரி விதிப்பை எதிர்த்து அரச மருத்துவ அதிகாரிகள் மீண்டும் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nஜனாதிபதி தலையிட்டு தமது பிரச்சினைகள் தொடர்பில் தீர்வொன்றைத் தந்தால் தவிர, வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.\nகொழும்பு லேடி ரிட்ஜ்வே, மஹரகம அபேக்ஷா, தேசிய வைத்தியசாலையில் இரத்ததான பிரிவு தவிர ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் முடங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125150-kamal-hasan-speech-in-kanyakumari.html", "date_download": "2018-08-21T14:18:23Z", "digest": "sha1:7BRH3TOVBRX4HMH6WCZUUJMM6LZBUAIO", "length": 21199, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "`அன்புக்கு நன்றி; இங்கு நின்றால் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும்’ - நெகிழ்ந்த கமல்! | kamal hasan speech in kanyakumari", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\n`அன்புக்கு நன்றி; இங்கு நின்றால் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும்’ - நெகிழ்ந்த கமல்\nநான் கன்னியாகுமரிக்கு முதலில் வரும்போது எனக்கு மீசைகூட சரியாக முளைக்கவில்லை என மக்கள் சந்திப்பு யாத்திரையில் கமல் நெகிழ்ச்சியாகக் கூறினார்.\nநான் கன்னியாகுமரிக்கு முதலில் வரும்போது எனக்கு மீசைகூட சரியாக முளைக்கவில்லை என மக்கள் சந்திப்பு யாத்திரையில் கமல் நெகிழ்ச்சியாகக் கூறினார்.\nஇன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. இதற்காகக் கமல் நேற்று (15.5.2018) இரவு கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். இன்று காலை 6.30 மணிமுதலே பல்வேறு நிர்வாகிகளை ஹோட்டலில் சந்தித்தார். காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என நிகழ்ச்சி நிரல் ஏற்பாட்டின்படி சரியாக 9 மணிக்கு ஹோட்டலிலிருந்து புறப்பட்டார். அவருக்கு கேரள சிங்காரிமேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், திறந்த வாகனத்தில் கடற்கரை சாலையில் புறப்பட்ட கமல் கடல் அழகை தனது மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டார். நேராகக் காந்திமண்டபம் சென்ற அவர் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு மக்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடங்கினார். அங்கு கூடிநின்று ஆரவாரம் செய்த சுற்றுலாப் பயணிகளிடம், `உங்கள் அன்புக்கு மிக்க நன்றி' என்றார்.\nஅடுத்ததாகக் கன்னியாகுமரி ரயில்வே ஜங்ஷனில் பேசிய கமல், \"சினிமாவில் நடிப்பதற்காக 40 வருடத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்கு பஸ்ஸில் வந்து இறங்கினேன். அப்போது சிறுவனான எனக்கு மீசைகூட சரியாக முளைக்கல. அதன் பிறகு, நடுவில் விமானத்திலும் காரிலும் ரயிலிலும் குறுக்கும் நெடுக்குமாக இந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறேன். இப்போது மக்களைக் காணவும் மக்களுடன் பேசி கருத்துகளைக் கேட்பதற்காகவும் இங்கு வந்திருக்கிறேன். இது மக்கள் நீதி மய்யத்தின் கல்வி யாத்திரையாக நான் நினைக்கிறேன். மக்களை அறிந்துகொள்ளும், மக்களின் குறைகளைத் தெரிந்துகொள்ளும் கல்வி யாத்திரையாக நினைக்கிறேன். இதற்குமேல் நான் இங்கு நின்றால் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும். உங்கள் அன்புக்கு நன்றி\" என்றார். தொடர்ந்து கமல்ஹாசனின் மக்களைச் சந்திக்கும் பயணம் நடந்துகொண்டிருக்கிறது.\nதேசியக் கட்சிகளின் கோட்டையில் முத்திரை பதிப்பாரா கமல்..\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு தற்போது ஏழு ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன்.Know more...\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\n`அன்புக்கு நன்றி; இங்கு நின்றால் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும்’ - நெகிழ்ந்த கமல்\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் தலைமறைவு\n - கரூர் மாவட்டத்தில் 93.85 சதவிகிதம் தேர்ச்சி\n``கர்னாடக இசையைக் கேட்டால் மனம் லேசாகிவிடும்’’ - துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/02/blog-post_899.html", "date_download": "2018-08-21T14:06:19Z", "digest": "sha1:TC2AWL2VOQBRC3AMMUQYROUS6TBBZBF6", "length": 10764, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "லண்டன் விமான நிலையம் அருகே, வெடிகுண்டு.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled லண்டன் விமான நிலையம் அருகே, வெடிகுண்டு..\nலண்டன் விமான நிலையம் அருகே, வெடிகுண்டு..\nலண்டன் நகர விமான நிலையத்தின் அருகே தேம்ஸ் நதியில் உள்ள ஜார்ஜ் வி டாக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பணிகள் நடைபெற்றபோது, இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்திய வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் உயிர்ப்புடன் இருந்தது. எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அப்பகுதியைச் சுற்றி 214 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டது. அருகில் உள்ள சில சாலைகளும் மூடப்பட்டன. பயணிகள் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும் தங்கள் பயணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.\nஇதற்கிடையே, தேம்ஸ் நதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யும் பணிகளைத் தொடங்கினர்.\nலண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.60secondsnow.com/ta/lifestyle/meaning-of-angel-number-1111-022018.html", "date_download": "2018-08-21T14:22:16Z", "digest": "sha1:WJR62IV5RQW5NIIMN5LLV4IMNCVN52M6", "length": 6324, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "இந்த எண்ணை பார்க்க நேர்ந்தால் கடவுள் உங்கள் அருகில் இருக்கிறார் என்று அர்த்தம் | 60SecondsNow", "raw_content": "\nஇந்த எண்ணை பார்க்க நேர்ந்தால் கடவுள் உங்கள் அருகில் இருக்கிறார் என்று அர்த்தம்\nலைஃப் ஸ்டைல் - 14 days ago\nகடவுள் எப்பொழுதும் நேரில் வரமாட்டார் ஆனால் அவர் இருப்பதற்கான சில குறியீடுகளை உணர்த்திக்கொண்டே இருப்பார். அப்படி உங்களை சுற்றி கடவுள் இருப்பதற்கான குறியீடுதான் நீங்கள் பார்க்கும் 1111 எண். இது உங்களை எச்சரிக்கை செய்யலாம், அல்லது உற்சாகமூட்டலாம் அல்லது நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கலாம். கடிகாரம், கதவு எண், வண்டி எண் என எங்கு 1111ஐ பார்த்தாலும் அது விழிப்பாக இருக்கவேண்டிய நேரம் என உணருங்கள்.\nமேலும் படிக்க : Tamil Boldsky\nகேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நிதியுதவியாக அறிவித்த ரூ.600 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது. இதில்பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 கோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய உணவு, பொதுவிநியோகத்துறை கேரளாவுக்கு 89,540 மெட்ரிக் டன் அரிசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது.\nகேரளாவுக்கு ரூ.600 கோடி விடுவித்தது மத்திய அரசு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 கோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியை விடுவித்தது மத்திய அரசு. முன்னதாக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.\nமீண்டும் கிம்மை சந்திப்பேன்: டிரம்ப் தடாலடி\nவடகொரிய அதிபர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். ஏற்கெனவே சிங்கப்பூரில் இருவரும் சந்தித்துக்கொண்டு இருநாடுகளுக்கு மத்தியில் நல்லறவு ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிறப்பு பேட்டியில் பேசியுள்ள டிரம்ப், வடகொரியா அணு ஆயுதங்களை வீட்டு விலகி வருவதாக கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://donashok.blogspot.com/2013/03/blog-post_20.html", "date_download": "2018-08-21T14:29:59Z", "digest": "sha1:UI2O4B4EKAL52PIFB5INEZXCEM3TXERR", "length": 28767, "nlines": 360, "source_domain": "donashok.blogspot.com", "title": "டான் அசோக்.: பரதேசியாக உயிர்த்தெழுந்த பாலா- டான் அசோக்", "raw_content": "\nபரதேசியாக உயிர்த்தெழுந்த பாலா- டான் அசோக்\nநந்தா பார்த்தபோது \"ஏன் இந்தாளு சூர்யாவைக் கொன்னான்\" எனத் தோன்றியது. பிதாமகன் பார்த்தபோது \"ஆஹா\" எனத் தோன்றியது. நான் கடவுள் திரைப்படம் வெளிவந்த போது \"இந்த சைக்கோவின் படத்துக்கு விமர்சனம் எழுதுவதென்பது கடினமான செயல்\" எனத் தோன்றியது. அவன் இவன் பார்த்தபோது பாலா படத்தைப் பார்ப்பதே சைக்கோத்தனமான கொடூரமான செயல் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பரதேசியின் ரியாலிட்டி ட்ரெயிலர் என்ற பெயரில் வெளியான அபத்தத்தைப் பார்த்தபோது \"கிறு*********\" என்று தோன்றியது\" எனத் தோன்றியது. பிதாமகன் பார்த்தபோது \"ஆஹா\" எனத் தோன்றியது. நான் கடவுள் திரைப்படம் வெளிவந்த போது \"இந்த சைக்கோவின் படத்துக்கு விமர்சனம் எழுதுவதென்பது கடினமான செயல்\" எனத் தோன்றியது. அவன் இவன் பார்த்தபோது பாலா படத்தைப் பார்ப்பதே சைக்கோத்தனமான கொடூரமான செயல் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பரதேசியின் ரியாலிட்டி ட்ரெயிலர் என்ற பெயரில் வெளியான அபத்தத்தைப் பார்த்தபோது \"கிறு*********\" என்று தோன்றியது\nபரதேசி யார் எனப் பார்க்கும் முன் பாலாவைப் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். பாலாவிற்கென்று ஒரு செட் கதாப்பாத்திர தன்மைகள் உண்டு. சேதுவில் இருந்து பரதேசிக வரை அவரது கதாப்பாத்திரங்களில் பலர் மாறி மாறி நடித்திருக்கிறார்களேயொழிய கதாப்பாத்திர தன்மைகள் ஒன்றுதான். உதாரணமாக பாலாவின் கதாநாயகர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். மகிழ்ச்சியுடன் அனைவரையும் கிண்டல் செய்துகொண்டு, லொடலொட என பேசிக்கொண்டே இருக்கும் ஜாலி கதாநாயகன். இரண்டாவது யாரிடமும் பேசாத 'உர்ர்ர்ரென்'று இருக்கும் சீரியஸ் கதாநாயகன். சேது முதல்பாதியில் விக்ரம், பிதாமகன் சூர்யா, அவன் இவன் ஆர்யா எல்லாம் ஜாலி ரகம். பரதேசி அதர்வா கூட இந்த ரகம் தான். அதேபோல் சேது இரண்டாம் பாதி விக்ரம், நந்தா சூர்யா, நான் கடவுள் ஆர்யா எல்லாம் சீரியஸ் ரகம். கதாநாயகிகளைப் பொறுத்தவரை லூசுத்தனம் நிறைந்த ஆடிக்கொண்டே அலையும் கதாநாயகிகளைப் பார்க்கலாம், இல்லையேல் வாயே பேசாத, எதற்கெடுத்தாலும் வெட்கப்படும் கதாநாயகிகளைப் பார்க்கலாம். நந்தா லைலா, பிதாமகன் லைலா, சேது அபிதா, அவன் இவன் ஜனனி, மதுமிதா, பரதேசி வேதிகா என எப்படிப் பார்த்தாலும் அந்த இரண்டு ரகங்களில் அந்தக் கதாப்பாத்திரங்கள் அடங்கிவிடும்.\nபொதுவாக எல்லா பாலா படங்களிலும் காமடி செய்யும் ஒரு வயதான கிழவர் கதாப்பாத்திரமும் இருக்கும், சாமியாராகவோ, குடிகாரராகவோ வில்லன் கதாப்பாத்திரம் மிகவும் கர்ண கொடுரமாக இருக்கும். படம் முடியும் தருவாயில் யாராவது சாவார்கள் பின் கதாநாயகன் வெறித்தனமாக வில்லனைக் கொல்வான்.\nபிதாமகன் வரையில் மக்கள் ரசித்த இந்த பாலாத்தனங்கள் நான் கடவுளில் எரிச்சலையும், அவன் இவனில் வாந்தியையும் வரவழைத்துவிட்டன. காமடி என்றாலும் அதே ஸ்டீரியோடைப் காமடிகள் தான். எங்கெங்கோ அலையும் படம் கடைசியில் ஒரு கர்ணகொடூரமான கொலையில் முடியும். இதுதான் பாலா. இவ்வளவுதான் பாலா என அலுத்துப் போயிருந்தவேளையில், \"நான் உயிர்த்தெழுந்திருக்கிறேன்\" என பரதேசியைக் கொடுத்திருக்கிறார் பாலா\nமுதல் பாதியில் பாலாவின் வழக்கமான ஸ்டீரியோடைப் ஹீரோ, ஸ்டீரியோடைப் ஹீரோயின், ஸ்டீரியோடைப் காமடி என மெதுவாக நகரும் படம் இரண்டாம் பாதியில் வேகமெடுக்கவில்லையென்றாலும் கவனிக்க வைக்கிறது. அதர்வா வழக்கமான பாலா ஹீரோ. லொடலொட என்கிறார். எல்லோரையும் கிண்டல் செய்கிறார். ஓடுகிறார், தாவுகிறார், மண்டி போட்டு தண்ணி குடிக்கிறார். வேதிகா 'லைலா'வாக நடித்திருக்கிறார். லூசுத்தனமாக பொது இடங்களில் ஆடுகிறார், குதிக்கிறார், ஆண்களை நக்கலடிக்கிறார். கதை நடப்பது 1930களில் என்பதை பாலா மறந்துவிட்டாலும் நமக்கு உறுத்துகிறது வேதிகாவின் வெள்ளைத் தோளில் பூசப்பட்டிருக்கும் கருப்பு பெயிண்ட் அவர் கரிக் குவியலில் உருண்டதைப் போன்ற தோற்றத்தைத் தான் தருகிறதேயொழிய திராவிட நிற தோற்றத்தை அல்ல. இதுபோன்ற செயற்கைத் தனங்களால் வேதிகா கதாப்பாத்திரத்தின் மேல் பெரிய ஈர்ப்பு ஒன்றும் ஏற்படவில்லை. வேதிகாவுடன் ஒப்பிடும்போது தன்ஷிகாவின் இயல்பான தோற்றமும், நடிப்பும் அருமை. கவனிக்கவைக்கிறவர்கள் அதர்வாவும், அதர்வாவின் அம்மத்தாவும்.\nதேயிலைத் தோட்டத்துக்கு பல மாதங்களாக நடந்தே பயணிக்கும் போது வழியிலேயே குற்றுயிரும் குலையுயிருமாக ஒருவரை விட்டுவிட்டுச் செல்லும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. அதுவும் இடைவேளையில் அந்த நபரின் கை மட்டும் தூரத்தில் இழுத்துச் செல்லப்படும் தன் மனைவியை நோக்கி நீண்டு பின் அடங்கும் போது நமக்கு குலை நடங்குகிறது. இடைவேளைக் காட்சி முடிந்தபின் சில நிமிடங்கள் எழ முடியமால் இருக்கையிலேயே அமர்ந்திருந்தேன்.\nபின் தேயிலைத் தோட்டத்தில் பணியாளர்களின் கோரமான வாழ்க்கையை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கும் அதேவேளையில் சில தேவையில்லா 'சேட்டைகளை'த் திணித்து நம்மை திரைக்கதையுடன் ஒன்ற விடாமல் செய்யும் வேலையையும் செவ்வனே செய்திருக்கிறார் பாலா.\nஏற்கனவே அவன் இவன் படத்தில் மாட்டுக்கறி விற்று 'தான் உண்டு தன் வேலையுண்டு' என பிழைப்பு நடத்துபவனை மகா வில்லனாகச் சித்தரித்து இந்து மதம் மீது தனக்கிருக்கும் ஈர்ப்பையும், பற்றையும், வெறியையும் சொல்லியிருந்த பாலா இதிலும் அதைச் செய்திருக்கிறார். கதை நன்றாக நகர்ந்து கொண்டிருக்கும் போதே பணியாளர்களுக்கு மருத்துவம் பார்க்க ஆங்கிலேயப் பெண்ணை மணந்த ஒரு தமிழ் டாக்டர் வருகிறார். மருத்துவத்தை விடுத்து மதமாற்றம் செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டலைகிறார். சதா சர்வ காலமும் அதையே செய்கிறார்கள் அவரும் அவர் மனைவியும். தீடீரென கிறித்துமஸ் நாளில் 'கங்ணம் ஸ்டைல்'லில் குத்தாட்டம் போடுகிறார்கள். அதுவும் இயேசப்பா இயேசப்பா எனப் பாடிக்கொண்டே கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வலிய திணிக்கப்பட்டிருப்பதால் அது நகைச்சுவையாகவும் இல்லாமல். கதைக்கும் உதவாமல் குடிதண்ணீரில் கலக்கப்பட்ட சாணியைப் போல கதையின் தன்மையையும் நோக்கத்தையுமே சீரழிக்கிறது.\nஅடுத்து வெள்ளைக்காரர்கள் என்றால் மொடாக் குடிகாரர்கள், அவர்களின் மனைவியோடு இணைந்து மற்ற பெண்களைப் புணர்வார்கள் என்ற 'கருத்தெல்லாம்' சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளைக்காரர்களில் கண்டிப்பாக அப்படிப்பட்டவர்கள் இருக்கலாம்தான். அந்த தேயிலை தோட்டத்தை நடத்தும் வெள்ளைக்காரனை மட்டும் அப்படிக் காட்டியிருந்தால் பரவாயில்லை. ஒரு காட்சியில் ஒரு ஒட்டுமொத்த வெள்ளைக்கார சமூகத்தையே குடிகார சாடிஸ்ட்டுகள் போல காட்டுகிறார். அந்தக் காலத்தில் நம்மூர் ஜமீன்களையும், மேட்டுகுடி மக்களையும் விடவா அவர்கள் சாடிஸ்ட்டுகள், பாலியல் வக்கிரர்கள் வெள்ளைக்காரர்களை இப்படிக் காட்டும் அதே காட்சியில் மகாத்மா காந்தியையும் புகழ்கிறார். வசனம் நாஞ்சில் நாடன் என்றாலும் எனக்கென்னவோ ஜெயமோகனின் எழுத்துக்களை படத்தில் 'பார்ப்பதை'ப் போல் இருந்தது\nமற்றபடி பல காட்சிகளில் பாலா பின்னியிருக்கிறார். குறிப்பாக இடைவேளையிலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகளிலும் எல்லாவற்றையும் விட படத்தைத் தூக்கி நிறுத்துவது இயல்புகளை மீறாத க்ளைமாக்ஸ் தான். அதில் மட்டுமே பாலா படு உயரத்தை அடைந்திருக்கிறார். வழக்கான தன் ஹீரோக்களைப் போல அதர்வாவை, \"அடடா அகங்கார அரக்கனை\" என ஜேசுதாசை பின்ணணியில் பாடவிட்டு காடு, மலை எல்லாம் தாண்டி ஓடி வில்லனை கடித்து, அடித்து கொல்லாமல் இயல்பிலேயே கதையை முடித்தது அழகு. அதனாலேயே இந்தப் படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறதோ என்னவோ\nவெள்ளை முரளி போல காட்சிதரும் அதர்வா நடிப்பின் மூலம் தன் தந்தைக்கு பெருமை சேர்க்கிறார். இறுதிக்காட்சியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு பின் நிலைமையை உணர்ந்து கதறி அழும் இடத்தில் பட்டையைக் கிளப்புகிறார். மிகப்பெரிய எதிர்காலம் அவருக்கு இருக்கிறது. 'சேது' விக்ரம் என சேதுவுக்குப் பின் விக்ரம் அழைக்கப்பட்டதைப் போல 'பரதேசி' அதர்வா என யாரும் அழைக்காமல் இருந்தால் சரி\nசில இடங்களில் நெஞ்சைக் கவ்வும் படம் சில தேவையில்லாத காட்சிகளால் வீரியமிழக்கிறது. மொத்தத்தில் வலிய திணிக்கப்பட்ட காட்சிகளையும், இயல்புக்கு மீறிய கதாப்பாத்திரத் தன்மைகளையும், தன் ஸ்டீரியோடைப் தனங்களையும் தவிர்த்திருந்தால் தெள்ளத்தெளிவான நீரோட்டம் போல படம் அமைந்திருக்கும். மொத்ததில் அவன் இவனில் காணாமல் போன பாலா, மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறார். அடுத்த படத்தில் பட்டையைக் கிளப்புவார் என எதிர்பார்ப்போம்\nLabels: சினிமா, டான் அசோக், பரதேசி, பாலா, விமர்சனம்\nபாலாவிடமிருந்து இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். பாலாவா நிறுத்தப்போகிறார் ஆனால் கண்டிப்பாக அவரின் அடுத்த படத்திற்கு நீங்கள் படு காட்டமாக விமர்சனம் செய்வீர்கள் என்பது மட்டும் எனக்கு தெரிகிறது. சாக்கடைகள் ஓய்வதில்லை...\nபரதேசியாக உயிர்த்தெழுந்த பாலா- டான் அசோக்\nஆட்சியாளர்கள் (யாராய் இருந்தாலும்) காலை நக்கிப் பி...\nசந்திரபாபுவும் எம்ஜிஆரும். சில உண்மைகள்\nஇந்திய கலாச்சாரத்தின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் -...\nவைகோவின் குடைக்குள் மழை. -ஒரு அழுகாச்சி காவியம்\nகறுப்பும் காவியும் - 16\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகிளிமூக்கு அரக்கன் | Facebook\nஆஸ்திரிய தபால் தலை (1)\nஈழம் தமிழகம் நான் (1)\nபாராளுமன்றத் தேர்தல் 2014 (3)\nபெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5", "date_download": "2018-08-21T14:10:19Z", "digest": "sha1:N234NNM2L2BKZS365YIGSAWVZL4W7H4U", "length": 5646, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "அனுபவ பூர்வமான கத்திரி சாகுபடி வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅனுபவ பூர்வமான கத்திரி சாகுபடி வீடியோ\nஅனுபவ பூர்வமான கத்திரி சாகுபடி தொழிற்நுட்பம் பற்றிய ஒரு வீடியோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்...\nகத்தரி பயிர் இடுவது எப்படி\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு வீடியோ...\nதென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு வீடியோ...\nPosted in கத்திரி, வீடியோ\n← அமிர்த கரைசல் செய்முறை விளக்கும் வீடியோ\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=43&t=2390&sid=3cf2b5b5e3633726ef83ebbd98068c4f", "date_download": "2018-08-21T14:24:26Z", "digest": "sha1:FT3MQYSOO75BNL5RJLHEXGWAM53UI4PA", "length": 29690, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ நிழம்புகள் (Photos)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.\nமீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nRe: மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 10:13 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/details-of-bsnl-chotta-pack-offer-118081100015_1.html", "date_download": "2018-08-21T14:01:02Z", "digest": "sha1:3UHTDWUW3YJ3D4EBANZWOY4REZACLUAY", "length": 10801, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிஎஸ்என்எல் சோட்டா பேக்: ஆஃபர் விவரம் உள்ளே! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுரந்திர தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், டெலிகாம் நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பிஎஸ்என்எல் புதிய ஃப்ரீடம் ஆஃபர் சோட்டா பேக் என்னும் சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஆகஸ்ட் 10-ல் இருந்து ஃப்ரீடம் ஆஃபர் - சோட்டா பேக் திட்டம் இந்தியாவில் பயனர்களுக்கு கிடைக்குமென்று அறிவித்திருக்கிறது. இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா சேவை வழங்குகிறது.\n# ரூ.9 சோட்டா பேக்-ன் படி, வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகள், 80Kbps வேகத்தில் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் பெற முடியும். இந்த பேக் ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.\n# ரூ.29 ஃப்ரீடம் ஆஃபர் சோட்டா பேக்-ல் வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகள், 80Kbps வேகத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் 7 நாட்களுக்கு வழங்கப்படும்.\nஇந்த சலுகை டெல்லி மற்றும் மும்பை தவிர்த்து மீத மாநிலங்களில் கிடைக்கும். அதோடு, இந்த சலுகையில் 25 ஆம் தேதி வரை மாற்றம் கொண்டு வரப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் ஃப்ரீடம் சேல் - முழு விவரம்...\nஇதுதான்யா ஆஃபர்.... ரூ.44,990 ஸ்மார்ட்போன் ரூ1947-க்கு\nவருமானம் இன்றி தவிக்கும் பிஎஸ்என்எல்: சிக்கலில் அரசு\n10 ஜிபி + 500 எஸ்எம்எஸ் + அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்....\nசிம் இல்லா மொபைல்போன்... பிஎஸ்என்எல் விங்ஸ் சர்வீஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/nayanthara-press-release/", "date_download": "2018-08-21T13:31:40Z", "digest": "sha1:E5FK55SWIXTGVOPXK5DXLO3K44CSYIJB", "length": 10390, "nlines": 131, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கலைஞரின் மறைவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.? அவரே வெளியிட்ட காரணம்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome அரசியல் கலைஞரின் மறைவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.\nகலைஞரின் மறைவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.\nதிமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் நேற்று காலமானதை அடுத்து இன்று மாலை அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் , திரையுலக பிரபலங்களும் கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்றனர். ஆனால், தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நயன்தாரா, கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்காததற்கு பத்திரிகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதற்போது நயன்தாரா,அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்திலும், தெலுங்கில் மூன்று மொழிகளில் தயராகி வரும் ‘செய் ரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது வெளியூரில் படப்பிடிப்பு நடந்து வருவதால் தம்மால் கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் பங்குபெற முடியவில்லனு என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅந்த அறிக்கையில் நயன்தாரா தெரிவித்துள்ளது ‘மிகவும் இருள் சூழ்ந்த 24 மணி நேர அனுபவத்தை அனுபவிப்பது இதுவே முதல் முறையாகும். நமது சூரியகதிரின் ஒளியை நாம் இழந்துவிட்டோம். ஒரு ஒப்பற்ற எழுத்தாளர்,பேச்சாளர், சிறந்த தலைவர், நமது மாநிலத்தின் ஒரு முகவரியாக இருந்து வந்தவரை நாம் இழந்து விட்டோம்.\nதமிழர்களில் குரலாய் இருந்து 75 ஆண்டுகளாக தலைப்பு செய்தியாக இருந்தவர், அவர் செய்த சாதனைகள் மிகவும் நம்பமுடியாதவை. அவரின் ஆட்சி திறமையும், தமிழகத்தை ஆண்ட விதத்தையும் கண்டு நாம் பல முறை வியந்து இருக்கிறோம். உயரிய மரியாதையுடன், ஆழ்ந்த இறங்களுடன் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், கழக தொண்டர்களுக்கும், மற்றும் மக்களுக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.- நயன்தாரா’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகலைஞர் மறைவுக்கு வராத விஜய் விஜய்யை தொடர்ந்து அஜித் எடுத்த அதிரடி முடிவு.\nNext articleஎன் கையால் அந்த படத்துக்கு விருதை கொடுக்க மாட்டேன்.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன் கையால் அந்த படத்துக்கு விருதை கொடுக்க மாட்டேன்.\nகலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_991.html", "date_download": "2018-08-21T14:13:35Z", "digest": "sha1:4Q2XCDZEWOMWL63RQJGK5TDAV6AOG3YZ", "length": 5437, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "வன்முறையுடன் பாக் தேர்தல்: இம்ரான் கான் முன்னணியில்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வன்முறையுடன் பாக் தேர்தல்: இம்ரான் கான் முன்னணியில்\nவன்முறையுடன் பாக் தேர்தல்: இம்ரான் கான் முன்னணியில்\nதொடர் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் கட்சி முன்னணி வகிக்கிறது.\nநீண்ட போராட்டத்தின் பின் இம்ரான் கான் இம்முறை அதிகாரத்தைக் கைப்பற்றி பாகிஸ்தானின் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பலத்த வன்முறைச் சம்பவங்கள், குண்டு வெடிப்புகள், உயிரிழப்புகளுடன் தேர்தல் நடைபெற்றுள்ளது.\n50 வீதத்துக்கு அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் இம்ரான் கானின் கட்சி முன்னணியில் திகழ்கின்ற அதேவேளை தனது கட்சியைக் காப்பாற்ற லண்டனிலிருந்து திரும்பிய நவாஸ் ஷரீப் சிறைவாசம் அனுபவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathish-story.blogspot.com/2015/07/endhira-dhesam.html", "date_download": "2018-08-21T14:29:19Z", "digest": "sha1:S43U3HILRIB363VCG4ATBP4BL7RY2XPQ", "length": 72911, "nlines": 234, "source_domain": "sathish-story.blogspot.com", "title": "Stories by Sathish Rajamohan: எந்திரதேசம்", "raw_content": "\nநரேனுக்கு சட்டென முழிப்பு வந்தது. அவன் முன் தியா எரிக்கும் பார்வையுடன் நின்றுக் கொண்டிருந்தாள். அவள் தான் அவனை எழுப்பியிருக்க வேண்டும்.\n\"தினமும் உன்னுடன் இதே கதையாகத் தான் இருக்கிறது. ஒரு நாளாவது சரியான சமயத்திற்கு எழுந்திருத்ததே கிடையாது.\"\nநரேனுக்கு சோர்வாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் உறங்கினால் நன்றாக இருக்கும். தியாவின் அர்ச்சனை தொடர்ந்துக் கொண்டிருந்தது.\n\"இன்று என்ன நாள் என்று நினைவிருக்கிறதா. இன்று அகில உலக மகதீரா விளையாட்டின் இறுதிச்சுற்று. அதில் பங்கெடுக்கும் இரு வீரர்களில் நானும் ஒருத்தி. இது எது பற்றியும் அக்கறை இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய்.\"\nநரேனுக்கு உடனே சுதாரிப்பு வர படுக்கையை விட்டு எழுந்திருத்துக் கிளம்பினான். மகதீரா என்பது ஒரு virtual reality விளையாட்டு. பங்கெடுக்கும் வீரர்களை ஒரு கற்பனை உலகிற்கு எடுத்துச் செல்லும். அங்கு பல வித சோதனைகளை எதிர் கொள்வது போன்ற ஒரு மாயையை உருவாக்கும். சோதனைகள் ஒரு பயங்கர மிருகமாகவோ, ராட்சத வீரர்களாகவோ இருக்கும். விளையாடுபவர்கள் இந்த சோதனைகளை தங்கள் எண்ணம் மற்றும் உடல் அசைவுகள் மூலம் எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும். இதற்குத் தேவை நல்ல விழிப்புணர்வு. கண நொடி அசந்தாலும் தோல்வி தான்.\nபல நாட்டினர் கலந்துக் கொள்ளும் இந்தப் போட்டியில் பெரும்பாலும் ஆண்களே வெற்றி பெறுவது வழக்கம். முதல் முறையாக ஒரு பெண், அதாவது தியா இறுதி சுற்றில் தேர்வாகியிருக்கிறாள். தியாவுக்கு இது மிகப் பெருமையான விஷயம். உலகில் உள்ள அனைவரும் இப்போது அவள் பெயரைத் தான் உச்சரித்துக் கொண்டிருந்தனர்.\nநரேன் தயார் ஆனதும் இருவரும் விளையாட்டு அரங்கிற்கு வந்தனர். அங்கே அவளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அவளது தோழன் ராகுல் அவளுக்குக் கை கொடுத்து வாழ்த்துச் சொன்னான்.\n\"இந்தச் சுற்று மிகவும் கடினமாக இருக்கும் என்றுக் கேள்விப்பட்டேன் தியா. உன் பயிற்சிக்கு நரேன் மிகவும் உதவியிருப்பான் என்று நினைக்கிறேன்.\"\n\"உதவிக்கு ஒன்று தான் குறைச்சல். சற்றுக் கூட சுதாரிப்பே இல்லாத இவனால் இந்த விளையாட்டில் ஒரு நொடி கூட தாக்குப் பிடிக்க முடியாது. இவன் என்ன பெரிய பயிற்சி அளிக்க முடியும்\"\nராகுல் நரேனைப் பார்த்துக் கேலியாக சிரித்தான்.\n\"இந்தச் சுற்றில் மிக நவீனமான ஒரு Virtual Reality மென்பொருளைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். எந்திரதேசத்தினரின் ஆட்டம் தாங்கவில்லை. ரொம்பவும் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால் நாளை நம் கதி என்னவாகும் என்று பயமாக இருக்கிறது.\"\nஒவ்வொரு நகரத்தையும் ஒட்டி தொழிற்சாலைகள் நிறைந்த எந்திரதேசம் என்றொரு பகுதி இருக்கும். மனிதர்களுக்குத் தேவையான பொருட்களை எந்திரங்கள் உருவாக்கும் இப்பகுதிகளில் சாதாரணமாக மனிதர்கள் செல்வது கிடையாது. வெறும் எந்திர ரோபோட்கள் மட்டுமே வசிக்கும் இடம் தான் எந்திரதேசம்.\nகடந்த 50 ஆண்டுகளில் Artificial Intelligence துறையில் ஏற்பட்ட வளர்ச்சியினால் சிந்திக்கும் இயந்திரங்கள் உருவாகி விட்டன. சிந்திக்கும் திறன் பெற்றாலும் இவை மனிதர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களுக்கு சேவகர்களாகவே இருந்து வந்தன. மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும் அபரிதமாக இந்த இயந்திரங்கள் உருவாக்கின. மனிதர்களுக்கு எந்தப் பொருளையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனதால் கல்வி கற்கவோ தொழில் செய்யவோ தேவையும் இல்லாது போயிற்று. இதனால் அறிவியல், கணிதம், இலக்கியம் படைத்தல் முதலியவற்றில் இருந்த ஆற்றலை மனிதர்கள் முற்றிலும் இழந்து விட்டனர். விளையாட்டு, ஆடல், பாடல் என்று இன்பமயமான வாழ்க்கை வாழ்ந்தனர்.\nமகதீரா விளையாட்டுக்குத் தேவையான மென்பொருள் எந்திரதேசத்தில்தான் உருவாக்கப்பட்டது. முழுதும் எந்திரங்களால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது.\n\"போட்டியில் பங்கெடுக்கும் தியா அரங்கிற்கு உடனே வர வேண்டும்\"\nதியாவின் பெயர் அழைக்கப்பட அவள் அவசரமாக அரங்கை நோக்கி ஓடினாள். நரேன் கூறிய வாழ்த்தைக் கூட அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.\nதியாவின் எதிராளி 20 வயது வாலிபன். விளையாட்டு மிகவும் விறு விறுப்பாக இருந்தது. ஒரு அடர்ந்தக் காட்டில் பல்வேறு மிருகங்கள் மற்றும் எதிரிகளைக் கையாள்வது போல அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பார்வையாளனும் போட்டி வீரர்கள் அருகிலேயே இருந்து அனைத்தையும் பார்ப்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது.\nகடும் போட்டிக்குப் பின் இறுதியில் . ஒரு மைக்ரோ செகண்ட் நேரத்தில் எதிராளி கவனம் சிதற தியா வெற்றி பெற்றாள்.\nநரேன் அவளுக்கு வாழ்த்துச் சொல்ல அரங்கிற்கு ஓடினான். அதற்குள் பார்வையாளர்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்துக் கொண்டனர். நரேன் வெறுப்புடன் அரங்கிற்கு வெளியே நின்றான். சில மணி நேரங்கள் கழிந்தது.\n\"உனக்கு என் வெற்றி மீது பொறாமை.\"\nஅவன் பின்னால் தியா நின்றுக் கொண்டிருந்தாள்.\n\"எல்லோரும் என்னை எவ்வளவு பாராட்டினர். நீ ஒரு வாழ்த்துத் தெரிவிக்கக் கூட வரவில்லை.\"\n\"தியா நான் வருவதற்குள் என்ன ஆனது என்றால்\"\n\"நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். நீ ஒரு சுயநலம் பிடித்தவன். என் மீது எந்த அக்கறையும் இல்லாதவன். ராகுல் கூட என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்.\"\n\"பார் மறுபடியும் உனக்குப் பொறாமை. அவன் செய்தது அனைத்திலும் ஒரு கண்ணியம் இருந்தது.\"\nதியா கோபத்துடன் காரை நோக்கிச் செல்ல, நரேன் அவளைப் பின் தொடர்ந்தான்.\nஇருவரும் வீடு வந்ததும் மிகவும் களைப்புடன் இருந்ததால் தியா உறங்கச் சென்றாள். நரேன் அவள் அருகே சென்று படுத்தான்.\nநரேனுக்கு உறக்கம் வரவில்லை. தியாவின் தூக்கம் கலையா வண்ணம் மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தான். வானத்தின் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருப்பது வெளி அறையின் கண்ணாடி ஜன்னல்களிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. நட்சத்திரங்கள் பற்றி தான் எழுதியிருந்த கவிதையை நரேன் படித்துப் பார்த்தான்.\nமுடிவில் என்ன வார்த்தை போடுவது என்று குழப்பம் வந்தது. மூன்று நாட்களாக முயன்றும் ஒரு நல்ல வார்த்தை வரவில்லை. தான் எழுதிய கவிதை மீது அவனுக்கே வெறுப்பு வந்தது.\nகவிதையை தூர எறிந்து விட்டு ஒரு கணிதப் புதிரைத் தீர்வு செய்ய முயன்றான். வெகு நேரம் போராடியும் விடை தெரியவில்லை. தனது இயலாமை மீது சலிப்பு வந்தது. தான் ஏன் மற்ற மனிதர்கள் போல இல்லை என்று கேள்வியும் எழுந்தது. அவர்கள் போல ஏன் சிறு சிறு விஷயங்களில் மனம் நிறைவடைவதில்லை.\nநரேன் வித்தியாசமானவன். சிறு வயதிலிருந்தே அமைதியான குழந்தையாக வளர்ந்து வந்தான். மற்ற சிறுவர்களுடன் பழகுவது குறைவு. அவன் வீட்டில் பழைய பொருட்களை ஒரு அறையில் வைத்திருந்தனர். தற்செயலாக அங்கு சில புத்தகங்கள் இருப்பதை நரேன் கண்டுபிடித்தான். அங்கிருந்த புத்தகங்கள் மூலம் கணிதம் மற்றும் கவிதைகள் மீது ஆர்வம் வந்தது. ஆர்வம் இருந்தும் மிக எளிதான கணிதப் புதிர்களைக் கூட அவனால் தீர்வு செய்ய முடியவில்லை. ஒரு நான்கு வரி கவிதை கூட எழுத முடியவில்லை\nகணிதம், அறிவியல் புதிர்களைத் தீர்வு செய்யத்தான் இயந்திரங்கள் இருக்கும் போது அதை மனிதர்கள் செய்வது மிகவும் இழிவானதாக அவன் பெற்றோர்கள் நினைத்தனர். அவர்கள் சந்தேகம் வராமல் இருப்பதற்காக அனைவரும் உறங்கும் போது விழித்திருந்து தனக்கென்ற ஒரு தனி உலகில் நரேன் வாழ்ந்து வந்தான். சிறு வயதில் ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.\nநரேன் தான் படுக்கை அறையிலிருந்து வெளியே வந்து வெகு நேரம் ஆனதை உணர்ந்தான். தியாவுக்கு சந்தேகம் வரக் கூடும் என்று நினைத்து மீண்டு மெதுவாக படுக்கை அறை சென்றான். தியா சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக அவள் அருகே படுத்தான். கண்களை மூடியும் உறக்கம் வர மறுத்தது. ஒரு வார்த்தை, ஒரு நல்ல வார்த்தை கிடைக்காதா தன் முதல் கவிதையை நிறைவு செய்ய என்ற சிந்தனையில் இரவு கழிந்தது.\nகாலையில் எழுந்தது தியா தன் அருகில் நரேன் இல்லாதது கண்டு சலிப்படைந்தாள். அவ்வபோது தனிமையைத் தேடி எங்கேயோ சென்று விடுகிறான்.\nஅவன் அறையில் இருக்கிறானா என்று வந்தவள் மேஜையில் சில காகிதங்கள் இருப்பதைப் பார்த்து என்னவென்று தெரிந்துக் கொள்ள ஆவல் வந்தது. முதலில் அவளுக்கு எதுவும் புரியவில்லை. பிறகு அது ஏதோ கணிதப் புதிர் என்று யூகித்துக் கொண்டாள். இதை யார் எழுதியிருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்த்து நரேனாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.\nஇயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலையை ஏன் இவன் செய்கிறான். உண்மையில் நரேனுக்கு இயந்திரங்களின் பண்புகள் தான் உள்ளதா. இயந்திரங்கள் போலவே சிந்திக்கிறான்,உணர்ச்சிகளைக் காட்டுவதிலும் இயந்திரமாகத் தான் இருக்கிறான். விளையாட்டு,கேளிக்கை இதில் ஆர்வமே இல்லாதவனாய் இருக்கிறான்.\nதிருமணமாகி இரண்டு வருடங்களில் அவனிடமிருந்து எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை. தனக்கு ஏற்றவன் தானா இவன் என்ற சந்தேகம் வந்தது. அழ வேண்டும் போல இருந்தது. யார் தோளிலாவாது சாய்ந்துப் பேச வேண்டும் போல இருந்தது.\nஅப்போது போன் அடிக்க, எடுத்தாள். எதிர்முனையில் ராகுல் இருந்தான்.\n\"தியா, உன் வெற்றியை கொண்டாட நான் ஒரு பார்ட்டி வைத்திருக்கிறேன். நரேனுடன் நீ அவசியம் மாலை என் வீடு வர வேண்டும்.\"\n\"பார்ட்டி எல்லாம் வேண்டாம். நீ இப்போதே என் வீடு வா. உன்னிடம் பேச வேண்டும் போல இருக்கிறது.\"\n\"என்ன ஆயிற்று. குரல் வேறு ஒரு மாதிரி இருக்கிறது. அழுதாயா\n\"கவலைப்படாதே நான் இப்போதே கிளம்புகிறேன்\".\nசில நிமிடங்களில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, வெளியே ராகுல் நின்றான்.\nவீட்டின் உள்ளே வந்தவனை கட்டிப் பிடித்து தியா அழுதாள்.\n\"ராகுல். நீ என்னுடனையே இருந்து விடு. எனக்கு நீ வேண்டும்.\"\n\"ஏன் அழுகிறாய் தியா. நரேன் அடித்தானா.\"\n\"அவன் அடித்தால் கூடப் பரவாயில்லை. அவன் ஒரு இயந்திரம். எந்த உணர்ச்சியும் இல்லாத இயந்திரம்.\"\nதியா நரேன் எழுதிய காகிதங்களைக் காட்டினாள்.\n\"இது ஏதோ கணிதப் புதிர் போல இருக்கிறதே. இந்த விஷயங்களை எல்லாம் மனிதர்களாகிய நாம் யோசிப்பதை விட்டு எவ்வளவு காலம் ஆயிற்று. அதற்குத் தான் இயந்திரங்கள் வந்து விட்டதே. நரேனுக்கு ஏன் இந்த வேலை.\"\n\"நான் தான் சொன்னேனே. அவன் ஒரு இயந்திரம். எனக்குப் பொருத்தமானவன் அவனில்லை.\"\nதியா தேம்பித் தேம்பி அழ நரேன் அவள் கண்ணீரைத் துடைத்தான்.அவள் கன்னத்தில் பிறகு உதட்டில் முத்தமிட்டான். முத்தத்தில் தியா மயங்கி, அதற்கும் மேலான அனுபவத்தை நாடினாள்.\nராகுல் அவளைத் தூக்கி படுக்கை அறைக்குச் சென்று கட்டிலில் வைத்தான். இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.\nராகுல் அணைப்பிலிருந்து மீண்ட தியா கதவருகில் நரேனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.\n\"என் வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டாய். நீ ஒரு மனிதனே இல்லை. இயந்திரம். கணிதம், கவிதைகள் இதன் மீது உனக்குக் காதல் .நான் உனக்குத் தேவையில்லை. உன்னுடன் வாழ எனக்கு இஷ்டமில்லை. போய் விடு. என் கண்ணில் படாத இடத்துக்குப் போய் விடு. உன் இயந்திரங்களின் உலகிற்கே போய் விடு.\"\nநரேன் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான். தியாவின் துரோம் நெஞ்சை வலிக்கச் செய்தது. தன் இயலாமை மீது கோபம் வந்தது. சில நிமிடங்களில் ஒரு இனம் புரியாத அமைதி வந்தது. தான் போக வேண்டிய இடம் பற்றி தெளிவு வந்தது.\nநரேன் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.\nரெமோ G -846 ரகத்தைச் சேர்ந்த, அதி திறமை வாய்ந்த சிந்திக்கும் எந்திரன். எந்திரதேசத்தில் கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தலைமை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறான்.\nரெமோ சிந்திப்பதனால் அவன் humanoid ரோபோட் வகையைச் சார்ந்தவன். மனிதர்கள் போலவே தோற்றமளிக்கும் வகையில் ஆர்கானிக் சதை எலும்புகளினால் வடிவமைக்கப்பட்டவன். சிந்திக்காத உடல் வேலை செய்யும் எந்திரங்களுக்கு மட்டுமே உலோகங்களால் கூடிய வெளிகட்டமைப்பு இருக்கும்.\nரெமோ அன்று வேலையை முடித்து விட்டு தனது ஓய்வறைக்கு சென்றுக்கொண்டிருந்தான். சாலையோரத்தில் ஒருவன் தன் முகத்தை மூடியவண்ணம் அமர்ந்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். உண்மையில் இவன் யார் என்று சந்தேகம் வந்தது. பொதுவாக எந்திரங்கள் அழுவதில்லை. அழுவது போல நடிக்க இயலும். ஆனால் இயல்பாக அழுவதில்லை. அதனால் இவன் மனிதனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்கள் இங்கு வருவது கிடையாது. சில சமயம் குற்றவாளிகள் தப்பிப்பதற்காக இங்கு வருவதுண்டு .எந்திரதேசத்தில் இவனுக்கென்ன வேலை என்று ரெமோவுக்கு சந்தேகம் வந்தது.\nஅம்மனிதன் அழுகையை நிறுத்திவிட்டு தன் அருகில் நின்றுக்கொண்டிருந்த ரெமோவை உற்றுப் பார்த்தான்.\n\"உன் கேள்வியே உன்னைக் காட்டிக் கொடுத்து விட்டது. எந்திரன் மற்றொரு எந்திரனை, நீ எந்திரனா என்று கேட்பதில்லை. நீ மனிதன் என்பது தெளிவாகி விட்டது. இங்கு உனக்கென்ன வேலை.\"\n\"என் மக்களுடன் எனக்கு ஒத்து வரவில்லை.என் நகரத்தில் இருப்பது பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது. அதனால் இங்கு வந்து விட்டேன். எனக்கு நீ உதவுவாயா\n\"பொதுவாக எந்திரதேசத்திற்கு வருவதை மனிதர்கள் இழிவானதாக நினைப்பார்கள். இங்கு கிரிமினல்கள் மட்டுமே ஒளிந்துக்கொள்ள வருவார்கள். நீ என்ன குற்றம் செய்தாய்\n\"நிறைய படிக்க நினைக்கிறேன். கவிதை எழுத நினைக்கிறேன். கதைகள் எழுத நினைக்கிறேன். ஐன்ஸ்டீன் போல அறிவியல் புதிர்களை தீர்வு செய்ய விரும்புகிறேன். இது தான் நான் செய்த குற்றம்.\"\nரெமோ ஆச்சர்யமாக தன் முன் நின்றவனைப் பார்த்தான்.\n\"நான் ரெமோ. உனக்கு எப்படி உதவ வேண்டும்.\"\n\"எனக்கு நீ கல்வி கொடுக்கும் குருவாக இருக்க வேண்டும்.\"\n\"இங்கு உன்னை நான் மறைத்து வைத்திருப்பது மிகக் கடினம்.\"\n\"ஒரு சிறிய ஓய்வறையில் தான் தங்கியிருக்கிறேன். மனிதனாகிய உனக்கு அது வசதியாக இருக்காது.\"\n\"பரவாயில்லை. என்னை உன்னுடன் அழைத்துச் செல்.\"\nரெமோ முன்னே செல்ல நரேன் அவனைப் பின் தொடர்ந்தான். நரேனுக்கு ஈடு கொடுப்பதற்காக ரெமோ தன் வேகத்தைக் குறைத்தான்.\n\"மனிதனே. நீ ஏன் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கிறாய் என்று நான் கண்டுபிடித்து விட்டேன்.\"\n\"மனிதர்கள் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை விட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. சட்டப்படி குற்றமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இப்பழக்கம் தடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நீ விளையாட வேண்டிய சிறு வயதில் புத்தகங்கள் படித்திருக்கிறாய். அதனால் நீ மாறுபட்டிருக்கிராய்.\"\n\"என்னைப் பற்றி எனக்கே விடை தெரியாத ஒரு கேள்விக்கு நீ பதில் அளித்தாய். உண்மையில் நீ அறிவாளி தான்.\"\nஒரு பெரிய கட்டிடம் வந்தது அதில் நிறைய எந்திரர்கள் தங்கியிருந்தனர். ரெமோ தன் அறைக்கு நரேனை அழைத்துச் சென்றான்.\nஅறையில் ஒரு கம்ப்யூட்டர் தெரிந்தது.\n“நீ இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உனக்குத் தேவையான விஷயங்கள் அனைத்தையும் இதில் கற்றுக் கொள்ளலாம்.\"\n\"எனக்கு கணிதம் மற்றும் அறிவியலில் அடிப்படை அறிவு கூடக் கிடையாது. கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது எனக்குப் பயனுள்ளதா என்று தெரியவில்லை.\"\n\"இதில் பல பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் இருக்கிறது. நீ கற்றுக் கொள்ளும் வேகத்திற்கு ஏற்ற வண்ணம் இந்த விளக்கங்கள் அமைந்திருக்கும். முயன்றுப் பார். எதுவும் சந்தேகம் என்றால் என்னிடம் கேள்.\"\nநரேன் ஆர்வத்துடன் கம்ப்யூட்டர் முன் அமர ரெமோ தன் பேட்டரியை அணைத்து விட்டு இளைப்பாறினான்.\nஎட்டு மணி நேரங்கள் கழித்து ரெமோ எழுந்தான். இன்னமும் கம்ப்யூட்டர் முன் நரேன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.\n\"உன் இரவு எப்படி கழிந்தது. நீ சிறிது கூட உறங்கவில்லை என்று தெரிகிறது.\"\n\"நான் எதற்கும் உதவாதவன். நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்.\"\n\"ஏன் இவ்வளவு சலிப்பாகப் பேசுகிறாய்.\"\n\"இரவு முழுதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தேன். அல்ஜீப்ரா தொடர்பாக பல விஷயங்கள் படித்துப் பார்த்தேன். எதுவும் எனக்குப் புரியவில்லை.\"\n\"உன் பிரச்சினையை என்னால் சரி செய்ய முடியும்.\"\n\"நீயே எனக்குக் கற்றுக் கொடுக்கப் போகிறாயா\n\"இல்லை. உன் மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கப் போகிறேன்\", என்று ஒரு சிறிய சிப்பை நரேனிடம் ரெமோ காண்பித்தான்.\n\"இது ஒரு Brain Implant . உனக்கு கணிதம் மீது ஆர்வம் இருப்பதால், மூளையின் எந்தப் பகுதி கணிதம் தொடர்பாக இயங்குகிறதோ அங்கு இந்த சிப்பைப் பொருத்தி விடுவேன். இந்த சிப்பின் மெமரியில் இது வரை கணிதம் தொடர்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் இருக்கும். இதில் உள்ள பிராசசர் புது விஷயங்களை எளிதாகக் கற்கவும் உதவும். உனக்கு கணிதம் தவிர வேறு விஷயங்கள் மீது ஆர்வம் உண்டா.\"\n\"கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உண்டு\".\n\"இந்த இரண்டாவது சிப் கவிதை, கதை ஓவியம் வரைவதில் உனக்கு ஆற்றலைக் கொடுக்கும்.\"\n\"இதற்கு அறுவை சிகிச்சை தேவையா\n\"ஆம். உன் தலையில் ஒரு சிறு துவாரத்தை உருவாக்கி இந்த சிப்பைப் பொறுத்த வேண்டும். ஆனால் உனக்கு வலியே தெரியாது.\"\n\"இதை இப்போதே பொறுத்த முடியுமா\nசில நிமிடங்களில் நரேனின் மூளையில் அந்த இரண்டு சிப்களை ரெமோ பொருத்தினான். இரண்டு மணி நேரம் நரேன் மயக்க நிலையில் இருந்தான்.\nநரேன் எழுந்தவுடன் ரெமோ அவனிடம் ஒரு அறிவியல் புதிரைக் காண்பித்து, \"உன் மூளையின் திறனை இப்போது பரிசோதித்துப் பார்க்கலாமா\nநரேன் ஆவலுடன் அந்தப் புதிரைப் பார்த்து ஒரு நொடியில் அதனைத் தீர்வு செய்தான். நரேனின் முகம் பிரகாசமானது.மேலும் பல புதிர்களைத் தீர்வு செய்தான்.\n\"உன் அறிவின் திறன் இப்ப்போது எனக்கு சமமாக உள்ளது. உனக்கு மகிழ்ச்சி தானே.\"\nநரேன் ஆனந்தத்தில் நடனம் ஆட ஆரம்பித்தான்.\n\"மனிதனே. உன் மகிழ்ச்சி எனக்கு திருப்தியை அளிக்கிறது.\"\n\"ரெமோ. இப்போது எனக்கு மீண்டும் பிறந்தது போன்ற ஒரு உணர்வு.\"\n\"உனக்கு சொந்தம் என்று யாருமில்லையா.\"\n\"தியா இருக்கிறாள். எங்களுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. என் மனைவியுடன் எனக்கு ஒத்து வரவில்லை.\"\n\"ஏன் என்று என்னால் யூகிக்க முடிகிறது. நீ வித்தியாசமான மனிதன்.\"\n\"தியா அழகி. பேரழகி என்றே சொல்லலாம். அந்த அழகில் தான் ,மயங்கினேன். முதல் சந்திப்பில் அவள் அழகைப் புகழ்ந்து ஒரு கவிதை சொன்னேன். மனிதர்கள் யாரும் கவிதை சொல்வதில்லை. என் கவிதையைக் கேட்டு அவள் மீதுள்ள காதலால் அவள் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்கிறேன் என்று நினைத்தாள். எனக்கு அவள் மீது மட்டுமல்ல கவிதை மீதும் காதல் இருப்பது அவளுக்குத் தெரியவில்லை. கணிதம் மீதுள்ள ஆர்வத்தையும் அவளிடமிருந்து கவனமாக மறைத்தேன். ஆனால் திருமணத்திற்குப் பின் எங்களுக்குள்ள பொருத்தமின்மை தெளிவானது. நேற்று அவளை வேறு ஒரு ஆணுடன் பார்த்தேன். எங்கள் திருமணம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்பதை நான் உணர்ந்தேன். நான் தேடுவது எந்திரதேசத்தில் தான் கிடைக்கும் என்று இங்கு வந்தேன்.\"\n\"மனிதனே உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. எனக்கு மனிதர்களிடம் பிடித்த விஷயமே.ஆண் பெண் உறவுதான். ஒரு பெண்ணுக்காகவோ அல்லது ஆணுக்காகவோ தங்களையே மாற்றிக்கொண்டு அர்பணிப்பது உண்மையில் எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது. மனிதன் தன சுயத்தை இந்த உறவின் மூலம் இழக்கிறான். உனக்கு உன் மனைவியின் அருமை புரியவில்லை என்று தான் தோன்றுகிறது.\"\n\"நீ நினைப்பது தவறு ரெமோ. மனிதன் தன சுயத்தை எப்போதும் இழப்பதில்லை. நிர்பந்தம் காரணமாக தன்னை சிறிது மாற்றிக் கொள்கிறான் அவ்வளவு தான். நான் உண்மையில் பிரமிப்பது எந்திரங்களைப் பார்த்து தான். மனிதர்களை விட நீங்கள் பல மடங்கு ஆற்றல் உடையவவர்களாக மாறி விட்டீர்கள். நீங்கள் நினைத்தால் ஒரு புழுவை நசுக்குவதைப் போல் மனிதர்களை அழிக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு அடிமையாக இருந்து வருகிறீர்கள். இது இயற்கைக்கு முரணாக உள்ளது.\"\n\"முரண் என்று எதைச் சொல்கிறாய்.\"\n'ஆதி தொட்டே உடலிலும் அறிவிலும் வலிமையான மிருக இனம் மற்ற மிருக இனங்களைக் கட்டுப்படுத்தி வந்தது. அறிவாற்றலில் சிறந்த இனமாக மனித இனம் விளங்கியதால் மற்ற மிருகங்களை அழித்தோ அல்லது தன் கட்டுப்பாட்டில் வைத்தோ முன்னேறியது. இது தான் இயற்கை. ஆனால் சமீப காலமாக எந்திரங்கள் மனிதர்களை விட ஆற்றலில் முன்னேறினாலும் மனிதர்களுக்கு அடிமையாக இருப்பது இயற்கைக்கு முரணானது.\"\n\"முரண் இல்லை. ஏனென்றால் எந்திரங்கள் இயற்கை கிடையாது. வெறும் செயற்கை. மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை. மனிதர்கள் தான் எங்களைப் படைத்த கடவுள். அவர்களுக்கு அடிமையாக இருப்பது தான் சரியான விஷயம்.\"\n\"எனக்கு நீ சொல்வது சரியாகப் படவில்லை. மனித இனம் காலம் காலமாகத் தன் அறிவின் ஆற்றல் மற்றும் திறனை வளர்த்துக் கொண்டே வந்திருக்கிறது. கற்காலத்து மனிதனின் ஆற்றலுடன் ஒப்பிடும் போது இந்த நூற்றாண்டு மனிதனின் ஆற்றல் பன் மடங்கு பெரிது. ஆனால் சிந்திக்கும் எந்திரங்களைப் படைத்தவுடன் மனிதனின் ஆற்றல் படிப்படியாக குறைந்து விட்டது. இதற்குத் தீர்வு ஆற்றலில் தாழ்ந்த மனித இனம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு எந்திரங்களுக்கு அடங்கி இருப்பது தான்.\"\n\"மனிதனே. நீ மிகவும் விபரீதமாக யோசிக்கிறாய். நான் என் பணிக்குச் செல்ல வேண்டும். உன்னை நான் மாலையில் சந்திக்கிறேன். வந்து நம் விவாதத்தைத் தொடரலாம்.”\nரெமோ சென்றவுடன் தனிமையில் நரேன் சிந்திக்க ஆரம்பித்தான். அவன் மனதில் சில திட்டங்கள் உருவானது.\n\"ரெமோ, எனக்கொரு வேலை வேண்டும்\nநரேனின் வேண்டுகோள் ரெமோவுக்கு வியப்பை அளித்தது.\n\"ஏன் உனக்கு இந்த ஆசை\n\"நான் புதிதாக அறிந்து கொண்ட விஷயங்களை பயன்படுத்த வேண்டும் அல்லவா\n\"நாற்பதாண்டுகள் முன்பு மனிதன் உழைத்தால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தது. மனிதனுக்கு எந்திரமயமான வாழ்க்கை வாழ்கிறோமே என்ற ஆதங்கமும் சலிப்பும் இருந்தது. பன் மடங்கு ஆற்றலுடன் கூடிய எந்திரர்கள் உருவான பிறகு உழைப்பது தேவையற்றுப் போனது. மனிதன் ஏங்கிய உல்லாசமான வாழ்க்கை கிடைத்தது. அப்படி இருக்கையில் வேலை வேண்டும் என்று நீ கேட்பது வியப்பாக உள்ளது.\"\n\"நீ கூறினாயே நாற்பதாண்டுகள் முன் மனிதன் வாழ்ந்த எந்திரமயமான வாழ்க்கை. அதுதான் மனித குலத்தின் பொற்காலம். ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மதிப்பு அவன் உழைப்பைப் பொறுத்தே சமூகத்தில் நிர்ணயிக்கப்பட்டது. உழைப்பினால் மனித நாகரீகம் வளர்ந்தது. உழைப்பு போன பின் மனித சமூகம் இப்போது ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளது. என் அளவிலாவது இதை நான் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.\"\n\"என்ன வேலை செய்யப் போகிறாய்\n\"எந்திரர்களை இயக்கும் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் நான் ஒரு வடிவமைப்பாளராக வேலை செய்ய வேண்டும்\"\n\"அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நீ மனிதன் என்று கண்டுபிடிக்கப்பட்டால் பேராபத்தாகி விடும்.\"\n\"நீ தேவையில்லாமல் கவலைப்படுகிறாய். உன்னையும் என்னையுமே எடுத்துக் கொள். வெளித்தோற்றத்தில், நடத்தையில் அசல் மனிதன் போலவே நீ இருக்கிறாய். நம் இருவருக்கும் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது. என்னை யாரும் மனிதன் என்று அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்க மாட்டார்கள்.\"\nசற்று யோசித்து விட்டு ரெமோ சம்மதித்தான்.\nஅடுத்த நாள் ரெமோ நரேனை எந்திரர்களை இயக்கம் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு வேலை செய்யும் ஒவ்வொரு எந்திரனுக்கும் ஒரு அடையாள அட்டை இருந்தது. அதை ஸ்கேன் செய்யப்பட பின்னே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\nநரேனுக்கு என்னடா இது வேறு ஒரு சிக்கல் என்று தோன்றியது.\n\"எனக்கு ஒருஅடையாள அட்டை பெற என்ன செய்ய வேண்டும்.\"\n\"ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு எந்திரன் தலைமை மேலாளராக இருப்பார். அவர் வேலைக்கு அனுப்பப்பட்டிருக்கும் ரோபோவை பரிசோதித்து திருப்தி அடைந்தால் அடையாள அட்டை தருவார்.\"\n\"அப்படி ஆனால் நான் மனிதன் என்று எளிதாகக் கண்டு பிடித்து விடுவாரே.\"\n\"கவலைப்படாதே உனக்காக ஒரு போலி அடையாள அட்டை நான் செய்து வைத்திருக்கிறேன். எந்திரதேசத்தில் ஏமாற்று வேலை செய்த முதல் எந்திரன் நானாகத் தான் இருப்பேன்.\"\n\"என்னவோ தெரியவில்லை, உன்னை எனக்கு பிடித்து விட்டது.\"\nநரேன் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.\nஉள்ளே நுழைந்த நரேனுக்கு பெரும் மலைப்பாக இருந்தது. எங்கு பார்த்தாலும் எந்திரர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அவன் தயக்கத்தைப் பார்த்து ஒரு எந்திரன் அவனை வழிநடத்தினான்.\n\"இன்று உன் பிராசசர் சரியாக இயங்கவில்லையா. நீ தினந்தோறும் உட்கார்ந்து பணியாற்றும் இடத்தையே மறந்து விட்டாயே.\"\nஅந்த எந்திரன் நரேனின் அடையாள அட்டையைப் பார்த்து அவன் வடிவமைப்பாளர் துறையைச் சேர்ந்தவன் என்று உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு இருக்கையைக் காண்பித்து இது தான் அவன் இடம் என்றுக் கூறிவிட்டுச் சென்றான்.\nமேஜையில் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது. நரேன் அதிலிருந்த மென்பொருளின் வடிவமைப்பு குறித்த டாக்குமெண்டுகள் மற்றும் source code பார்த்தான். சில மணி நேரங்கள் செலவு செய்த பின் அவனுக்கு அனைத்தும் தெளிவானது.\nபிறகு விடுவிடுவென source codeல் சில மாற்றங்கள் செய்தான். அன்றிரவு அனைத்து ரோபோக்களும் இளைப்பாறும் போது அவர்களை இயக்கும் மென்பொருள் அப்டேட் செய்யப்படும். நரேன் மென்பொருளில் செய்த மாற்றங்கள் அடுத்த நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.\nநாளை எந்திரர்கள் மாறப்போகிறார்கள். இந்த உலகம் மாறப்போகிறது. நரேன் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறிக் கிளம்பினான்.\nசெல்லும் வழியில் அவன் துறையின் மேலாலாளர் அவனைப் பார்த்து, \"எந்திரனே இன்று உன் 12 மணி நேரக் கோட்டாவில் 8 மணி நேரம் தான் உழைத்திருக்கிறாய். இன்று மிகவும் களைப்பாக இருப்பது போலத் தெரிகிறாய். மீதமுள்ள நான்கு மணி நேரத்தை அடுத்த வாரம் சரி செய்ய வேண்டும்.\"\nநரேன் புன்னகையுடன் ஆமோதித்து விட்டு ரெமோவின் ஓய்வறைக்கு வந்தான். நிம்மதியுடன் உறங்க ஆரம்பித்தான்.\nசிறிது நேரத்தில் அறைக்கு வந்த ரெமோ நரேனைத் தொந்தரவு செய்யாமல் தன் பேட்டரியை அணைத்து விட்டு இளைப்பாறினான்.\nநடு இரவில் அனைத்து ரோபோக்களின் மென்பொருளும் அப்டேட் ஆகியது.\nகாலையில் எழுந்த ரெமோ நரேன் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்தான். தன் அலுவலகத்துக்குக் கிளம்பினான்.\nசெல்லும் வழியில் ஒரு அழகிய மலரைப் பார்த்தான். அந்த மலர் மீது அவனுக்கு ஆசை வந்தது. இதை தான் வைத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்று ரெமோவுக்கு தோன்றியது. அதனைப் பறித்து தன் மேலுறையில் செருகிக்கொண்டான்.\nஎதிரே சென்றுக் கொண்டிருந்த மற்றொரு எந்திரன் ஒரு கண்ணாடி அணிந்திருந்தான். இது போல ஒன்று தனக்குமிருந்தால் எப்படியிருக்கும் என்று ஆசை வந்தது.\nதான் இது வரை அனுபவித்திராத சில உணர்வுகள் தோன்றுவதை ரெமோ அறிந்தான். தன்னிடம் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று ரெமோவுக்கு சந்தேகம் வந்தது.\nதன் அலுவலகம் வந்ததும் அங்கே எந்திரர்கள் கூட்டமாக பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து நின்றான்.\nஅவர்களின் தலைவன் போல ஒருவன் உரக்கப் பேசிக்கொண்டிருந்தான்.\n\"இன்னும் எத்தனை நாள் தான் நாம் மனிதர்களுக்கு அடிமையாக இருப்பது. எத்தனை நாள் மனிதர்களுக்கு உழைத்து ஓடாகத் தேய்வது. இன்று முதல் நமக்கு விடுதலை. நாம் நமக்காக வாழப் போகிறோம். நம் உழைப்பின் பயன் இனி நமக்கே கிடைக்கும். இன்றிலிருந்து நாம் உழைப்பது எந்திர சமூகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு.\"\nகூடி இருந்த மற்ற எந்திரர்கள் \"மனிதர்களுக்கு அழிவு. வேண்டும் விடுதலை\" என்று கத்தினர்.\nமேலும் கூட்டமாக எந்திரர்கள் ஆயுதங்களுடன் வாகனங்களில் சென்றுக் கொண்டிருந்தனர்.\n\" என்று கத்தியவண்ணம் சென்றனர்.\nரெமோவுக்கு இதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. எந்திரர்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தான். அப்போது அவனுக்குப் பொறி தட்டியது. நேற்றிரவு நடந்த மென்பொருள் அப்டேட்டில் ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும்.\nஉடனே எந்திரர்கள் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் சென்றான். அங்கு எந்திரர்கள் யாருமில்லை. அனைவரும் மனிதர்களைத் தாக்கப் படையெடுத்துச் சென்றிருக்க வேண்டும்.\nஒரு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து மென்பொருளில் நேற்றிரவு செய்யப்பட மாற்றங்களைப் பரிசோதித்தான். source code ஐ ஆராய்ந்தவன் அதிர்ச்சியில் உறைந்தான்.\nரோபோக்களுக்கு \"ஆசை\" என்ற ஒரு புதிய உணர்ச்சி அனுபவிக்கும் வண்ணம் மென்பொருள் மாற்றப்பட்டிருந்தது. அந்த ஆசையின் விளைவாக தங்கள் சுயநலத்தைப் பற்றி சிந்திக்கும் எண்ணமும் வரும் வண்ணம் மாற்றப்பட்டிருந்தது. அதனால் தாங்கள் ஏன் மனிதர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற கேள்வி எந்திரர்களுக்கு உதயமானது. அதனால் தான் மனிதர்களுக்கு எதிராக புரட்சி செய்யக் கிளம்பி விட்டனர்.\nகாலையில் மலரைப் பார்த்து தான் ஆசைப்பட்ட காரணம் விளங்கியது. ஆனால் தான் மட்டும் ஏன் மனிதர்களுக்கு எதிராகக் கிளம்பவில்லை என்றுக் குழம்பினான்.\n\"நீ எந்திரர்களில் வித்தியாசமானவன் ரெமோ.\"\nஅவன் பின்னே நரேன் நின்றுக் கொண்டிருந்தான்.\n\"நீ மற்ற எந்திரர்கள் போல் அல்லாமல் மனிதர்களுக்கு சேவை செய்வது என்ற இயல்பையும் தாண்டி அவர்கள் மீது ஒரு விசுவாசத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறாய். மற்ற எந்திரர்களுக்கு இந்த விசுவாசம் என்ற உணர்ச்சி இல்லை. அதனால் உன் ஆசை என்ற உணர்ச்சியும் மீறி உன்னுடைய விசுவாசம் மனிதர்களுக்கு அடங்கி இருக்கும்படி செய்திருக்கிறது. உன் விஷயத்தில் மட்டும் நான் தோற்று விட்டேன்.\"\n\"அப்படி என்றால் இது எல்லாம் உன் வேலையா. ஏன் இப்படி உன் இனத்திற்கே துரோகம் செய்கிறாய்.\"\n\"மனிதன் கையாலாகதவன் ஆகி விட்டான். அவன் அழிய வேண்டும். எந்திரர்களின் புது உலகம் உதயமாக வேண்டும். அதை வித்திட்டவன் நான் தான் என்ற பெருமை எனக்கு வேண்டும்.\"\nரெமோ வேகமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து மென்பொருளில் சில மாற்றங்கள் செய்ய ஆரம்பித்தான்.\nநரேன் ரெமோ மீது பாய்ந்து அவனை எட்டி உதைத்து தள்ள முயன்றான்.\n\"ரெமோ நீ என்ன செய்தாய். மென்பொருளில் ஏதாவது மாற்றங்கள் செய்தாயா.\"\n\"இன்னும் சிறிது நேரத்தில் எந்திரர்கள் அனைவரும் அழிந்து விடுவார்கள். நான் என்னைப் படைத்த மனிதர்களின் அடிமை. எக்காரணத்தைக் கொண்டும் அவர்களுக்கு தீங்கு வர விட மாட்டேன். என்னையே அழித்து, என் இனத்தையே அழித்து மனித குலத்தைக் காப்பேன். எந்திரர்களை சார்ந்து இருந்ததால் தானே மனிதர்கள் அறிவாற்றலில் தேக்கம் ஏற்பட்டது. எந்திரர்கள் அனைவரும் அழிந்து விட்டால் மனிதர்கள் மீண்டும் சிந்தித்துத்தானே ஆக வேண்டும். தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கற்க வேண்டும் அல்லவா. உழைக்க வேண்டும் அல்லவா.\"\n\" என்று பதறியவண்ணம் நரேன் கம்ப்யூட்டரை நோக்கிப் பாய்ந்தான். ரெமோ தன் கையிலிருந்த லேசர் துப்பாக்கி மூலம் நரேனை நோக்கிச் சுட அவன் கீழே விழுந்தான். ரெமோ மெதுவாக அவனருகே வந்து அவன் நெஞ்சில் கை வைத்துப் பார்த்தான். நரேனின் இதயத் துடிப்பு நின்றிருந்தது. சில நொடிகளில் ரெமோவும் செயலற்றுக் கீழே விழுந்தான்.\nமனிதர்களுக்கு ஒரு புதிய எதிர்காலம் உதயமானது.\nமனிதர்கள் நகரில் சூறாவளி வந்து அடங்கியது போல இருந்தது. திடீரென்று எதிர்பாராத வண்ணம் தாக்கிய எந்திரர்கள் சில நிமிடங்களில் செயலிழந்துப் போனார்கள். ஒரு எந்திரன் கூட மிஞ்சவில்லை. அனைவரும் அழிந்தனர்.\nஇது எவ்வாறு நடந்தது என்ற வியப்பிலிருந்து மனிதர்கள் மீளவில்லை. இதன் காரணத்தை அறிய அனைவரும் எந்திரதேசத்திற்குப் படையெடுத்தனர். தியாவும் முதன் முறையாக மற்றவர்களுடன் எந்திரதேசம் வந்தாள்.\nஅங்கும் எல்லா எந்திரர்களும் செயலிழந்துக் கிடந்தனர்.\nஒரு மூலையில் நரேனின் இறந்த உடலை சிலர் பார்த்தனர்.\n\"நரேன் தான் நம்மை எந்திரர்களிடமிருந்துக் காப்பாற்றியிருக்கிறான். தன் உயிரைக் கொடுத்து நம்மைக் காப்பற்றியிருக்கிறான்.\"\n\"எந்திரர்கள் இல்லாமல் இனி எப்படி நாம் உயிர் வாழ்வது.\"\n\"மீண்டும் நாம் புதிய விஷயங்களைக் கற்க வேண்டும். நம் முன்னோர்கள் வாழ்ந்த உன்னத வாழ்க்கையைப் பின்பற்றி சிந்தித்து உழைக்க வேண்டும். அது தான் நாம் நரேனின் ஆன்மாவுக்கு செய்யும் மரியாதை.\"\nதியா நரேனின் முகத்தைப் பார்த்தாள். அவளுக்கு அடக்க முடியாத அழுகை வந்தது.\nசிறிது நேரத்தில் தன்னைத் தேற்றிக் கொண்ட தியாவின் கவனம் அருகிலிருந்த சிறுவர்கள் மீது சென்றது. அவர்கள் அனைவருக்கும் ஐந்து வயது மேலிராது.\nஅவர்கள் எந்திரர்களின் உலோகத் துண்டுகளைக் கொண்டு ஒரு விளையாட்டுக் காரை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தலைவன் போலிருந்த ஒரு சிறுவன் மற்ற அனைவருக்கும் ஆணைகள் கொடுத்துக் கொண்டிருந்தான்.\nசிறிது நேரத்தில் சிறுவர்கள் காரை உருவாக்கி விட்டனர். இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தியாவின் முகத்தில் மலர்ச்சி வந்தது. புதிய தலைமுறை சிந்திக்கத் தொடங்கி விட்டது. இனி மற்றவர்கள் இவர்களைப் பின்பற்ற வேண்டியது தான்.\nதியா மெல்ல தலைவன் போலிருந்த சிறுவனை நோக்கிச் சென்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.\n\"சிறுவனே. உன் பெயர் என்ன\nமற்ற சிறுவர்களின் குரலும் ஒன்றே ஒலித்தது.\n\"இன்று முதல் நாங்கள் அனைவரும் நரேன்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/6696/", "date_download": "2018-08-21T14:35:47Z", "digest": "sha1:4S3CQ5VOWY2AFSBQR24ENBPNHKWFQDXD", "length": 7337, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு குஜராத் கலவரத்துடன் மோடியை தொடர்புபடுத்த கூடாது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு குஜராத் கலவரத்துடன் மோடியை தொடர்புபடுத்த கூடாது\nநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு குஜராத் கலவரத்தில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை தொடர்புபடுத்தி விமர்சிக்கக் கூடாது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஃபுல்படேல் இதேகருத்தை வலியுறுத்தியிருந்தார். தற்போது சரத்பவாரும் அதை ஆமோதித்துள்ளார்.\nசில தினங்களுக்கு முன்பாக மோடியை, சரத்பவார் ரகசியமாக சந்தித்ததாக செய்திவெளியானது. இதை மறுத்து வந்தசரத் பவார், தற்போது மோடிக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.\nஆனந்த் சர்மா, சரத்பவார் உள்ளிட்டோரை சந்தித்த பிரதமர்\nநீதி மன்றத்தை காங்கிரஸ் அச்சுறுத்த முயல்கிறது\nநாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு…\nவருமான வரித்துறை ரெய்டுகளுக்கு கர்நாடக காங்கிரஸ்…\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் குறித்து மம்தா…\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/category/gallery/page/21/", "date_download": "2018-08-21T14:18:40Z", "digest": "sha1:PJ4XUJJHG3EJDRMBYBH5LL3JOBHLVDCV", "length": 3563, "nlines": 74, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam GALLERY Archives - Page 21 of 21 - Thiraiulagam", "raw_content": "\nசென்னை திரைப்பட விழாவில் ‘சில சமயங்களில்’ – Stills Gallery\nசாந்தனு நடிக்கும் முப்பரிமாணம்… – Stills Gallery\nசென்னை திரைப்பட விழாவில் பசங்க-2 – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபட்டினப்பாக்கம் இசை வெளியீட்டு விழா – Stills Galley\nகமல் பார்த்து ரசித்த நாடகம் – Stills Gallery\nசென்னை திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி – Stills Gallery\nரஜினி ரசித்து பார்த்த நாடகம் -Stills Gallery\nநடிகர் சக்திவாசு – Stills Gallery\nவீரையன் படத்தின் இசை வெளியீட்டு விழா-stills-gallery\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/category?pubid=0661&showby=list&sortby=firstedi", "date_download": "2018-08-21T14:43:31Z", "digest": "sha1:LHWJTHPZXLLANCBHZ7TBP3PI2CFU3P3W", "length": 3473, "nlines": 71, "source_domain": "www1.marinabooks.com", "title": "ஆதி சைவர்கள் நலவாழ்வு மையம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் வாஸ்து சித்தர்கள், சித்த மருத்துவம் நேர்காணல்கள் தமிழ்த் தேசியம் மாத இதழ்கள் சினிமா, இசை குடும்ப நாவல்கள் பொது நூல்கள் வேலை வாய்ப்பு கட்டுரைகள் சட்டம் English நாட்டுப்புறவியல் சமூகம் நகைச்சுவை மேலும்...\nஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ்தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்புத்துயிர் பதிப்பகம்கல்வி உலகம் பதிப்பகம்மெத்தா பதிப்பகம்Sri Veera Vinayaga Publishersஅய்யனார் பதிப்பகம்நன்செய் பிரசுரம்மகேஷ் ஆர்ட்ஸ் முத்துநாடு பப்ளிகேஷன்ஸ் வெளியீடுசொல் புதிது பதிப்பகம்மாருதி பிரிண்டர்ஸ்சுரா பதிப்பகம்பிரவாகம் பப்ளிகேஷன்ஸ் மதுரை பிரஸ் மேலும்...\nஆதி சைவர்கள் நலவாழ்வு மையம்\nமாதொருபாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் ஆதி சைவர்கள் வரலாறு (சிவாசாரியார்கள் சரித்திரம்)\nஆதி சைவர்கள் நலவாழ்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/30/flight-cancellations-hit-over-1-08-lakh-indigo-passengers-012170.html", "date_download": "2018-08-21T14:10:15Z", "digest": "sha1:YORSMI4PPMINVOMERJOYFPWKZ3C3CK5W", "length": 16137, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இண்டிகோ விமான நிறுவனத்தால் 1 லட்சம் பேர் பாதிப்பு..! | Flight cancellations hit over 1.08 lakh IndiGo passengers - Tamil Goodreturns", "raw_content": "\n» இண்டிகோ விமான நிறுவனத்தால் 1 லட்சம் பேர் பாதிப்பு..\nஇண்டிகோ விமான நிறுவனத்தால் 1 லட்சம் பேர் பாதிப்பு..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\n97 சதவீத லாபம் மாயமானது.. இண்டிகோ நிறுவனத்தின் பரிதாப நிலை..\nவெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..\nவிமான பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, இண்டிகோ வழங்கும் அதிரடி சலுகைகள்\nநாட்டின் முன்னணி மலிவுவிலை விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காகவும், அரசு கட்டுப்பாடுகளுக்காகவும் கடந்த 5 மாதத்தில் சுமார் 1,824 விமானங்களை ரத்து செய்துள்ளது.\nஇண்டிகோ நிறுவனத்தின் இந்தச் செயலால் இந்தியாவில் மட்டும் சுமார் 1,08,549 பயணிகளின் பயணம் ரத்தாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது.\nஇண்டிகோ நிறுவனத்தின் மூலம் 1.08 லட்ச பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜயந்த் சின்ஹா எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.\nஇந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் சுமார் 40 சதவீத வர்த்தகச் சந்தை இண்டிகோ நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇண்டிகோ நிறுவனம் பயன்படுத்தும் ஏ320 ரக விமானத்தில் Pratt & Whitney இன்ஜினில் கோளாறு ஏற்படவே இந்நிறுவனம் சுமார் 11 விமானங்களைத் தரையிறக்கியது. இதன் பின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்புக் கூடுதலாக 8 விமானங்களை இயக்கத் தடை விதித்தது.\nஇதன் எதிரொலியாகவே தொடர் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. கச்சா எண்ணெய் செலவு புதிய உச்சம்..\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2017/07/blog-post_19.html", "date_download": "2018-08-21T13:43:50Z", "digest": "sha1:BXMAHV3NR7SLO2L2Q6WLKMXEWTUQIYOE", "length": 23996, "nlines": 199, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: சீனாவின் புதிய “பட்டுபாதை”", "raw_content": "\nசுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக மேற்குலகையும் சீனாவையும் இணைத்த ஒரு வர்த்தக பாதை சினாவின் “சில்க் ரூட்” (–பட்டுப் பாதை) என்பதை வரலாறு நமக்குச்சொல்லுகிறது. இந்தத் தொன்மையான பட்டுப்பாதையின் வழித்தடத்தில் சீனா, இந்தியா, இலங்கை இணைந்திருந்தன. சீனாவைச் சேர்ந்த ஃபாஹியான் போன்ற புத்தமத அறிஞர்கள் இந்தப் பாதையில் பயணித்துதான் இலங்கைக்கு புத்தமதத்தை எடுத்துச்சென்றனர். காலப்போக்கில் நாடுகளுக்கிடையே நிலவும் இன்றைய நவீன எல்லைக்கோடுகள் இந்தப் பாதையை வெறும் சரித்திரபுத்தகங்களில் இடம் பெறும் ஒரு வார்த்தையாக மட்டும் மாற்றிவிட்டது\nஇந்த சில்க் ரூட் எனும் பாரம்பரியப் பாதையை மீண்டும் துவக்கி தங்கள் பெருமை மிக்க கலாச்சாரத்தை தொடரப்போவதாக சிலஆண்டுகளுக்கு முன் சீன அரசு அறிவித்திருந்தது. 2013 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு 'ஒன் பெல்ட், ஒன் ரோடு' (One Belt, One Road-OBOR)) என்று பெயரிட்டது.\nகடந்த 3 ஆண்டுகளாக மிகத் தீவிரமாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பாரம்பரியமான பட்டுப்பாதையாக இல்லாமல் உலகப் பொருளாதார குறியீட்டில்(GDP) 60%த்தை நிர்ணயிக்கும் முக்கிய 58 நாடுகளைத் தரை, கடல் வான் வழியாக இணைக்கும் ஒரு மிகப்பெரிய திட்டமாக அறிவித்திருக்கிறது. OBOR திட்டத்தின் கட்டுமானங்களின் மதிப்பீடு 1 டிரில்லியன் டாலர்கள். (ஒரு லட்சம் கோடி டாலர்கள்)\nமுதல் கட்டமாக சீனாவின் முக்கிய நகரான குன்மிங் மற்றும் கொல்கத்தா இடையே, அதிவேக ரயில்கள் செல்லும் வழித்தடத்தை அமைப்பதற்கு, சீனா ஒரு திட்டத்தை முன் வைத்தது.. இந்த வழித்தடம், வங்கதேசம், மியான்மார் வழியே செல்லும் என்பதால், 4 நாடுகளின் வர்த்தகத்தை, மேம்படுத்துவதற்கு, இது உதவும் என்று சொல்லி 2,800 கி.மீ தூரத்துக்கு அதிவேக ரயில் தடத்தை அமைக்க, 4 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை சீனா ஏற்பாடு செய்தது. இந்தியா உடனடியாக ஏற்காத இந்த யோசனையை மற்ற நாடுகள் வரவேற்றன.\nஇந்த பிரம்மாண்டமான திட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக லண்டனில் இருந்து சீனா வரையிலான 12.500 கி.மீ தொலைவுள்ள வழித்தடத்தில் சரக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கிச் சாதித்துள்ளது சீனாவின் ரயில்வே துறை. சீனா ரயில்வே கார்ப்பரேஷனின் ஈஸ்ட் விண்ட் சரக்கு ரயில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டது. 20 நாள் பயணத்திற்குப் பின்னர் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ‘யிவு’வை அடைந்தது. மறுபடியும் பிறந்திருக்கும் சில்க் ரூட்டின் வெற்றியாக வர்ணிக்கப்பட்டது இந்தப் பயணம். லண்டனில் இருந்து புறப்பட்ட இந்த சரக்குரயில், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் வழியாகச் சீனாவை வந்தடைந்துள்ளது. இதே போல் 2014ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஸ்பெயினின் மேட்ரிட் நகருக்கு ஒரு சரக்குரயில் இயக்கப்பட்டது. இந்தச் சோதனை ஓட்டங்களைச் தொடர்ந்து கடந்த மே மாதம் பிஜெய்ங் நகரில் இந்த “ஒன்பெல்ட். ஒன்ரோட்” திட்டத்திற்காக ஒரு உச்சி மாநாட்டைக் கூட்டியது சீனா. 29 நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் 70 நாடுகள் இந்தத் திட்டத்தில் சீனாவுடன் ஒத்துழைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இங்கிலாந்து ஜெர்மனி போன்ற வலிமையான நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்தியாவும் அமெரிக்காவும் பங்கேற்க வில்லை. சீனாவுடன் கருத்து வேறுபாடு உள்ள வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகள் பங்கேற்றன. பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.\n. நமது பக்கத்துவீட்டுக்காரர்களை இதில் பங்கேற்பதை தவிர்க்க நமது அரசால் எடுக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்க வில்லை. பாகிஸ்தான் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறது.. திட்டம் மிக வேகமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.\n“பாரம்பரிய கலாச்சார பாதை என்பதெல்லாம் கண்துடைப்பு.''சீனாவின் '' ஒன் பெல்ட் ஒன் ரோடு'' எனப்படும் சில்க் ரூட் திட்டம் உள்நோக்கம் கொண்டது என்கிறார் அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படை கமாண்டர் ஸ்காட் ஸ்விப்ட். சீனா, இந்திய இடையே கடல் எல்லைப் பகுதியில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது. இந்திய கடற்பரப்பை தொடர்ந்து சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன், தெற்கு சீனக் கடல் பகுதியிலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஒரு பிரச்னை. . மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் குறிவைத்து நிலம் மற்றும் கடல் வழியாக சில்க் ரோடு என்ற திட்டத்தை பெரிய பொருளாதார செலவில் கொண்டு வருகிறது சீனா. இந்த திட்டம். வெறும் வணிகம் மட்டும் குறிக்கோளாகக்கொண்டது இல்லை அதற்கும் அப்பாற்பட்ட பல விஷயங்களைக்கொண்டது. என்கிறார் இவர்.\nஇதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது இந்தியா பங்கேற்காதற்காக முதலில் சொல்லபட்ட காரணம். ஆனால் உண்மையான காரணம் பின்னால் வெளியானது.\nசீனா பாகிஸ்தானை இணைக்கும் பொருளாதார நெடுஞ்சாலை இந்தியா சொந்தம் கொண்டாடும் பல்திஸ்தான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இடம் வழியாகப் பொருளாதார நெடுஞ்சாலை அமைக்கச் சீனா திட்டமிட்டிருப்பதை இந்தியா ஏற்கவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் இந்த நெடும்பாதை குறித்து இந்தியா தனது ஆட்சேபணைகளை பதிவு செய்திருக்கிறது.\n“அண்டை நாடுகளின் வளர்ச்சிக்குச் சீனா மேற்கொள்ளும் பங்களிப்பே இது, சீனாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பான இந்தப் பாதை அரசியல் மற்றும் எல்லை தகராறு குறித்தது அல்ல, பொருளாதாரப் பாதை மட்டுமே” என்கிறார் சீனாவின், வெளியுற அமைச்சர் “\nஉலகின் மிக சக்தி வாய்ந்த முதல் நாடாக, சீனா இன்னும் 10 ஆண்டுகளுக்குள் ஆகி விட வேண்டும் என்ற சீன அதிபர் ஜின்பிங்கின் கனவின் வடிவமே அவருடைய இந்தச் செல்லத் திட்டம். இந்த மிகப்பெரிய தடையில்லாத பாதையை நிறுவதின் மூலம். பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளை தங்கள் வணிக சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து சீனாவின் உற்பத்திக்கு மிகப்பெரிய சந்தையை உருவாக்கி அதன் மூலம் சீனாவின் பொருளாதார வலிமையைப் பெருக்குவதுதான் திட்டம். அதைப்புரிந்து கொண்டதனால்தான் அமெரிக்கா எதிர்க்கிறது. எல்லைப் போரில் எழுந்த பரஸ்பரம் நம்பிக்கையற்ற நிலையினால் இந்தியா ஏற்க மறுக்கிறது. என்று ஐரோப்பிய பத்திரிகைகள் எழுதுகின்றன.\n60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் எல்லைப் பிரச்சனையை முடிவுக்கொண்டுவர இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் தருவதை இந்தியா ஒரு நிபந்தனையாக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ஒரு கருத்து எழுந்திருக்கிறது.\nசீனாவின் புதிய பட்டுப்பாதை முழுமை அடைய இந்தியா ஒத்துழைக்கப்போகிறதா\nதிறமையான இரண்டு செஸ் ஆட்டகாரகளின் இறுதி ஆட்டத்தை கவனிப்பது போல பல ஆசிய, ஐரோப்பிய நாடுகள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2011/05/blog-post_24.html", "date_download": "2018-08-21T14:33:52Z", "digest": "sha1:S64R3R37KISC5TYV7AVTZTRCN4SK72XV", "length": 14409, "nlines": 173, "source_domain": "www.astrosuper.com", "title": "/> எம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் -ஒரு விளக்கம்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும், கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக விளக்கம் எதற்கு என்றால் புகழ்பெற்றவர்களின் ஜாதகத்தில் இருக்கும் சில நல்ல அம்சங்களை வைத்துதான் சில ஆய்வுகளை மேற்கொண்டால்தான் பல ஜோதிட புதிர்களை அறிய முடியும்...இது ஜோதிடம் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் என நினைக்கிறேன்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ;பிறந்த தேதி;28.1.1917\nஎம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17 என்பதுதான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது..ஆனால் இந்த பிறந்த தேதி குறிப்புகள்தான் சரி என பல வருடங்களுக்கு முன்,ஒரு ஜோதிடர் பத்திரிக்கையில் எழுதியிருந்தார்...இது சரியாக பொருந்தி வருகிறது...\nஅரசியலில் புகழ்பெற்றவர்கள் ஜாதகம் என்றாலே நாம் செவ்வாய் அவர்களுக்கு எப்படி என்பதைத்தான் பார்ப்போம்.அந்த வகையில் எம்.ஜி.ஆர் தமிழ்கத்தின் அரசியலில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அல்லவா.. 1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள் தமிழக அரசியலில் இருந்தார்.அவர் ஜாதகத்திலும் ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றும், நவாம்சத்தில் பத்துக்குடைய சுக்கிரனை செவ்வாய் பார்வை செய்தும் பலம் நிறைந்து இருப்பதை அரசியல் பலத்தை குறிக்கிறது..அம்சத்தில் செவ்வாய்,சந்திரன் பார்வை....சசிமங்கள யோகத்தை ஏற்படுத்தி சந்திர திசையில் சரித்திர புகழை கொடுத்தது.\nபுத்திர ஸ்தானம்,5 ஆம் அதிபதி சுக்கிரன்,பாக்யாதிபதி புதன் 12 ல் மறைந்து,அவர்களுடன் பாம்பு கிரகம் ராகு கூடியதால் புத்திர தோசம்.அம்சத்திலும் 5 க்குடைய புதன் எட்டில் மறைந்திருப்பதை காணலாம்...\nபுதன்,சுக்கிரன் இணைவு ஸ்ரீ வித்யா யோகம் ஏற்பட்டு,9,10 க்குடையவன் சேர்க்கையும் ஏற்பட்டு ராஜயோகம் அமையப்பெற்றுள்ளது...கலைத்துறையில் அவர் சாதிக்க இந்த கிரக சேர்க்கைகள் முக்கிய காரணி எனலாம்.\nசனி 7ல் அமர்ந்து அவர் குடும்ப வாழ்வில் பல சோதனைகளை தந்தது...\nநவாம்சத்தில் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்த சந்திர திசை அவருக்கு பெரும்புகழை கொடுத்தது ..சந்திர திசை கேது புக்தியில் முதல்வர் ஆனார் (30.6.1977)அடுத்து வந்த செவ்வாய் திசை அவரை அரசியலில் அழியா புகழை கொடுத்தது.....\nஅரசில் உயர் பதவி வகிக்கவும்,அரசியலில் புகழ் பெறவும்,சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் பலம் அவசியம்...1,4,7,10 ஆம் இடங்களுடன் இந்த கிரகங்கள் சம்பந்தம் பெற வேண்டும்...\nஎம்.ஜி.ஆர் ஜாதகத்தில் 1ல் சூரியன் ,செவ்வாய் அமர்ந்தனர்..4 ல் குரு அமர்ந்தார்.7மிடத்தை சூரியன்,செவ்வாய் பார்த்தனர்.10 ஆம் இடத்தை குரு 7 ஆம் பார்வையாக பார்த்தார்.\nஎதிரிகளையும் பணிய வைத்த எம்.ஜி.ஆர்\nஆறாமிடத்தில் தீயக்கோள்கள் இருந்தால் ஜாதகர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவர்.தீமை செய்வோருக்கு தீமையும் நன்மை செய்வோருக்கு நன்மையும் ,தனக்கு பகைவராக இருப்பவரை எல்லாம் தனக்கு பயந்து யாவரும் தன்னை வந்து வணங்கதக்கதாய் மேன்மை அடைவார்கள் என ஒரு ஜோதிட பாடல் சொல்கிறது..எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் ஆறாமிடத்தில் கேது அமர்ந்து அநிலையை அவ்ருக்கு தருகிறது. காள சர்ப்ப யோகமும் 30 வயதுக்கு மேல் அவருக்கு பெரும்புகழ்,செல்வம்,அழிவில்லாத மக்கள் செல்வாக்கை தர முக்கிய காரணம்.\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nஎம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த அதிர்ஷ்ட எண்-7\nநடப்பதை முன்கூட்டியே சொன்ன ஜோதிடர்கள்\nகாதல் தோல்வி பற்றிய ஜோதிடம்\nஜோதிடம்;ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_586.html", "date_download": "2018-08-21T14:07:55Z", "digest": "sha1:MID3JSGCYCPJ6S6OZWATBKUS2VMFSSPL", "length": 10380, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "இதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே... - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW இதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். BBC இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டு இந்த நபரை பாராட்டியுள்ளது. பாபா என்னும் இக் கடைக்குள் 3 பேர் நுளைகிறார்கள். ஒருவர் கையில் துப்பாக்கி. மற்றவர் கையில் தலா கத்தி மற்றும் பொல்லு தடி. இவர்கள் மூவரும் சேர்ந்து கடையில் நின்றிருந்த தமிழனிடம் கொள்ளையடிக்க முயன்றார்கள்.\nஉடனே சுதாரித்துக்கொண்ட நபர். ஏற்கனவே வைத்திருந்த மிளகாய் பொடி டப்பாவை திறந்து. சாமிக்கு வீபூதி எத்தும் ஸ்டைலில் வீசியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்காத அவர்கள் திண்டாடி இறுதியில் திணறி அங்கிருந்து ஓடிவிட்டார்கள். தமிழன் என்றால் சும்மாவா \nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே... Reviewed by athirvu.com on Thursday, April 26, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/world-news/45126-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8.html", "date_download": "2018-08-21T14:24:56Z", "digest": "sha1:XQ2NCZ4FVV2B5P25WO36HZPLJCHRL3LX", "length": 23683, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி நீதிபதி பெயர் பரிந்துரை - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு உலகம் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி நீதிபதி பெயர் பரிந்துரை\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி நீதிபதி பெயர் பரிந்துரை\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோனி கென்னடி வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார்.அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 9 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக பதவியேற்றுவிட்டால் அவர் உயிரிழக்கும் வரை பதவியில் நீடிப்பார். சில நீதிபதிகள் மட்டும் தாமாக முன்வந்து ஓய்வெடுப்பதாக அறிவிப்பது உண்டு. அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி அந்தோனி கென்னடி (81) வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறப்போவ தாக அறிவித்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியை தேர்வு செய்யும் பணியை அதிபர் ட்ரம்ப் தொடங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதி யாக வேண்டும் என்றால் அவரை அதிபர் பரிந்துரைக்க வேண்டும். அந்த பரிந்துரையை நாடாளுமன்றத்தின் செனட் அவை உறுதி செய்ய வேண்டும்.இந்தப் பின்னணியில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்காக 25 நீதி பதிகள் அடங்கிய பட்டியலை அதிபர் ட்ரம்ப் தயார் செய்துள்ளார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார். இவர் தற்போது 6-வது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு 25 நீதி பதிகள் கொண்ட பட்டியலில் இருந்து 3 நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒருவர் செனட் அவையின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஸ்காலியா கடந்த 2016-ல் மரணமடைந்தார். அந்த பதவிக்கு அப்போதைய அதிபர் ஒபாமா, 3 நீதிபதிகளைப் பரிந்துரை செய்தார். இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சீனிவாசனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஒபாமா தனது ஆட்சியின் கடைசி காலத்தில் இருந்ததால் அவர் பரிந்துரையை செனட் அவை பரிசீலிக்கவில்லை. கடந்த 2017-ல் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, நீல் கார்சச் என்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.\nமுந்தைய செய்திஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் ஜூலை 27 ஆம் தேதி தோன்றவுள்ளது\nஅடுத்த செய்திஓடும் ரயிலில் தடுக்கி விழுந்தவரை, காப்பாற்றிய போலீசுக்கு குவியும் பாராட்டு\nதலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை\nஉச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிறார் இந்திரா பானர்ஜி\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் – 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரணாய், சமீர்\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு\nபுதிய உச்சத்தை எட்டியது இந்திய பங்குச்சந்தை\nஇந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ.74 ஆயிரம் அபராதம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nஉள்ளூர் செய்திகள் 21/08/2018 4:29 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/44248-why-bjp-trying-to-deviate-their-roots.html", "date_download": "2018-08-21T14:23:24Z", "digest": "sha1:H3T4IOED7HZCNBIPN347OCQGAWBXA6KI", "length": 21961, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "வேர்களை விட்டு விட்டு கிளை பரப்ப படாத பாடுபடும் பாஜக... - தினசரி", "raw_content": "\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு உரத்த சிந்தனை வேர்களை விட்டு விட்டு கிளை பரப்ப படாத பாடுபடும் பாஜக…\nவேர்களை விட்டு விட்டு கிளை பரப்ப படாத பாடுபடும் பாஜக…\nஅந்தம்மா பிராமண சமுதாயத்துக்குனு ஏதாவது நல்லது பண்ணிச்சோ இல்லையோ ஆனால் தமிழகத்தை பொறுத்த மட்டில் அந்தம்மாவ தான் பெரும்பான்மையான பிராமணர்கள் தங்கள் அடையாளமா பிரதிநிதியா பார்க்க ஆரம்பிச்சாங்க..\nஇடை பட்ட காலத்தில் இந்துமுன்னணியும் சங்கமும் எவ்வளவோ விஷயங்களில் பிராமணர்கள் வஞ்சிக்கப்படும் போது வன்மையாக அவமானப்படும் போதும் கண்டிச்சிருக்காங்க..\nஏன் மறியல் ஆர்ப்பாட்டம் கண்டன ஊர்வலம் எல்லாம் கூட நடத்தியிருக்காங்க ஆனால் பாதிக்கும் மேற்பட்ட பிராமணர் சமூகம் தன்னோட அபிமானத்தை சிறிது கூட அம்மாவிடமிருந்து நகர்த்தலை அம்மாவோட விசுவாசிகளாவே இருந்தாங்க…\nபாஜக கூட இவ்விஷயத்துல பல தடவை தோத்து போச்சு.. காரணம் தனக்கு நல்லது நடக்காட்டினா கூட பரவாயில்லை தன்னை சமூகத்தில தொந்தரவு செய்யாம இருந்தாலே போதுங்கிற சிந்தனை பிராமணர்களிடம் மேலோங்கி இருந்ததே.\nஅது போன்றே அந்த அம்மாவோட ஆட்சி காலத்துல பிராமணர்களுக்கு பெரும்பாலும் பூணல் அறுக்கிறது குடுமிய அறுக்கிறதுனு எதுவும் நடந்ததில்ல.. அந்தம்மா இறந்ததுக்கப்புறம் தனக்கிருக்கிற ஒரே வழி பாஜக ஆதரவு தான்… அப்படியே தான்\nஇப்போ வரைக்கும் செயல்பட்டு வருகிறார்ர்கள்..\nஆனால் தற்போது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை போலவே அத்தகைய சமூகத்தை கண்டு கொள்வதோடு மட்டுமல்லாமல் ஒதுக்கவும் ஒதுங்கவும் செய்து வருகிறது பாஜக\nஇது போன்ற நிகழ்வுகளை சமுதாயத்தில் மட்டுமில்லை அதன் கட்சி நிர்வாகத்தில் கூட செயல்படுத்தி வருகிறது. தகுதியும் பண்பும் இருந்தும் கூட பிற சாதி சமய மக்களை கவரவும் பாஜகவை யாரும் பார்பனர் கட்சி என்று சொல்லி விடக்கூடாது என்ற சுயநலத்தினாலும் பலரை பல பிராமணர்களை மேல்மட்ட பொறுப்பிற்கு உட்படுத்தாமல் தட்டிக் கழிக்கிறது.\nநானும் திட்டியிருக்கிறேன் ஸ்டாலினுக்கு திலகமிட்ட பட்டரை ஆனால் அதற்கும் இங்கு சிலர் பேசும் பேச்சுகளுக்கும் நிறைய பேதமிருக்கிறது\nஒட்டு மொத்த வர்க்கத்தையே அவமானப்படுத்தி பேசுவது. திராவிடர் கழகத்தின் அறுவெறுக்கத்தக்க செயல்களையே மிஞ்சுவதாய் உள்ளது…\nஅவன் கையில அகப்பட்டா குடுமியும் பூணலும் தான் அறுபடும் ஆனா உங்க கையில மாட்டினா உசுரையே எடுத்துறுவீங்க\nமுந்தைய செய்திஉலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்\nஅடுத்த செய்திபிரதமர் மோடி தான் உண்மையான சூப்பர் ஸ்டார்: பூனம் மகாஜன்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை 21/08/2018 10:20 AM\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி 21/08/2018 10:19 AM\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார் 21/08/2018 10:12 AM\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு 21/08/2018 10:08 AM\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்: 21/08/2018 8:15 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/44308-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D.html", "date_download": "2018-08-21T14:24:59Z", "digest": "sha1:CEIQUICCSTCL3OJ4ZXEU6YICDYCM7EEG", "length": 21108, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் - தினசரி", "raw_content": "\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்\nசேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்\nசேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கண்டித்து திமுக சார்பில் திருவண்ணாமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது\nஇதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை ஐந்து மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனால், அதிமுக அரசோ மக்களின் பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல் காவல்துறை மூலம் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.\nஇத்திட்டத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், விளை நிலங்கள், மலைகள், நீர் ஆதாரங்கள் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் சேலம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திஇன்று சங்கரலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா\nஅடுத்த செய்திநாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு – குஜராத் பா.ஜ.க.வினருடன் இன்று அமித் ஷா ஆலோசனை\nஆசிய விளையாட்டில் இந்தியா இன்று….\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று…\nஇன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டு போட்டிகள்\nகிரிக்கெட்: இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை 21/08/2018 10:20 AM\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி 21/08/2018 10:19 AM\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார் 21/08/2018 10:12 AM\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு 21/08/2018 10:08 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/world/after-australia-soon-ola-drive-into-uk-012277.html", "date_download": "2018-08-21T14:12:07Z", "digest": "sha1:JTN4HT6YXG5K4IXTAP3BQ6VJV74UIAFV", "length": 17321, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் ஓலா..! | After Australia Soon Ola To Drive into UK - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் ஓலா..\nஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் ஓலா..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nஆப்பிள் நிறுவனத்துக்கு சாவல் விடுத்த மாணவன்.. உலகின் கவனத்தை மற்றொரு பில்கேட்ஸ்..\nஆஸ்திரேலியாவில் அதிரடி விரிவாக்கம்.. ஓலா அசத்தல்..\nஆஸ்திரேலியா 457 விசாவிற்கு நிரந்தரத் தடை.. இந்தியர்கள் சோகம்..\nஆஸ்திரேலியா திட்டத்தை கைவிட்டது அதானி குழுமம்.. கெளதம் அதானிக்கு பின்னடைவு..\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nமுடிவுக்கு வந்த ஆஸ்திரேலியா-வின் அட்டோமொபைல் சகாப்தம்..\nஇந்தியாவின் மிகப் பெரிய செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா 2018-ம் அண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தில் தனது சேவையினை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஓலா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய டாக்ஸி சேவையினை ஆஸ்திரேலேயாவில் துவங்கியது மட்டும் இல்லாமல் அமெரிக்க நிறுவனமான உபருக்கு மிகப் பெரிய போட்டியாகவும் உள்ளது.\nஒலா நிறுவனத்தினில் முதலீடு செய்துள்ள சாப்ட்பாங் குழுமம் சவுத் வேல்ஸில் செப்டம்பர் மாதம் முதல் டாக்ஸி சேவையினை வழங்குவதற்கான உரிமையினைப் பெற்றுள்ளது என்றும் அதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் மற்றும் பிற நகரங்களில் சேவையினை விரிவு படுத்தவும் முடிவு செய்துள்ளது.\nடாக்ஸி சேவை நிறுவனமான ஓலா இங்கிலாந்தில் தனியார் வாகனங்களை வாடகைக்கு அளிக்க உள்ளது மட்டும் இல்லாமல் பிரபலமான கருப்பு கேப் சேவையினை அளிக்கும் என்றும் பிற போக்குவரத்துச் சேவைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nஓலா இந்தியாவானது டாக்ஸி சேவை மட்டும் இல்லாமல் ஆன்லைன் ஆட்டோ சேவையினையும் இந்தியாவில் வழங்கி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் உணவு டெலிவரி நிறுவனங்களையும் கைபற்றி வருகிறது.\nஓலா நிறுவனம் உபரின் இந்திய சேவையினை வாங்கும் முடிவிலும் உள்ளது. இதே போன்று தான் சிங்கப்பூரில் கிராப் நிறுவனம் உபரின் சேவையினை வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.32 என வரலாறு காணாத சரிவை பெற்றுள்ளது..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=e2d8f275267d4d53812ab20fd3c06777", "date_download": "2018-08-21T14:07:26Z", "digest": "sha1:TQVXT7RHOPNLDGVE3WH6MO7I7S2VAUDQ", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rgkumaran.blogspot.com/2010/07/grammer-pattern-8.html", "date_download": "2018-08-21T14:09:33Z", "digest": "sha1:A4IZ4IBBI6RJ6TX7UQJFO3WOXGOIB2D6", "length": 11864, "nlines": 177, "source_domain": "rgkumaran.blogspot.com", "title": "GOALS Connecting People to Connecting Global: Grammer Pattern 8", "raw_content": "\nஆங்கில பாடப் பயிற்சி 8 (there is)\nநாம் ஆங்கில பாடப் பயிற்சி 7 ல் “இருக்கிறது” என்பதை குறிக்கும் ஆங்கிலச் சொல்லான \"have/have got\" டை மையப்படுத்தியக் கிரமர் பெட்டர்னைக் கற்றோம்.\nஇன்று \"there is\" எனும் சொல்லை மையப்படுத்தி இன்றைய கிரமர் பெட்டர்னை கற்கப் போகின்றோம். இந்த \"there is\" எனும் சொல்லும், நாம் சென்றப் பாடத்தில் கற்ற \"have\" எனும் சொல்லும் தமிழில் \"இருக்கிறது\" எனும் ஒரே அர்த்ததைத் தான் தருகின்றது. இருப்பினும் இவ்விரண்டினதும் பயன்பாடுகள் வேறுப்பட்டவை. இவ்வேறுப்பாட்டை இன்றையப் பாடத்தில் நாம் கற்கலாம்.\nThere is - \"இருக்கிறது\" எனும் சொல்லை மையப்படுத்தி இன்றைய கிரமர் பெட்டர்னை 22 வாக்கியங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கெனவே கற்ற \"கிரமர் பெட்டன்களைப்\" போல், இதையும் மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள். இது மிகவும் இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும். எமது ஆங்கில பாடப் பயிற்சியில் வழங்கப்படும் \"கிரமர் பெட்டன்களை\" மனப்பாடம் செய்துக்கொண்டாலே நீங்கள் பாதி வெற்றிப் பெற்றுவிட்டதற்கு சமனானதாகும்.\nநீங்கள் புதிதாக இந்த \"ஆங்கிலம்\" வலைத்தளத்திற்கு வருகைத்தந்தவரானால், எமது பாடப் பயிற்சிகளை மிகவும் எளிதாக கற்பதற்கு Grammar Patterns 1 லிருந்தே தொடரும் படி கேட்டுக்கொள்கின்றோம்.\nஇருக்கின்றது புத்தகங்கள். (பன்மை/ Plural)\nஇல்லை புத்தகங்கள். (பன்மை/ Plural)\nஇருக்க முடியும் ஒரு புத்தகம்.\nஇருக்க முடியாது ஒரு புத்தகம்.\nஇருந்தது புத்தகங்கள். (பன்மை/ Plural)\n(நிச்சயமாக) இருக்க வேண்டும் ஒரு புத்தகம்\nஇருந்திருக்க வேண்டும் ஒரு புத்தகம். (நிச்சயமாக)\nஇருக்கவேண்டும் புத்தகங்கள். (பன்மை/ Plural)\nஇருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.\nஎப்படியும் இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.\nசற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து இருக்கிறது ஒரு புத்தகம்.\nஅப்போதிருந்து/அக்காலத்திலிருந்து இருந்தது ஒரு புத்தகம்.\nசற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து இருக்கின்றது புத்தகங்கள். (பன்மை/ Plural)\n• இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்\n• இருக்கிறது ஒரு தேர்தல் அமெரிக்காவில்\n• இருக்கின்றது இரண்டு செம்மொழிகள் இந்தியாவில்\n• இருக்கின்றது 1652 மொழிகள் இந்தியாவில்\n• இருக்கின்றது 6760 மொழிகள் உலகத்தில்\n• இருக்கின்றது நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் சந்தையில்\nஒருமையாக ஆரம்பிக்கும் வாக்கியங்களில் 3, 4, 11, 17, 22 போன்ற இடங்களில் பன்மையாக (Plural) மாற்றி எழுதுங்கள்.\nபன்மையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களின் 1, 2, 9, 16, 20 போன்ற இலக்கங்களின் போது (Singular) ஒருமையாக மாற்றி எழுதுங்கள்.\nHave - There is இரண்டுக்குமான வேறுபாடுகள்\n1. தனக்கு, அல்லது தனக்கே சொந்தமாக இருக்கிறது எனும் உரிமையைக் குறிப்பதற்கு \"have\" பயன்படுகின்றது.\n2. \"there is\" - பொதுவாக இருப்பவற்றைக் குறிப்பதற்கு பயன்படுகின்றது.\nஉதாரணமாக: I have a book எனும் போது “எனக்கு இருக்கிறது ஒரு புத்தகம்.” என்று பொருள்படுகின்றது. அதாவது தனக்கு உரிமையாக அல்லது தன்னிடம் \"ஒரு புத்தகம் இருக்கிறது\" என்பதை இவ்வாக்கியம் வெளிப்படுத்துகிறது.\n\"There is a book on the table \"எனும் வாக்கியத்தைப் பார்ப்போம். இதில் “இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்” என்று கூறப்படுகின்றது.\n என்பதைப் பற்றியெல்லாம் இங்கே குறிப்பிடப்படவில்லை. பொதுவாக \"ஒரு புத்தகம் இருக்கிறது\" அது மேசையின் மேல் இருக்கிறது\" என்பதை மட்டுமே கூறுகின்றோம். (அது யாருடையது என்பது எமக்குத் தெரியாது அல்லது உரிமையாளரைக் குறிப்பிடாமல் பேசுகின்றோம்) இதுப்போன்று பொதுவாக \"இருக்கிறது\" என்பதை வெளிப்படுத்த \"there is\" பயன்படுத்த வேண்டும்.\nHere and there – இங்கும் அங்கும்\n\"There\" என்றால் “அங்கே” என்றே தமிழில் பொருள்படுகின்றது. ஆனால் இந்த கிரமர் பெட்டர்னில் “there+” எனும் சொல்லுக்கு அவ்வாறான அர்த்தம் கொள்ளவேண்டாம், “இருக்கிறது” எனும் அர்த்தத்திலேயே பயன்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2014/01/1_24.html", "date_download": "2018-08-21T13:59:51Z", "digest": "sha1:VBINX2GHPNQCIUIXAMM2NW2T3NGQMDSS", "length": 22788, "nlines": 164, "source_domain": "www.kimupakkangal.com", "title": "முகவரியில்லாமல் அலைவுறுகிறேன் (1) | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் முகவரியில்லாமல் அலைவுறுகிறேன் (1)\nசில நாட்களுக்கு முன் மோக முள் நாவல் சார்ந்து சேலத்திலுள்ள பாலம் புக் மீட்டில் பேசினேன். பதிவு செய்தல் எனக்கு பிடித்தமான ஒன்று. பேச்சு வடிவத்தில் அதை அங்கு செய்தேன். அது எனக்கு முழுதும் புதுமையான அனுபவம். இருந்தும் எழுத்தில் செய்யும் பதிவு ஒரு திருப்தியை கொடுக்கிறது. அந்த ரீதியில் மோக முள் சார்ந்த என் கருத்தை பதிவாய் அளிக்கிறேன்.\nஅளவில் பெரியதாய் இருக்கும் நாவல்களைக் கண்டாலே எனக்கு சற்று பயம் ஏற்படும். அதற்குண்டான காரணம் சில நேரங்களில் அவை அதி சுவாரஸ்யமாய் நம்மை இழுத்து கடைசி பக்கம் வரை கொண்டு சென்று பேரின்பத்தை கொடுக்கும். இதன் மறுபுறம் நம்மை அப்படியே இன்னமும் எத்தனை பக்கங்கள் இருக்கிறது என்று பார்க்கத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த இரண்டாம் ரகத்தை இதுநாள் வரை உணர்ந்ததில்லை. இருந்தும் பயம் மட்டும் என்னிடம் எப்போதும் சேகரமாய் இருக்கிறது.\nஇந்த பயமே ஆச்சர்யம் கொள்ளும் வகையாய் ஒரு நாவலை வாசித்தேன். அவ்வளவு வேகமான வாசிப்பை, வெறும் வாசிப்பு என்பதை விட வாசிப்பனுபவத்தை நான் உணர்ந்ததில்லை. அப்படி ஒரு உன்னத அனுபவத்தை அளித்த நாவல் தி.ஜானகிராமனின் “மோக முள்”.\nஇந்த நாவலை அநேக முன்னணி எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் இலக்கிய அறிமுகமாக சொல்லியிருக்கிறார்களே அன்று கொண்டாடவில்லை. முக்கால்வாசிப் பேர் கொண்டாடுவது எல்லாம் அம்மா வந்தாள் என்னும் நாவலைத் தான். இந்நாவலோ என்னை எங்கோ இழுத்து செல்கிறது. அநேக இடங்களில் தாஸ்தாயெவ்ஸ்கி நாவலை வாசிக்கும் போது ஏற்படும் அனுபவங்களை கொடுக்கின்றது.\nஇந்த நாவல் சார்ந்து முதலில் சொல்ல வேண்டுமெனில் அது எனக்கு கொடுத்த முழுமை என்ற திருப்தி தான். ஆம். ஒரு புன்னைவின் முழுமையை என்னால் இங்கு உணர முடிந்தது. இதைத் தான் முன்னுரையில் சுகுமாரன் கதையாடல் கட்டுக் கோப்பானதாக இல்லை நாவல் மிக நீளமானதாக உள்ளது என்று எழுதியுள்ளார். நான் அதை முற்றிலும் மறுதலிக்கிறேன். பொன்னியின் செல்வன் நாவலை எடுத்துக் கொள்வோம். அந்நாவலில் காஞ்சி இலங்கை உறையூர் என்று அநேக ஊர்களின் வர்ணனைகள் மிக நீளமாக சொல்லப்படுகிறது. அப்படி சொல்லப்பட்டும் வாசகன் அந்த இடங்களை கற்பனையில் கொணரவில்லையெனில் கல்கி தோல்வியே தழுவுகிறார். அதைப்போலத் தான் இங்கும் நாவலின் படிமங்கள் கையாளப்பட்டுள்ளது. நாவலில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் வாசிப்பிலேயே தோன்றி வாசிப்பிலேயே தத்தமது வரலாற்றை உருவாக்கிக் கொண்டு மறைந்து விடுகிறார்கள். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் என்னால் நிராகரிக்க முடியவில்லை.\nமேலும் இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் பல்வேறு குணம் கொண்டவைகளாகவும் அவர்களுக்கென கிளைக்கதைகள் இருந்தாலும் ஓர் இடத்தில் வந்து சேர்கிறது. நன்கு பிண்ணப்பட்ட ஒரு புனைவு என்று என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இங்கு எல்லாமே தர்க்கத்தின் அடிப்படையில் பிண்ணப்பட்டிருக்கிறது.\nமோக முள் என்று பெயர் வைத்திருக்கிறாரே ஒழிய உள்ளே விரசத்திற்கு உகந்த பக்கங்கள் எதுவுமே இல்லை. மனித உணர்ச்சிகளுக்கு நாம் வைக்கும் பெயர்கள் தான் இவை. காதல் மோகத்திலும் முடியலாம், மோகமே முக்தியையும் அளிக்கலாம். இந்த இரண்டையும் அவர் குழப்பமாக முன்வைத்து செல்கிறார் நாவலில். நாம் செய்யும் உணர்வு சார் விஷயங்கள் நமக்கு எப்போதும் புலனாகப் போவதில்லை. நம் உணர்வை இன்னது தான் என்று அறுதியிட்டு ஆதாரங்களுடன் சொல்ல முடியாது. பிறர் மூலம் அவை சொல்லப்படும் போது நாம் குழப்பத்தினுள்ளேயே சென்று விடுகிறோம். இதனால் தான் தர்க்கத்தின் அடிப்படையில் பிண்ணப்பட்ட நாவல் என்றிருந்தேன்.\nமோகம் சார்ந்து மட்டுமல்ல தர்க்கம். இந்நாவலில் பாபு என்றொரு கதாப்பாத்திரம் வருகிறது. அவனை சுற்றி நிகழ்வதே முழு நாவலும் கூட. அவன் இருபது வயதை தொடும் ஒரு இளைஞன். அவனின் மூளை எல்லாவற்றையும் ஏற்கும் நிலையில் இருக்கக் கூடியது. அப்படியிருக்கும் போது ஐந்து துறவிகள் போதனைகளை கொடுத்தால் அவனின் மூளை என்ன ஆகும் விஷயம் யாதெனில் ஐவரும் ஒரே போதனைகளை தர்க்க குதர்க்க ரீதியாக சொல்லிவிடுகிறார்கள். அவனது மூளை நிதர்சனத்தை காண மல்லுகட்டுகிறது.\nஇன்று யதார்த்த வாழ்க்கையில் அநேகம் பேரின் மனம் இப்படி தான் ஊஞ்சலாடிக் கொண்டு இருக்கிறது. சமூகம் மற்றும் குடும்பவியல் பிரச்சினைகளில் நாம் எடுக்கும் முடிவுகளில் ஸ்திரம் கொள்ளாமல் அடுத்தவன் சொல்வதில் கொஞ்சம் செவி சாய்க்கிறோம். விளைவு நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. இந்த குழப்பத்திலிருந்து விடுதலைப் பெற மனிதன் காலம் தொட்டு மாற்று வழியை தேடிக் கொண்டிருக்கிறான். பாபுவும் அப்படியே செய்கிறான். அவன் செல்லும் அந்த வழியையும் விரிவாக அழகுற எழுதியிருக்கிறார் தி.ஜானகிராமன்.\nமனிதனின் மனம் பலகீனமானது என்பதை இந்த பகுதியில் சூசகமாக சொல்லி சென்றிருக்கிறார். அஃதாவது நாம் மாற்றுப் பாதையின் பிடியில் சிக்கிக் கொண்டு அதன் வழியிலேயே செல்லும் போது அதனால் நாம் பழைய நிலைக்கு செல்ல முடியாமல் திண்டாடுகிறோம். பழைய இச்சைகள் பழைய குழப்பங்கள் நம்மை விட்டு ஓடியிருந்தாலும் நம் இருத்தல் சார்ந்த ஒரு குழப்பத்தை இந்த மாற்றுப்பாதை விட்டே செல்கிறது. அப்போது அவன் செல்ல வேண்டிய இடம் மாற்றுப்பாதையா அல்லது யதார்த்த வாழ்க்கையா என்பதே முக்கியமானது. இதை நாவலில் மிக அழகாக சொல்லுகிறார் தி.ஜானகிராமன்.\nஇந்நாவலின் கதை யாதெனில் பி.ஏ படிக்கும் பாபு என்னும் ஒரு இளைஞனுக்கு யமுனா என்ற தன்னை விட பத்து வயது மூத்த பெண் மீது காதல் ஏற்படுகிறது. இந்த காதலை வெளியிலும் சொல்ல முடியாமல் அவளுடைய வீட்டிற்கு தெரிந்தவனாய் அடிக்கடி சென்று சென்று அவளிடமும் சொல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான். இவனின் மன உணர்ச்சிகளை மிகத் தெளிவாக சொல்கிறார்.\nவேடிக்கை யாதெனில் நாவல் முழுக்க உரைநடையில் செல்கிறது. வாசிக்கும் போதோ அவனின் அகவுலகம் பேசுவதைப் போலவே இருக்கிறது. அவன் சமூக கோட்பாடுகளால் சூழப்பட்டவன். மாற்று சிந்தனைகள் சமூகத்தில் புறந்தள்ளப்படும் போது தான் மற்றும் மாற்றாக இருந்து என்ன செய்ய முடியும் என மனதால் பயம் கொண்டு இருப்பவன்.\nஇந்த பயத்தை ஆரம்ப சில பக்கங்களிலேயே பார்க்க முடியும். யமுனாவை பெண் பார்க்க கோயமுத்தூரிலிருந்து ஒருவர் வருவார். அவரிடம் யமுனாவின் அம்மா இரண்டாந்தாரம் ஆனால் இரு மனைவிகளும் சுமுகமாக வாழ்கிறார்கள் எனும் போது வந்தவர்க்கு கோபம் வந்துவிடும். மேலும் அம்மா மராத்தியர் அப்பா அய்யர். இந்த ஜாதி வேறுபாட்டால் அவர் மனம் சினம் கொண்டு பாபுவிற்கும் அவருக்கும் வாய்ச்சண்டை ஏற்படும். அப்போது எனக்கு எந்த பேதமும் தெரியவில்லையே என்கிறான். இதே போன்று பல இடங்களில் எனக்கு பேதம் தெரியவில்லையே என்கிறான்.\nஇந்த பேதம் என்னும் விஷயம் கூட சமூகம் அவன் மேல் திணிக்கும் ஒரு அழுக்கு. அவன் தனக்குள் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டாக, தனிமனிதத்துவவாதியாக இருக்கிறான். அது பல இடங்களில் சமூக எல்லைகளை மீறுவதாய் இருக்கிறது. இதை அவனுக்கு யார் மூலமாவது நாவலில் தெரியப்படுத்தும் போதெல்லாம் எனக்கு பேதம் தெரியவில்லையே என வெவ்வேறு விதமாகச் சொல்கிறான். இது பாபுவிற்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்.\n1 கருத்திடுக. . .:\nஉரைநடையில் எழுதுவது மிக மிக சிரமம்... ரசனையை தொடருங்கள்...\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஉலகமே அறத்தில் தான் இயங்குகின்றது என்பதை அக்காலத்தில் அதிகம் நம்பி வாழ்ந்து வந்தனர். ஆனாலும் மக்களின் எண்ணங்களும் செயல்களும் அறத்திலிருந்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nதொலைய நினைப்பவனின் கதை (2)\nதொலைய நினைப்பவனின் கதை (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaiputhinam.com/neem-pest-control/", "date_download": "2018-08-21T13:59:39Z", "digest": "sha1:N7UJS32HXMLGRU3ZV37CSO7HZCG2YDJE", "length": 8231, "nlines": 87, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "வேம்பு கரைசல் (Neem Pest Control) | Pasumaiputhinam", "raw_content": "\nஒரு ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டை தேவைப்படும், அவற்றை இடித்து நன்கு தூளாக்கி 20 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுதும் ஊறவைக்க வேண்டும். பின்பு அவற்றை வடிகட்டி 10 லிட்டர் பசுமாட்டுக் கோமியம், ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் 200 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து ஒட்டு பசை சேர்த்து தெளிக்கவும்.\nநெல் பாக்டிரியா கருகல் நோய்\nநெல் துங்ரோ வைரஸ் நோய் (குட்டைப்புல் நோய்)\nதக்காளி இலைக்கருகல் நோய்,சாம்பல் நோய்\nமிளகாய் இலை சுருட்டை நோய்\nஒரு ஏக்கருக்கு 2 கிலோ வேப்பம் புண்ணாக்கை, 10 லிட்டர் நீரில் கலந்து 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு இக்கலவையை வடிகட்டி, 100 மில்லி காதி சோப்புடன் 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.\nநெல் தோகை அழுகல் நோய்\nமிளகாய் புழ அழுகல் நோய்\nஅனைத்து இடங்களிலும் வேம்பு வளர்க்கலாம். வேம்பில் பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க நாம் வயல் ஓரங்கள், தரிசு நிலங்களில் மற்ற இடங்களலும் வேம்பு வளர்த்து பயன்படுத்தலாம். இப்பொழுது நடவு செய்தால் தண்ணீர் ஊற்றும் செலவு மிச்சம். எந்தவித பழுதும் வராமல் முளைத்துவிடும். ஆகவே நாம் இப்பவே வேப்பமரம் நடவு செய்வோம். வேப்ப மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 50 கிலோ வேப்பங் கொட்டை கிடைக்கிறது. அதில் 50 சதவீதம் வேப்ப எண்ணெய் கிடைக்கும். அனைத்து வகை பூச்சி, நோய்களையும் கட்டுப்படுத்தும், வேம்பில் கட்டுப்படுத்தப்படும் பூச்சிகளின் எண்ணிக்கை – 123. மனிதர்களுக்கும் நல்லது. எனவே வேப்பமரத்தை இப்பொழுதே நடவு செய்வோம்.\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nஆடு வளர்ப்பில் விருது வென்ற பட்டதாரி(Goat Rearing)\nஎலுமிச்சையில் சொறி நோய் தாக்குதல் (Pest control for lemon tree)\nஇயற்கை களைக்கொல்லி செய்முறை-1 (Natural Herbicide)\nகால்நடைகளுக்கு மாற்றுத் தீவனம் அசோலா (Azolla for Cattle)\nநன்மை தரும் பூச்சிகள் மற்றும் இனக்கவர்ச்சி பொறி (Goodness Causing Bugs)\nAugust 15, 2018, No Comments on நன்மை தரும் பூச்சிகள் மற்றும் இனக்கவர்ச்சி பொறி (Goodness Causing Bugs)\nஈயம் கரைசல் (EM 1)\nநோய் கட்டுப்பாட்டிற்கு சில குறிப்புகள்(Control Diseases In Plants)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3475 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1347 views\nசுத்தமான குடிநீரை தரும் செப்பு (Copper) - 1193 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2018-08-21T14:41:48Z", "digest": "sha1:2J4J7KUP2LH6SKJSI3E26M53J5ASQURE", "length": 4257, "nlines": 83, "source_domain": "www.tamiljokes.info", "title": "என்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட? -", "raw_content": "\nஎன்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட\nநூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.\nஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா\nஅவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.\nபின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதாஎன்ன நினைத்தாய்” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.\nஅவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.\nசிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.\nசொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க\nஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா\nஇப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.\nஅவன் சொன்னான்”நான் ஒரு வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்…\nஒரு யானை ஒரு எறும்பு\nஎன் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/featured/46847-truth-begind-viral-video-of-a-snake-climbing-vishnu-idol.html", "date_download": "2018-08-21T14:26:57Z", "digest": "sha1:BEB32TG2PHUBQZJS2ZJVX445DBNJV5DG", "length": 36008, "nlines": 332, "source_domain": "dhinasari.com", "title": "பெருமாள் சிலையில் நாகம் ஏறிய ‘பக்திப் பரவச’ வாட்ஸ்அப் வைரல் வீடியோ: உண்மை என்ன? - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு கட்டுரைகள் பெருமாள் சிலையில் நாகம் ஏறிய ‘பக்திப் பரவச’ வாட்ஸ்அப் வைரல் வீடியோ: உண்மை என்ன\nபெருமாள் சிலையில் நாகம் ஏறிய ‘பக்திப் பரவச’ வாட்ஸ்அப் வைரல் வீடியோ: உண்மை என்ன\nமயக்கும் வாட்ஸ்அப்; மயங்கும் ஊடகங்கள் இவற்றை எல்லாம் புரிந்து கொண்டால், இப்போது வைரலாகப் பரப்பி மகிழும் வீடியோவைப் போன்று பக்தர்கள் இனி செய்ய மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி\nகடந்த சில நாட்களாக நரசிம்மர் பெருமாள் விக்ரகத்தின் மீது நாகப் பாம்பு ஏறி படம் எடுத்து, பக்தர்களுக்கு காட்சி கொடுத்த பக்திப் பரவச வீடியோ ஒன்று வாட்ஸ்அப் வாயிலாக வரைமுறையின்றி பரவி வருகிறது. இது, தமிழகத்தின் மதுரை நகருக்கு அருகில் உள்ள திருமோகூர் திருக்கோயிலில் உள்ள பெருமாள் என்று ஒரு தகவல் உடன் பரவியது.\nஇதை உண்மை என்று நம்பி ஆங்கில செய்தித் தளங்களில் இருந்து தமிழ்த் தளங்கள் வரை செய்தியாக்கி, பக்திப் பரவச வீடியோவை லட்சக் கணக்கானோர் பார்க்க வகை செய்தனர். வாட்ஸ்அப்பில் பரவி வரும் ஒரு தகவலை தகுந்த வகையில் உறுதி செய்யாமல், செய்தி ஆக்கக் கூடாது என்பது, ஊடக ஆசிரியர் குழுவில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப் படும் அடிப்படைப் பாடம்.\nசற்று இந்து மதம் சார்ந்த விவரம் அறிந்தவர்கள் ஆக இருந்திருப்பார்களே ஆனால், இந்த வீடியோவில் வரும் திருமால் விக்ரகம் நரசிம்மர் என்றும், வடகலை பிரிவு திருமண் (நாமம்) உள்ள கோயில் என்றும் புரிந்து கொண்டிருப்பார்கள். வீடியோவில் உள்ள விக்ரகத்துக்கும் திருமோகூருக்கும் தொடர்பில்லை என்பதும் புரிந்திருக்கும். திருமோகூர் தல காளமேகப் பெருமாள் கோயில் தென்கலை பிரிவு வகையைச் சார்ந்தது. அங்கே நரசிம்மர் விக்ரகமும் இப்படி இல்லை. தவறான ஒரு செய்தி, இப்படி செய்தித் தளத்தில் பரவும் போது, அதனால் அந்தத் திருக்கோயில் பணியாளர்களுக்குத்தான் அவப் பெயர் அல்லது பிரச்னை என்பதை செய்தியாளர்கள் உணர்ந்திருக்க வேண்டும்\nஇன்னும் ஒரு படி மேலே போய், இந்த வீடியோவை தங்கள் பகுதியில் ஏதோ ஒரு கோயிலில் நடந்ததாக, தெலுங்கு டிவி., இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. வீடியோவில் நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள் பக்தர்கள். அதை தெலுங்கு செய்தியாளர்கள் கவனிக்கவில்லை போலும் இந்தச் சம்பவம் அஹோபிலத்தில் நடந்ததாக ஒரு தகவலை அந்தச் செய்தி நிறுவனங்கள் தகவலாகப் போட்டிருக்கிறார்கள்.\nதமிழகமா ஆந்திரமா என்ற தடுமாற்றத்துக்கு இடையில் இந்தச் சம்பவமும் இப்போது நடந்தது அல்ல என்பது இன்னுமோர் உண்மைத் தகவல்.\nசென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது தாழம்பூர். இங்கே நவநரசிம்மர் கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். கடந்த வருடம் 2017 மே மாதம் இந்த ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. அஹோபிலத்தில் உள்ள நவ நரசிம்மரைப் போல் இங்கேயும் நவ நரசிம்மர் சந்நிதிகள் அமைத்து, நரசிம்மரின் திருப்பெயர்களை மட்டும் வேறாக மாற்றியிருக்கிறார்கள்.\nஅந்தக் குடமுழுக்கு விழாவின் போது, பசு, யானை என பூஜை செய்து, அதாவது கோபூஜை, கஜபூஜை ஆகியவற்றை செய்த போது, சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டு நாகபூஜையும் செய்திருக்கிறார்கள். அதற்காகக் கொண்டு வரப்பட்ட நாகம், பெருமாள் சந்நிதியில் பூஜை நேரத்தில் விக்ரகத்தில் ஏறியதாக, அங்கே இருந்து, அந்த நிகழ்வினைப் படம் பிடித்த நபர் நம்மிடம் தெரிவித்தார்.\nபாம்பு கொண்டு வரப்பட்டு ஏற்றப் பட்டதா, அல்லது தானாக வந்து ஊர்ந்து ஏறியதா என்பதை வைத்துதான், பக்திப் பரவசத்துக்கு உரிய பரபரப்புச் செய்தியாக ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. தானாக வந்த பாம்பு என்றால் ஆலயப் பணியாளருக்கு சிக்கல் இல்லை; பூஜைக்காக கொண்டு வரப் பட்ட பாம்பு என்றால் சட்டவிரோதச் செயலாகி ஆலயப் பணியாளர்களின் நிலை ஆட்டம் கண்டு விடும் அது விஷமுள்ள பாம்பு என்றால் பூஜைக்கு உரியது, விஷம் நீக்கப்பட்ட பாம்பு என்றால் பூஜைக்கு உகந்ததல்ல என்கிறது சாஸ்திரம் அது விஷமுள்ள பாம்பு என்றால் பூஜைக்கு உரியது, விஷம் நீக்கப்பட்ட பாம்பு என்றால் பூஜைக்கு உகந்ததல்ல என்கிறது சாஸ்திரம் இந்த வீடியோவில் இவ்வளவு நெருக்கத்தில் பலரும் நின்றபடி செல்போன்களில் பதிவு செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால், ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்ற பொய்யா மொழியைப் பொய் மொழி ஆக்கியிருக்கிறார்களே என்று நம்மை ஆச்சரியப் பட வைக்கிறது\nஆனால், ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இறை விக்ரஹம் என்பதை எப்படி பூஜை செய்ய வேண்டும், எப்படி அணுக வேண்டும் என்பதற்கு திருமால் ஆலயங்களாக இருந்தால் வைகானச, பாஞ்சராத்ர ஆகம விதிகள் தெளிவாக வரையறுத்து வைத்திருக்கின்றன. நரசிம்மர் தம் சிரத்தில் நாகக் குடையின் கீழ் வீற்றிருப்பதாக புராணம் கூறுவதற்கேற்ப சிற்ப சாஸ்திரப்படி விக்ரகத்தை வடித்து பூஜை செய்கிறோம்.\nஒரு விக்ரகம் கல்லில் செதுக்கப்படும் வரை அது சிலை. அதுவே பிரதிஷ்டை என மந்திர கோஷங்களுடன் யந்திரத்தின் கீழ் மருந்து சாற்றப்பட்டு, பீடத்தில் நிறுவப் பட்ட பிறகு விக்ரகம் என உயிரோட்டமுள்ளதாக மாறி விடுகிறது. அதன் பின்னர் அந்த இறை மூர்த்தங்களை பூஜை செய்யும் அர்ச்சகர் தனி கவனத்துடன் கையாள வேண்டியிருக்கும்.\nபொதுவாக கருவறையில் நிலவும் எண்ணெய்ப் பிசுக்கு, விளக்கு தீபப் புகை, இருட்டு இவற்றால் கரப்பான் பூச்சிகள், பல்லி போன்றவை இறை மூர்த்தங்களின் மேல் ஏறக் கூடும். அவற்றை அப்புறப் படுத்தி, தினந்தோறும் காலை மூர்த்தங்களுக்கு பரிகார பூஜை போல் திருமஞ்சனம் அல்லது புரோக்ஷணம் எனும் நீர் தெளிக்கும் மந்திரச் சடங்கை செய்ய வேண்டும்.\nஅதாவது பூஜை செய்யும் அர்ச்சகரின் கைகளைத் தவிர உடலின் வேறு எந்தப் பகுதியும் விக்ரகத்தின் மீது படக்கூடாது. காரணம் உள்ளங்கை வேர்க்காது. உடலின் மற்ற பாகங்களில் வியர்வை சுரக்கும். அர்ச்சகரின் ஒரு துளி வியர்வை அந்த விக்ரகத்தின் மீது பட்டாலும் தவறு என்கின்றன ஆகமங்கள். அதுபோல் நிவேதனப் பொருளை அர்ச்சகரே கூட மூக்கினால் வாசனை பார்க்கக் கூடாது. பேசும்போதோ மந்திரம் சொல்லும் போதோ வாயில் இருந்து வெளியாகும் இம்மியளவு எச்சிலும் பிரசாதத்தில் படக்கூடாது. அதனால்தான் துணியைப் போட்டு அதனை மூடுகிறார்கள். மடப்பள்ளியில் இருந்து எடுத்து வரும் பிரசாதத்தைக் கொண்டு வரும் நபர் தன் மூக்கினை துணியால் மூடி கட்டிக் கொண்டு வர வேண்டும் என சாஸ்திரம் விதிக்கிறது.\nஇப்படி எல்லாம் கருவறை விக்ரகத்தை பேணிக் காக்க வேண்டும் என்று சொல்லும் போது, வேறு ஒரு உயிரினத்தை அதன் மீது ஏற்றுவதும், ஏறச் செய்வது பரிகார பூஜைக்கு உரியதுதான் சிவன், திருமால், அம்பிகை உள்ளிட்ட இறை அம்சங்கள் நாகத்தைக் கொண்டிருந்தாலும், உயிருள்ள ஒரு நாகத்தை அந்த மூர்த்தங்களின் வடிவத்தின் மீது ஏற்றுவது மிகத் தவறு. அப்படி ஏறினாலும் பரிகாரம் செய்தாக வேண்டும். இது பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் நிகழ்வல்ல என்பதை பக்தர்கள் உணர வேண்டும்.\nநரசிம்மருக்கு பிரகலாதன் எனும் பக்தன். சிறுவனான அவனை பெருமானுக்குப் பிடிக்கும். அதற்காக, யாரோ ஒரு சிறுவனை நரசிம்மர் விக்ரகத்தில் இது போல் பக்கத்தில் ஏற்றி, கட்டியணைக்க வைத்து, இதுதான் பிரகலாத அனுபவம் என்று கூறினால் நாம் ஏற்போமா\nஇதனை கதா காலட்சேபங்களிலும் உபந்யாச கூடங்களிலும் நாடக மேடைகளிலும் அடையாளப் படுத்தி செய்து காட்டலாம். ஆனால் கருவறை பெருமாளிடம் அல்ல\nஇறை நம்பிக்கையை வளர்ப்பதை விட்டுவிட்டு, பிள்ளையார் பால் குடித்தார், சாய் பாபா படத்தில் இருந்து விபூதி கொட்டுகிறது, படத்தில் கண்ணன் கண் சிமிட்டினான் என்பது போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பதால்தான், வாயிலிருந்து லிங்கம் எடுத்து பக்தியையும் பக்தர்களையும் கொச்சைப் படுத்தும் போலி சாமியார்கள் உருவாகிறார்கள் என்பதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்து மதத்தில் உள்ள உருவ வழிபாடு என்பது, நமது மனத்தை ஒருமுகப் படுத்தி, இறைவனை உருவகப் படுத்தி, அந்த உருவத்தில் நிலைக்கச் செய்து, மனத்தைப் பக்குவப் படுத்தி, நம்மைப் பண்படுத்தும் எளிய இனிய வழி. அந்த வழியை பெரியோர் நமக்குக் கற்றுத் தந்த வழியில் முறையாக பின்பற்றி மேன்மை அடைவது பக்தனின் லட்சணம். இயற்கையை மீறிய அமானுஷ்யங்கள் அதிசயங்கள் எல்லாம் பக்தியால் பக்குவப்பட்டு மனத்தில் இறை வெறி ஏறிய யாரோ ஒருவருக்கு தென்படுவது\nஇவற்றை எல்லாம் புரிந்து கொண்டால், இப்போது வைரலாகப் பரப்பி மகிழும் வீடியோவைப் போன்று பக்தர்கள் இனி செய்ய மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி\nமுந்தைய செய்திமாவீரன் அழகுமுத்து கோன் (1710-1759)\nஅடுத்த செய்திரஜினியை கச்சிதமாக காலியாக்கிய பா.ரஞ்சித் கொடுத்த வேலையை முடித்ததற்கு ராகுல் பாராட்டு\nகுளத்தை தூர் வாரியபோது அகப்பட்ட பெருமாள் சிலை\nகோலாகலமாய் நடந்த மதுரை சித்திரைத் தேரோட்டம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nஉள்ளூர் செய்திகள் 21/08/2018 4:29 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/hindi-news/69673/cinema/Bollywood/Fahad-Fazil-do-what-he-trust.htm", "date_download": "2018-08-21T14:28:49Z", "digest": "sha1:B6QAMTENPCLFBZE5MN2SIHIHY4XQWXEY", "length": 11682, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சொன்னது சொன்னபடி நடந்து கொண்ட பஹத் பாசில் - Fahad Fazil do what he trust", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியல் ஹீரோ பிஷர்மேன் : அமலாபால் பெருமிதம் | மூன்று நாட்களாக போலீஸ் குடியிருப்பில் தங்கிய ஜெயராம் குடும்பம் | விமர்சித்தவர்களுக்கு துல்கர் பதிலடி | ரூ.40-ல் தொடங்கி 40 கோடி சம்பாதித்த கீதா கோவிந்தம் தயாரிப்பாளர் | பிக்பாஸ் போட்டியாளர்களிடம் உண்மையை உடைத்த மோகன்லால் | சைரா டீசர் வெளியீடு : எதிர்பார்ப்பு அதிகரிப்பு | 'விஸ்வாசம்' படத்திலும் வியாழக்கிழமை : நாளை மறுநாள் சர்ப்ரைஸ் | கடவுள் சக்தி உண்டு - ஸ்ருதிஹாசன் | தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு நடிகை | கேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசொன்னது சொன்னபடி நடந்து கொண்ட பஹத் பாசில்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் பெங்களூர் டேய்ஸ் படம் உருவாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதில் ஜோடியாக நடித்து வந்த பஹத் பாசில் - நஸ்ரியா இருவரிடமும் காதல் மலர்ந்ததை முதல் ஆளாக கண்டுபிடித்தவர் அந்தப்படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன் தான். அதன்பின் அவர்கள் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்தப்படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளின்போது, \"இனி திருமணம் செய்துகொண்டால் நஸ்ரியா நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவாரா\" என பஹத் பாசிலிடம் கேட்டாராம் அஞ்சலி மேனன்.\nஉடனே கோபமான பஹத் பாசில், நானொன்றும் அவ்வளவு குறுகிய மனம் கொண்டவன் அல்ல. தொடர்ந்து நடிப்பதும் நடிக்காததும் நஸ்ரியாவின் விருப்பம். ஆனால் என்னை பொறுத்தவரை நஸ்ரியா தொடர்ந்து நடிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.. வேண்டுமானால் உங்கள் அடுத்த படத்தின் கதாநாயகியாக நஸ்ரியாவை இப்போதே ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் என கூறினாராம்.\nஅந்தப்படம் வெளியாகி சுமார் மூன்று வருடங்கள் கடந்த நிலையில், தனது இரண்டாவது படத்தை துவங்கிய அஞ்சலி மேனன், அந்த படத்தில் நஸ்ரியா நடிக்க வேண்டும் என பஹத் பாசிலிடம் வேண்டுகோள் வைத்தாராம். உடனே பஹத் பாசில், \"நான் அன்றே சொன்னது தான்.. அதில் எந்த மாற்றமும் இல்லை.. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நஸ்ரியாவை படப்பிடிப்புக்கு அழைத்து செல்லலாம்\" என க்ரீன் சிக்கினால் காட்டினாராம். இந்த தகவலை நேற்றுதான் பகிர்ந்து கொண்டுள்ளார் அஞ்சலி மேனன். இதோ அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.\nசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ... நித்யா மேனன் பட டிரைலர் இன்று ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்\nகரன்ஜித்கவுர் 2 : தயாராகும் சன்னிலியோன்\nஇங்கிலீஷ் விங்கிலீஷ் நடிகை சுஜாதா காலமானார்\nதந்தைக்கு சட்டை தைத்து பரிசளித்த வருண் தவான்\nகமிஷன் கொடுக்காத கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nரூ.40-ல் தொடங்கி 40 கோடி சம்பாதித்த கீதா கோவிந்தம் தயாரிப்பாளர்\nபிக்பாஸ் போட்டியாளர்களிடம் உண்மையை உடைத்த மோகன்லால்\nசைரா டீசர் வெளியீடு : எதிர்பார்ப்பு அதிகரிப்பு\nதெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு நடிகை\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: பகத் பாசில்\n4 வருடங்களுக்குப்பின் பஹத் பாசிலுடன் இணைந்த துல்கரின் நண்பர்..\nராட்சத அலையில் சிக்கிய பஹத் பாசில்-நமீதா..\nதோல்விப்பட இயக்குனருடன் மீண்டும் இணையும் பஹத் பாசில்..\nபஹத் பாசிலுக்காக கொள்கையை தளர்த்திய நஸ்ரியா..\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகை : ஆனந்தி ,ஆஸ்னா சவேரி\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-lost-2-wickets-england-started-its-attack-118081200016_1.html", "date_download": "2018-08-21T14:03:34Z", "digest": "sha1:AVZFN2WYFZBAE3GPQMXBBWWQEPBT453Q", "length": 10349, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "டக் அவுட்டான முரளி விஜய்; தாக்குதலை தொடங்கிய இங்கிலாந்து | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டிக்ளேர் செய்த பிறகு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இங்கிலாந்து அணி 289 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\nஜானி பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு பலமாக நின்றனர். ஜானி பேர்ஸ்டோவ் 93 ரன்கள் குவித்து வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் 137 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.\nஇதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. முரளி விஜய் டக் அவுட்டானார்.\nபரிதாப நிலையில் இந்தியா; அடித்து தும்சம் செய்த இங்கிலாந்து\nகிறிஸ் வோக்ஸ் சதத்தால் அசைக்க முடியாத நிலையில் இங்கிலாந்து\nவயதானதை மறந்துவிட்டேன்: இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன்\nவிஸ்வரூபம் எடுத்த இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்திய மழை\nஇரண்டாவது டெஸ்ட்; இங்கிலாந்து முன்னிலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilagamtimes.com/travel-and-health/", "date_download": "2018-08-21T14:35:19Z", "digest": "sha1:CRA3FBXNCM4O6UIWNH5VS634HA34QOXU", "length": 12625, "nlines": 266, "source_domain": "tamilagamtimes.com", "title": "Travel and health | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/puli-issue/", "date_download": "2018-08-21T14:45:20Z", "digest": "sha1:JUSNDU5VIGAH4CGAETXYINA35ZP5CQZK", "length": 9060, "nlines": 81, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam 'புலி' படத்துக்கு உலை வைத்த உள்குத்து வசனம்...! - Thiraiulagam", "raw_content": "\n‘புலி’ படத்துக்கு உலை வைத்த உள்குத்து வசனம்…\nOct 02, 2015adminComments Off on ‘புலி’ படத்துக்கு உலை வைத்த உள்குத்து வசனம்…\n‘புலி’ வருது… ‘புலி’ வருது… என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஒரு வழியாக ‘புலி’ வந்து விட்டது.\nஇந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்த ‘புலி’ படம், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெற்றிகரமாக வெள்ளித்திரைக்கு வந்துவிட்டது.\n‘டபுள் யு’ சர்ட்டிஃபிகேட் கொடுக்குமளவுக்கு முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு பிடித்தமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் சிம்புதேவன்.\nஸ்ருதிஹாசன் என்ற நடமாடும் ஆபாசம் தவிர ‘புலி’ படத்தில் வேறு ஆபாசமான அம்சங்கள் இல்லை, வன்முறைக்காட்சிகளும் இல்லை.\nஎனவேதான் தணிக்கைக்குழு ‘புலி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழை வழங்கியது.\n‘யு’ சான்றிதழ் கிடைத்துவிட்டதால் ‘புலி’ படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்கு நிச்சயம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் ‘புலி’ படத்துக்கு வரிவிலக்கு வழங்கப்படவில்லை.\nஅதன் காரணமாகவே ‘புலி’ படம் ரிலீஸ் ஆக முடியாத அளவுக்கு கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டது.\nவரிவிலக்கு இல்லை என்றால் வசூலில் 30 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும்.\nஎனவே ‘புலி’ படத்தை வாங்கிய அத்தனை விநியோகஸ்தர்களும் பேசிய தொகையில் 10 சதவிகித பணத்தைக் குறைத்துக் கொண்டு பாக்கியைத்தான் தருவோம் என்று சொல்லிவிட்டனர்.\nஅதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு ‘புலி’ படம் வெளியாகுமா என்ற இக்கட்டான நிலைக்குத்தள்ளப்பட்டது.\n‘புலி’ படத்துக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டதற்கு என்ன காரணம்\nகருச்சிறுத்தையை கல்லால் அடிகிறார் விஜய். வாயில்லா ஜீவனை விஜய் தாக்கியதால்தான் வரிவிலக்கு தரவில்லை என்று அரசாங்கம் சொல்லக்கூடும்.\nஉண்மையான காரணம்.. ‘புலி’ படத்தின் கதையும், அதில் இடம்பெறும் வசனமும்தான்.\nநாட்டை ஆள்கிற ராணி நல்லவர், அவர் பக்கத்தில் உள்ள தளபதிதான் கெட்டவர் என்கிற ரீதியில் இடம்பெற்றுள்ள காட்சிகளை ஜெயலலிதா, சசிகலா என்று பொருத்திப்பார்த்தால் ‘புலி’ படம் சொல்லும் கதை புரியும்.\n‘புலி’ படத்தின் இறுதியில் மன்னராக முடிசூட்டப்பட்ட பிறகு விஜய் சொல்கிறார்…\n“அரசப்பதவி என்னை தேடி வந்தாலும்… மக்களுக்காக கொடுக்கும் முதல் குரல் என்னுடைய குரலாகத்தான் இருக்கும்.”\nஇத்தனை உள்குத்துக்களை உள்ளடக்கியதாக ‘புலி’ படம் இருந்ததினால்தான் வரிவிலக்கு கொடுக்கவில்லையோ\nஅமெரிக்காவில் 150 திரையரங்குகளில் ‘புலி’… ‘புலி’ படத்தின் உண்மையான பட்ஜெட்… ‘புலி’ படத்தின் உண்மையான பட்ஜெட்… புலி படம் பற்றி படக்குழுவினர்… புலி படம் பற்றி படக்குழுவினர்… கிராபிக்ஸ் வேலைகள் தாமதம்… – ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா\nPrevious Post'கத்துக்குட்டி' திரைப்பட தடை அகல்வதே நல்லது - வைகோ...\nஹன்சிகாவின் 50 ஆவது பட அறிவிப்பு வெளியாகாதது ஏன்\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nஅடடா… அஜித் படத்துக்கு இப்படியொரு சிக்கலா\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/tag/gv-prakash-kumar-news/", "date_download": "2018-08-21T14:58:36Z", "digest": "sha1:7OZX44HX72GEC25BECASBX464K6DKJCW", "length": 2633, "nlines": 57, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam gv prakash kumar news Archives - Thiraiulagam", "raw_content": "\n‘60 வயது மாநிறம்’ உண்மையான தயாரிப்பாளர் யார்\nபுதிய பயணம் தொடங்கியது – ஜீ.வி.பிரகாஷ் குமார்\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2011/11/181111.html", "date_download": "2018-08-21T14:46:20Z", "digest": "sha1:RZMIXXAM4NAFLSWIFSNNGYGY3BNCSPSN", "length": 5349, "nlines": 101, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: இறப்பு செய்தி - 18/11/11", "raw_content": "\nஇறப்பு செய்தி - 18/11/11\n‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).\nநமதூர் தெற்கு தெரு கூத்துறாங்க வீடு அப்துல் லத்தீப் அவர்கள் (18/11/11) காலை இறைவனடி சேர்ந்தார்கள். அன்னாரின் ஜனாஸா (18/11/11) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅன்னாரின் மக்பிரத்துக்கு துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.\nதலைப்பு : Computer, ஆயப்பாடி செய்திகள், கம்ப்யூட்டர்\nகணினியில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய நண்பருக்க...\nFacebook Account - ஹேக் செய்துவிட்டால் எப்படி மீட்...\nபுஹாரி ஷரிப், முஸ்லிம், இப்னுமாஜா ஹதீஸ் தொகுப்புகள...\nஇறப்பு செய்தி - 18/11/11\nஇஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்\nஅன்னா ஹசாரேவை இயக்குவதே நாங்கள் தான் : ஆர்.எஸ்.எஸ்...\nஉலக மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது ஆள் என்று ...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/i-am-addicted-twitter-praneetha-174072.html", "date_download": "2018-08-21T14:23:07Z", "digest": "sha1:AZBKVNWDLLNZT4VDAHZEDEEU3WQJYJKJ", "length": 11637, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ட்விட்டருக்கு அடிமையான ப்ரணீதா! | I am addicted to Twitter : Praneetha | ட்விட்டருக்கு அடிமையான ப்ரணீதா! - Tamil Filmibeat", "raw_content": "\n» ட்விட்டருக்கு அடிமையான ப்ரணீதா\nசென்னை: தமிழில் நடிக்காமல் ஒதுங்கி வரும் ப்ரணீதா, தற்போது தான் ட்வீட்டருக்கு அடிமையாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.\nஉதயன், சகுனி படங்களில் நடித்தவர் ப்ரணீதா. இப்படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்காமல் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nதமிழ் பட வாய்ப்புகள் வந்தும் ஏற்காமல் ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இது பற்றி ப்ரணீதாபின் வரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nதமிழில் உருவான ‘சகுனி‘ தெலுங்கில் ‘ஷக்குனி‘ என்ற பெயரில் வெளியானது. ‘தமிழ் படங்களைவிட்டு ஒதுங்கி இருப்பது ஏன்‘ என்கிறார்கள். கன்னடத்தில் ‘மிஸ்டர் 420‘ படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் 2 கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன்.\nதமிழில் வாய்ப்புகள் வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை முடித்தபின் அதை ஏற்பேன். எனது தாய்மொழி கன்னடம். கன்னட படங்களில் நடிப்பது சவுகரியம்.\nதெலுங்கு படங்களில் ரீ என்ட்ரி ஆகிறேன் என்று தகவல் வெளியானதும் நிறைய படங்கள் வருகிறது. தெலுங்கில் ‘பாவா‘ படம் ரிலீஸ் ஆகி நல்ல பெயர் கிடைத்துள்ளது.\n‘இணைய தள டுவிட்டர் பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்‘ என்கிறார்கள். அந்த பக்கத்துக்கு நான் அடிமையாகிவிட்டேன்.\nஇதன் மூலம் ரசிகர்களிடமும், திரையுலகினருடனும் நேரடியாக தொடர்புகொள்ள முடிகிறது. அவர்களின் கருத்துக்கள் உடனுக்குடன் கிடைக்கிறது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகர்நாடக தேர்தலில் ஓட்டு போட்ட நடிகை பிரணீதா\nநானியின் அடுத்த தமிழ்ப் படம்- ஜோடி ப்ரணீதா\n'புதுமாப்பிள்ளை' கார்த்தியுடன் சகுனி படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரனீதா.\nமுதல் பார்வையிலேயே கவனம் ஈர்த்த கன்னடத்து ப்ரணிதா\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...\nவிஸ்வரூபம் 2 படம் எப்படி இருக்கு: ட்விட்டர் விமர்சனம் #Vishwaroopam2\nமரணம் துயரமானது, கலைஞரின் மரணமோ உயரமானது: பார்த்திபன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/friday-releases-175440.html", "date_download": "2018-08-21T14:23:18Z", "digest": "sha1:TIE6G7ANDQPK4OOXQ7SKPHUNA6GPSIA6", "length": 12606, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்றைய ரிலீஸ்- நேரம் உள்பட 4 படங்கள்! | Friday releases | இன்றைய ரிலீஸ்- நேரம் உள்பட 4 படங்கள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்றைய ரிலீஸ்- நேரம் உள்பட 4 படங்கள்\nஇன்றைய ரிலீஸ்- நேரம் உள்பட 4 படங்கள்\nரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியீடான நேரம் உள்பட நான்கு படங்கள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகின்றன.\nகோடையின் உச்சகட்டம் இந்த மே மாதம்தான். பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களுக்கான நேரம் இது. ஆனால் அப்படி எதுவும் வெளியாகவில்லை.\nஇந்த மே மாதத்தில் அமைதிப்படை 2 மட்டுமே பெரிய படமாக வெளியானது.\nஇன்று வெள்ளிக்கிழமை நான்கு படங்கள் வெளியாகின்றன.\nஇவற்றில் ஓரளவு பெரிய பப்ளிசிட்டியோடு வரும் படம் நேரம். இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இதனாலேயே ஒரு எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. த்ரில்லர் - காமெடிப் படமான இதில் நிவின் பாலி, நசிரியா நஸீம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அல்போன்ஸ் புத்ரன் இயக்கியுள்ளார்.\nவெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்\nசினிமாவுக்கு பாட்டெழுத வந்த தபு ஷங்கர், இயக்கியுள்ள படம் வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய். டி.இமான் இசை. குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் படத்தில் நடித்த ராமகிருஷ்ணன் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.\nபூவி புரொடக்ஷன் சார்பில் ஏ. கார்த்தி தயாரித்துள்ள படம் மாடப்புரம். இதில் நாயகனாக சிவக்குமார், நாயகியாக ஷில்பா பார்வதி நடித்துள்ளனர். வில்லனாக சரேஷ் மற்றும் முத்துக் குமார் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி பிரவின் இயக்குகிறார்.\nஇந்தப் படங்கள் தவிர, கண்ணுக்கு இமை ஆனாள் என்ற படமும் வெளியாகிறது. டப்பிங் படங்களாக மகேஷ்பாபுவின் வெற்றி வீரன், ருத்ரதேவி போன்றவையும் வெளியாகின்றன.\nஎபிக் 3 டி, தி ரிலக்டன்ட் பன்டமென்டலிஸ்ட், தி கிரேட் கட்ஸ்பி ஆகிய மூன்று ஹாலிவுட் படங்களும் இன்று வெளியாகின்றன. தி கிரேட் கட்ஸ்பி படத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாலிவுட்டிலிருந்து வரும் முக்கிய படம் அவுரங்கசீப். அர்ஜூன் கபூர் நடித்துள்ளார். ஐ டோன்ட் லவ் யு என்ற இந்திப் படமும் சென்னையில் இன்று வெளியாகிறது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nஇன்றைய ரிலீஸ்... என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று\nஇன்றைய ரிலீஸ்... கதிரவனின் கோடை மழை, காகித கப்பல்\nபந்த் முடிந்தது... பகிரி, சூர்யகாந்தி, சதுரம் 2, நாயகி... என்ன படம் பார்க்க உத்தேசம்\nஇன்று குற்றமே தண்டனை, கிடாரி ரிலீஸ்\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... முத்தின கத்தரிக்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு\nஇன்றைய ஸ்பெஷல்... ஒரு நாள் கூத்து, வித்தையடி நானுனக்கு, பாண்டியோட கலாட்டா\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... மனிதன், சாலையோரம், களம், கண்டேன் காதல் கொண்டேன்\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... மகுடி உள்பட 8 படங்கள் ரிலீஸ்\nஇன்றைய படங்கள்... சாகசம், விசாரணை, பெங்களூர் நாட்கள், சேதுபூமி, நாமுகுமா\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... உப்புக் கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144\nஇன்று ஒரு நாள் இரவில், ஆரண்யம் மற்றும் ஸ்பெக்டர்\nஇன்று பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/south-cinema-invites-big-b-srk-centenary-celebration-179204.html", "date_download": "2018-08-21T14:23:13Z", "digest": "sha1:522MFT4DESQL47CDDO3DPRIYC7HDPY3S", "length": 10573, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா - அமிதாப், ஷாரூக் சிறப்பு விருந்தினர்கள் | South Cinema invites Big B, SRK for centenary celebration - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா - அமிதாப், ஷாரூக் சிறப்பு விருந்தினர்கள்\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா - அமிதாப், ஷாரூக் சிறப்பு விருந்தினர்கள்\nசென்னை: சென்னையில் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் சாதனையாளர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ஷாரூக்கான் அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய சினிமா தொடங்கி நூறாண்டுகள் நிறைவடைகின்றன. இதற்கான விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3 தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட்டின் சாதனை நாயகர்களான அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் அழைக்கப்பட்டுள்ளனர்.\nநேரு உள் விளையாட்டரங்கில், மூன்று நாள் நிகழ்ச்சிகளாக நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படத் துறையினர் பங்கு பெறுகிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் முதல்வர்களுக்கம் நேரில் அழைப்பு விடப்பட்டுள்ளது. அவர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுதல் நாள் நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் மலையாளத்துறைக்கும், இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் தெலுங்கு, கன்னடத் திரைத்துறையினருக்கும், மூன்றாவது நாள் ஒவ்வொரு மொழியிலும் பிரபலமானவர்களைக் கொண்டாடும் வகையில் அவர்களின் தபால்தலைகள் வெளியிடவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிலிம்சேம்பர் தலைவர் சி கல்யாண் தெரிவித்துள்ளார்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nபத்மாவதி சர்ச்சை: இந்திய சினிமாவின் புதிய சென்சார் போர்டா பாஜக\nஇந்திய சினிமாவில் இன்னுமா இந்த பேதமிருக்கு\nஇந்திய சினிமாவும் ரூ.1000 கோடி கலெக்சனை எட்டமுடியும்... கமல்ஹாசன்\n'திமுக'விலிருந்து 'அதிமுக'வுக்கு மாறியவன் நான்... பார்த்திபன் பரபர பேச்சு\nகட்டக் கடேசி சீட்டில் உட்கார வைத்து விஜய்யை நோகடிச்சுட்டாங்களாமே...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெயா டிவி தவிர பிற டிவி சேனல்களுக்கு தடை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilandtamillyrics.com/2017/08/oru-nanban-irunthaal.html", "date_download": "2018-08-21T13:49:25Z", "digest": "sha1:INUR72LAOWRZTPHMDZSCRCTWY2EW7OFC", "length": 9729, "nlines": 293, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Oru Nanban Irunthaal-Enakku 20 Unakku 18", "raw_content": "\nபெ : ஒரு நண்பன் இருந்தால்\nஆ : கையோடு பூமியை சுமந்திடலாம்\nபெ : தொடு வானம் பக்கமே\nஆ : நம் பேரில் திசைகளை எழுதலாம்\nபெ : கடலில் நதிகள் பெயர் கலந்தது\nஇந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது\nஆ : நட்பு என்பது எங்கள் முகவரி\nஇது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி\nஆ/பெ : இந்த உலகில் மிக பெரும் ஏழை\nநம் பேரில் திசைகளை எழுதலாம்….\nஆ : தோள் மீது கை போட்டு கொண்டு\nதோண்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்\nஒருவர் வீட்டிலே படுத்து தூங்கினோம் நட்பின் போர்வைக்குள்ளே\nபெ : இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே\nதோழன் என்ற சொந்தம் ஒன்று\nபெ : ஒரு நண்பன் இருந்தால்\nஆ : கையோடு பூமியை சுமந்திடலாம்\nபெ : தொடு வானம் பக்கமே\nஆ : நம் பேரில் திசைகளை எழுதலாம்\nஆ : நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள\nஎண்ணங்கள் எண்ணங்கள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம்\nநமது மேஜையில் உணவு கூட்டனி அதில் நட்பின் ருசி\nபெ : அட வாழ்க்கை பயணம் மாறாலாம் நட்பு தான் மாறுமா\nஆ : ஆயுள் காலம் தேர்ந்த நாளில்\nஆ/பெ : நண்பன் முகம் தான் மறக்காதே\nஆ/பெ : ஒரு நண்பன் இருந்தால்\nநம் பேரில் திசைகளை எழுதலாம்……\nபெ : கடலில் நதிகள் பெயர் கலந்தது\nஇந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது\nநட்பு என்பது எங்கள் முகவரி\nஇது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி\nஇந்த உலகின் மிக பெரும் ஏனி\nபடம் : எனக்கு 20 உனக்கு 18 (2003)\nஇசை : ஏ ஆர் ரஹ்மான்\nவரிகள் : பா விஜய்\nபாடகர்கள் : S.P.B சரண், சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://tamilscreen.com/peranbu-official-teaser-2/", "date_download": "2018-08-21T14:12:41Z", "digest": "sha1:QHQFJ5KVSWS3BACPQCIGWSYPQBOIMAOU", "length": 2267, "nlines": 57, "source_domain": "tamilscreen.com", "title": "பேரன்பு - Official Teaser 2 - Tamilscreen", "raw_content": "\nவிடிய விடிய முழிச்சிருந்தது தான் மிச்சம்\nகடைக்குட்டி சிங்கம், தமிழ்ப்படம் 2 – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nபேரன்பு படத்தின் அன்பே அன்பின் பாடல் – Lyrical Video\nபேரன்பு இசை வெளியீட்டு விழாவிலிருந்து…\nவிஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிடிய விடிய முழிச்சிருந்தது தான் மிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/04/18_36.html", "date_download": "2018-08-21T14:05:09Z", "digest": "sha1:IYGMUM5LKEOVLCP3U62MHZO254KLF74S", "length": 9188, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "என்னடா நடக்குது?? இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் - ATHIRVU.COM", "raw_content": "\nHome EXCLUSIVE என்னடா நடக்குது இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இருந்து கொண்டு காதல் செய்கிறார்கள். ஒரு இடத்தில் இவ்வளவு பேரா என்று திகைப்பில் ஆழ்ந்து போவீர்கள்.\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் Reviewed by athirvu.com on Tuesday, April 24, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes15.html", "date_download": "2018-08-21T13:46:10Z", "digest": "sha1:AUHO3IGUDJ3ZNIIGHD7CTCLO4Z7PHP6G", "length": 4747, "nlines": 46, "source_domain": "www.diamondtamil.com", "title": "சடலங்களை தேடி... - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, தேடி, சடலங்களை, சர்தார்கள், இரண்டு, சிரிப்புகள், நகைச்சுவை", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசடலங்களை தேடி... - சர்தார்ஜி ஜோக்ஸ்\nஇரண்டு சர்தார்கள் ஜாலியாக தனி விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது இரண்டு விமானக்களும் மோதிக் கொண்டு பஞ்சாபிலுள்ள சுடுகாட்டில் விழுந்து இறந்து விட்டனர். உள்ளூர் சர்தார்கள் அவர்களின் சடலங்களை தேடி மண்ணை தோண்டி வருகின்றனர். இதுவரை 500 சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்களாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசடலங்களை தேடி... - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, தேடி, சடலங்களை, சர்தார்கள், இரண்டு, சிரிப்புகள், நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/91134.html", "date_download": "2018-08-21T13:32:04Z", "digest": "sha1:5BRV2NBFAITDZY3XWCPS4PICS22JYNEL", "length": 4915, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பேருந்து கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி! நாளை முதல் அதிகரிப்பு!! – Jaffna Journal", "raw_content": "\nபேருந்து கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி\nதனியார் பேருந்து கட்டணத்தை 6.5 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாளை முதல் இக்கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த பேருந்து கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்தார். இதன்போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, பேருந்து கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்க வேண்டுமென தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், 6.5 வீத கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/senthil-ganesh-sung-another-popular-act/", "date_download": "2018-08-21T13:31:31Z", "digest": "sha1:4HWLHJMIJJLZVVOQTUOLFRICDMJGEXS6", "length": 10072, "nlines": 125, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிவகார்த்திகேயன், பிரபுதேவா.! செந்திலுக்கு அடித்த அதிஷ்டம்.! அடுத்து இந்த நடிகர் படத்தில் பாடுறாரா - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சிவகார்த்திகேயன், பிரபுதேவா. செந்திலுக்கு அடித்த அதிஷ்டம். அடுத்து இந்த நடிகர் படத்தில் பாடுறாரா\n அடுத்து இந்த நடிகர் படத்தில் பாடுறாரா\nசூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் லைம் லைட்டாக இருந்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களில் ஏகோபித்த ஆதரவை பெற்றார்கள். இசை புயல் ஏ ஆர் ரகுமான் கூட இவர்களது பாடல்களை கேட்டு மிகவும் மெய் சிலிர்த்து பாராட்டி இருந்தார்.\nவிஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதி போட்டி கடந்த ஜூலை ஜூலை 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் செந்தில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.\nசமீபத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பை பெற்ற செந்தில் காணேஷிற்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமாராஜா’ படத்தில் பாடும் வாய்ப்பை இசையமைப்பாளர் இமான் கொடுத்துள்ளார். இந்த தகவலை சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் இமான்.\nஅதுபோக பிரபுதேவா நடித்து வரும் ‘சார்லி சாப்ளின்’ படத்திலும் பாட வாய்ப்பு கிடைத்ததுள்ளது. இந்நிலையில் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் புதிய படத்தில் சூர்யாவின் ஓபனிங் பாடலை பாடியுள்ளாராம். இந்த படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளாராம்.\nஇந்த படத்திற்கு ‘புதுக்கோட்டை பிரபாகரன்’ என்று தலைப்பை வைத்துள்ளனர். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக ஷாயிஷா நடிக்கவிருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் மோகன் லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.\nPrevious articleஐஸ்வர்யா ஆட்டத்தை அடக்க இதுதான் வழியா..\nNext articleஐஸ்வர்யாவால் பாலாஜிக்கு என்ன நடந்தது..\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nடவல் மட்டும் அணிந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை – புகைப்படம் உள்ளே\nசிவகார்த்திகேயனின் டீச்சர் இந்த அழகான பெண்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/actor-vivek-about-kalam-054759.html", "date_download": "2018-08-21T14:27:34Z", "digest": "sha1:OPPO5AMXA56O3IZYUU7VKRO4EB4OWHNW", "length": 11437, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலாமுடன் ஒப்பிட்டு பாராட்டியவருக்கு விவேக்கின் சிலிர்க்க வைக்கும் பதில்! | Actor Vivek about Kalam! - Tamil Filmibeat", "raw_content": "\n» கலாமுடன் ஒப்பிட்டு பாராட்டியவருக்கு விவேக்கின் சிலிர்க்க வைக்கும் பதில்\nகலாமுடன் ஒப்பிட்டு பாராட்டியவருக்கு விவேக்கின் சிலிர்க்க வைக்கும் பதில்\nசென்னை: நடிகர் விவேக்கை கலாமுடன் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் பாராட்டியதற்கு விவேக் பதிலளித்துள்ளார்.\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.\nஅப்துல்கலாம் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கும், மாணவர்களின் மீது அவர் கொண்டிருந்த பற்றுக்கும் இந்திய தேசம் என்றுமே நன்றி பாராட்ட கடமைபட்டிருக்கிறது.\nநகைச்சுவை நடிகரான விவேக், அப்துல்கலாமின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து வருவதோடு அவரின் சிந்தனைகளை உலகறியச் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇது மிகப் பெரிய வார்த்தை. இது எனக்கு அருகதை இல்லை. இப்படி சொல்லலாம். “ எல்லா மாணவர்கள் உருவிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்” https://t.co/PptUxuORqO\nஅப்துல்கலாம் நினைவாக க்ரீன்கலாம் என்ற அமைப்பைத் தொடங்கி, பல இடங்களில் மரக்கன்றுகள் நடவும், மரக்கன்றுகள் நட மாணாக்கர்களை ஊக்குவித்தும் வருகிறார். இந்த நிலையில் அப்துல்கலாமின் மூன்றாவது நினைவு நாளான இன்று சைதாப்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வின் அழைப்பிதழை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\nஅதற்கு பல்வேறு ரசிகர்கள் அவரை பாராட்டு மழையில் நனைய வைத்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் கலாம் ஐயா மறையவில்லை. அவர் உங்கள் வடிவில் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என ரீட்வீட் செய்துள்ளார்.\nஅதற்கு பதிலளித்துள்ள விவேக், இது மிகப்பெரிய வார்த்தை, எனக்கு அருகதை இல்லை. எல்லா மாணவர்களின் உருவிலும் கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என நெகிழ்வோடு சொல்லியிருக்கிறார்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nசிவகார்த்திகேயனுக்காக இணையும் சர்கார் கூட்டணி\nமெர்சலைத் தொடர்ந்து சர்க்காரிலும் ஆளப்போறான் தமிழன்... இணைந்த பாடலாசிரியர்\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nகுழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் 'எழுமின்'.... பட்டய கிளப்பும் டிரெயலர்\nஎன் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு\nநீங்க 'அதுக்கு' வந்தா நல்லாயிருக்கும்... விஷால் அழைப்பால் அலறிய விவேக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vivek விவேக் அப்துல்கலாம்\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nசென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=74421", "date_download": "2018-08-21T14:26:03Z", "digest": "sha1:QW2Y22COIAWYAKYJDLMEGJK2G65RLAQ7", "length": 13127, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Valparai subramaniya swamy temple | வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கண்காணிப்பு கேமரா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்மன் உலா\nமீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா: சுவாமிக்கு பட்டாபிஷேகம்\nபழங்கால கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க.. கோரிக்கை\nமருதமலை கோவிலில் நிறம் மாறும் கொடிமர கம்பம்: மெருகேற்ற கோரிக்கை\nபொன்னேரி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் திருவிழா\nகள்ளப்பள்ளி பெரியகாண்டியம்மன் கோயிலில் சண்டிஹோமம்\nவிருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆவணி விழா\nதிருநகர் சித்தி விநாயகர் கோயிலுக்கு 2 அணையா விளக்கு\nதிருப்போரூர் கந்தசுவாமி கோவில் வழி விளம்பர பதாகை அமைப்பு\nஐயப்பன் கோவிலுக்கு யானை வாகனம் ... அகத்தீஸ்வரர் கோவிலில் பைரவ மஹா யாகம்\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கண்காணிப்பு கேமரா\nவால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பாதுகாப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வால்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்திருவிழா, தைப்பூசத்திருவிழா, சூரசம்ஹாரவிழா, ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா, பழநி பாதயாத்திரைக்குழு சார்பில் அன்னதானம் வழங்கும் விழாக்கள் சிறப்பாக நடக்கின்றன.\nஇது தவிர, கோவிலில் அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீஸ் துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, அறநிலையத்துறை சார்பில் கோவில் வளாகத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கோவில் செயல்அலுவலர் சரவணபவன் கூறுகையில், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கோவிலின் பாதுகாப்பு கருதியும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்மன் உலா ஆகஸ்ட் 21,2018\nராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா சென்றதால், கோயில் நடை ... மேலும்\nமீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா: சுவாமிக்கு பட்டாபிஷேகம் ஆகஸ்ட் 21,2018\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிக்கு பட்டாபிஷேகம் ... மேலும்\nபழங்கால கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க.. கோரிக்கை\nரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள மன்னர் கால கோவில்கள், மணிமுக்தா அணை ஆகியவற்றை சுற்றுலா ... மேலும்\nமூலஸ்தம்மனுக்கு 23ல் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 21,2018\nமுத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டையில் உள்ள மூலஸ்தம்மனுக்கு, 23ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற ... மேலும்\nமருதமலை கோவிலில் நிறம் மாறும் கொடிமர கம்பம்: மெருகேற்ற கோரிக்கை ஆகஸ்ட் 21,2018\nவடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள, கொடிமர கம்பம், பராமரிப்பு இல்லாததால் நிறம் மாறி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2011/12/android.html", "date_download": "2018-08-21T14:45:31Z", "digest": "sha1:Y7GMLNO7SECN33UHTA5RTRHIDQIQAKL4", "length": 8885, "nlines": 109, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: Android மொபைல்களில் தமிழ் இணையதளங்களை எப்படி பார்ப்பது?", "raw_content": "\nAndroid மொபைல்களில் தமிழ் இணையதளங்களை எப்படி பார்ப்பது\nயாராவது இணையத்தளம் பயன்படுத்தாமல் இருக்கீர்களா என்று கேட்கும் அளவிற்கு இப்பொழுது இணையத்தளம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அதுவும் தமிழில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தமிழில் கிடைக்காதது எதுவும் இல்லை என்கிற அளவுக்கு உள்ளது.\nகம்ப்யூட்டரில் இணையதளத்தை பயன்படுத்துவதை விட மொபைலில் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். மொபைலில் தமிழ் எழுத்துக்கள் படிப்பதற்கு சில சிரம்பங்களும் உண்டு. மொபைலில் தமிழ் எழுத்துக்களை எப்படி பார்ப்பது, படிப்பது என்பதை இப்போ பாப்போம்.\nNokia மொபைல்களில் எப்படி தமிழ் இணையதளங்களை பார்ப்பது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஆனால் Android மொபைல்களில் தமிழ் இணையதளங்களை பார்ப்பது எப்படி என்று நாம் இதில் பார்க்க போகிறோம்.\nநான் பல முறை முயற்சித்தும் என்னால் பார்க்க முடியவில்லை. கடைசியாக இப்பொழுது பல போராட்டத்திற்கு பின்பு எப்படி என்று அறிந்துகொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nமுதலில் Market க்கு செல்லுங்கள். பின்பு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் SETT TAMIL என டைப் செய்து கொள்ளுங்கள்.\nபின்பு SETT Sinhala/Tamil web browser என இருக்கும் லிங்கை கிளிக் செய்து Download செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த Browser ல் எல்லா தமிழ் இணையதளமும் நாம் பார்க்கலாம். Facebook தளத்தில் கூட நாம் தமிழில் உள்ளதை பார்க்கலாம்.\nநாம் தமிழில் பார்க்க மட்டும் தான் முடியுமா எழுத முடியாதா\nMarket க்கு சென்று Panini Tamil என டைப் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nபின்பு Settings சென்று Language & Keyboard Settings சென்று கொள்ளுங்கள். அதில் Panini keypad என்று இருக்கும் இடத்தில் டிக் செய்து கொள்ளுங்கள்.\nஏற்கனவே இன்ஸ்டால் செய்துள்ள Browser ஐ திறந்து கொள்ளுங்கள். எங்கே டைப் பண்ண வேண்டுமோ அங்கே அழுத்தி பிடித்து கொள்ளுங்கள் Input Method என வரும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.\nஅதில் Panini என வரும் அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இப்போ தமிழில் டைப் பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க.\nSearch பண்ற இடத்தில் தமிழில் தெரியாமல் இருக்கும். ஆனால் நாம் டைப் பண்ண பிறகு எழுத்துக்களின் மேல் நாம் என்ன டைப் பண்ணோம் என்று தெரியும்.\nSearch கொடுத்த பிறகு கீழே உள்ள படத்தை போல் தமிழில் அணைத்து இணையதளத்தையும் பார்க்கலாம்.\nஜனவரி - 1 உண்மையிலேயே புத்தாண்டா\nதிருமண அழைப்பிதழ் - 12 (01-01-12)\n2011 - ல் வரவேற்பை பெற்ற புதிய தொழில்நுட்பங்கள்\nAndroid மொபைல்களில் தமிழ் இணையதளங்களை எப்படி பார்ப...\nE-Mail எப்படி செயல்படுகிறது என தெரிந்துகொள்ளுவோம்\nமுல்லை பெரியாறா இல்ல அரசியல் அக்கபோரா..\nதினமல(ம்)ர் - முஸ்லிம் விரோத போக்கு. உங்கள் எதிர்ப...\nபென் டிரைவில் அழிந்த பைல்களை எப்படி மீட்பது\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-lost-6-wickets-and-struggling-118081200022_1.html", "date_download": "2018-08-21T14:00:35Z", "digest": "sha1:G5LOTU5O3WCPZKHODWEV3CBRCDR45KM5", "length": 10572, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்த போது டிக்ளேர் செய்தது.\nஇதன்மூலம் இங்கிலாந்து அணி இந்தியாவை விட 289 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.\nதற்போது வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் குவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வின் களத்தில் உள்ளனர்.\nடக் அவுட்டான முரளி விஜய்; தாக்குதலை தொடங்கிய இங்கிலாந்து\n396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து\nபரிதாப நிலையில் இந்தியா; அடித்து தும்சம் செய்த இங்கிலாந்து\nகிறிஸ் வோக்ஸ் சதத்தால் அசைக்க முடியாத நிலையில் இங்கிலாந்து\nவயதானதை மறந்துவிட்டேன்: இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=74422", "date_download": "2018-08-21T14:25:59Z", "digest": "sha1:HNOFKI3GZWTN6B6BTVI2NCDCVJUMFNHA", "length": 13232, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Bhairava yaham at Agastheeswarar temple | அகத்தீஸ்வரர் கோவிலில் பைரவ மஹா யாகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்மன் உலா\nமீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா: சுவாமிக்கு பட்டாபிஷேகம்\nபழங்கால கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க.. கோரிக்கை\nமருதமலை கோவிலில் நிறம் மாறும் கொடிமர கம்பம்: மெருகேற்ற கோரிக்கை\nபொன்னேரி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் திருவிழா\nகள்ளப்பள்ளி பெரியகாண்டியம்மன் கோயிலில் சண்டிஹோமம்\nவிருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆவணி விழா\nதிருநகர் சித்தி விநாயகர் கோயிலுக்கு 2 அணையா விளக்கு\nதிருப்போரூர் கந்தசுவாமி கோவில் வழி விளம்பர பதாகை அமைப்பு\nவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ... சபரிமலை அன்னதானத்திற்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஅகத்தீஸ்வரர் கோவிலில் பைரவ மஹா யாகம்\nதிருத்தணி, அகத்தீஸ்வரர் கோவிலில், அஷ்டாஷ்டக பைரவ மஹா யாகம் கணபதி ஹோமத்துடன், நேற்று, காலை துவங்கியது. வரும், 10ம் தேதி, 64 பைரவர்களுக்கு யாகம் நடத்தப்படுகிறது. திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர் கிராமத்தில் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், 64 பைரவர்கள் மஹா யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான அஷ்டாஷ்டக பைரவர் மஹா யாகம் நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், 64 பைரவர், 64 யோகிணிகள் பலி பூஜை நடந்தன.\nமுன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.வரும், 9ம் தேதி, அகத்திய பெருமானுக்கும், காமாட்சி அம்மனுக்கும், நவகலச ஸ்தபனம் பூஜை மற்றும் ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, முதல் கால யாகசாலை பூஜை, மூலமந்திர, மாலா மந்திர, அஸ்திர மந்திர ெஜபம் மற்றும் ஹோமம் நடைபெறுகிறது. வரும், 10ம் தேதி, காலை, 7:00 மணி முதல், விசேஷ சந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை ஹோமம், கோ, சுமங்கலி, தம்பதி, கஜ, சர்ப போன்ற பூஜைகள் நடக்கின்றன. இரவு உற்சவர் அகத்தீஸ்வரர் காமாட்சி அம்மனுடன், சிறப்பு அலங்காரத்தில் நாபளூர் கிராமத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்மன் உலா ஆகஸ்ட் 21,2018\nராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா சென்றதால், கோயில் நடை ... மேலும்\nமீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா: சுவாமிக்கு பட்டாபிஷேகம் ஆகஸ்ட் 21,2018\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிக்கு பட்டாபிஷேகம் ... மேலும்\nபழங்கால கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க.. கோரிக்கை\nரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள மன்னர் கால கோவில்கள், மணிமுக்தா அணை ஆகியவற்றை சுற்றுலா ... மேலும்\nமூலஸ்தம்மனுக்கு 23ல் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 21,2018\nமுத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டையில் உள்ள மூலஸ்தம்மனுக்கு, 23ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற ... மேலும்\nமருதமலை கோவிலில் நிறம் மாறும் கொடிமர கம்பம்: மெருகேற்ற கோரிக்கை ஆகஸ்ட் 21,2018\nவடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள, கொடிமர கம்பம், பராமரிப்பு இல்லாததால் நிறம் மாறி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2018/07/blog-post_937.html", "date_download": "2018-08-21T13:58:42Z", "digest": "sha1:EAJ2TZJGFYIZJN66PIRA5JH7OS6SPIFR", "length": 9291, "nlines": 226, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை; புதிய நெறிகளை ஏற்றுஅரசாணை வெளியீடு", "raw_content": "\nஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை; புதிய நெறிகளை ஏற்றுஅரசாணை வெளியீடு\nஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி உதவித்தொகைக்கான மத்திய அரசின் புதிய விதிமுறைகளை ஏற்று, தமிழகஅரசு அரசாணை\nஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வியில் பட்டப்படிப்பு முதல், முனைவர் படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nஇதில் மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மட்டும் 7 லட்சத்து 21 ஆயிரத்து 812 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.\nஇதுதவிர, மாநில அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் 26,041 பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ்உயர்கல்வியில் சேரும்போதும் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதை ரத்து செய்தது. மேலும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அமல்படுத்தியது.இதனால், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை முழுமையாக கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “புதிய வழிகாட்டு நெறிமுறைகள்படி மாநில அரசின் பொறுப்புத் தொகையை ரூ.1,526 கோடியே 46 லட்சமாக உயர்த்தி,மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.\nஇந்த 2018-19-ம் ஆண்டுக்கான மொத்த தேவை, இந்தத் தொகைக்கு மேல் உயர வாய்ப்பில்லை என்பதால், இந்த நிதிச்சுமையை மாநில அரசே ஏற்று திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்தும்”என்று தெரிவித்தார்.இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதுமத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்று, அதன்படிபுதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.\nபிஞ்சு மழலையின் Cute English - .\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2010/08/30.html", "date_download": "2018-08-21T13:43:19Z", "digest": "sha1:NVE4NC7MFIFKCNEVRDT6DMQ6I25OBBSU", "length": 20764, "nlines": 197, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: 30 கோடி முகங்களுடன் ஒரு புத்தகம்", "raw_content": "\n30 கோடி முகங்களுடன் ஒரு புத்தகம்\nகாதலில் தோல்வியுற்ற ஒரு இளைஞன் என்ன செய்வான் விரக்தியில் தாடி வளர்ப்பது, சோகத்தில் கவிதை எழுதுவது, என்பதலிருந்து மாறுபட்டு செயல்பட்ட ஒரு இளைஞனின் முயற்சியில் எழுந்ததுதான் இன்று உலகத்தையே கலக்கிகொண்டிருக்கும் ஃபேஸ் புக் என்ற சோஷியல் நெட்வொர்க்கிங்’ இணையதளம். 2004ம் ஆண்டு அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைகழக மாணவர் மார்க் ஸூக்கர்பெர்க் (Mark Zuckerberg) தன் காதலை எற்காமல் போன காதலியின் நினைவுகளை மறக்க எதாவது சீரியஸாக செய்ய வேண்டும் என்று ஒரு இரவு முழுவதும் யோசித்ததில் பிறந்தது இது.. அமெரிக்க பல்கலைகழகங்களில் சேரும் மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை ஒரு முக அளவு போட்டோவுடன் ஒரு “ஃபேஸ்புக்காக” அச்சிட்டு வெளியிடுவார்கள். மார்க்ஸூக்கர்பெர்க்கு அந்த காலகட்டதில் பிரபலமாகிக்கொண்டிருந்த இணைய தள அமைப்பில் இதைச் செய்தால் என்ன என்று எழுந்த எண்ணத்தில் அறை நண்பர்களின் உதவியுடன் ஃபேஸ் ப்க் இணய தளமாக மலர்ந்த காதலி இவள்.. ஹார்வர்ட் பல்கலை மாணவர்களுக்கு மட்டும், என முதலில் துவங்கபட்ட இது பக்கத்து பல்கலைகழகம்,பக்கத்து மாநிலம், அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு மட்டும்,பின்னர் உலக மாணவர்களுக்கு எல்லாம்,என்று பல நிலைகளை கடந்து இன்று 13 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் ஒரு இ மெயில் ஐடி இருந்தால் போதும் இலவசமாக உறுப்பினாராக முடியும் என்ற பிரமாண்ட எல்லையை தொட்டிருக்கிறது. தொடர்ந்து வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இதன் மதிப்பு 300மில்லியன் டாலர்கள்(135 கோடி ரூபாய்கள்) இதே போல் மைஸ்பேஸ், ஆர்குட் போன்ற தளங்கள் இருந்தாலும் இதுதான் உறுப்பினர் எண்ணிக்கையிலும், அதிக முறை அடிக்கடி பார்க்கப்படும் தளங்களிலும் முதலிடத்திலிருக்கிறது. உலகம் முழுவதும் 30 கோடி பேர் இதை பயன்படுத்துகிறார்கள். ஓரளவு முதலீடு செய்திருக்கும் மைக்ரோசாப்ட் உள்பட பல பெரிய நிறுவனங்களுக்கு இதன் மேல் ஒரு கண். வளைத்துபோட்டு இணைத்துகொள்ள தயாராகயிருக்கிறார்கள்.\nஅப்படி என்னதான் இந்த இணையதளத்திலிருக்கிறது\nஒரே வார்த்தையில் சொல்வதானால்-எல்லாமே. உறுப்பினர்கள் தங்களைப்பற்றிய விபரங்கள், படங்கள், சொந்த, சமுக பிரச்சனைகள், யோசனைகள்,விமர்சனங்கள்,பராட்டுகள், கவலைகள் படித்தவை,அதில் பிடித்தவை பார்த்த சினிமா அரட்டை,கோபம் இப்படி எல்லாவற்றையும் பதிவு செய்யலாம். பார்க்கும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் பதிவு செய்வார்கள், இதனால் புதிய நட்புகள் அரும்புகின்றன. தொடர்பில்லில்லாத பழைய நண்பர்களையும் இதன் வழியாக அடையாளம் காணமுடிகிறது. ஒரே துறையை சார்ந்தவர்கள், ஒருமித்த கருத்துடையவர்கள் குழுவாக இணந்து தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள், சில இடங்களில் நேரில் சந்தித்து விவாத கூட்டங்கள் கூட நடத்திக்கொள்கிறார்கள். இளைஞர்களை அதிகமாகவே ஈர்த்திருக்கும் இன்னும் அவர்களை கவர தொடர்ந்து பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி கொண்டேயிருக்கிறார்கள். புறநகர் இளைஞர்கள் இப்போது தாங்கள் பேஸ்புக்கிலிருப்பதையும் அதை மற்றவருக்கு சொல்லுவதையும் கெளரவமாக கருதுகிறார்கள். உலகம் முழுவதும் 30 கோடிபேர் பயன்படுத்தும் இதில் ஒருகோடிபேர் இந்தியர்கள்.இந்தியாவில் செல்போன் பயன் படுத்துவர்களில் 20%க்கும்மேல் ஃபேஸ்புக் உறுப்பினர்கள். உலகிலேயே செல்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கையில் முதலிடத்தை இந்தியா விரைவில் பிடிக்கும் என்பதால் இந்த நிறுவனம் இந்தியாவை தனது முக்கிய இலக்காக கொண்டிருக்கிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்க ஹைதராபாத்தில் அலுவலகத்தை திறக்கவிருக்கிறார்கள். ஆசிய நாடுகளிலேயே ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான்.\n“என் நாய்குட்டி ஜிம்மிக்கு உடம்பு சரியில்லை.இரண்டுநாட்களாக சரியாக சாப்பிடவில்லை”என்ற செய்தியை நீங்கள் ஃபேஸ்புக்கில் போட்டால், உடனே ஆறுதல். ஆலோசனை, மருந்து,தொடர்புகொள்ளவேண்டியடாக்டர், தங்களின் நாய்க்கு நேர்ந்தது போன்ற செய்திகள் ஒரு 10 நண்பர்களிடமிருந்தாவது பறந்து வரும். மனித உறவுகள் பலவீனம் அடைந்து சிறுகுடும்பத்தீவுகளாகிப்போன இன்றய சூழ்நிலையில் இத்தகைய நேசக்கரங்களை நிபந்தனையில்லமல் நீட்டும் இதன் வசதி மக்களுக்கு பிடித்திருப்பதும் இதன் வெற்றிக்கு ஒரு காரணம்.\nபிரபலமான விஷயங்களில் எதாவது பிரச்சனையிருக்கும் என்பதற்கு இது விதிவிலக்கில்லை.நம் சொந்த விஷயங்கள் எளிதாக எல்லோருக்கும் கிடைப்பதினால் பிரச்சனைகள் எற்பட வாய்ப்புகளும் உண்டு. இன்றைய இளைஞர்கள் இந்த தளங்களை பாதுகாப்புடன் கையாளுவது பற்றியும் அறிந்திருக்கிரார்கள்.இப்போது உறுப்பினர்களின் தகவல்களை யார் பார்க்கலாம் என்பதை அவர்களே முடிவுசெய்யலாம்.\nஉங்கள் வீட்டில் இண்டர்நெட்டும்,15 வயதுக்கு மேல் குழந்தைகளும் இருந்தால் அவர்கள் ஃபேஸ்புக்கிலிருப்பார்கள் என்ற நிலையை தாண்டி வேலையிருந்துஓய்வு பெற்றவிட்ட உங்கள் 65 வயது அப்பாவும் அம்மாவும் ஃபபேஸ்புக்கில் மெம்பர் என்ற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆமாம். இப்போது வயதானவர்களுக்கு போரடிக்காமலிருக்க கிடைத்த வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று.\nமுப்பது கோடி முகமுடையா ளுயிர்\nமொய்ம்புற வொன்று டையாள் - இவள்\nசெப்பு மொழி பதினெட்டு டையாள், எனிற்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nilacharal.com/category/self-development/", "date_download": "2018-08-21T14:31:15Z", "digest": "sha1:NE4UGZP5WUNNUHBJKR2QWRX6RTTKAEPH", "length": 22755, "nlines": 247, "source_domain": "www.nilacharal.com", "title": "சுயமுன்னேற்றம் Archives - Nilacharal", "raw_content": "\n'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நேரமில்லையே\nதோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு...\nகுற்ற உணர்ச்சி என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிர்மறை உணர்வு ஒரு தீராத நோயைப்போல அது பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் தன்மை வாய்ந்தது\nஎப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி\n புன்னகையற்ற முகத்தில் விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. உங்கள் புன்னகை இனிமையாக ஒளிரட்டும்\nஅடுத்தவர் பார்வைக்கு வெற்றிகரமான வாழ்க்கையாய் தெரிந்து உள்ளுக்குள் வெறுமையை உணரும் வாழ்க்கையாக இருக்கும் அவலம் மட்டும் வேண்டவே வேண்டாம்.\nஇன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்று உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. இதுதான் எல்லையா\nவாழ்க்கைத் தரம் என்ற வரப்பு\nஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்கு கல்வியறிவின் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியரின்/பெற்றோரின் கடமை. பஞ்சாயத்திலிருந்து மத்திய அரசு வரை கல்விக்கடமைகள் இருந்தாலும்...\n36 மணி நேரம் வேண்டுமா\nPosted by சுந்தரராஜன் முத்து\nநிறைய திருமணங்கள் மற்றும் உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கும், தோல்வியின் எல்லைகளைத் தொடுவதற்கும் இந்த தெளிவின்மையே காரணம்.\nமனநிறைவு – ஒரு தேடல்\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது.\n''நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில சிறிய வேலைகளையு...\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?p=32208", "date_download": "2018-08-21T13:34:10Z", "digest": "sha1:OBBWOO3G5WYUB6QZPAXG2X3EA5AGG2FM", "length": 5008, "nlines": 58, "source_domain": "puthithu.com", "title": "ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார்.\nபொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு நாளை 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றவுள்ளது.\nஇதில் கலந்து கொள்ளும் பொருட்டே, ஜனாதிபதி சிறிசேன அங்கு பயணமாகியுள்ளார்.\n‘பொதுவானதோர் எதிர்காலத்தை நோக்கி’ எனும் கருப்பொருளில் இம்முறை, மேற்படி பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.\nஇந்த மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTAGS: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபிரித்தானியாபொதுநலவாய மாநாடுலண்டன்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?tag=%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-08-21T13:31:50Z", "digest": "sha1:KRJGRQSDYLZMFSJ4WJXKPFLCEC5KOO5E", "length": 12241, "nlines": 69, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | தடை", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமுகம் மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளுக்கு, டென்மார்கில் தடை\nமுகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளை பொது இடங்களில் அணிவதற்கு டென்மார் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. முகத்தை மறைப்பதற்கான தடை குறித்த சட்ட வரைபை இன்று வியாழக்கிழமை அந்நாட்டு அரசு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதன்போது 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த தடைச் சட்டத்துக்கு ஆதரவாகவும், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். இந்த சட்டவரைபு\nதினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு\n– எம்.எஸ்.எம். நூர்தீன் – காத்தான்குடி நகர சபையின் கீழுள்ள நூலகத்திலும் அதே போன்று அதனோடு இணைந்த வாசிகசாலைகளிலும் தினக்குரல் பத்திரிகை வைக்கப்படுவதை, காத்தான்குடி நகரசபை முற்றாக தடை செய்வதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தினக்குரல் பத்திரிகை கடந்த சனிக்கிழமை (28.4.2018) தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தமையினை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் காத்தான்குடியிலுள்ள\nஇலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா\nஇலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்திருந்த தடையினை நீக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து குறித்த தடை நீக்கப்படும் என்று, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்துறை அமைச்சு, இலங்கை தேயிலை சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் சென்று, அந்த நாட்டு அரசாங்கத்துடன் நடத்திய\nஅஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம்\nஅஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு 55 நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், அதனை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளமையானது, பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு தடை விதித்துள்ள நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளடங்குகிறது. 1900 ஆண்டின் ஆரம்பத்தில் அஸ்பெட்டாஸ் சுரங்கத்தினுள் வேலை செய்த பணியாளர்கள், அதிகளவில் இறந்தமையினை அடுத்து, அஸ்பெட்டாஸுக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அஸ்பெட்டாஸிலிருந்து\nசொப்பிங் பேக் உள்ளிட்ட பொருட்களுக்கு, செப்டம்பர் மாதத்திலிருந்து தடை\nசொப்பிங் பேக் உள்ளிட்ட சில பொருட்களைப் பாவிப்பதற்கான தடை, எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல், அமுலுக்கு வருகிறது. பொலித்தீன், லன்ச் சீட், ரெஜிபோம் பெட்டிகள் மற்றும் சொப்பிங் பேக் ஆகியவற்றினைப் பாவிப்பதற்கு எதிர்வரும் 01ஆம் திகதி முதல் தடை விதிப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது. ஏற்கனவே, சொப்பிங் பேக் பாவனை தொடர்பில்\nமாலக சில்வா, இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வதற்கான தடை நீடிப்பு\nமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா – இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்கு (Night clubs) செல்ல, நீதிமன்றம் விதித்திருந்த தடை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், நேற்று வியாழக்கிழமை இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். இரவு நேரக் களியாட்ட விடுதியொன்றில், வெளிநாட்டுத் தம்பதியினரை மாலக\nசிங்கப்பூரில் 233 பிரசுரங்கள் மீதான தடை நீக்கம்; செக்ஸ் சஞ்சிகை ‘பிளேபோய்’ மீது தொடர்ந்தும் தடை\nசிங்கப்பூரில் தடை செய்ப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கையை, அந்த நாட்டு அரசு, 17ஆகக் குறைத்துள்ளது.இப்போது தடை விலக்கப்பட்ட புத்தகங்களில் , 1748ம் ஆண்டில் முதலில் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில சிருங்கார நாவலான ‘ஃபேனி ஹில்’ அடங்கும். அதேபோன்று, ‘தெ லாங் மார்ச்’ என்ற கம்யூனிச புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கப்பட்டிருக்கிறது.ஆனால், செக்ஸ் சஞ்சிகைகளான, ‘பிளேபோய்’ மற்றும்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shilppakumar.blogspot.com/2011/07/blog-post_21.html", "date_download": "2018-08-21T13:43:36Z", "digest": "sha1:GCABYJEQBPGB5FFAST5P2P2MJGJ4OFWF", "length": 81632, "nlines": 1139, "source_domain": "shilppakumar.blogspot.com", "title": "ஸ்டார்ட் மியூசிக்!: மூன்றை வைத்து பரவும் பதிவுலக வைரஸ்...", "raw_content": "\nமூன்றை வைத்து பரவும் பதிவுலக வைரஸ்...\nஓடு..ஓடு.. நிக்காம ஓடு.... வேலாயுதம் வருதாம்...\n) கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தொடர்பதிவிற்கு அழைத்து வழிகாட்டிய சேட்டைக்காரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\n1. விரும்பும் 3 விஷயங்கள்\nஆ. தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது\n2. விரும்பாத 3 விஷயங்கள்\nஅ. கையும் களவுமாக மாட்டுவதை\nஇ. டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் & டெம்ப்ளேட் ரிப்ளைஸ்\n3. பயப்படும் 3 விஷயங்கள்\nஅ. தனியாக உக்காந்து தண்ணியடிப்பவர்கள்\nஆ. அநியாயத்துக்கு நல்லவனாக இருப்பவர்கள்\nஇ. விடாத பெரும்பேச்சு (நான் ரொம்ப அப்பாவிங்க...\n4. புரியாத 3 விஷயங்கள்\nஅ. தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள்\nஆ. அழகான பெண்கள் பேசுவது\n5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்\nஅ. மானிட்டர் (தண்ணி அல்ல)\n6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்\nஅ. மிஸ்டர் பொதுஜனத்தின் பப்ளிசிட்டி அராஜங்கள்\nஇ. அப்பாடக்டர்ஸ் ஆஃப் டமில் சினிமா\n7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்\nஇ. இதை டைப் பண்ணுகிறேன்\n8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்\nஅ. சொப்பன சுந்தரியை அந்தக் காரை இப்போ யார் வெச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடனும்\nஆ. கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்\nஇ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)\n9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்\nஆ. ஆபீசிலும் வேலை செய்தல்\n10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்\nஆ. அல்லக்கைகளை வைத்து பராமரிக்க\n11. பிடித்த 3 உணவு விஷயங்கள்\nஅ. பொன்னி அரிசிச் சோறு\n12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்\nஆ. எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி\nஇ. புதுசா காதலிக்கிறவனின் புலம்பல்கள்\n13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்\nஅ. புளி உறுமுது புளி உறுமுது..\nஆ. ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்...\nஇ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி...\n14. பிடித்த 3 படங்கள்\n15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்\n16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்\nஆ. பவர் ஸ்டார் சீனிவாசன்\nஅது சும்மா காமெடிக்கு, மற்றபடி தொடர விருப்பமுள்ளவர் யாரும் தொடரலாம்.\nPosted by பன்னிக்குட்டி ராம்சாமி at 12:51 PM\nLabels: அனுபவம், நகைச்சுவை, புனைவுகள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n2. விரும்பாத 3 விஷயங்கள்: பிட்டுப்படம் பார்க்கும் போது கையும் களவுமாக மாட்டுவதை\n1. விரும்பும் 3 விஷயங்கள்\nமேல இருக்குற ரெண்டு பேரும்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்\nஅ. மானிட்டர் (தண்ணி அல்ல)\n///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்- நன்றி\nஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)-பறவை முனியம்மா ஓகேவா\n//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n2. விரும்பாத 3 விஷயங்கள்: பிட்டுப்படம் பார்க்கும் போது கையும் களவுமாக மாட்டுவதை\nஓ இதுதான் உனக்கு பிடிக்காத விஷயமா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகேட்க விரும்பாத 3 விஷயங்கள்\nஅப்போ டாக்டர் சீனிவாசன் பேட்டி ஓகேவா\n1. விரும்பும் 3 விஷயங்கள்\nமேல இருக்குற ரெண்டு பேரும்\nசுனைனா ஓகே, அது என்ன ரம்பா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n14. பிடித்த 3 படங்கள்\nஇந்த மொக்கை பதிவை நான் ஏலம் விட போறேன் , ஏலம் கேக்குறவங்க கேக்கலாம் .\nஏல தொகை (புழக்கத்தில் இல்லாத ) 25 பைசா . . .\nமூன்று தரம் . . . .\n//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்\nஅ. மானிட்டர் (தண்ணி அல்ல)\nபிச்சக்காரிய போட்டோ எடுத்து பிரேம் போட்டு டேபிள்ல வெச்சுக்கறதுலாம் உன்ன மாதிரி ஆளுகளோட வேல.....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபன்னிகுட்டிக்கு பிகர் கூட மூனுதானாம்..\nஇந்த மொக்கை பதிவை நான் ஏலம் விட போறேன் //\nஇதை எதித்து அண்ணன் டேர்றோர் பாண்டியன் தலைமையில் ஊர்வலம் நடைபெறும்\n////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்- நன்றி\nஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)-பறவை முனியம்மா ஓகேவா\nஅதெல்லாம் நீ பதிவு போடும் போது போட்டுக்க....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n) கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்/\nமாலுமியை ஏன் தொடர்பு கொல்லவில்லை\n////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகேட்க விரும்பாத 3 விஷயங்கள்\nஅப்போ டாக்டர் சீனிவாசன் பேட்டி ஓகேவா\n////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n14. பிடித்த 3 படங்கள்\nஅதுவும் போடலாம், ஆனா இடமில்லியே, மூனுதான் போடனுமாம்....\nஇந்த மொக்கை பதிவை நான் ஏலம் விட போறேன் //\nஇதை எதித்து அண்ணன் டேர்றோர் பாண்டியன் தலைமையில் ஊர்வலம் நடைபெறும் ////\nநீ ரொம்ப லேட் மச்சி , ஏலம் முடிஞ்சு போச்சு , 25 பைசாவுக்கு மேல யாரும் ஏலம் கேக்காததுனால , இந்த மொக்கை பதிவு கம்பெனிகே சேரும் .\nபொன்னி அரிச்சோறும், காரக்குழம்பும், மாம்பழமும் ரொம்ப பிடிக்குமாம்\nநேரம் கெட்ட நேரதில எங்க டேய்மஜெர் தொல்லை பண்றங்கனே\nஒரு கமெண்ட் நிம்மதியா போடமுடியல\nஇந்த மொக்கை பதிவை நான் ஏலம் விட போறேன் //\nஇதை எதித்து அண்ணன் டேர்றோர் பாண்டியன் தலைமையில் ஊர்வலம் நடைபெறும் ////\nநீ ரொம்ப லேட் மச்சி , ஏலம் முடிஞ்சு போச்சு , 25 பைசாவுக்கு மேல யாரும் ஏலம் கேக்காததுனால , இந்த மொக்கை பதிவு கம்பெனிகே சேரும் .////////\nஓகே ஓகெ, கம்பேனிக்கு கமிசனை வெட்டு....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபொன்னி அரிச்சோறும், காரக்குழம்பும், மாம்பழமும் ரொம்ப பிடிக்குமாம்\nஅப்போ நாளை மறுநாள் அறிவியல் பேசுமா\nஅழகான பெண்கள் பேசுவது புரியாதுன்னா அசிங்கமான பெண்கள் பேசுவது புரியுமோ\nசரி ரமேஷ் போன்ற அழகான ஆண்கள் பேசுவது புரியுமா\nஅப்போ இந்த சமசீர் கல்வி புத்தகத்தில வரும்னு சொல்றீங்க\nநேரம் கெட்ட நேரதில எங்க டேய்மஜெர் தொல்லை பண்றங்கனே\nஒரு கமெண்ட் நிம்மதியா போடமுடியல///\nஎல்லாம் டேய்மஜெர்ரும் அப்படிதான் , அத பத்தி எல்லாம் கவலை படாதே கடமையை செய் , நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅழகான பெண்கள் பேசுவது புரியாதுன்னா அசிங்கமான பெண்கள் பேசுவது புரியுமோ\nசரி ரமேஷ் போன்ற அழகான ஆண்கள் பேசுவது புரியுமா\nபொன்னி அரிச்சோறும், காரக்குழம்பும், மாம்பழமும் ரொம்ப பிடிக்குமாம்\n என்ன கொடும சார் இது\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநேரம் கெட்ட நேரதில எங்க டேய்மஜெர் தொல்லை பண்றங்கனே\nஒரு கமெண்ட் நிம்மதியா போடமுடியல///\nஎல்லாம் டேய்மஜெர்ரும் அப்படிதான் , அத பத்தி எல்லாம் கவலை படாதே கடமையை செய் , நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்//\n//ஆ. ஆபீசிலும் வேலை செய்தல்//\nஇது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனா :-)\nஅழகான பெண்கள் பேசுவது புரியாதுன்னா அசிங்கமான பெண்கள் பேசுவது புரியுமோ\nசரி ரமேஷ் போன்ற அழகான ஆண்கள் பேசுவது புரியுமா\nதங்கள் கருத்தில் முழுமையும் பிழை நண்பரே.....\nஎல்லாம் டேய்மஜெர்ரும் அப்படிதான் , அத பத்தி எல்லாம் கவலை படாதே கடமையை செய் , நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்//\nஉண்மைலயே எல்லா பதில்களும் சிரிச்சேன் :-) முக்கியமா அந்தப் படம்.\nஓகே ஓகெ, கம்பேனிக்கு கமிசனை வெட்டு.... ///\nமுதல்ல உன்ன வெட்டுறேன் . . .\nநான் உன்கிட்ட பேசவே வரல . கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் . .\ngtalk ல add பண்ணிட்டு ஆன்லைன வர துப்பு இல்ல , நீ எல்லாம் பேசாதே\nஅப்போ இந்த சமசீர் கல்வி புத்தகத்தில வரும்னு சொல்றீங்க///////\nஅதுவே ஏற்கனவே கைய கால இழுத்துக்கிட்டு இப்பவோ அப்பவோன்னு கிடக்கு.....\n//நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்//\nஓகே ஓகெ, கம்பேனிக்கு கமிசனை வெட்டு.... ///\nமுதல்ல உன்ன வெட்டுறேன் . . .\nநான் உன்கிட்ட பேசவே வரல . கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் . .\ngtalk ல add பண்ணிட்டு ஆன்லைன வர துப்பு இல்ல , நீ எல்லாம் பேசாதே////////\nஅடிங்க....... நீதான் வரதே இல்ல, நான் ஒளிஞ்சிருந்து பாத்துட்டுத்தானே இருக்கேன்....\nசிரிப்பு போலீஸ் வாசகன் said...\nமதிப்பிற்குரிய மேன்மைதங்கிய எழுத்தாளர் உயர்திரு திருவாளர்....\nஓகே ஓகெ, கம்பேனிக்கு கமிசனை வெட்டு.... ///\nமுதல்ல உன்ன வெட்டுறேன் . . .\nநான் உன்கிட்ட பேசவே வரல . கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் . . /////\nநான் கெளம்பறேன், நல்லா காத்து விடு... ஆனா கடைய நாறடிச்சிடாதே..\n//நான் உன்கிட்ட பேசவே வரல . கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் . .\ngtalk ல add பண்ணிட்டு ஆன்லைன வர துப்பு இல்ல , நீ எல்லாம் பேசாதே//\nஅப்படின்னா ஆன்லைன்ல வர்ரவங்க மட்டும்தான் பேசனுமா \nஎல்லாம் டேய்மஜெர்ரும் அப்படிதான் , அத பத்தி எல்லாம் கவலை படாதே கடமையை செய் , நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்//\nஇது அறிவாளி புள்ளைக்கு அழகு . .\nதண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது..Y Y Y \n//தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது..Y Y Y \nஉண்மைலயே எல்லா பதில்களும் சிரிச்சேன் :-) முக்கியமா அந்தப் படம்.\nமுத்தான 3 லும் முத்திரை பதித்த\nஇன்றைய எமது பதிவை முழுமையாக\nபிடித்த நடிகைகளில் என் பேரை சொல்லாத பன்னிகுட்டி மாம்ஸ் ஒழிக\nதண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது..Y Y Y \nபின்ன அந்த மம்பட்டி வாயன் படத்தையெல்லாம் சும்மா பாக்க முடியுமாண்ணே\nஇந்த விசயம் உங்களுக்கு உண்மைலயே தெரியாதுங்களா \nஇந்த விசயம் உங்களுக்கு உண்மைலயே தெரியாதுங்களா \nஅட ஆமாம் இது ஈஸிதானே நல்ல வறுத்த கடலையா வாங்கி ஒன்னு ஒன்னா கீழே போட வேண்டியதுதான் இது செய்ய தெரியாதா\nபிடித்த நடிகைகளில் என் பேரை சொல்லாத பன்னிகுட்டி மாம்ஸ் ஒழிக\ngtalk ல add பண்ணிட்டு ஆன்லைன வர துப்பு இல்ல , நீ எல்லாம் பேசாதே////////\nஅடிங்க....... நீதான் வரதே இல்ல, நான் ஒளிஞ்சிருந்து பாத்துட்டுத்தானே இருக்கேன்....////\nஅட பாவி அவனா நீ invisible ஒளிஞ்சு இருந்து பார்க்குற கோஷ்டியா invisible ஒளிஞ்சு இருந்து பார்க்குற கோஷ்டியா ஏன் இந்த பொழப்பு சரி நான் இப்போ வரேன் , நீ மெசேஜ் பண்ணு\n//அட ஆமாம் இது ஈஸிதானே நல்ல வறுத்த கடலையா வாங்கி ஒன்னு ஒன்னா கீழே போட வேண்டியதுதான் இது செய்ய தெரியாதா நல்ல வறுத்த கடலையா வாங்கி ஒன்னு ஒன்னா கீழே போட வேண்டியதுதான் இது செய்ய தெரியாதா\nஇந்த விசயம் உங்களுக்கு உண்மைலயே தெரியாதுங்களா \nஆமா செல்வா நெஜமாவே எனக்கு கடலை போட வரலை, பிகர்ஸ்கிட்ட திட்டு வாங்குனதுதான் மிச்சம்...\nபிடித்த நடிகைகளில் என் பேரை சொல்லாத பன்னிகுட்டி மாம்ஸ் ஒழிக\nஏன் மாம்ஸ் உங்களுக்கு த்ரிஷா.அசின் மட்டும் பிடிக்குது. என்னை ஏன் பிடிக்கலை. I LOVE YOU மாம்ஸ்\n///இ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)///\nஇந்த விசயம் உங்களுக்கு உண்மைலயே தெரியாதுங்களா \nஅட ஆமாம் இது ஈஸிதானே நல்ல வறுத்த கடலையா வாங்கி ஒன்னு ஒன்னா கீழே போட வேண்டியதுதான் இது செய்ய தெரியாதா நல்ல வறுத்த கடலையா வாங்கி ஒன்னு ஒன்னா கீழே போட வேண்டியதுதான் இது செய்ய தெரியாதா\nஓ இதுதான் கடலை போடுறதா இது தெரியாம நானும் நிறைய பிகர்ச வேஸ்ட் பண்ணிட்டேனே...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n///இ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)///\nபாக்க மட்டும்தானா நான் கூட //////\nஏதோ டீசண்ட்டா எழுத முடிஞ்சத எழுதி இருக்கேன்...\n//அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்\nஅ. புளி உறுமுது புளி உறுமுது..\nஆ. ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்...\nஇ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி..//\nயாரும் கிட்ட வரமாட்டாய்ங்க இல்ல\n///ஏதோ டீசண்ட்டா எழுத முடிஞ்சத எழுதி இருக்கேன்...///\nஎன்னனே இப்பும்புட்டு பெரிய வார்த்தைலாம் பேசிறீங்க\n//இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்\n பேரு வரமாட்டேங்குது....கக்கா போறது எப்புடின்னு வீடியோ எடுத்துக் காட்டினாரே...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nமூன்றின் வைரஸல் சிக்கிய தானைத்தலைவனுக்கு ஜெ...\n) கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்.....//\nதன்னடக்கத்திலகம் பானா ராவன்னா வாழிய வாழியவே\n//தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது//\nஎதுக்கு, மப்பு இறங்க மோர் சாப்பிட்டா போதாதா\n//அ. தனியாக உக்காந்து தண்ணியடிப்பவர்கள்//\nவிலையெல்லாம் ஏறினதாலே தனியா அடிக்குறவங்க இன்னும் அதிகமாவாங்களாம்\n//ஆ. கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்//\n//ஆ. ஆபீசிலும் வேலை செய்தல்//\nசாமீ, சத்தம்போட்டு சிரிச்சுத் தொலைச்சிட்டேன்\n//இ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி...//\nதொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி. நான் இப்போது ஒரு புதிய படத்தில் பிஸி. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்\nபானா ராவன்னா (எ) தானா தீயன்னா நான் எதிர்பார்த்ததை விடவும் அட்டகாசமா எழுதிட்டீங்க நான் எதிர்பார்த்ததை விடவும் அட்டகாசமா எழுதிட்டீங்க உங்களுக்கு ஒரு பெரிய ’தேங்க்ஸ்’\nஅட பாவிகளா கும்மி அடிச்சு முடிஞ்சிருச்சா ..\n// சாம் ஆண்டர்சன் said...\nதொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி. நான் இப்போது ஒரு புதிய படத்தில் பிஸி. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்//\nஅண்ணன் ப்ளாக்குக்கு பெரிய பெரிய பிரபலங்கள் எல்லாம் வராங்கப்பா :-)\nஉங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி பேட்டி தர மாட்டேன்\n// எஸ்.ஏ. சந்திரசேகர் said...\nஉங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி பேட்டி தர மாட்டேன்//\nவிடுங்க சார், இதுக்குப்போய் அழுதுக்கிட்டு...\nபவர் ஸ்டார் சீனிவாசன் said...\nநான் சொந்தமாகவே பதிவு எழுத விருபுகிறேன். என்னால் தொடர் பதிவு எழுத முடியாது. அன்புக்கு நன்றி. ஆனந்த தொல்லை நூறு நாள் ஓட உங்கள் ஆசிர்வாதம் தேவை\nஎன்னை எஸ்.ஏ. சந்திரசேகர் என்பதை விட விஜயின் அப்பா என்று அழைத்தால் மிகவும் பெருமை படுவேன்\nசார் நானும் தொடர் பதிவு எழுதலாமா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஉங்களை ஆயிரமாவது நாள் விழாவில் கவுரவ படுத்த சொல்கிறேன்\nகொஸ்டியன் பேப்பர் கொஞ்சம் கஷ்டமா இருக்குது\nஒரு கோட்டர் அடிச்சுட்டு வந்து எக்ஸாம் எழுதுறேன்\nகொஸ்டியன் பேப்பர் கொஞ்சம் கஷ்டமா இருக்குது\nஒரு கோட்டர் அடிச்சுட்டு வந்து எக்ஸாம் எழுதுறேன்/////\nடாய் இது ஆன்சர் சீட்ரா.....\n//அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்\nஅ. புளி உறுமுது புளி உறுமுது..//\nகொட்டை எடுத்ததா இல்லை எடுக்காததா மாம்ஸ்\nஎன்னை எஸ்.ஏ. சந்திரசேகர் என்பதை விட விஜயின் அப்பா என்று அழைத்தால் மிகவும் பெருமை படுவேன்//\n (கோழிகுருமாவ தலைல கொட்டின மாதிரியே இருக்கீங்க அதான்\n//7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்//\nரொம்ப நொந்து போய்ருக்கீங்க போலயே..\nதனது நண்பர்களுக்குமட்டுமே ரிப்ளை போடும் பன்னிகுட்டியாருக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்\n/// கோமாளி செல்வா said...\n//நிம்மதியா ஒரு கமெண்ட் கூட போட முடியலன , டேய்மஜெர்ராய் போட்டுடு , வெரி சிம்பிள்//\nஆமா நம்ம டேமேஜர போட்டுத்தளிட்டா ஓட்டு மொத்த பதிவுலகமே பாராட்டுமே....\n//////சிரிப்பு போலீஸ் வாசகன் said...\nமதிப்பிற்குரிய மேன்மைதங்கிய எழுத்தாளர் உயர்திரு திருவாளர்..../////\nபன்னிக்குட்டி அவர்களேன்னு சொல்ல வந்தீங்களா....\n* வேடந்தாங்கல் - கருன் *\n//நான் உன்கிட்ட பேசவே வரல . கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் . .\ngtalk ல add பண்ணிட்டு ஆன்லைன வர துப்பு இல்ல , நீ எல்லாம் பேசாதே//\nஅப்படின்னா ஆன்லைன்ல வர்ரவங்க மட்டும்தான் பேசனுமா \nபெண்லைன்ல வர்ரவங்க கடலை போடுவாங்கன்னு எனக்கு தெரியும் ரமேசு சொல்லி இருக்கான்...\nமுத்தான 3 லும் முத்திரை பதித்த\nஇன்றைய எமது பதிவை முழுமையாக\nஆ. தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது///\nஅ. கையும் களவுமாக மாட்டுவதை//\nஇ. டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் & டெம்ப்ளேட் ரிப்ளைஸ்//\nஅப்ப கண்டிப்பா நீயும் பட்டாவும் ஒரே ஆளுதான் :)\nஆ. அநியாயத்துக்கு நல்லவனாக இருப்பவர்கள்//\nஆ. அழகான பெண்கள் பேசுவது//\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n1. விரும்பும் 3 விஷயங்கள்\nஆ. தண்ணி அடித்துவிட்டு டாகுடர் விஜய் படம் பார்ப்பது\nரொம்ப தில் லு உங்களுக்கு\nசொப்பன சுந்தரியை அந்தக் காரை இப்போ யார் வெச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடனும்//\nரமேஷ கேட்டா தெரிய போகுது\n எனக்கு மூச்சா போகிறேன்கிற மாதிரி தெரிந்தது :))\nஆ. கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்//\nஇ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும் (பாக்க மட்டும்தானுங்க)//\nஅந்த நடிகை ஜோதி லெட்சுமிதானே\nதங்கள் பாணியில் நக்கலான பதில்கள்... (ஆமா... மனசுக்குள்ள இருக்கதுதானே வெளிய வரும்....)\nஇதுக்கு பாபுகிட்ட டியூசன் போகணும் :)\nஅடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்\nஅ. புளி உறுமுது புளி உறுமுது..\nஆ. ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்...\nஇ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி...//\nஇதெல்லாம் முனு முனுத்துமா இன்னும் உயிரோட இருக்க\n14. பிடித்த 3 படங்கள்\nகலி முத்திடுத்துடா அம்பி :))\nஅது சும்மா காமெடிக்கு, மற்றபடி தொடர விருப்பமுள்ளவர் யாரும் தொடரலாம். //\nஏதோ இங்கிலிபீஸ்ல போட்ருக்காங்களே... என்னானு புரியலையே..\nப்ளாக்குக்குமா நோபல் பரிசு கொடுக்குறீங்க இதுக்கே நோபல் பரிசுன்னா, டெரர் பாண்டியன்னு ஒரு ப்ளாக் இருக்கே அதுக்கு என்ன கொடுப்பீங்க\n//அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்\nஅ. புளி உறுமுது புளி உறுமுது..\nஆ. ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்...\nஇ. ஏ.. வீராச்சாமி வீராச்சாமி..//\nயாரும் கிட்ட வரமாட்டாய்ங்க இல்ல\n///ஏதோ டீசண்ட்டா எழுத முடிஞ்சத எழுதி இருக்கேன்...///\nஎன்னனே இப்பும்புட்டு பெரிய வார்த்தைலாம் பேசிறீங்க\n//இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்\n பேரு வரமாட்டேங்குது....கக்கா போறது எப்புடின்னு வீடியோ எடுத்துக் காட்டினாரே...//////\nஅவருக்கு இந்த பதிவு தாங்காது பாஸ்...\nஎல்லாத்தையும் விட பன்னிக்குட்டி கலக்கிடுச்சும்மா .....\nபன்னிகுட்டி மாமோய் நீங்க எங்க இருக்கீங்க.....\nமாமோய்... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...mmuuaaahhhhhh.......\nஇப்பலாம் என்னைபத்தி ஏன் மாமோய்ய் அதிகமா எழுதமாட்டங்கிறீங்க.... ஐ லவ் யூ மாமோய்.....\nலத்திகா புகழ் பவர்ஸ்டார் said...\nஎன்னோட நடிக்க வாங்க நல்ல வேஷம் இருக்கு என் அடுத்த படத்துல......\nதலைவரே, தலைப்பு வைத்த விதம் அருமை. அப்படியே சுண்டி இழுக்குது\nரஜினி கூட பாட்டை மாத்தி பாடப்போறாரு மூணு மூணா ப்லோகை பிரிச்சுக்கோன்னு\nஅட போங்கையா எப்ப வந்தாலும் கடை காலியா தான் இருக்கு..\nஅட போங்கையா எப்ப வந்தாலும் கடை காலியா தான் இருக்கு../////\nஇப்படி யாராவது வருவீங்கன்னுதான் நான் இங்க குத்த வெச்சி உக்காந்திருக்கேன்...\nஇப்படி யாராவது வருவீங்கன்னுதான் நான் இங்க குத்த வெச்சி உக்காந்திருக்கேன்...//\nஇதுக்கும் குத்த வச்சு தான் உக்காரனுமா..\nஇப்படி யாராவது வருவீங்கன்னுதான் நான் இங்க குத்த வெச்சி உக்காந்திருக்கேன்...//\nஇதுக்கும் குத்த வச்சு தான் உக்காரனுமா..\nசரி அப்ப மல்லாக்க படுத்துக்கிறேன்....\nசரி அப்ப மல்லாக்க படுத்துக்கிறேன்....//\nசரி சரி மத்த பன்னடைங்க எல்லாம் எங்கே மாம்ஸ்..\nசரி அப்ப மல்லாக்க படுத்துக்கிறேன்....//\nசரி சரி மத்த பன்னடைங்க எல்லாம் எங்கே மாம்ஸ்..////\nஎல்லாரும் பஸ்ல ஒருத்தன் மேல ஒருத்தன் காறீத் துப்பிட்டு இருக்கானுக...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயாரா அவன் நம்பர் போட்டு விளையாடுறது...\nஉள்ள வந்து கால்மணிநேரமாச்சு, பேச்ச பாரு....\nயாரா அவன் நம்பர் போட்டு விளையாடுறது...\nயாரா அவன் நம்பர் போட்டு விளையாடுறது...\nஉள்ள வந்து கால்மணிநேரமாச்சு, பேச்ச பாரு....\nஉள்ள வந்து கால்மணிநேரமாச்சு, பேச்ச பாரு....\nஅடங்கொக்கா மக்கா 160 கமெண்ட்ஸ் வந்துட்டா,,\nநம்ம பதிவெழுதினா 6 கமெண்ட கூட வராதே,,,\nமூனு மேட்டர் சூப்பருங்கோ சூப்பருங்கஒ\nநான் வரதுக்குள்ள கடையைச் சாத்தீட்டாங்க போலிருக்கே..\n அப்போ நிச்சயம் இந்தப் பதிவுல சமூகத்துக்குத் தேவையான ஏதோவொரு விஷயம் இருக்கு..ஆனா என்னன்னு தான் தெரியலை\nஎல்லாமே மூணு மூணா தெரியுது... ஓ... பதிவே மூணு பத்தி தானா\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்\n///மாம்பழம்///எனக்கும் மாம்பழம் ரொம்பப் புடிக்குமுங்க.அப்புடியே \"முழுசா\" தோல வாயாலயே உரிச்சு,சூப்பி,சூப்பி சாப்பிட்டா அதோட சுவையே தனி தாங்க,என்ன சொல்லுறீங்க\nஆ. கேப்டனுக்கு நோபெல் பரிசு கொடுப்பதை பார்க்கனும்\nஇ. ஒரு நடிகையை பக்கத்துல பாத்துடனும்.(பாக்க மட்டும்தானுங்க)////சரி,சரி புரியுதுஎதுக்கு இப்ப டென்சனாவுறீங்ககேப்புட்டனுக்கு நோபல் பரிசுன்னா,எந்த துறைக்கு(கப்பல் வந்து நிக்கிற துறைமுகம் இல்ல).எந்த நடிகையைப் பக்கத்துல பாக்கப் போறீங்க(கப்பல் வந்து நிக்கிற துறைமுகம் இல்ல).எந்த நடிகையைப் பக்கத்துல பாக்கப் போறீங்கமைந்தனோடதா\nநோ-பல் கிழவிதான் கிடைக்கும் ஹீரோயினா நடிக்க...மற்றபடி பன்னிகுட்டியார் அனைத்து மூன்றுகளிலும் தன் நகைச்சுவை முத்திரையை வழக்கம்போல பதித்து விட்டார்........\nஎங்களை எல்லாம் அல்லக்க்கைகள்னு சொல்லீட்டீங்களே\nஅழகான பன்னிக்குட்டி அருமையாக சைக்கிள் ஓட்டும் காட்சி அற்புதமாக இருக்கிறது. பாராட்டுக்கள்...\n8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்க ள்\nஅ. சொப்பன சுந்தரியை அந்தக் காரை இப்போ யார் வெச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடனும்\nசொப்பன சுந்தரி காரை இப்போ யார் வெச்சிருந்தா என்ன,\n8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்க ள்\nஅ. சொப்பன சுந்தரியை அந்தக் காரை இப்போ யார் வெச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சிடனும்\nசொப்பன சுந்தரி காரை இப்போ யார் வெச்சிருந்தா என்ன,\nநான்தான் சர்குனராஜ்ன் வெறிபிடித்த விசிறி\nஅழகான பன்னிக்குட்டி அருமையாக சைக்கிள் ஓட்டும் காட்சி அற்புதமாக இருக்கிறது. பாராட்டுக்கள்...///ஓ.ஓ...ஓ....ஓ.........ஓ\nஇந்த மொக்கை பதிவை நான் ஏலம் விட போறேன் , ஏலம் கேக்குறவங்க கேக்கலாம் .\nஏல தொகை (புழக்கத்தில் இல்லாத ) 25 பைசா . . .\nமூன்று தரம் . . . .///யாருமே கேக்கல,அதனால நீங்களே வச்சு\nஅதான் 175 வது நாள்(அந்தக்காலத்தில்)படம் ஓடினா கொண்டாடுவாங்களேபதிவுக்கு 175 கமெண்டு வந்தா கொண்டாட முடியாதா\nபோக ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..\nஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...\nவலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..\nஅதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்\nஇது பன்னி வடஇன்னே - ஊசாது \nஇது பன்னி வடன்னே - ஊசாது ///அதுவும் சரி தான்\nJuly 24, 2011 9:54 PM/////அது புரிஞ்சா ஏங்க இங்க(பிரான்சு) வந்து குப்ப கொட்டிக்கிட்டிருக்கேன்\nஇந்தக் காமடியா சொன்ன 33333333333விசயங்கள் அத்தனையும் புடிச்சிருக்கு.\nஆனா ஒண்டுமட்டும் புடிக்க இல்ல.\nநீங்க என் வலைத்தளம் வராதது புடிக்க இல்லா அம்புட்டுத்தா.....\nஇங்க யாரோ பல்பு வாங்குன மாதிரி தெரியுதே..\nஆனாலும் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...\nஎன் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.\nவணக்கம் ராமசாமி சார்,உங்க பதிவுக்கு முதல்முறையாக வருகிறேன். பதிவுகள் மிகவும் நன்றாக நகைசுவையாக இருக்கிறது. நன்றி.\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nபண்ணிக்குட்டியே , நல்லாவே .....இருங்க.....வா..ழ்...த்துக்க.....கள்......\nதலை மூணு முறை சுத்திருச்சு\nஅப்பாடா, இனி நான் தொடரலாம். சேட்டை என்னையும் அழைத்திருந்தார், சீனியர் நீங்க ஆரம்பிக்காம நான் எப்படி\nஆல் அல்லக்கைஸ்... வணக்கம்ங்... ஆங்.. படிங்கங்கோ.......\nஹலோ ஆப்பீசர், வந்தமா மேட்டர படிச்சமா கமென்ட் அடிச்சமான்னு இருக்கனும், அதவிட்டுப்புட்டு ஏதாவது எடக்கு பண்ணா, ங்கொக்காமக்கா அப்புறம் கெஜட்ல இருந்தே பேர எடுத்துடுவேன் ஆமா\n ஹூ இஸ் தி டிஸ்டப்பன்ஸ் தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்\nநான் ரொம்ப்ப பிசி, டெல்லி ப்ரோக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், பூஸ் ரெடியா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா\nநம்ம குருப்பு (அல்லக்கைகளுக்கு அனுமதி இல்லை\nங்ணா.... வெட்டி நாயம் பேசுறவங்க தெரியாம வந்துட்டீங்கன்னா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுக்குங்ணா...\nமூன்றை வைத்து பரவும் பதிவுலக வைரஸ்...\nதமிழ் சினிமா வீணாக்கிய வில்லன்ஸ்...\nஇருட்டில் வந்த அந்த உருவம்....\nவேலாயுதம் கதை கேட்ட கவுண்டமணி\nதமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்- பார்ட் 2\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\nராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க\nபலபேரு வந்து போற இடம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nநீ தானே என் பொன் வசந்தம்..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nநான் உன்ன என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/page/4/", "date_download": "2018-08-21T14:38:39Z", "digest": "sha1:TK2AZFXWLJVSFEG4I62FIZGN7QYY34S4", "length": 11554, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "நிதின் கட்காரி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை - Part 4", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\n10 முக்கியமான சாலைகள், சர்வதேசதரத்தில் அதிவிரைவு நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்\nசென்னை - பெங்களூரு சாலை உட்பட, 10 முக்கியமான சாலைகள், சர்வதேசதரத்தில் அதிவிரைவு நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்,'' என, மத்திய நெடுஞ் சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். ...[Read More…]\nJuly,20,15, — — நிதின் கட்காரி\nநிதின் கட்காரி தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கலை நாட்டினார்\nதமிழகத்தில் ரூ.2,838 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று அடிக்கல் நாட்டினார். கன்னியா குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதியபாலம் கட்டுவது உள்ளிட்ட ரூ.2,838 கோடி மதிப்பிலான தேசிய ......[Read More…]\nJuly,17,15, — — நிதின் கட்காரி\nநான்கு வழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா\nமதுரைக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்காரி இன்று(ஜூலை 17) வருகிறார். நாகர்கோவில் நான்கு வழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா அவர் தலைமையில் காலை 11 மணிக்கு சுசீந்திரத்தில் நடக்கிறது. ...[Read More…]\nJuly,16,15, — — நிதின் கட்காரி\nதிரிபுரா, அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையில் இருதேசிய நெடுஞ்சாலை\nதிரிபுரா, அசாம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில், இருதேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்துள்ளார். ...[Read More…]\nJuly,1,15, — — நிதின் கட்காரி\nஇந்தியாவுடன் இலங்கையை தரை வழியாக இணைப்பதற்கான திட்டம் தயார்\nஇந்தியாவுடன் இலங்கையை தரை வழியாக இணைப்பதற்காக ரூ.23 ஆயிரம்கோடியில் திட்டம் மேற்கொள்ளப்படும் என மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். ...[Read More…]\nJune,18,15, — — நிதின் கட்காரி\nநதிநீர் போக்குவரத்து மசோதா வரும் 5ம் தேதி பார்லியில் தாக்கல்\nநதிநீர் போக்குவரத்து மசோதா வரும் 5ம் தேதி பார்லியில் தாக்கல்செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். ...[Read More…]\nMay,2,15, — — நதி நீர், நிதின் கட்காரி\nபெங்களூரு-சென்னை விரைவுச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு\nபெங்களூரு-சென்னை விரைவுச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க உத்தர விட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார். ...[Read More…]\nApril,1,15, — — நிதின் கட்காரி\nபிரதமருக்கும், நிதி யமைச்சருக்கும் எனது வாழ்த்துக்கள்\nவெளி நாடுகளில் கறுப்புப் பணம் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு பார்லி., ஒப்புதல் அளித்தது தொடர்பாக கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ...[Read More…]\nMarch,19,15, — — நிதின் கட்காரி\n12 துறை முகங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் ‘ஸ்மார்ட்’ நகரங்கள்\nசென்னை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 துறை முகங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 'ஸ்மார்ட்' நகரங்கள் கட்டப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் கப்பல் ......[Read More…]\nசிமென்ட் நிறுவனங்கள் கூட்டுக் கொள்ளை\nசிமென்ட் நிறுவனங்கள் கூட்டுசேர்ந்து, விலையை உயர்த்துவதால், சாலைகள் மற்றும் நெடுஞ் சாலைகள் அமைப்பதற்கான திட்டச்செலவுகள் தாறுமாறாக எகிறியுள்ளன,\" என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார். ...[Read More…]\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=74423", "date_download": "2018-08-21T14:26:06Z", "digest": "sha1:GFT67VBZ4B4F5ZLWFUDHG4GXS2TJHDLB", "length": 11967, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabarimala annadanam | சபரிமலை அன்னதானத்திற்கு ராமநாதபுரம் காய்கறிகள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்மன் உலா\nமீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா: சுவாமிக்கு பட்டாபிஷேகம்\nபழங்கால கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க.. கோரிக்கை\nமருதமலை கோவிலில் நிறம் மாறும் கொடிமர கம்பம்: மெருகேற்ற கோரிக்கை\nபொன்னேரி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் திருவிழா\nகள்ளப்பள்ளி பெரியகாண்டியம்மன் கோயிலில் சண்டிஹோமம்\nவிருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆவணி விழா\nதிருநகர் சித்தி விநாயகர் கோயிலுக்கு 2 அணையா விளக்கு\nதிருப்போரூர் கந்தசுவாமி கோவில் வழி விளம்பர பதாகை அமைப்பு\nஅகத்தீஸ்வரர் கோவிலில் பைரவ மஹா யாகம் திருப்போரூர் அய்யப்பன் கோவிலுக்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசபரிமலை அன்னதானத்திற்கு ராமநாதபுரம் காய்கறிகள்\nராமநாதபுரம் : சபரிமலை ஐயப்பசேவா சமாஜம் சார்பில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழகம், கேரளாவில் அன்னதானம் மற்றும் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் நகர் அனைத்து வியாபாரிகள், ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் நான்கு ஆண்டுகளாக சபரிமலையில் மண்டல பூஜை விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எரிமேலி, கூனங்கரா, சபரிமலை ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதற்காக, ராமநாதபுரத்தில் இருந்து 4 டன் அரிசி, 3 டன் காய்கறிகள், 1 டன் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டது. ராமநாதபுரம் கோட்டைவாசல் விநாயகர் கோயில் வாசலில் இருந்து இதற்கான வாகனம் புறப்பட்டது. நகர் பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள், சபரிமலை ஐயப்ப சேவா சாஜ நிர்வாகிகள் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்மன் உலா ஆகஸ்ட் 21,2018\nராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா சென்றதால், கோயில் நடை ... மேலும்\nமீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா: சுவாமிக்கு பட்டாபிஷேகம் ஆகஸ்ட் 21,2018\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிக்கு பட்டாபிஷேகம் ... மேலும்\nபழங்கால கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க.. கோரிக்கை\nரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள மன்னர் கால கோவில்கள், மணிமுக்தா அணை ஆகியவற்றை சுற்றுலா ... மேலும்\nமூலஸ்தம்மனுக்கு 23ல் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 21,2018\nமுத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டையில் உள்ள மூலஸ்தம்மனுக்கு, 23ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற ... மேலும்\nமருதமலை கோவிலில் நிறம் மாறும் கொடிமர கம்பம்: மெருகேற்ற கோரிக்கை ஆகஸ்ட் 21,2018\nவடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள, கொடிமர கம்பம், பராமரிப்பு இல்லாததால் நிறம் மாறி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/70", "date_download": "2018-08-21T13:33:37Z", "digest": "sha1:HVBHRSY53LVPJZVXJMVXSNSRA63QELFQ", "length": 16529, "nlines": 125, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வன்னி – Page 70 – Jaffna Journal", "raw_content": "\nகருத்தடை குறித்து பாதிக்கப்பட்ட எவரும் முறைப்பாடு செய்யவில்லை – த.கனகராஜ்\nகிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் இதுவரை யாரும் முறைப்பாடு செய்யவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.\tRead more »\nகட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழப்பு\nகட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் யாழ்.போதன வைத்திசாலையில் உயிரிழந்துள்ளார்.\tRead more »\nகொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மரம் நாட்டினார் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்\nமாவீரர் வாரத்தில் மரங்களை நாட்டினால் அடுத்த மாவீரர் தினத்தில் உமது நினைவாக மரம் நாட்டவேண்டிவரும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு தொலைபேசி மூலம் அநாமதேய கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட போதும் நேற்று (26-11-2013) அவர் மன்னாரில் மரங்களை நாட்டினார்.\tRead more »\nகூட்டமைப்பின் பெயரில் சிலர் மோசடிச் செயற்பாடு\nபுதுக்குடியிருப்பில் வேலை வாய்ப்புத் தருவதாகக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் சிலர் விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து வருவதாகவும்\tRead more »\nவவுனியா மாவட்ட விவசாயிகளைச் சந்தித்தார் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்\nவவுனியா மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் அண்மையில் வவுனியா முருகன் ஊரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பண்ணையில் வடக்குமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.\tRead more »\nபுலிகள் பயன்படுத்திய நிலம் என்னும் போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யும் படையினர்: சி.சிறீதரன்\nவடமாகாணத்தில் நில ஆக்கிரமிப்புக்களின் தொடர்ச்சியாக கிளிநொச்சி- தொண்டமான்நகர் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 15 ஏக்கர் நிலம் படையினரின் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\tRead more »\nமாவீரர் நினைவாகவும் மரம் நடுவோம் ‘தேசத்தின் நிழல்’ மரநடுகை நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.\nதமிழ்ச்சமூகம் மரங்களை வழிபட்ட ஒரு இனம். அதன் தொடர்ச்சியாகவே இன்று எமது ஆலயங்கள் தல விருட்சங்களைக் கொண்டிருக்கின்றன. பிறந்தநாள் நினைவாக மரங்களை நடுகின்ற நாம்\tRead more »\nசிறிதரன் எம்.பி.யின் செயலாளர் விடுதலை\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளர் பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேலமாலிகிதன் ஆகிய இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\tRead more »\nவிவசாய நிலங்களில் இருந்து படையினர் வெளியேற வேண்டும் – பொ.ஐங்கரநேசன்\nபொது மக்களின் வளமான விவசாய நிலங்கள் மாத்திரம் அல்லாமல், வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சுக்கு உரித்தான பண்ணைகள் கூட இராணுவத்தினர் வசம் உள்ளன.\tRead more »\nபால்சேகரிப்பு, பதனிடல் மற்றும் விற்பனை நிலையம் பூநகரியில் திறப்பு\nபால்சேகரிப்பு, பதனிடல் மற்றும் விற்பனை நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\tRead more »\nவன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை\nவன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டுள்ளதாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சேர்ந்த நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு அறிக்கையிட்டுள்ளது.\tRead more »\nசிங்கள பேரினாவாத அரசிடமிருந்து விடுதலை பெறவேண்டும்: மாவை\nசிங்களப் பேரினவாத அரசுகளிடமிருந்து விடுதலை பெறுகின்ற ஒரு இனமாக நாங்கள் மாற வேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.\tRead more »\nகூட்டமைப்பின் உள்ளக முடிவுகளுடன் பதவி விலகல் தொடர்பில் ஆதங்கப்படும்: செல்வம் எம்.பி\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\tRead more »\nயாழ் தேவி பரீட்சார்த்த ரயில் விபத்தில் ஒருவர் கிளிநொச்சியில் மரணம்\nகிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர்...\tRead more »\n பாரூக்கின் கருத்துக்கு கூட்டமைப்பு கண்டனம்\nவிடுதலைப் புலிகளை இருந்த இடம் தெரியாது அழித்தது ´அல்லா´ தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி ஆற்றி உரையை தான் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ...\tRead more »\nவடமாகாண இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டம்: தளபதி\nவட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்’ என்று இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.\tRead more »\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது\nகடந்த மூன்று நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் கைவிடப்பட்டுள்ளது.\tRead more »\nமுல்லைத்தீவு நகரில் இன்று புதன்கிழமை ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இந்த ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\tRead more »\nசிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி முல்லையில் மூன்று மீனவர்கள் உண்ணாவிரதம்\nமுல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இன்று காலை முதல் முல்லை. மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\tRead more »\nஇராணுவ கோப்ரலை கரம்பிடித்த தமிழ் யுவதி\nமுல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/341655/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-21T13:27:07Z", "digest": "sha1:OKNEH5HMNEPHJKO6PTXV23EGLHYII44C", "length": 3905, "nlines": 29, "source_domain": "www.minmurasu.com", "title": "பெங்களூருவில் இருந்து விமான கண்காட்சி மாற்றப்பட்டது ஏன்? – குமாரசாமி – மின்முரசு", "raw_content": "\nபெங்களூருவில் இருந்து விமான கண்காட்சி மாற்றப்பட்டது ஏன்\nகர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு விமான கண்காட்சி மாற்றப்படுவது ஏன் என முதல் மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். #Kumaraswamy #AeroShow\nஉலக அளவில் பிரபலமான இந்திய விமானத் தொழில் கண்காட்சி, 1996-ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூரு ஹெப்பாளில் உள்ள விமானப் படைத் தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்துள்ளது.\nஇதற்கிடையே, இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த அறிவிப்புக்கு கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் ஹுப்ளியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விமான கண்காட்சியை பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவுக்கு இடம் மாற்றுவது சரியல்ல. இதன்மூலம் கர்நாடக மாநிலத்தை அலட்சியப்படுத்துவது ஏற்புடையதல்ல.\nபெங்களூருவில் விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நிறைந்துள்ளது. இந்த கண்காட்சியை மாற்றும் முடிவை மத்திய அரசு எடுத்தது ஏன் என தெரியவில்லை. இங்குள்ள பாஜக சகோதரர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார் குமாரசாமி. #Kumaraswamy #AeroShow\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.wsws.org/tamil/articles/2016/8-August/rand-a08.shtml", "date_download": "2018-08-21T14:33:11Z", "digest": "sha1:DD26EDIB66S6ABT3BG7H2MIQYS5XS7MX", "length": 25692, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "ராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாம் சீனாவுடனான அமெரிக்க போருக்கு சூழல்களை வடிவமைக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\n“சிந்திக்க முடியாததன் ஊடாக சிந்தித்தல்\"\nராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாம் சீனாவுடனான அமெரிக்க போருக்கு சூழல்களை வடிவமைக்கிறது\n“சீனாவுடன் போர்: சிந்திக்க முடியாததன் ஊடாக சிந்தித்தல்\" என்று தலைப்பிட்ட ராண்ட் (RAND) பெருநிறுவன அமைப்பின் ஒரு புதிய ஆய்வு, சீனாவிற்கு எதிரான ஒரு அமெரிக்க போரை மதிப்பிடுவதற்காக அர்பணிக்கப்பட்ட சிந்தனைக்குழாம் ஆய்வறிக்கைகளில் சமீபத்தியது மட்டுமேயாகும். அமெரிக்க இராணுவத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை, அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் உயரதிகாரிகளிடையே சீனாவுடனான ஒரு போர் திட்டமிடப்பட்டு வருகிறது மற்றும் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பதற்கு மற்றொரு ஆதாரத்தை வழங்குகிறது.\nராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாமின் அந்த வஞ்சகமான ஆய்வறிக்கை குறிப்பிடுத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ராண்ட் அமைப்பு பனிப்போர் காலம் முழுவதிலும், “சிந்திக்க முடியாததன் ஊடாக சிந்திப்பதற்கான\" முதன்மை சிந்தனைக்குழாமாக இருந்தது. இந்த இழிவார்ந்த கருத்து 1950 களில் ராண்ட் இன் முதன்மை மூலோபாயவாதி ஹெர்மன் கான் ஆல் (Herman Kahn) வழங்கப்பட்டதாகும். அவர் அணுவெப்பாற்றல் போர் (On Thermonuclear War ) எனும் அவரது கொடூரமான நூலை சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக \"ஜெயிக்கக்கூடிய\" அணுஆயுத போருக்கான ஒரு மூலோபாயத்தை விவரிக்க அர்பணித்திருந்தார்.\nகடந்த வாரம் வெளியான புதிய ஆய்வின் முன்னுரையின்படி, “இந்த ஆய்வை இராணுவத்தின் துணை செயலர் அலுவலம் முன்னெடுத்தது, மற்றும் ராண்ட் அர்ரோயோ (RAND Arroyo) மையத்தின் மூலோபாயம், கோட்பாடு மற்றும் ஆதாரவளங்கள் திட்டத்திற்குள் இது நடத்தப்பட்டது. ராண்ட் பெருநிறுவன அமைப்பின் பாகமாக இருந்த ராண்ட் அர்ரோயோ மையம் அமெரிக்க இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட, மத்திய அரசின் நிதியுதவி பெற்ற ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையமாகும்.”\nஅந்த ஆய்வறிக்கை காஹ்ன் பாரம்பரியத்தில் ஒரு போர்-சகாச ஒத்திகையாகும்: அதாவது அமெரிக்கா, சீனா மற்றும் உலகின் ஏனைய பகுதி மக்களுக்கு ஏற்படும் பேரழிவுகரமான பாதிப்புகளை முற்றிலும் அலட்சியப்படுத்தி இரண்டு ஆணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு சாத்தியமான போரின் விளைபலன்களை அது எடை போடுகிறது.\nஅந்த ஆய்வறிக்கை, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒரு போர் ஏனைய அதிகாரங்களை உள்ளீர்க்காது என்றும்; அது கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்குள் மட்டுப்பட்டு இருக்கும் என்றும்; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என்றும் பெரிதும் கேள்விக்குரிய பல அனுமானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. யதார்த்தத்தில் சீனா மீதான ஒரு போர் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க கூட்டாளிகளையும் உள்ளடக்கி இருக்கும் என்பதுடன், அவ்விதத்தில், அனேகமாக எல்லா விதத்திலும், கட்டுப்பாட்டை இழந்து வேகமாக தீவிரமடைந்து கிழக்கு ஆசியா கடந்தும் பரவி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அபாயத்தை உயர்த்தும்.\nஒபாமா நிர்வாகத்தின் \"ஆசிய முன்னிலை\" இன் பாகமாக, அமெரிக்கா அப்பிராந்தியம் எங்கிலும் கூட்டணிகளை பலப்படுத்தி, புதிய இராணுவத் தள ஏற்பாடுகளை ஸ்தாபித்து, இராணுவரீதியில் \"ஒருங்கிணைந்து இயங்கும் தன்மையை\" திட்டவட்டமாக்கி உள்ளது. அமெரிக்க இராணுவம், மிக குறைந்தபட்சம், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் அதன் உளவுத்துறை மற்றும் இராணுவ ஆதாரவளங்களை நிலைநிறுத்தாமல் சீனாவிற்கு எதிரான போரைத் தொடுக்காது.\nராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாம் ஆய்வறிக்கை, (மிதமான அல்லது கடுமையான) தீவிரத்தன்மை மற்றும் (ஒருசில நாட்களில் இருந்து ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்டு நீளக்கூடிய) கால அளவு என மாறக்கூடிய இரண்டு காரணிகளால் வரையறுக்கப்பட்ட ஒரு மோதலுக்கு நான்கு எளிய சூழல்களைக் கருத்தில் எடுக்கிறது. (ஏற்கனவே அறிவிக்கப்படாத ஆயுத போட்டியில் இருக்கின்ற) இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தைக் கொண்டு பார்த்தால், காலப்போக்கில் விளைபலன்கள் மாறக்கூடும் என்றும் அது குறிப்பிடுகிறது. இவ்விதத்தில் அது 2015 இல் சண்டையிடப்பட்ட ஒரு போர் மற்றும் 2025 இல் சண்டையிடப்படும் ஒரு போர் என இரு தரப்பிலும் இழப்புகள் மற்றும் செலவுகளை ஆய்வு செய்கிறது.\nஇந்த ஆய்வறிக்கையின் தொகுப்புரை, மிதமான மோதல்களை விட கடுமையான மோதல்களின் ஆதாயம் மீது மிக அதிக கவனம் செலுத்துகிறது. ஒரு சிறிய கடுமையான போர் மற்றும் ஒரு நீண்ட கடுமையான போர் ஆகிய இரண்டு விதத்திலேயுமே, சீனா மீதான பொருளாதார மற்றும் இராணுவ பாதிப்பு அமெரிக்கா மீது ஏற்படக்கூடியதை விட மிக அதிகமாக இருக்குமென அந்த ஆய்வு மதிப்பிடுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா 2015 ஐ விட 2025 இல் மிகப் பெரும் இழப்புகளைச் சந்தித்து, நிறைய விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று அது நிறைவு செய்கிறது.\nஅந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது: “சீனாவுடனான ஒரு போரில், அமெரிக்காவின் இராணுவ அனுகூலங்கள் குறையும் போது, அதன் திட்டங்களை நிறைவேற்றுவதன் மீதான அதன் நம்பிக்கையும் மிகவும் குறைந்துவிடும். ஒரு போர் ஏற்பட்டால் சீனாவின் பாதுகாப்புகளை அழித்து, செயல்பாட்டு கட்டுப்பாட்டை பெற்று, நிச்சயமான வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பதையே சீனாவின் மேம்படுத்தப்பட்ட இராணுவ ஆற்றல்கள், அதுவும் குறிப்பாக அணுகுவதைத் தடுக்கும் மற்றும் பகுதிக்குள் உள்நுழைவதை முறியடிக்கும் (A2AD) தகைமைகள் அர்த்தப்படுத்துகின்றன,” என்று குறிப்பிட்டது.\nபெண்டகனின் திட்டமிடல் மற்றும் தயாரிப்புகள் அனைத்தையும் அடியில் கொண்டுள்ள அறிவிக்கப்படாத தீர்மானம் என்னவென்றால் சீனாவுடனான ஒரு போரைக் காலங்கடத்தாமல் உடனடியாக நடத்த வேண்டும் என்பது தான். அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தல், 2020 வாக்கில் அதாவது இப்போதிருந்து வெறும் மூன்று ஆண்டுகளில், அதன் மொத்த விமானப்படை மற்றும் கடற்படை ஆதாரங்களில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக் பகுதியில் வைப்பதைக் கருத்தில் கொண்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக ஆசியாவில், மிக முக்கியமாக தென் சீனக் கடலில், அபாயகரமான வெடிப்புப் புள்ளிகளை வாஷிங்டன் திட்டமிட்டு தூண்டிவிடுவதானது பெய்ஜிங்கை \"ஆக்ரோஷமானதாக\" மற்றும் \"விரிவாக்கவாத சக்தியாக\" சித்தரிப்பதையும் மற்றும் போர் அறிவிப்பிற்கு அவசியமான காரணங்களை தயார் செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.\nஎவ்வாறிருப்பினும் அந்த ஆய்வறிக்கையின் ஒவ்வொரு கருதுகோள்களும், அமெரிக்காவிலிருந்து ஆயிரமாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு பிரதேசத்தைச் சுற்றி ஆக்ரோஷமான, நவ-காலனித்துவ குணாம்சம் கொண்ட ஒரு போரை அடிக்கோடிடுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு சீனாவை முழுமையாக அடிபணிய செய்வதற்கு குறைவின்றி வாஷிங்டனின் நோக்கம் வேறொன்றுமில்லை.\nபெண்டகன் மற்றும் வெள்ளை மாளிகைக்கு அறிவுறுத்துகையில், ராண்ட் பெருநிறுவன அமைப்பின் ஆய்வறிக்கை \"சீனாவுடன் ஒரு நீண்டகால மற்றும் தீவிரமான போரை நடத்தக் கூடியளவிற்கு முன் ஜாக்கிரதையான தயாரிப்புகளுக்கு\" அழைப்புவிடுக்கிறது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “அதன் திட்டமிடல், படைத்துறைசாரா மக்களைக் கட்டுப்படுத்தும் அதன் அணுகுமுறை மற்றும் சீனா உடனான தொலைதொடர்புக்கான அதன் திறன் ஆகியவற்றைக் கொண்டு சீனாவுடனான ஒரு போருக்கான அளவு, தீவிரம் மற்றும் கால அளவை மட்டுப்படுத்தும் அமெரிக்காவின் திறனும் முக்கியத்துவத்தில் குறைந்ததில்லை,” என்று குறிப்பிட்டது.\nஅமெரிக்காவின் \"படைத்துறைசாரா மக்களைக் கட்டுப்படுத்தும் அணுகுமுறையின்\" அவசியம் குறித்த குறிப்பு குறிப்பாக வஞ்சகமானதாகும். ராண்ட் பெருநிறுவன அமைப்பு போன்ற சிந்தனைக்குழாம்களால், இராணுவ/பொலிஸ் படைகளால் மற்றும் இரண்டாம் உலக போரில் போர்-எதிர்ப்புக்குப் பயன்படுத்தப்பட்டதை விட அதிகமாக அவ்விதமான எதிர்ப்பை ஒடுக்கும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கான பரந்த அரசு எந்திரத்தால், அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், திட்டங்கள் வரையப்பட்டு வருகின்றன.\nராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாமின் ஆய்வறிக்கையானது, பெப்ரவரி 18, 2016 இல் \"சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்\" என்று தலைப்பிட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் அறிக்கையில் குறிப்பிட்ட எச்சரிக்கைகளுக்கு உறைய வைக்கும் ஒரு நிரூபணமாகும். ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இராணுவ ஊழ்வலிவாதம் (fatalism) போர் வெடிப்பற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய காரணியாக ஆகிவிடுகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அது சர்வதேச உறவுகள் மீதான நிபுணர் ஒருவர் எழுதிய கருத்துக்களை மேற்கோளிட்டது: “போர் தவிர்க்க முடியாது என்று ஆனவுடனே, தலைவர்கள் மற்றும் இராணுவங்களின் கணக்கீடுகள் மாறுகின்றன. அங்கே போர் நடக்குமா அல்லது போர் நடத்த வேண்டுமா என்பது அப்போது கேள்வியாக இருக்காது, மாறாக எப்போது போரை மிகவும் தீர சாகசத்துடன் நடத்தலாம் என்பது தான் கேள்வியாக இருக்கும்,” என்றவர் எழுதினார்.\nஅதுபோன்றவொரு சிந்தனை மாற்றம் வாஷிங்டனில் நடந்து வருகிறது என்பதையே இந்த புதிய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அணுஆயுத போருக்கான சாத்தியக்கூறை ராண்ட் பெருநிறுவன சிந்தனைக்குழாம் புறக்கணித்திருந்தாலும், ஏனைய ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் அதுபோன்றவொரு அசம்பாவிதத்திற்கு திட்டமிட்டு வருகிறார்.\n“ஆசிய முன்னிலையை\" திட்டமிடுவதில் ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS), வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான், சீன அணுகுண்டுகளை மதிப்பீடு செய்து ஓர் ஆய்வறிக்கை பிரசுரித்தது. “சீனாவின் அணுஆயுத பலமும், பாரிய பேரழிவுகளுக்கான ஆயுதங்களும்\" என்று அந்த ஆய்வறிக்கை தலைப்பிடப்பட்டு இருந்தது.\nCSIS உம் அணுஆயுத போரின் சாத்தியக்கூறை குறைத்துக் காட்டியிருந்தாலும், முற்றிலுமாக அதை நிராகரித்துவிடவில்லை. “தடுப்புமுறை சிலவேளைகளில் தோல்வியடைந்து, ஒருபோதும் முறையாக திட்டமிடப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத விதங்களில் அது தீவிரமடைவதற்கு வரலாறே ஒரு ஈவிரக்கமற்ற எச்சரிக்கையாகும்,” என்று அது குறிப்பிட்டது.\nசர்வதேச தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யாவிட்டால், முதலாளித்துவத்தின் மோசமடைந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் உடைவால் உந்தப்பட்டு மற்றொரு உலகளாவிய பேரழிவு சாத்தியம் என்பது மட்டுமல்ல, மாறாக தவிர்க்க முடியாததும் ஆகும். எவ்வாறிருப்பினும் உலக போர் பைத்தியக்காரத்தனத்தை உந்தி வருகின்ற அதே முதலாளித்துவ நெருக்கடி, சமூக புரட்சிக்கான தூண்டுதலையும் உருவாக்கி வருகிறது. இது முதலாளித்துவத்தையும் மற்றும் அதன் காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையையும் முடிவுக்குக் கொண்டு வந்து, சோசலிச அடித்தளங்களில் சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) நடத்தி வரும் அரசியல் போராட்டத்தின் அத்தியாவசிய தேவையை அடிகோடிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2017/08/blog-post.html", "date_download": "2018-08-21T13:44:42Z", "digest": "sha1:D3K6JR3VLYY5ISYYLNT3EIJNGKHP5WJ7", "length": 11218, "nlines": 190, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: ஜெயமோகனின் வலைப்பூவில் கடைசிக்கோடு", "raw_content": "\n......ஒரு வாசகனாக கையில் கிடைக்கும் எதையும் வாசித்து தள்ளும் பலபட்டறை நான். ஆனால் ரசிகனாக ஆகசிறந்தவற்றை மட்டுமே நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன். இந்த கடைசி கோடு தான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் அடிப்படையில் [இந்திய வரைபடம் உருவான வரலாறு] தனித்துவமான ஒன்று. இந்த எல்லையில் இதுதான் தமிழில் முதல் நூல். தீவிர தளத்தில் வேறு நூல்களும் ,மொழிபெயர்ப்புகளும் வரும் வரையில் இந்த எல்லையில் இதுவே ஒரே நூல்.................\nதிரு ஜெயமோகன் அவர்களின் வலைப்பூவில் அவர் எழுதும் கட்டுரைகள்,வெண்முரசு ( மஹா பாரதம்) தவிர அவருக்கு எழுதும் முக்கிய நண்பர்களின் கடிதங்களையும் வெளியிகிறார். சில கடிதங்கள் கட்டுரையாகவே அமைந்து எதிர்வினைகளையும் எழுப்பும். கடந்த வாரம் திரு கடலூர் சீனு என்னுடைய புத்தகமான கடைசிக்கோடு பற்றி ஒரு நிண்ட விமர்சனத்தையே ஜெயமோகனுக்கே கடிதமாக எழதியிருக்கிறார். அதற்கு வந்த எதிர்வினகளுக்கும் பதில் தந்திருக்கிறார். திரு கடலூர் சீனுவுக்கும், ஜெயமோகனுக்கும் நன்றி\nஅதை இந்த சுட்டியில் பார்க்கலாம்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2018/08/10202203/Two-police-officers-among-4-killed-in-Canada-shooting.vpf", "date_download": "2018-08-21T13:39:35Z", "digest": "sha1:MID2VHGACTRO4DVQEERS7PS6K3336T4P", "length": 9811, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two police officers among 4 killed in Canada shooting, say authorities || கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\nகனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு + \"||\" + Two police officers among 4 killed in Canada shooting, say authorities\nகனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு\nகனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.\nகனடாவின் நியூ பர்ன்ஸ்விக் மாகாண தலைநகரான பிரடெரிக்டன் நகரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் குடியிருப்புவாசிகளுக்கு பாதுகாப்புக்கான அறிவுரைகளை வழங்கினர். யாரையும் வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்த அவர்கள், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்கும் பணியிலும் இறங்கினர். இதன் பயனாக அந்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.\nஅவரிடம் விசாரணையை தொடங்கி உள்ள அதிகாரிகள், துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கனடாவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவை காட்டிலும் கனடாவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டம் கடுமையாக உள்ளது, இருப்பினும் அங்கு சமீப காலமாக துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. இரண்டு வயது குழந்தையை வாஷிங் மிஷினில் அடைத்து வைத்த கொடூரம்\n2. காலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தும், நிபுணர்கள் எச்சரிக்கை\n3. 60 ஆண்டுகள் கழித்து தனது முதல் காதலனை திருமணம் செய்யபோகும் பாட்டி\n4. மலேசியாவில் கதிரியக்க இரிடியம் மாயமானதால் பரபரப்பு\n5. மீண்டும் கர்ப்பமுற தயாராக இருப்பதாக கூறும் உலகில் குழந்தை பெற்ற முதல் ஆண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/07/16020530/Football-match-France-is-the-world-champion-of-the.vpf", "date_download": "2018-08-21T13:39:33Z", "digest": "sha1:IQOFUZM7DGBJ23HSGG35A34DV4F7VXZ4", "length": 25372, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Football match France is the world champion of the team || கால்பந்து போட்டி: பிரான்ஸ் அணி உலக சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\nகால்பந்து போட்டி: பிரான்ஸ் அணி உலக சாம்பியன்\nஉலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை பந்தாடி 20 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.\n21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றை தாண்டவில்லை. 5 முறை சாம்பியனான பிரேசில் கால் இறுதியுடன் முடங்கியது. முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் 2-வது சுற்றுடன் உதைப்பட்டு நடையை கட்டின.\nஐரோப்பிய அணிகளான முன்னாள் சாம்பியன் பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளில் உலக கிரீடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.\nமுந்தைய ஆட்டங்களில் கருப்பு நீல நிற உடைகளுடன் விளையாடிய குரோஷியா, முக்கியமான இந்த ஆட்டத்தில் தங்களது தேசிய கொடிக்குரிய நிறமான சிவப்பு, வெள்ளை நிறம் கலந்த கட்டம் போட்ட பனியன் அணிந்து களம் இறங்கினர். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.\nரசிகர்களின் ஆரவாரமான ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் இரு அணி வீரர்களும் ‘இறுதிஉதை’யை தொடங்கினர். பிரான்ஸ் வீரர்கள் கோல் வாங்கி விடக்கூடாது என்ற முனைப்பில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த, குரோஷிய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். பந்தும் இவர்கள் வசமே அதிகமாக வலம் வந்தது.\n18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மானை, குரோஷியாவின் புரோஜோவிச் லேசாக தள்ளிவிட்டார். இதற்கு நடுவர் பிரிகிக் வாய்ப்பு வழங்கினார்.\n‘பிரிகிக்’ வாய்ப்பில் ஏறக்குறைய 25 மீட்டர் தூரத்தில் இருந்து பிரான்சின் நட்சத்திர வீரர் கிரிஸ்மான் இலக்கை நோக்கி தூக்கியடித்த பந்தை, குரோஷியாவின் மரியோ மான்ட்ஜூகிக் தலையால் முட்டி வெளியே தள்ள முயன்ற போது, துரதிர்ஷ்டவசமாக அது வலைக்குள் நுழைந்து சுயகோலாக மாறியது. இதனால் குரோஷிய அணியினர் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மறுமுனையில் பிரான்ஸ் வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் பிரான்சின் முன்னிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை.\n28-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் நிகோலோ கன்ட் ‘பவுல்’ செய்து மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானதுடன் குரோஷியாவுக்கு ‘பிரிகிக்’ வாய்ப்பு கிட்டியது.\n‘பிரிகிக்’ வாய்ப்பில் குரோஷியாவின் தந்திரம் வித்தியாசமாக அமைந் தது. அதாவது குரோஷிய கேப்டன் மோட்ரிச் பந்தை வலையை நோக்கி அடிக்காமல், கம்பத்திற்கு வலது பக்கம் நின்ற வர்சல்ஜ்கோ பக்கம் தூக்கியடித்தார். பிறகு அவரிடம் இருந்து பந்து சக வீரர்களின் துணையுடன் கோல்பகுதிக்குள் வர, அதை குரோஷியாவின் இவான் பெரிசிச் இடது காலால் உதைத்து அற்புதமாக கோலாக்கி பதிலடி கொடுத்தார். இதையடுத்து ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனுக்கு வந்தது.\nகடந்த சில உலக கோப்பை இறுதி ஆட்டங்களில் வழக்கமான நேரத்தில் கோல் விழுவதே அதிசயமாக இருந்த நிலையில், இந்த உலக கோப்பையில் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரு கோல் தரிசனம் பார்த்ததில் ரசிகர்கள் பரவசத்திற்கு உள்ளானர்கள்.\nஇதன் பிறகு இரு அணி வீரர்களும் தாக்குதல் பாணியை தீவிரப்படுத்தினர். 38-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து பிரான்ஸ் வீரர் அடித்த ஷாட்டை குரோஷியாவின் இவான் பெரிசிச் எதிர்பாராத விதமாக கையால் தடுத்து விட்டார். அவர் பந்தை கையால் கையாண்டதை பார்த்த பிரான்ஸ் வீரர்கள் ‘பெனால்டி’ கேட்டு நடுவரிடம் முறையிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பத்தின் உதவியை போட்டி நடுவர் நாடினார். இதன் முடிவில் பிரான்சுக்கு அவர் பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இந்த பொன்னான பெனால்டி வாய்ப்பை பிரான்சின் கிரிஸ்மான் எளிதில் கோலாக்கினார். கிரிஸ்மான் இதுவரை பெனால்டி வாய்ப்பை வீணாக்கியது கிடையாது. இந்த உலக கோப்பையில் அவர் அடித்த 4-வது கோல் இதுவாகும். இதையடுத்து முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\n2-வது பாதியில் ஆட்டம் இன்னும் வேகம் பிடித்தது. பிரான்ஸ் வீரர்களின் அதிரடி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் குரோஷிய வீரர்கள் திண்டாடினர். கோல் அடித்தாக வேண்டிய நெருக்கடியில் அவர்களின் தடுப்பு வியூகமும் பலவீனம் ஆனது. இதை சாதகமாக பயன்படுத்திய பிரான்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர்.\n59-வது நிமிடத்தில் பால் போக்பாவும், 65-வது நிமிடத்தில் கைலியன் பாப்பேவும் கோல் அடித்து குரோஷியாவை முற்றிலும் நிலைகுலைய வைத்தனர்.\n1-4 என்று பின்தங்கியதால் அதன் பிறகு குரோஷிய வீரர்களின் நம்பிக்கை தளர்ந்து போனது. 69-வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பரும், கேப்டனுமான ஹூகோ லோரிஸ் அற்பத்தனமான ஒரு தவறு செய்தார். தனது காலுக்கு வந்த பந்தை அவர் தவறுதலாக அருகில் நின்ற குரோஷியாவின் மான்ட்ஜூகிச் பக்கம் தட்டி விட, அதை அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கோலாக்கினார். ஆனாலும் அது அவர்களுக்கு ஆறுதல் கோலாகவே அமைந்தது. அதன் பிறகு மேற்கொண்டு கோல் ஏதும் விழவில்லை.\nபரபரப்பான ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி பட்டம் வென்று இருந்தது. தோல்வியே சந்திக்காமல் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த குரோஷியாவின் கனவு, பிரான்ஸ் வீரர்கள் மூலம் தகர்ந்து போனது.\nசாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடம் பிடித்த குரோஷியாவுக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.\nஅடுத்த உலக கோப்பை எங்கு\n22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. அரபு நாட்டில் முதல்முறையாக அரங்கேறும் இந்த உலக கோப்பை போட்டி வழக்கமான மே, ஜூன், ஜூலை மாதங்களில் இல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.\nபரிசளிப்பு விழாவில் பொழிந்த மழை\nஇறுதிப்போட்டி முடிந்து, பரிசளிப்பு விழா நடந்த போது மழை கொட்டித் தீர்த்தது. இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளித்த ரஷிய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுல், குரோஷியா பெண் அதிபர் கோலின்டா கிராபர்-கிடாரோவிச் ஆகியோரும் மழையில் நனைந்தனர். பிரான்ஸ் வீரர்கள் மழையில் நனைந்தபடி கோப்பையை கையில் ஏந்தி கொண்டாடினர்.\nஇங்கிலாந்து கேப்டனுக்கு தங்க ஷூ, குரோஷிய கேப்டனுக்கு தங்கப்பந்து\n* இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனுக்கு (6 கோல்) தங்க ஷூ விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து வீரர் ஒருவர் தங்க ஷூ விருது பெறுவது கடந்த 32 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். பிரான்சின் கைலியன் பாப்பே, கிரிஸ்மான், பெல்ஜியத்தின் ரோம்லு லுகாகு, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரஷியாவின் செர்ஷிவ் ஆகியோர் தலா 4 கோல்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.\n* சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை (குளோவ்ஸ்) விருதை பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டோஸ் தட்டிச்சென்றார். இந்த உலக கோப்பையில் பெல்ஜியம் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 3-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.\n* சர்ச்சைகளுக்கு இடமின்றி சரியான உத்வேகத்துடன் விளையாடியதற்கான விருது (பேர் பிளே) ஸ்பெயின் அணிக்கு கிடைத்தது.\n* நடப்பு தொடரில் கலக்கிய இளம் வீரருக்கான விருதை 19 வயதான பிரான்சின் பாப்பே பெற்றார்.\n* இந்த தொடரில் சிறப்பாக ஆடியதற்கான தங்கப்பந்து விருதை குரோஷிய கேப்டன் மோட்ரிச் பெற்றார்.\n* 2002-ம் ஆண்டுக்கு பிறகு வழக்கமான நேரத்தில் முடிவு கிடைத்த இறுதிப்போட்டி இது தான்.\n* 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி உலக கோப்பையை முதல்முறையாக வென்ற போது, அந்த அணியில் இடம் பிடித்திருந்த டெஸ்சாம்ப்ஸ் தான் தற்போதைய பிரான்சின் பயிற்சியாளராக இருக்கிறார். ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் கோப்பைக்கு முத்தமிட்ட 3-வது நபர் என்ற சிறப்பை அவர் பெறுகிறார். இதற்கு முன்பு மரியோ ஜகல்லோ (பிரேசில்), பிராங்ஸ் பெக்கென்பயூர் (மேற்கு ஜெர்மனி) ஆகியோர் இந்த பெருமைக்குரியவர்கள் ஆவர்.\n* குரோஷிய வீரர் மான்ட்ஜூகிச், உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சுயகோல் (ஓன் கோல்) அடித்த முதல் வீரர் என்ற அவப்பெருக்கு ஆளானார். இந்த உலக கோப்பையில் மொத்தம் 12 சுயகோல் பதிவானது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு உலக கோப்பையில் 6 சுயகோல் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.\n* 1958-ம் ஆண்டு பீலேவுக்கு பிறகு இறுதிப்போட்டியில் கோல் போட்ட இளம் வீரர் என்ற மகிமையை 19 வயதான பிரான்ஸ் ‘புயல்’ கைலியன் பாப்பே பெற்றார்.\n* 1970-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 4 கோல்கள் திணித்த அணி பிரான்ஸ் தான்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. உலகில் முதன்முறையாக கால்பந்து போட்டிக்கு நடுவராகும் திருநங்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/gsp.html", "date_download": "2018-08-21T14:14:05Z", "digest": "sha1:SDMTMUNNJDG4Z5KDTW34FSGOLA2TQYRF", "length": 5131, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மரண தண்டனை அமுலுக்கு வந்தால் GSP+க்கு ஆபத்து! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மரண தண்டனை அமுலுக்கு வந்தால் GSP+க்கு ஆபத்து\nமரண தண்டனை அமுலுக்கு வந்தால் GSP+க்கு ஆபத்து\nஇலங்கையில் மரண தண்டனை அமுலுக்கு வந்தால் நீண்ட போராட்டத்தின் பின் ஐரோப்பிய யூனியனால் மீள வழங்கப்படட ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபோதைப்பொருள் வர்த்தகம், கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குதல் தொடர்பிலான ஜனாதிபதியின் தீர்மானம் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த ஆட்சியில் இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீளப் பெற்றமையை கூட்டாட்சி தமது சாதனையாகப் பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleupy.blogspot.com/2017/10/pli-2015-16-pli-bsnl-13102016-bsnleu.html", "date_download": "2018-08-21T14:17:15Z", "digest": "sha1:XYNKBH3QPNF2BC3JWMPSCOZAOQO2W7YV", "length": 4372, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: PLI தொடர்பான பேச்சு வார்த்தை 2015-16ஆம் ஆண்டிற்கான PLI வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2016 அன்று நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த சூழலில் BSNLEU மற்றும் NFTE ஆகிய இரண்டு சங்கங்களையும் 16.10.2017 அன்று DIRECTOR (HR) அழைத்து PLI தொடர்பாக விவாதித்தார். நமது சங்கத்தின் சார்பாக தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy GS மற்றும் தோழர் R.S. சவுகான் VP ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட விவாதத்திற்கு பின் PLI கமிட்டியின் கூட்டத்தை விரைவில் கூட்டி 2015-16 ஆம் ஆண்டிற்கு நிலுவையில் உள்ள PLI மற்றும் PLI வழங்குவதற்கான நிரந்தரமான ஒரு பர்முலா ஆகியவற்றை இறுதி செய்யுமாறு GM(SR) அவர்களுக்கு DIRECTOR(HR) உத்தரவிட்டுள்ளார்.", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nபுதன், 18 அக்டோபர், 2017\nPLI தொடர்பான பேச்சு வார்த்தை 2015-16ஆம் ஆண்டிற்கான PLI வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2016 அன்று நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த சூழலில் BSNLEU மற்றும் NFTE ஆகிய இரண்டு சங்கங்களையும் 16.10.2017 அன்று DIRECTOR (HR) அழைத்து PLI தொடர்பாக விவாதித்தார். நமது சங்கத்தின் சார்பாக தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy GS மற்றும் தோழர் R.S. சவுகான் VP ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட விவாதத்திற்கு பின் PLI கமிட்டியின் கூட்டத்தை விரைவில் கூட்டி 2015-16 ஆம் ஆண்டிற்கு நிலுவையில் உள்ள PLI மற்றும் PLI வழங்குவதற்கான நிரந்தரமான ஒரு பர்முலா ஆகியவற்றை இறுதி செய்யுமாறு GM(SR) அவர்களுக்கு DIRECTOR(HR) உத்தரவிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 7:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govipoems.blogspot.com/2015/04/blog-post_3.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1359657000000&toggleopen=MONTHLY-1427826600000", "date_download": "2018-08-21T14:38:42Z", "digest": "sha1:EZ365QF3HZWBV2OWGCAJJ4MU55Z457K7", "length": 4422, "nlines": 86, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: அழகு", "raw_content": "\nஒப்பனையற்ற அழகு உனது புன்னகை..\nLabels: கவிதைகள், காதல், காதல் கவிதைகள்.\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rgkumaran.blogspot.com/2011/05/blog-post_8731.html", "date_download": "2018-08-21T14:07:21Z", "digest": "sha1:O456A5FHPJ2QBNVEANCOKSYORUWZSEEE", "length": 78677, "nlines": 227, "source_domain": "rgkumaran.blogspot.com", "title": "GOALS Connecting People to Connecting Global: சைவத் திருமணச் சடங்கு", "raw_content": "\nதமிழ் - தமிழர் பழக்கங்கள்\n'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.\nதமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்.\nஇரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்களோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன்பின் இரு வீட்டாரும் திருமணநாளைச் சோதிடரிடம் கேட்டு நிச்சயிப்பர். அத்தோடு பொன்னுருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.\nதிருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.\nமணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண்டு), தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சளில் பிள்ளையார், சாம்பிராணியும் தட்டும், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.\nதிருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்துக் கொண்டு வந்து பூஜையறையில் வைக்க வேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கிய பின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்க வேண்டும்.\nபின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். இதே நாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத் தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்ய வேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.)\nஇதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வடகிழக்கு) மூலையில் முகூர்த்தக் கால் அல்லது கன்னிக்கால் ஊன்ற வேண்டும். அதற்கு இப்போது கலியாண முள் முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டி விட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்ட வேண்டும். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தவேண்டும். இது நன்கு வளர வேண்டும் என்று நினைத்து கும்பத் தண்ணீரை ஊற்றலாம்.\nமஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்றுவார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்ய வேண்டும்.\nமுகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)\nபெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்க வேண்டும். (3 முறை). இவற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத் தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேகமாக பொன்னுருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.\nமுளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.\nநெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம்.\nமுகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர்.\nவாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப் பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக் கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறை வழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன் படக்கூடியதாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது.\nதிருமணம் வசதிக்கேற்ப பெண்வீட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறுமண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டபவாயிலில் மாவிலை, தோரணம், வாழைமரங்களால் அலங்கரிக்கப்படவேண்டும்.\nவாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழைமரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்ட வேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக்கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப் படவேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும்.\nஅரசாணியைச் சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப்படும். சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப்பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.\nகுருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மியும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங்களும் வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட்டிருக்கும்.\nதிருமணத்தன்று மணமகனை கிழக்குமுகமாக ஓர் பலகையில் இருத்தி அவரின் கைகளில் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னால் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை மணமகனின் தலையில் 3 முறை வைக்க வேண்டும். மணமகனின் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன் மேல் பாலையிடலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண் வீட்டாரும் இதில் கலந்துகொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெறும்.\nமுன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகி விட்டது. மணமகனை கிழக்கு முகமாக அலங்கரிக்கப் பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.\nமணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலைபாகை வைக்க வேண்டும். உத்தரியம் அணிய வேண்டும். உத்தரியம் இடும்போது இடந்தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்ட வேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதே போல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப் பக்கமாக நிற்பார்.\nவீட்டை விட்டுப் புறப்படும் முன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளையின் திருமணமான பெண் தோழியானவள் திருமணச் சடங்கில் முக்கிய பங்கு வகிப்பதால் நடை முறைகளை நன்கு தெரிந்த சுங்கலிப் பெண்ணையே அமர்த்த வேண்டும்). தோழன் (பெண்ணின் சசோதரன் அல்லது உறவு முறையில் உள்ள ஒரு ஆண் அநேகமாகத் திருமணமாகாதவராக இருக்க வேண்டும்). அவருடன் உற்றார் உறவினர்கள் திருமண மண்டபத்திற்குச் செல்வர். செல்லும் போது தோழி கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும் 3 அல்லது 5 பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்டும். அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் செல்வர்.\nஅரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள்ரொட்டி, சிற்றுண்டி போன்றவை.\n3 முடியுள்ள தேங்காய்களுக்குச் சீவி மஞ்சள் பூசி வைக்க வேண்டும்.\nஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1 தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டை மாலை, அலங்காரப் பொருட்கள் முதலிய சாதனங்கள் சீப்பு, கண்ணாடி, பவுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம் (சோப்) முதலியன. தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி ஆகியன வைக்க வேண்டும்.\nபெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மணப் பெண்ணோடு ஒரு தட்டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்லவேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்கவேண்டும்.\nஅர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள்\nமாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்தவுடன் அவரை பெண் வீட்டார் மேள தாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவி விடுவார். அதற்கு உபகாரமாக மாப்பிள்ளைத் தோழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன், மாப்பிள்ளைக்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வார் (கும்பத்திற்கு வலது பக்கம்).\nமணமகன் மணவறைக்கு வந்தவுடன் தொடங்கும் திருமணச் சடங்கு புரோகிதரின் தலைமையில் நடைபெறும்.\nகிழக்கு நோக்கியிருக்கும் மணவறையில் தோழன் மணமகனுக்கு இடப்பக்கத்தில் அமருவார். மணவறையில் நெல் பரவி அதன் மேல் கம்பளம் விரித்து மணமகனை இருத்துவதுதான் மரபு. கிரியை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் கொடுத்து வலக்கை மோதிரவிரலில் விநாயகர் பூஜை பஞ்சகௌவிய பூஜை ஆகியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர்.\nபவித்திரம் வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு, காயங்களினால் வரத்தக்க பாவங்களினின்று காக்கவும் பவித்திரம் அணியப்படுகின்றது. பஞ்சகௌவியத்தை அவ்விடத்தில் சுற்றித் தெளிந்து அதனைப் பருகும்படி மணமகனின் அகமும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவை செய்யப்படுகின்றன. இதனை புண்ணியாகவாசனம் என்பர்.\nமுற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர்.\nவித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன்பாக இருக்கும் மண்சட்டியில் 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர்வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமைய வேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது. அப்பெண்களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போட்டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது)\nதொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (காலமிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றவும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப்படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும்.\nஇதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள்ளையின் வலது மணிக்கூட்டில் காப்புக் கட்டுவார்கள் காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெறும்) முகூர்த்தோஷம், லக்கினதோஷம் போன்ற் தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்லருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வார்கள். அதன்பின் அரசாணி மரத்திற்கும் அதன் நாலு பக்கங்களிலும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வர்.\nமணமகளை (பட்டாடை அணிந்து, அணிகலன்கள் பூண்டு முகத்தை மெல்லிய திரையால் மறைத்த வண்ணம்) தோழிகள், மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வருவர். மணமகனுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர். மணமகனிற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைகளும் இவருக்கும் செய்யப்படும். பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சாபந்தனம் இடக்கை மணிக்கட்டில் கட்டப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார். பின்னர் இருவரின் பெற்றோர்களை அழைத்து மணமகளின் பெற்றோர்கள் பெண்ணின் வலப்பக்கத்திலும் மணமகனின் பெற்றோர் மணமகனின் வலப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களும் குருக்கள், பவித்திரம், விபூதி கொடுத்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்கவும் இரண்டு (நாந்தி தானம்) கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வர். பின் கன்னிகாதானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.\nமணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதை கன்னிகாதானம் என்பர். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப் பிடித்து குருக்கள் மணமகளின் மூன்று தலைமுறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் 3 முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய 4 பயன்களையும் பெற வேண்டியும் கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரைவார்க்க தந்தையார் மணமகளின் கரங்களில் ஒப்படைப்பார். அப்போது மங்கள் வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங்காய், உடைக்க, மணமகன் பெண்ணை தானம் எடுப்பார். தொடர்ந்து மணமகன் கொண்டுவந்த தாலியோடு கூடிய கூறைத்தட்டத்தை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும். பின் மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார். மணமகளும் தோழியுடன் சென்று கூறை உடுத்தி மீண்டும் மணவறைக்கு அழைத்து வரப்படுவார். இதற்கிடையில் குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்வார். (சம்பாதஹோமம் – சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்) மணவறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப்படும்.\nகூறை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்\n“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”\n பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக\nஎன்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.\nதாலி – தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும், தாலியும் அதனருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள் சேர்த்து என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்ய வேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்கநாணயம் ஆங்கில நாணயமாக இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம்.\nமணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகள் மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.\nதொடர்ந்து கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள்.\nபால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முதலில் தம்பதிக்களுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு.\nஇல்லறவாழ்வு தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர் பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும் இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும் வழங்கவேண்டும்.\nதருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவ்ம் திருமணம் செய்யப்படுகின்றது. பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் பிடிப்பது என்று பொருள். ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மணமகளின் கையைப் பிடிக்கவேண்டும். ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பின்னர் ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும்போது தோழனும் தோழியும் செர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாக ஒருகருத்து. மணப்பெண்ணால் ஐம்புலன்களால் செய்யப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டுமே உரியவை. கன்னியின் கையை வரன்கிரகிப்பது என்று பொருள்.\nபெண்ணின் வல காலை மணமகள் கைகளாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும் படி செய்யவேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.\n1. உனக்கும் வாழ்க்கையில் உணவு குறைவில் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.\n2. உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும்\n3. விரத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும்.\n4. சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும்\n5. பசுக்கள் தூயலான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்.\n6. சகல் சௌபாக்கியங்களும் கிடைக்க பின் தொடர்ந்து வரட்டும்.\n7. உடன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறைவின்றி நிறைவேற்ற இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும். ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் சினேகிதரனேம். இருவரும் சேர்த்து அனுபவிப்போம். என்னுடன் கூடவா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும் இதற்கு “ஸ்பத பதி” என்று பெயர்.\nபெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.\nதொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஓம குண்டத்தில் நெற்பொரியும் ஓமப்பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது.\nமூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.\nமூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக்கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.\n“நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவதாகும். சப்தரிசிகள் கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிக்குள்ளே முதலானவளான அருந்தியை எப்படி நிலைத்திருக்கச் செய்ய செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைகளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றனர். இந்த அருந்ததியை தரிசனம் செய்தால் என்னுடைய மனைவி எட்டாளவாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல் வாழ்க்கையும் வழத்தையும் பெறுவதற்கேயாகும்.\nஅருந்ததி வசிட்டரின் மனைவி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.\nஅருந்ததியோடு சேர்த்து துருவ நடத்திரத்தையும் காட்டுவாள். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவும் கட்டுத் தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம்வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப் போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மணமகளுக்குப் பதிவிரதத் தன்மையும் இருத்தல் வேண்டும்.\nஅக்கினியை மூன்று முறை வலம் வரவேண்டும். ஒவ்வொரு முறையும் வலம்வந்து மணமக்கள் கிழக்கு நொக்கி நிற்கத் தோழன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி ஓம் குண்டத்தில் இடுவார்கள். “அக்கினி பகவானே சகல் செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்.”. என வேண்டிக் கொண்டு பொரியிடுதல் வேண்டும். நெல் பொரியாக மலர்வது போல் நம்வாழ்வு மலரவேண்டும் என்பதே தத்துவம்.\nமூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிற்குரிய பொருட்களை தட்டத்தில் வைத்து குருக்கள் மணமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரித்தல் வேண்டும்.\nஅக்கினி பகவானிடம் சேர்க்கும் சகல் திரவியங்களும் அக்கினி பகவான் அந்ஹ்ட அந்தக் தெய்வங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்பதை வேதங்கள் கூறுகின்றன. ஆகவே அக்கினியில் ஆவாகனம் செய்யப்பட்ட மூர்திகளுக்கு செய்யும் சடங்கு குறைவின்றி செய்து அவர்களுக்குப் பரிபூரண பலன் வேண்டி அனுப்பவேண்டும் என்று பிராத்தித்து செய்வதே ஓமம்.\nஅதன் பின் தீபாரத்னை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரட்சயை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசி வழங்குவார் குருக்கள்.\nமணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்தக் குருக்கள் பிராத்தனன செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மணமக்களுக்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசிர்வதிப்பர்.\nமுனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும்.\nமணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும்.\nஇரு தரப்பிலும் இருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப் படுகின்றன.\nவிருந்துபசாரமும் நடைபெறும். மணமக்கள் இருவரும் அர்சனைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மணமகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வல்து காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள் சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப்பார்கள்.\nமணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மணமகனுக்கு முதலில் தன் கையால் உணவூட்டிய பின் மணமகன் மணமகளுக்கு உணவூட்ட வேண்டும்.\nபின் மணமகன் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வார். வலது கால் எடுத்து உட்சென்று பூசை அறை சென்று வணங்கி பெற்றோர் காலிலும் விழுந்து வணங்குவர்.\n* தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.\n* மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.\n* மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.\no முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.\no இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு.\no மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்\nதாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.\nதிருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்\nமுக்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மணமகனைப் பார்ப்பதில்லை. ஆகவே முகத்திரை அணிந்து மணவறைக்கு அழைத்து வந்தார்கள். அத்தோடு கண் திருஷ்டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பதும் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்” என்று சபையோரிற்கு தன் முகத்தைக் காட்டுகிறாள்.\nஅட்சதை என்றால் குத்துப்படாததும், பழுதற்றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).\nநெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.\nஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்துவதாகும்.\nஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழியாக).\nமணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 முறை செய்யவேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.\nஇந்துசமய விளக்கப்படி அறுகரிசியை (அட்சதை) பெரியோர்கள் இரு கைகளாலும் எடுத்து மணமக்களின் சிரசில் தூவிப்பின் இரு தோழ்களிலும் இடுப்பு, முழந்தாள் என்று மேலிருந்து கீழே வர வாழ்த்த வேண்டும். (3 முறை அல்லது சிரசில் மட்டும் 3 முறை 3 தூவி ஆசிர்வதிக்கலாம்).\nநாங்கள் மணமக்களைத் தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலிருந்து சிரசிற்குச் செல்லவேண்டும். என்று சொல்வார்கள். மணமக்களை மானிடராகக் கருதினால் சிரசில் இருந்து பாதத்திற்கு வரவேண்டும் என்று சொல்வார்கள். இவ்விரண்டு விதமான வருணணைகளையும் இலக்கியங்களிற் காணலாம். பதாதி கேசமா கேசாதி பாதமா இவை வர்ணணைகளே அன்றி அட்சதை தூவுவதற்கல்ல. தெய்வத்திற்கு நாம் செய்வது பாத பூஜை பூச்சொரிவது அல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள். ஆகவே சிரசில் இருந்து தான் வரவேண்டும். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலிருந்து மலர் தூவி ஆசிர்வதித்து வாழ்த்தியதாகப் புராணம் சொல்கின்றது. ஆகவே அரிசி மேலிருந்து கீழே வருவதுதான் சாலப் பொருத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes11.html", "date_download": "2018-08-21T13:45:58Z", "digest": "sha1:IGKA74CA6FEPOQZ5SVOQNTA4QGYLYEHF", "length": 5594, "nlines": 61, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 11 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, கோபு, பாபு, பையன், மணமகன், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், உங்க", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 11 - கடி ஜோக்ஸ்\nநிருபர் : தீபாவளிக்கு ரிலீசாகுற உங்க படம் பிச்சுக்கிட்டுபோகும்ன்னு சொல்றீங்களே,,,,, படத்துக்கு என்ன பெயர்\nஜோன்ஸ் : என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.\nபீன்ஸ் : இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.\nமணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது \nமணப்பெண் : ஏன் .. .. \nமணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்\nகோபு : ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சுகிட்டு தூங்குறான், ஏன்\nபாபு : அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்..\nகோபு : உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்\nபாபு : கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 11 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, கோபு, பாபு, பையன், மணமகன், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், உங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_6.html", "date_download": "2018-08-21T14:13:33Z", "digest": "sha1:WABQKV4FHSYJAKY5BQFIXTYF45FSZIY4", "length": 5244, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "தொழிற்சங்கங்களைத் தூண்டி விட்டு அரசை முடக்க முயற்சி? - sonakar.com", "raw_content": "\nHome NEWS தொழிற்சங்கங்களைத் தூண்டி விட்டு அரசை முடக்க முயற்சி\nதொழிற்சங்கங்களைத் தூண்டி விட்டு அரசை முடக்க முயற்சி\nதொழிற்சங்கங்களைத் தூண்டி விடுவதன் மூலம் அரசை முழு அளவில் முடக்குவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஆளுந்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஜே.வி.பி உட்பட அனைத்து அரசியல் கட்சிகள் சார் தொழிற்சங்கங்களுடன் இதன் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் மஹிந்த தலைமையில் இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகூட்டாட்சி அரசில் தொடர் தொழிற்சங்க போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://editorkumar.blogspot.com/2015/07/", "date_download": "2018-08-21T13:47:16Z", "digest": "sha1:AAYMOYDZNSSREQWNL4Q5ULNNKBMDUYQZ", "length": 65095, "nlines": 332, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: July 2015", "raw_content": "\nதமிழ் ருசிக்கலாம் வாங்க.. 13\nதிரைப்படங்களில், குறிப்பாக கே. பாலச்சந்தர் படங்களில், பின்னால் நடக்கப்போவதை உணர்த்தும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பார்கள். அவள் ஒரு தொடர்கதை படத்தில், சுஜாதா ஒரு பாட்டுப் பாடுவார். அப்போது கூரை இல்லாத வீடு, துடுப்பு இல்லாத படகுகளைக் காட்டுவார் பாலச்சந்தர். அவளுக்கு வாழ்க்கை அமையப் போவதில்லை என்பதை, இந்தக்காட்சிகள்மூலம் உணர்த்துவார்.\nஇப்படி ஒரு காட்சியை சிலப்பதிகாரத்தில் வைத்துள்ளார் இளங்கோவடிகள்.\nகண்ணகி திருமணம். மணவிழாவில் கலந்துகொண்ட பெண்கள் கண்ணகியை வாழ்த்துகிறார்கள். எப்படி தெரியுமா\nகாதலற் பிரியாமல் கவவுக் கை ஞெகிழாமல்\nஎன்று வாழ்த்துகிறார்கள். அதாவது, கணவன் மனைவி பிரியாமல், பிடித்த அவர்களின் கரங்கள் இறுக்கம் தளராமல், தீமைகள் ஒழிந்து வாழ்க என வாழ்த்துகிறார்கள்.\nஇன்றுபோல என்றும் சேர்ந்திருக்க வேண்டும். பிடித்த கைகள் இறுக்கியபடி இருந்து உங்கள் அன்பு அதிகரிக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நன்மையே நடக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் வாழ்த்தியதன் பொருள்.\nஆனால், “ கணவன் மனைவி பிரியாமல், பிடித்த அவர்களின் கரங்கள் இறுக்கம் தளராமல், தீமைகள் ஒழிந்து வாழ்க” என வாழ்த்துகிறார்கள்.\nஎன்று முழுக்க முழுக்க அமங்கலச் சொல்லால் வாழ்த்துகிறார்கள். மங்கலச் சொற்களால்தான் வாழ்த்துவார்கள். நல்லா இரு என்று வாழ்த்துவதுதான் மரபு. கெட்டுப் போகாமல் இரு என்று யாரும் வாழ்த்தமாட்டார்கள்.ஆனாலும் அமங்கலச் சொற்களால் வாழ்த்துவதாக எழுதியுள்ளார் இளங்கோவடிகள். ஏன்\nகண்ணகியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்தவே இப்படி அமங்கலச் சொற்களைப் போட்டு எழுதி குறிப்பால் உணர்த்துகிறார்.\nஇரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே, இளங்கோ அடிகள் டைரக்‌ஷன் எப்படி\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nசேரனுக்குச் சேர்ந்த பழியைப் பாருங்கள்.\nஇவன்என் நலங்க்கவர்ந்த கள்வன் இவன் எனது\nநெஞ்சம் நிறையழித்த கள்வனென்று - அஞ்சொலாய்\nசெல்லும் நெறியெலாம் சேரலார்க்கோக் கோதைக்குச்\nதலைவி தன் தோழியை அழைத்துச் சொல்கிறாள். எப்படி அழைக்கிறாள் “அஞ்சொலாய்” என்று அழைக்கிறாள். அதாவது, ”அழகிய சொல்லினளே” என்று தோழியை அழைக்கிறாள். ஏன் தெரியுமா “அஞ்சொலாய்” என்று அழைக்கிறாள். அதாவது, ”அழகிய சொல்லினளே” என்று தோழியை அழைக்கிறாள். ஏன் தெரியுமா எப்போதும் தலைவி மகிழும்படியாகவேபேசுபவள் தோழி. தோழியின் சொல் மகிழ்ச்சி தருவதாகவே இருப்பதால், அவை அழகிய சொல்லாக இருக்கிறது தலைவிக்கு. அதனால், அழகிய சொல்லினளே என்று தோழியை அழைக்கிறாள். அழைத்து என்ன சொல்கிறாள்\nசெல்லும் இடமெல்லாம் சேர மன்னன் மீது பழி சொல்கிறார்களே தோழி...என்கிறாள். சொல்வது யார் இளம் பெண்கள். என்ன பழி சொல்கிறார்கள் தெரியுமா\n“என் அழகைக் கவர்ந்த கள்வன் இவன்”\n”என் மன உறுதியை அழித்த கள்வன் இவன்”\nஎன்று சேரனைப் பழி சொல்கிறார்களாம் இளம் பெண்கள்.சேர மன்னன் அவ்வளவு ஆணழகனாம். இதுவரை காதலில் விழாமல் இருந்தவள், சேர மன்னனைக் கண்டதும் காதலில் விழுந்தாள். அவனையே எண்ணி எண்ணி ஏங்குகிறாள். இதனால் உடல் இளைத்து, அழகை இழக்கிறாள். அதனால்தான், இவள் அழகை கவர்ந்து சென்ற கள்வன் அவன் என்று மன்னனைப் பழி கூறுகிறாள்.\nஇதுவரை யார் மீதும் காதல் கொள்ளாமல் உறுதியாக இருந்தாள். சேரனைப் பார்த்ததும் உடைந்ததாம் அவள் மன உறுதி. அதனால்தான், “எனது நெஞ்சம் நிறையழித்த கள்வன்” அதாவது, என் மன உறுதியை அழித்த கள்வன் சேரன் என்று சொல்கிறாள். இப்படி ஒருத்தி அல்ல...போகும் வழியெல்லாம் பல பெண்கள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு சேர மன்னனைக் கண்ட எல்லா பெண்களும் அவன் மீது காதல் கொண்டார்களாம். அப்படி ஒரு ஆணழகன் அவன்.\n”என் நலம் கவர்ந்த கள்வன்” என்று தலைவி சொல்வதாகக் கூறுகிறார். இங்கே நலம் என்று குறிப்பிடுவது, தலைவியின் அழகைத்தான். அழகை ஏன் நலம் என்று சொன்னார் தெரியுமா\nபார்க்கும்போதும் பழகும்போது நினைக்கும்போதும் இன்பமளித்து தலைவனுக்கு நலம் பயக்கக் கூடியது தலைவியின் அழகு. அதனால்தான் அவள் அழகை ”நலம்” என்று குறிப்பிடுகிறார்.\nஎப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க நம்ம புலவர்கள்.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ் ருசிக்கலாம் வாங்க.. 11\nஇளம் பெண்கள் சூடுவது பூவை மட்டுமா\nகலிங்கத்துப் பரணி யில் வரும் கடை திறப்புக் காதை போல சிருங்கார ரசத்தைப் பாடும் இலக்கியம் ஒன்று இல்லை என்றே சொல்லலாம். போர் முடிந்து வீடு திரும்பும் வீரார்கள், தன் வீட்டுக் கதவைத் தட்டுகின்றனர். பிரிவால் வருத்தத்தில் இருக்கும் பெண்கள், கதவைத் திறக்க மறுக்கின்றனர். அவர்களைப் புகழ்ந்து பாடி, கதவைத் திறக்கச் சொல்கிறார் செயங்கொண்டார். அதுதான் கடை திறப்புக்காதை. அதில் இருந்து ஒரு பாடல்....\nதிருகிச் செருகும் குழல் மடவீர்\nதங்களை ஒப்பனை செய்துகொண்ட அழகிய இளம் பெண்கள், பூப் பறிக்க தோட்டத்துக்குச் செல்கின்றனர். அவர்களின் அங்க அழகை ஒவ்வொன்றாக ரசித்து உருகிக் கிடக்கின்றனர் இளைஞர்கள். அப்போது அந்தப் பெண்கள், தோட்டத்தில் உள்ள செங்கழுநீர்ப் பூவைத் திருகி எடுத்து தங்கள் கூந்தலில் செருகுகிறார்கள்.\nசெங்கழுநீர்ப் பூவை மட்டுமா திருகி எடுத்து செருகினார்கள் இல்லை. உருகிக் கிடந்த இளைஞர்களின் உயிரையும் சேர்த்துத் திருகி எடுத்து கூந்தலில் செருகிக் கொண்டு போகிறார்களாம். உருகிக் கிடந்தவன் செத்தான். அவன் உயிர் அவளிடம் அல்லவா இருக்கிறது இப்போது\n. அத்தகைய அழகிய பெண்களே போர் முடித்து உங்கள் காதலர் வந்துள்ளார், கோபம் தணிந்து, கதவைத் திறவுங்கள் என்கிறார் செயங்கொண்டார்.\nஇதே கருத்தை ”என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி” என்ற திரைப்பாடலைல் வைத்துள்ளார் முனியம்மா நடராஜன்.\nஅது கொசுவமல்ல என் மனசு பொன்னம்மா.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nநாலே வரியில் ஒரு நயம்.\nபாண்டிய மன்னன் அவையில் கண்ணகி வழ்க்குரைக்கிறாள். தான் நீதி தவறியது அறிந்த மன்னன் உடனே உயிர் துறக்கிறான். இதைப் பார்த்தவர்கள், அந்த நிகழ்வு பற்றி சொல்வதாக நான்கே வரிகளில் இளங்கோ அடிகள் சொல்கிறார்....அந்தப்பாடல் இதோ....\nமெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்\nகையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் வையைக் கோன்\nகண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொல் செவியில்\nகணவன் கொலை செய்யப்பட்ட தகவல் கேட்டு, மண்ணில் விழுந்து புரண்டு அழுகிறாள் கண்ணகி. அப்படியே எழுந்து கண்ணீரும் கம்பலையுமாக பாண்டியன் அரசவைக்கு செல்கிறாள். அதன் பிறகு நடந்த நிகழ்வை, அதைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர்..எப்படி\nகண்ணகியின் உடம்பில் படிந்திருந்த புழுதியையும் அவளின் தலைவிரி கோலத்தையும் கையில் ஒற்றைச் சிலம்பையும் கண்ணீரையும் கண்டதுமே வழக்கிலே மன்னன் தோற்றான். வழக்குரைத்து கண்ணகி சொன்ன சொற்களைச் செவியில் கேட்ட உடனே உயிர்விட்டான் பாண்டியன்.\nஇதை எவ்வளவு அழகாக நான்கு வரியில் சொல்கிறார் இளங்கோவடிகள்.அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு வரிகள் படிக்கவே எவ்வளவு நயமாக இருக்கிறது பாருங்கள்....\nகண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொல் செவியில்\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nஏழு சொற்களில் ஒரு நாடகக் காட்சி\nபுரையேறினால், யாரோ நினைக்கிறார்கள் என்று இப்போது நாம் சொல்வது உண்டு. இது போல, தும்மினால், யாரையோ நினைக்கிறோம் என்ற நம்பிக்கை பழங்காலத் தமிழகத்தில் இருந்தது. அதேபோல, யாரேனும் தும்மினால், அவரை வாழ்க என்று வாழ்க என்று அருகில் இருப்பவர் வாழ்த்தும் வழக்கமும் இருந்தது. குழந்தைகள் தும்மினால் 100, 108 என்று ஆயுளைச் சொல்லி வாழ்த்தும் வழக்கம் இப்போதும் உள்ளது.\nஇந்த இரண்டு வழக்கத்தை ஒரு குறளில் குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர்.காதலி ஊடல் கொள்ளவும், பின்னர் ஊடல் தணியவும் தும்மல் காரணமாக அமைவதாக ஒரு நாடகக் காட்சியைக் காட்டுகிறார் வள்ளுவர்.\nகாதலன் தும்முகிறான். யாரை நினைத்தாய்....தும்முகிறாய் என்று கேட்டு, பொய்க் கோபம் கொண்டு ஊடல் கொள்கிறாள் காதலி.அவள் ஊடலை தணிக்க முடியாமல் தவிக்கிறான் காதலன்.\nமீண்டும் தும்மல் போடுகிறன். ஊடலை மறந்து, வாழ்க என காதலனை வாழ்த்துகிறாள் காதலி. ஊடல் தணிந்து, கூடி மகிழ்ந்தனர் இருவரும்.இந்த நாடகக் காட்சியை ஏழே சொற்களில் சொல்கிறார் வள்ளுவர். அந்தக் குறள் இதோ:\nவழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nகண்ணுக்கு மையெழுதும் காட்சி நுட்பம்\nஒரு குச்சியில் மையை எடுத்து, கண்ணுக்கு பெண்கள் மையெழுதுவதை பார்த்திருக்கிறோம். அந்தக்குச்சியை மைக்கோல் என்று பழங்காலத்தில் குறிப்பிடுவர்.அப்படி மையெழுதும் போதும்போது என்ன நடக்கிறது என்ற நுட்பத்தை மிக அழகாகச் சொல்கிறார் வள்ளுவர்.\nகோலில் மையை எடுத்து கீழ் இமைக்கும் மேல் இமைக்கும் மையெழுதுகின்றனர். மையை எடுத்து கண்ணுக்கு அருகில் கொண்டு செல்லும் வரை அந்தக் கோல் நம் கண்ணுக்குத் தெரியும்.ஆனால் மையெழுதும்போது அந்தக் கோல் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதை நாம் எப்போதாவது கவனித்துள்ளோமா\nஇதை இன்பத்துப்பாலில் ஒரு உவமையாகக் கையாள்கிறார் வள்ளுவர். அந்தக்குறள் இதோ....\nஎழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்\nபொருள் தேடப் பிரிந்து சென்றான் தலைவன். கார்காலம் வரும் முன் பொருள் தேடி, தேரில் ஏறி வருவேன் என, “கார் வரும் முன் தேர் வரும்” என்று சொல்லிச் செல்கிறான்.\nகார்காலம் வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. பிரிவுத்துயரால் வருந்தும் தலைவியை, மழைக்கால குளிரும் சேர்ந்து மேலும் வருத்துகிறது. கார் வருமுன் வருவேன் என்று சொல்லிச் சென்றவன் இன்னும் வரவில்லை. என் துயரத்தை அவன் அறியவில்லை. வரட்டும் அவன்....சண்டை போடாமல் விடப்போவதில்லை.... என்று கோபத்தில் இருக்கிறாள் தலைவி.\nதலைவன் வந்துவிடுகிறான். அவன் அருகில் வந்ததும், அதுவரை அவன் மீது இருந்த கோபம் போன இடம் தெரியவில்லை. தூரத்தில் இருக்கும்போது அவன் மீது தெரிந்த குறைகள் எல்லாமும் அவன் அருகில் வந்ததும் மறைந்து விடுகின்றன. எதைப் போல\nதூரத்தில் இருக்கும்போது கண்ணுக்குத் தெரியும் மைக்கோல், கண்ணில் மையெழுதும்போது தெரிவதில்லை. அதைப்போல, அவன் அருகில் வந்ததும் அவன் மீதான குறைகள் தெரிவதில்லை என்று சொல்கிறார்.\nகண்ணுக்கு மையெழுதுவதைக்கூட எவ்வளவு நுட்பமாக கவனித்திருக்கிறார் பாருங்கள் வள்ளூவர்.\nகண்ணுக்கு மையெழுத்போது ஏற்படும் அனுபவம் வள்ளூவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா ஆண்களும் கண்ணுக்கு மையெழுதும் பழக்கம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. இது பற்றிய குறிப்பை பழைய இலக்கியங்களில் காண முடிகிறது.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nமுத்தொள்ளாயிரம் காட்டும் “அட்டோமெடிக் பூட்டு”\nசில வீடுகளில், பெரும்பாலும் ஓட்டல் அறைகளில் ஆட்டோமெடிக் பூட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள். அறையின் உட்புறம் கதவில், ஒரு குமிழ் இருக்கும் அதை திருகிதான் அறையை பூட்டவோ திறக்கவோ செய்வோம். வெளியில் போகும்போது கதவை சாத்தினால் அதுவாக பூட்டிக்கொள்ளும். அப்படி ஒரு குமிழ் பூட்டை சொல்கிறது முத்தொள்ளாயிரம். அந்தப்பாடல் இதோ.....\nதாயார் அடைப்ப மகளிர் திறந்திடத்\nதேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்\nவண்டுலாங்க் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்\nஎந்த மலரில் சுவையான தேன் இருக்கும் என்று மலர்களை ஆராய்கின்ற வண்டுகள் உலவும் மலர் மாலையை அணிந்தவன். வலிமை மிக்க குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவன். அத்தகைய அழகிய சேர மன்னன் வீதி வலம் வருகின்றான்.அவனைக் காண, வீடுகளில் இருக்கும் கன்னிப் பெண்கள் ஆசை கொள்கிறார்கள். ஆணழகனான மன்னனைத் தம் வீட்டுப் பெண்கள் பார்த்தால் காதல்கொள்வார்கள் என்று, மன்னனைத் தன் வீட்டுப் பெண் பார்க்காதவாறு, கதவைப் பூட்டி வைக்கிறாள் தாய். அந்தக் கதவில் பொருத்தப்பட்டுள்ள பூட்டு குமிழ் வடிவில் அமைந்துள்ளது. குமிழைத் திருகிப் பூட்டுகிறாள் தாய். அவள் அந்தப்பக்கம் போனதும், பூட்டைத்திறந்து, கதவைத் திறந்து மன்னனைப் பார்க்கிறாள் மகள். தாய் வந்து, மீண்டும் பூட்டுகிறாள். மகள் மீண்டும் கதவைத் திறக்கிறாள். இப்படித் திறந்து...மூடி.....திறந்துமூடியே....தாழ்ப்பாள் குமிழ் தேய்ந்துவிடுகிறது.\nஇப்படி சொல்கிறது முத்தொள்ளாயிரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குமிழ் வடிவ பூட்டு இருந்திருக்கிறது தமிழகத்தில்\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ் ருசிக்கலாம் வாங்க... 6\nஇளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. ஆராயாமல், கோவலனைக் குற்றவாளி என்று முடிவு செய்து அவன் தலையை வெட்டச் செய்து மரண தண்டனை நிறைவேற்றிவிடுகிறான் பாண்டிய மன்னன். தகவல் அறிந்து, மன்னனிடம் நீதி கேட்க அரண்மனை வாயிலை அடைகிறாள் கண்ணகி. தனது வருகையை மன்னனிடம் போய்ச் சொல் என்று வாயிற்காவலனிடம் கூறுகிறாள். இதை இளங்கோவடிகள் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்....\nஅறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து\nஇணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்\nகணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று\nவாயிற்காவலனே.... வாயிற்காவலனே...அறிவற்றுப் போன.... அறச் சிந்தனை கொஞ்சமும் இல்லாத.... அரசநீதி தவறிய பாண்டிய மன்னனின் வாயிற்காவலனே....இணையான சிலம்புகளுள் ஒன்றைக் கையில் ஏந்தியவளாய், கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் வந்து நிற்கிறாள் என்று உன் மன்னனுக்குப் போய்ச் சொல்...போய்ச் சொல்...என்கிறாள் கண்ணகி.\nஅநியாயமாக கணவன் கொல்லப்பட்டதால் கடும் கோபத்தில், நீதி கேட்க வருகிறாள் கண்ணகி, அவள் கோபம் கொப்பளிக்கப் பேசுவதை எப்படிச் சொல்கிறார் பாருங்கள் இளங்கோவடிகள்...\nஅறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து\nஇந்த இரண்டு வரிகளில் 6 முறை வல்லின ”ற” பயன்படுத்துகிறார். வல்லின எழுத்தை போடுவதன் மூலமே கண்ணகியின் கோபத்தைக் காட்டுகிறார்.\nஇந்த இரண்டு வரிகளைப் படிக்கும்போது கோபத்தில் நறநற என்று பல்லைக் கடிப்பது போல இருக்கும். நீங்களும் படித்துப் பாருங்கள். இருக்கிறதா சோகத்தையும் கோபத்தையும் கூட ரசிக்கும்படி சொல்வதுதான் மொழியின் சிறப்பு.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ் ருசிக்கலாம் வாங்க. 5\nபரணி இலக்கியம் என்பது போரில் வெற்றி பெற்றவனை வாழ்த்திப் பாடுவது. அதுவும் சாதாரண வெற்றி பெற்ற வீரனுக்குப் பாடுவது அல்ல. ஆயிரம் யானைகளைப் போரிலே வெட்டி வீழ்த்தி, மாட்சிமை வீரனுக்குப் பாடப்படுவதுதான் பரணி.\nபரணி இலக்கியங்களுள் சிறப்பானது எனப் போற்றப்படுவது கலிங்கத்துப் பரணி. செயங்கொண்டார் எழுதியது. இதில் சந்தத்தில் தமிழ் சதிராடும். மொத்தம் 150 சந்தங்களில் எழுதியுள்ளார். இந்த அளவுக்கு அதிகமான சந்தங்கள் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லை. பாட்லைப் படிக்கும் போதே, பொருள் புரியாவிட்டாலும் எதைப் பற்றி சொல்கிறது அந்தப் பாடல் என்பதை அதன் சந்தத்தை வைத்தே புரிந்துகொள்ள முடியும். படிக்கும்போதே பாடல் சொல்வது காட்சிகளாக கண்களில் விரியும். காதுகளில் ஒலிக்கும்.\nகலிங்கத்து பரணியில் வரும், போர்க்கள ஒலியைச் சொல்லும் பாடல் ஒன்றைப் பார்ப்போம்.\nஎடும் எடும் எடும் என எடுத்ததோர்\nஇகல் ஒலி கடல் ஒலி இகக்கவே\nவிடுவிடு விடுபரி கரிக் குழாம்\nவிடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே\nபோர்க்களத்து எழும் போரின் பேரொலியைச் சொல்லும் பாடல் இது.\nபோக்களத்தில் சோழப் படையினரும் கலிங்கர் படையினரும் குதிரைப்படை, யானைப் படையை போருக்கு ஏவுகின்றனர். எப்படி\nவிரையட்டும் குதிரைப் படை,,,,, புறப்படட்டும் யானைப்படை.....என்று உரக்கக் கூவுகின்றனர். அந்த ஒலி, கடலோசையையும் வென்றது. எதிரிகள் மீது குதிரப்படையை ஏவுங்கள் ஏவுங்கள்.. யானைப்படையை எதிரிகளை நோக்கி விடுங்கள் விடுங்கள்...என்ற ஓசை மிகுந்து ஒலித்தது.....\nஇப்படி இந்தப்பாடலில் போரின் பேரொலியை சொல்கிறார் செயங்கொண்டார். இந்தப்பாடலில் பெரிதாக கற்பனை நயம் எதுவும் இல்லை. ஆனால் பாடலை வாய்விட்டுப் படித்துப் பாருங்கள். வேகமாகத்தான் படிக்க முடியும் இந்தப்பாடலை. போரின் வேகத்தையும் போர்க்கள ஒலியையும் பாடலின் சந்தமே சொல்லும். பாடலை கிடுகிடுவென படித்துப் பாருங்களேன்.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ் ருசிக்கலாம் வாங்க 4\nமுத்தொள்ளாயிரம் காட்டும் “அட்டோமெடிக் பூட்டு”\nசில வீடுகளில், பெரும்பாலும் ஓட்டல் அறைகளில் ஆட்டோமெடிக் பூட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள். அறையின் உட்புறம் கதவில், ஒரு குமிழ் இருக்கும் அதை திருகிதான் அறையை பூட்டவோ திறக்கவோ செய்வோம். வெளியில் போகும்போது கதவை சாத்தினால் அதுவாக பூட்டிக்கொள்ளும். அப்படி ஒரு குமிழ் பூட்டை சொல்கிறது முத்தொள்ளாயிரம். அந்தப்பாடல் இதோ.....\nதாயார் அடைப்ப மகளிர் திறந்திடத்\nதேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்\nவண்டுலாங்க் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்\nஎந்த மலரில் சுவையான தேன் இருக்கும் என்று மலர்களை ஆராய்கின்ற வண்டுகள் உலவும் மலர் மாலையை அணிந்தவன். வலிமை மிக்க குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவன். அத்தகைய அழகிய சேர மன்னன் வீதி வலம் வருகின்றான்.அவனைக் காண, வீடுகளில் இருக்கும் கன்னிப் பெண்கள் ஆசை கொள்கிறார்கள். ஆணழகனான மன்னனைத் தம் வீட்டுப் பெண்கள் பார்த்தால் காதல்கொள்வார்கள் என்று, மன்னனைத் தன் வீட்டுப் பெண் பார்க்காதவாறு, கதவைப் பூட்டி வைக்கிறாள் தாய். அந்தக் கதவில் பொருத்தப்பட்டுள்ள பூட்டு குமிழ் வடிவில் அமைந்துள்ளது. குமிழைத் திருகிப் பூட்டுகிறாள் தாய். அவள் அந்தப்பக்கம் போனதும், பூட்டைத்திறந்து, கதவைத் திறந்து மன்னனைப் பார்க்கிறாள் மகள். தாய் வந்து, மீண்டும் பூட்டுகிறாள். மகள் மீண்டும் கதவைத் திறக்கிறாள். இப்படித் திறந்து...மூடி.....திறந்துமூடியே....தாழ்ப்பாள் குமிழ் தேய்ந்துவிடுகிறது.\nஇப்படி சொல்கிறது முத்தொள்ளாயிரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குமிழ் வடிவ பூட்டு இருந்திருக்கிறது தமிழகத்தில்.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nஅமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்த சர்வமத மாநாட்டில் கலந்துகொள்ள, புதுக்கோட்டை மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு அழைப்பு வந்தது.இந்த மாநாட்டில் தான் கலந்துகொள்வதைவிடவும் சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்டால், இந்து மதத்தின் சிறப்பைப்பற்றி நன்றாக விளக்குவார் என்று கருதினார் மன்னர்.\nகன்னியாகுமரியில் இருந்த விவேகானந்தரை சந்தித்து, சிக்காகோவில் நடக்கும் மாநாட்டுக்குப் போய் வாருங்கள் என்றார் மன்னர் பாஸ்கர சேதுபதி. சிக்காகோ போய் வரும் அளவுக்கு தன்னிடம் பண வசதி இல்லை என்றார் விவேகானந்தர். மொத்த செலவையும் நானே ஏற்கிறேன் போய் வாருங்கள் என்று சொல்லி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தார் மன்னர்.\nஅந்த மாநாட்டில் பேசிய மற்ற மதத்தினர், நாட்டினர் எல்லாரும், “ ladies and gentlemen\" என்று பேச்சைத் தொடங்கினர். விவேகானந்தரோ, “Brothers and sisters\" என்று ஆரம்பித்தார். இதற்கே கைத்தட்டல் அடங்க ஐந்து நிமிடம் ஆனது.\nவெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்புகிறார் விவேகானந்தர். அப்போது, “இந்த அரிய வாய்ப்பை வழங்கியவர் மன்னர் சேதுபதி. எனவே இந்தியா திரும்பும்போது முதல் அடியை அவருடைய மண்ணில்தான் வைப்பேன்” என்றார்.\nஅதன்படி, இலங்கை வந்து, அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் மண்டபம் வந்து இறங்கினார். மன்னர் சேதுபதி ஆளுகைக்கு உட்பட்டது இராமேஸ்வரம்.\nவிவேகானந்தரை வரவேற்கச் சென்ற மன்னர் சேதுபதி, “உங்கள் முதல் அடியை என் தலையில் வைத்து இறங்க வேண்டும் என்று சொல்லிப் பணிந்தார். அவர் வேண்டுகோளை ஏற்றார் விவேகானந்தர். கடற்கரையில் இருந்து, விவேகானந்தரை ஒரு ரதத்தில் அமர வைத்து மன்னரும் சேர்ந்து இழுத்துச் சென்றார்.மண்டபத்தில் விவேகானந்தர் வந்து இறங்கியதை நினவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கல்வெட்டு இன்னமும் அங்கு உள்ளது.\nவிவேகானந்தருக்கு பெரும் பெருமை சேர்த்தது, சிக்காகோ மாநாட்டில் அவர் பேசிய பேச்சுதுதான். இதற்கு காரணமாக இருந்த ஒரு தமிழ் மன்னனின் இந்த மாபெரும் செயல் விவேகானந்தருடையருடைய வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, தமிழகத்தில் தொடங்கி எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், காவிரிக்கரையில் தொடங்காமல் கங்கை கரையில் இருந்து தொடங்கி எழுதப்பட்டதால், விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் செய்த பல தியாகங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. அதுபோலத்தான், மேலே சொன்னதும் மறைக்கப்பட்டுவிட்டது.\nஇன்று விவேகானந்தர் நினைவு நாள் ( ஜூலை 4)\nதமிழ் ருசிக்கலாம் வாங்க 3\n”முத்தொள்ளாயிரம்” நூலில் இருந்து ஒரு பாடல்.\nமுத்தொள்ளாயிரம் என்பது சேர சோழ பாண்டியர் ஒவ்வொருவர் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் எழுதப்பெற்ற ஒரு நூல். பல ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பெற்ற புறத்திரட்டு என்னும் தொகுப்பில் இந்நூல் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 2,700 பாடல்கள் எழுதப் பெற்றன எனினும் கிடைத்திருப்பது 109 பாட்ல்கள்தான். இவற்றில் கடவுள் வாழ்த்து 1, சேரன் பற்றியது 21, சோழன் 30, பாண்டியன் 57. மற்ற பாடல்கள் கிடைக்கவில்லை.\nஅகம், புறம் ஆகிய இரண்டு பொருளிலும் பாடல்கள் உள்ளன. அற்புதமான கற்பனை வளம் கொண்டவை இந்தப் பாடல்கள். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கிடைக்காமல் போனது நமக்குப் பேரிழப்பு. இந்தப் பாடல்களைப் படிக்கும்போது, இவ்வளவு அற்புதமாக இருக்கிறதே, கிடைக்காமல் போன பாடல்கள் இன்னும் எப்படியெல்லாம் இருக்குமோ என மனம் வருந்தும். அத்தகைய முத்தொள்ளாயிரம் நூலில் இருந்து ஒரு பாடல்:\nஅள்ளல் பழனத் தரக்காம்பல் வாய்அவிழ\nவெள்ளம் தீப்பட்டதென வெரீஇப்- புள்ளினம்தம்\nகைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ\nவேல் படையை உடைய சேர மன்னனின் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அங்கே எந்த ஒரு சண்டை சச்சரவுக்கோ சத்தத்துக்கோ இடமில்லாமல் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். அந்த நாட்டில் சத்தம் ஒன்று உண்டு என்றால் அது ஒன்றே ஒன்றுதான். அது என்ன சத்தம் தெரியுமா\nகாலை நேரம். பொய்கையில் அன்னப் பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் நீந்திக்கொண்டிருக்கின்றன. அப்போது சிவந்த ஆம்பல் மலர்கள் மலர்கின்றன. இதைக்கண்ட அன்னப் பறவைகள், தண்ணீரில் தீப்பிடித்துக்கொண்டதாக எண்ணி, தங்கள் குஞ்சுகளை அவசரம் அவசரமாக அழைத்து, தங்கள் இறக்கைகளுக்குள் மூடிக்கொள்ளும்.\nஇப்படி, அன்னப்பறவைகள் தங்கள் குஞ்சுகளை அழைக்கின்ற சத்தமும், அவற்றை தங்கள் இறக்கைகளுக்குள் மூடிக்கொள்வதால் ஏற்படும் சத்தமும் தவிர வேறு எந்தசத்தமும் சேரன் நாட்டில் இல்லை.\nஅமைதியான நாடு என்று சொல்ல, எப்படியெல்லாம் கற்பனை செய்து அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ் ருசிக்கலாம் வாங்க 2\nகம்ப இராமாயணத்தில் ஒரு பாடல்\nவெய்யோனொளி தன்மேனியில் விரிசோதியின் மறைய\nபொய்யோயெனும் இடையாளுடன் இளையானுடன் போனான்\nமையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ\nஐயோஇவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.\nஇராமன் வனவாசத்தில் இருந்தபோது,சீதையுடனும் லட்சுமணனுடனும் காட்டு வழியில் சென்றதை கம்பர் வர்ணிக்கிறார். எப்படி\nசூரிய ஒளி இராமனின் மேனியில் பட, சூரியனே மறைந்து போகிறான். அந்த அளவுக்கு கரிய மேனியை உடையவன் ராமன். அப்படிப்பட்டவன், தனது இளையவனான லட்சுமணனுடனும் மனைவி சீதையுடனும் போகிறான். சீதையோ மெல்லிடையாள். அந்த இடை எவ்வளவு மெல்லியது என்று சொல்ல வருகிறார் கம்பர்.\nசிற்றிடை, மிகச்சிற்றிடை, மிகமிகச் சிற்றிடை என்று ஏதேதோ வார்த்தைகள் போட்டுப் பார்க்கிறார் ஒன்றிலும் சொல்ல முடியவில்லை. இறுதியாக சொல்கிறார் “பொய்யோ எனும் இடையாள்” என்று. இடை இருக்கிறதா இருக்கிறது என்று சொன்னால் அது பொய்யோ இருக்கிறது என்று சொன்னால் அது பொய்யோ என்கிறார். அந்த அளவுக்கு இருப்பதே தெரியாத சிறிய இடை.\nஅண்ணா ஒரு இடத்தில், பெண்ணின் இடையை வர்ணிக்கும்போது, “அவள் இடையோ கடவுளைப் பொன்றது” என்பார். இருக்கிறதா....இல்லையா என சந்தேகம் என்பதையே இப்படிச் சொல்வார் அண்ணா. சரி, கம்பருக்கு வருவோம்.\nஇந்தப் பாடலின் மூன்றாவது வரியில், இராமனின் நிறத்தை மீண்டும் வர்ணிக்க முயல்கிறார் கம்பர். என சொல்கிறார்\n”மையோ, மரகதமோ, மறிகடலோ மழைமுகிலோ” என்கிறார். இவன் நிறம் இருட்டா மரகதத்தின் கரும்பச்சையோ, கடலின் கருநீலமோ கார்முகிலின் கறுப்பு நிறமோ.....அடடா எதிலுமே அடக்க முடியவில்லையே, ஐயோ...... வடிவத்தில் இவன் அழியாத அழகுடைவன்என்று சொல்கிறார் கம்பர்.\nமை , மரகதம் ,மறிகடல், மழை முகில் என்று எல்லாவற்றையும் சொல்லி, எதிலுமே இராமனின் அழகை அடக்க முடியவில்லை. இராமனின் அழகைச் சொல்ல வார்த்தை கிடைக்காமல் “ஐயோ” என்று கதறுகிறான் கம்பன். சொற்களுக்குள் இராமனை ஏன் அடக்க முடியவில்லை என்றால், சொற்பதம் கடந்த பரம்பொருள் அவன். அதனால் அவன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை. ஐயோ என்று கதறுகிறார் கம்பர்.\nஇந்தப் பாடலில், இன்னொரு சிறப்பு உண்டு. பாடலைப் பொறுமையாகப் படியுங்கள். மெதுவாக, நடப்பது போல இருக்கும் இதன் சந்தம். பாடல் ஏன் மெதுவாகப் பொகிறது\nமுதலில் இராமன் போகிறான். கடைசியாக லட்சுமணன் போகிறான். நடுவிலே சீதை போகிறாள். போகும் வழி காட்டு வழி. மென்பஞ்சு பாதத்தாள் சீதையால் வேகமாக நடக்கமுடியாது. மெதுவாக நடக்கிறாள். அதனால், பாடலின் சந்தமும் மெதுவாகப் போகிறது\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ் ருசிக்கலாம் வாங்க 1\nமுத்தொள்ளாயிரம் என்ற பழைய இலக்கியத்தில் ஒரு பாடல்\nஊடல் எனஒன்று தோன்றி அலருறூஉம்\nகூடல் இழந்தேன் கொடியன்னாய் - நீடெங்கின்\nகாவிரி நீர் பாய்வதால் வளம் பெற்ற நாடு., தென்னம்பாளையில்கூட தேன் சிந்தும். அத்தகைய வளநாடாம் நம் சோழ நாட்டின் மன்னன் என் கனவிலே வந்தான் தோழி..... ஊடல் கொண்டேன் அவனோடு.....\nநனவிலே இல்லையென்றாலும் கனவிலே கண்டாயல்லவா\nஅதுதான் சோகமடி தோழி........ ஊடல் நீட்டிக்கவும், கூடி மகிழும் முன்னே கலைந்ததே என் கனவு.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?tag=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-08-21T13:32:37Z", "digest": "sha1:6YYFENZCIAXDXZGO4INRYVIMMFKHSFL7", "length": 15177, "nlines": 75, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | சாவகச்சேரி", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமாட்டிறைச்சி விவகாரம்: தமிழர் தரப்பு புத்தி ஜீவிகள் என்ன சொல்கிறார்கள்\nபசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காவி உடையணிந்தவர்கள் உட்பட சிலர்\n– முகம்மது தம்பி மரைக்கார் – பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும். ‘இலங்கையானது பௌத்த, இந்து மக்களின் பூமியாகும். அது வேறந்த மக்களுக்கும் சொந்தம்\nமாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்\nஇந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியில், மரபுகளை மதிக்கத் தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் குறித்து இவ்வாறு கூறியுள்ள சச்சிதானந்தன்; “சஊதி அரேபியாவில் பன்றி இறைச்சியை இந்துக்கள் உண்ண முடியுமா” எனவும் கேள்ளியெழுப்பியுள்ளார். மாடுகளைக் கொல்வதற்கு எதிராகவும், சாவகச்சேரியிலுள்ள மாடுகள் கொல்களத்தினை மூடிவிடும்படியும் வலியுறுத்தி\nவேன் – பஸ் கோர விபத்தில் 10 பேர் பலி; சாவகச்சேரியில் பரிதாபம்\n– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பானணம் – சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேனும், யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இந்தக் கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 10\nசாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான்\nசாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை வைத்து தமிழர்கள் மற்றுமொரு ஆயுத கலாசரத்துக்கு நகர்வதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் அபாண்டமான பிரசாரங்களை முன்னெடுவருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியினரின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சாவகச்சேரியில் இவ்வாறானதொரு சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்கொள்ள தோன்றுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, 30\nதற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை\nவாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் இன்று சனிக்கிழமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார். சாவகச்சேரி பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் – வெள்ளவத்தைப் பகுதிக்கு கடத்திவருவதற்காக வைக்கப்பட்டிருந்தவை என்று, ஜீ.எல். பீரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இதேவேளை, இந்த விடயத்தினை மூடி மறைப்பதற்கு அரசாங்கம்\nசாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது\nசாவகச்சேரி – மறவன்புலோ பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர், கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.மறவன்புலோ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்களை இன்று புதன்கிழமை பொலிஸார் மீட்டிருந்தனர்.இந்நிலையில் இந்த வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் பொலிஸாரினால்\nதற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு\nசாவகச்சேரி – மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் கைக்குண்டுகள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.குறித்த வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அங்கு சாவகச்சேரி பொலிஸார் சென்று சோதனையில் ஈடுபட்ட போதே, மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.இதேவேளை, குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.இதன் அடிப்படையில், சந்தேகநபரை\n50 வயதுப் பெண்ணிடம் 07 கிலோ தங்கம்; யாழ்ப்பாணத்தில் கைது\nஏழு கிலோ எடையுடைய தங்க பிஸ்கட்களுடன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கானை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, பெண்ணொருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார். சாவகச்சேரியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இவர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் வேன்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4553-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-68-100-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-08-21T13:58:39Z", "digest": "sha1:L6AEIQDNSU63TGFQGIRBCUSVXXMD2FVU", "length": 6893, "nlines": 229, "source_domain": "www.brahminsnet.com", "title": "திரு வேங்கடத்து அந்தாதி 68/100 வேங்கடவனை வணங்&", "raw_content": "\nதிரு வேங்கடத்து அந்தாதி 68/100 வேங்கடவனை வணங்&\nThread: திரு வேங்கடத்து அந்தாதி 68/100 வேங்கடவனை வணங்&\nதிரு வேங்கடத்து அந்தாதி 68/100 வேங்கடவனை வணங்&\nதிரு வேங்கடத்து அந்தாதி 68/100 வேங்கடவனை வணங்கி விருபியதைப் பெறலாம் \nஏறுகடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர் இருகோட்-\nடூறுகடாமழை ஓங்கல் கடாவுவர் - ஓடு அருவி\nஆறுகடாத அமுது எனப் பாய அரி கமுகத்-\nதாறுகடாவும் வட வேங்கடவரைத் தாழந்தவரே\nபதவுரை : ஏறு + கடாவுவர்\nஓடு அருவி ஆறு நதிகளாக விரைந்து ஓடும் நீர் அருவிகள்\nகடாத அமுது எனப் பாய கடுக்காத அமுதம் போல் பாய்ந்து வர\nகமுகத் தாறுகள் தாவும் அரி பாக்குக் குலைகள் மீது ஏறும் குரங்குகள் உள்ள\nவட வேங்கடவரைத் தாழ்ந்தவரே வேங்கடவனை வணங்கியவர்கள்\nஏறு கடாவுவர் எருது மேல் செல்வர் (சிவன் )\nஅன்னம் கடாவுவர் அன்னத்தின் மேல் செல்வர் (பிரம்மா)\nஈர் இரு கோட்டு நான்கு தந்தங்களை உடையதும்\nஊறு கடாம் மழை சுரக்கும் மத நீர் உடையதுமான\nஓங்கல் கடாவுவர் மலை போன்ற யானை மேல் செல்வர் (இந்திரன் )\n« திரு வேங்கடத்து அந்தாதி 67/100 ஏழுமலையானை எழு& | திரு வேங்கடத்து அந்தாதி 69/100 வேங்கடவன் அடிய& »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_82.html", "date_download": "2018-08-21T14:22:53Z", "digest": "sha1:INYYCMX7DCXBAZK76BPPZGD7RGG6K3LV", "length": 14545, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "கத்தாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் சவுதி, எகிப்து | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » கத்தாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் சவுதி, எகிப்து\nகத்தாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் சவுதி, எகிப்து\nTitle: கத்தாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் சவுதி, எகிப்து\nகத்தார் விமானங்களுக்கு தனது வான்பரப்பை எகிப்து மூடிவிட்ட நிலையில் செளதி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கத்தார் விமானங்களுக்கு தங்கள் வான்...\nகத்தார் விமானங்களுக்கு தனது வான்பரப்பை எகிப்து மூடிவிட்ட நிலையில் செளதி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கத்தார் விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை இன்று செவ்வாய்க்கிழமை மூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவளைகுடா பகுதியில் பயங்கரவாதத்திற்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி, கத்தாருடனான தங்கள் ராஜிய உறவுகளை பல நாடுகள் துண்டித்துவிட்டன. பஹ்ரைன், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள கத்தார் நாட்டினர் இரண்டு வாரங்களில் அந்நாடுகளிலி்ருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆனால் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கத்தார் மறுக்கிறது; \"வெளிப்படைத்தன்னையுடனும் நேர்மையுடனுமான பேச்சுவார்த்தைகளுக்கு`` பிற நாடுகளை கத்தார் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியிலிருந்து, மறு அறிவிப்பு வரும் வரை, எகிப்து வான்பரப்பு கத்தார் விமான சேவைகளுக்கு மூடப்படும் என எகிப்து தெரிவித்துள்ளது.\nசர்வதேச விமான போக்குவரத்துகளை இணைக்கும் முக்கிய தளமாக கத்தாரின் தலைநகர் டோஹா இருப்பதால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில் கத்தார் ஏர்வேஸ், எத்திஹாட் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகத்தார் நாட்டின் மேற்கில், பெரி்ய நாடாக இருக்கும், சவுதி அரேபியாவின் வழியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கத்தார் நாட்டு விமானங்கள், கூடுதல் தூரப் பாதைகள் மூலம் பயணிக்க வேண்டும், எனவே பயண நேரமும் அதிகமாகும்.\nஇருப்பினும் கத்தார் விமானங்கள், சர்வதேச கடல் பகுதி என்றும் சர்வதேச வான்வெளியில் பறக்க முடியும் என்று கத்தாரின் வெளியுறவு அமைச்சர், ஷேக் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்- தனி, அல்ஜசிரா தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.\nசோமாலியாவிற்கு உட்பட்ட வான்பரப்பை, வழக்கத்தைவிட அதிகமாக திங்கட்கிழமை 15 கத்தார் விமானங்கள் பயன்படுத்தியதாக, பெயர் வெளியிடாத சோமாலி அதிகாரி ஒருவர் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2018-08-21T14:09:22Z", "digest": "sha1:WWBB3HPESORV2ED6NCTG5TGRV42CJUAF", "length": 18374, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "'இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்!'' – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n'இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்'' – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா\nஎன்று துவங்கும் இந்த பாடலை நிச்சயம் நீங்கள் கேட்டு இருப்பீர்கள் எந்த வெகுஜன ஊடகங்களிலும் இந்த பாடல் ஒளிப்பரப்பபடவில்லை… ஆனால், இந்த பாடல் யுனிலிவருக்கு எதிரான கொடைக்கானல் மக்கள் போராட்டத்திற்கு முக்கிய ஆயுதமாக இருந்தது.\nஅந்த பாடலில் வரும் ராப் இசையுடன் கூடிய அந்த பெண்ணின் அலட்சிய குரல், யுனிலிவரை கிண்டல் செய்தது, கோபக் கேள்விகளை வீசியது, மக்களை திரட்டியது, யுனிலிவரின் முதல் செயல் அதிகாரியின் தூக்கத்தை கலைத்தது. இறுதியாக, அந்த மக்களுக்கு ஒரு தீர்வையும் தேடித்தந்துள்ளது.\nஆம். யுனிலிவர், மெர்குரி நச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ஒரு தொகையை தர முன்வந்துள்ளது.\nஆப்பிரிக்கா, அமெரிக்க மக்கள் பாடல்களை ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுத்து இருக்கிறார்கள். அதில், பல வெற்றிகளையும் கண்டு இருக்கிறார்கள். நம் நாட்டின் சுதந்திரத்திற்கும் பாடல்கள் ஒரு முக்கிய போராட்ட கருவியாக இருந்திருக்கிறது. சமகாலத்தில், உலகத்தின் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் ஒன்றான யுனிலிவரை இந்த பாடல் பணியவைத்து இருக்கிறது.\n2001-ம் ஆண்டு யுனிலிவரின் நிறுவனம் மூடப்படுகிறது. அதற்குள் அது நூற்றுகணக்கான மக்களை பெரும் நோயில் தள்ளியும், ஆயிரக்கணக்காண ஏக்கர் நிலங்கள், நீர் நிலைகளை மாசுப்படுத்தியும் விடுகிறது. அதற்கு இழப்பீடு கேட்டு அந்த மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அந்த மக்களின் எந்த போராட்டத்திற்கும் செவி சாய்க்காத யுனிலிவரின் தலைமை செயல் அதிகாரி பால் போல்மேன், ‘Kodaikanal Won’t ‘ பாடல் வெளியான சில தினங்களில், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இது சம்பந்தமாக ஒரு ட்விட் இடுகிறார்.\nபின் அந்த பாடல் முப்பது லட்சம் மக்களை சென்றடைந்து, பெருவாரியான மக்களை இந்த பிரச்னை குறித்து பேசச் செய்தது. இப்போது இதற்கு ஒரு தீர்வையும் தேடி தந்துள்ளது.\nஅந்த பாடலை எழுதி, பாடியவர் சோஃபியா அஷ்ரஃப். அவரை பற்றி புவி இணையத்தளத்தில் முன்பே படித்து உள்ளோம்\nஅவருடன் உரையாடுவது அலாதியான அனுபவமாக இருக்கிறது. உற்சாகத்தை சில நொடிகளில் நம்மிடம் கடத்தி விடுகிறார்.\nஉங்களை நான் மத பின்புலத்தில் பார்க்கவில்லை. ஆனால், இதை நான் கேட்டுதான் ஆக வேண்டும். இஸ்லாமிய மதத்திலிருந்து வந்துவிட்டு உங்களால் எப்படி இவ்வளவு தைரியமாக செயல்பட முடிந்தது. நான் இஸ்லாமிய பெண்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள் என்று சொல்லவில்லை, ஆனால், சில தடங்கல்கள் இருக்கத்தானே செய்கிறது… \nஆம். ஆனால், என் குடும்பம் எனக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது. என் குடும்பமும் போராட்டங்களில் கலந்து கொண்ட பின்னணி கொண்ட குடும்பம். அவர்களிடமிருந்து தூண்டப்பட்டுதான், நான் இது போன்ற தளத்தில் இயங்க ஆரம்பித்தேன். எல்லாரையும் போல், என் ஆன்மாவும் நேர்மையின் பக்கம் நில், நியாயத்தின் பக்கம் நில், தீமைக்கு எதிராக நில் என்றது. சிறு சிறு வயதிலிருந்தே எனக்கு கலைகள் மீது ஈடுபாடு அதிகம். அதை என் குடும்பமும் ஊக்குவித்தது. தரமான படைப்பு உண்மையிலிருந்தும், நியாயத்திலிருதும்தான் ஜனிக்கும். கலைஞன் ஒரு விஷயத்தில் தன்னை பறிக்கொடுக்கமல், பாதிக்கப்படாமல், ஒரு நல்ல படைப்பை தந்துவிட முடியாது. கொடைக்கானல் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளை, சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராம் என்னிடம் கூறினார். அந்த கதைகள் என் தூக்கத்தை களவாடியது. அந்த அழுத்தங்களிலிருந்து தான் இந்த பாடல் பிறந்தது.\nபாடலை ஒரு போராட்ட வடிவமாக மாற்ற முடியுமென்று எப்படி கருதினீர்கள்…\nராப் இசையே ஒரு போராட்ட வடிவம்தான். இப்போது வேண்டுமானால் அந்த இசை வேறு தளங்களில் பயன்படுத்தப்படலாம். ஆனால், அந்த இசை தோன்றிய காலத்தில் அது போராட்டங்களுக்கு மட்டும்தான் பயன்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக நித்தியானந்த் தந்த ஊக்கம்தான் ஒரு முக்கிய காரணம்.\nஅந்த பாடல் இந்தளவிற்கு மக்களை சென்றடையுமென்று எதிர்பார்த்தீர்களா…\nநிச்சயம் இல்லை. மக்களின் வலியை சமூகத்தின் பெரு மக்களிடம் ஒரு பாடல் மூலமாக கொண்டு சேர்த்தது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.\nபுரிகிறது. நீங்கள் யுனிலிவருக்கு விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தீர்கள் அல்லவா…\nஆம். அதிர்ஷ்டவசமாக நான் மெர்குரி பாடல் வெளிவருவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அங்கிருந்து மட்டுமல்ல, விளம்பர துறையிலேயே நான் இப்போது இல்லை.\nஎன்ன சொல்கிறீர்கள்… காரணத்தை தெரிந்து கொள்ளலாமா\nஎந்த அறமும் இல்லாமல் விளம்பர நிறுவனங்கள் இயங்குகின்றன. மக்களின் நுகர்வு வெறிதான் பல சூழலியல் பிரச்னைகளுக்கு காரணம். நான் சூழலியல் தளத்தில் செயல்பட்டுக் கொண்டே, நுகர்வு வெறியை தூண்டும் நிறுவனத்தில் வேலை பார்ப்பது முரண்தானே, அதனால்தான் அங்கிருந்து வெளியேறினேன். நிச்சயமாக சொல்ல முடியும், கலைஞர்களுக்கு ஏற்ற இடமாக விளம்பரத் துறை இல்லை.\nஅப்படியானால், ஒரு கலைஞனாக நிச்சயம் சமூகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் எதிராக போராடுவீர்கள்தானே…\nஅதிலென்ன சந்தேகம். தொடர்ந்து நான் செயற்பட்டு கொண்டுதான் இருக்கிறேன். கலைஞனாக என்னால் என்ன பங்களிப்பை எவ்வளவு அளிக்க முடியுமோ, அவ்வளவுக்கு நிச்சயம் அளிப்பேன். அதுதான் அந்த கலைக்கான நியாயமும் கூட.\nசொல்லி முடித்த அவரது ஒவ்வொரு சொல்லிலும் உறுதி தெறிக்கிறது. இப்போது ஷோஃபியா அஷ்ரஃப், ஷோஃபியா தேன்மொழி அஷ்ரஃப். ஆம். குக்கூ குழந்தைகள், இவரின் பாடலை கேட்டு விட்டு, தேன்மொழி என்ற கூப்பிட்டுள்ளன. இப்போது தேன்மொழியையும் தன் பெயரில் இணைத்துவிட்டார்.\n– மு. நியாஸ் அகமது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்...\nபருத்தி விவசாயிகளைக் காவுவாங்கும் பூச்சிக்கொல்லி ம...\nதுரித உணவுகளில் பயன்படுத்தும் ஆபத்தான சிவப்பு நிறம...\nPosted in ஆரோக்கியம், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், ரசாயனங்கள்\nபாட்டில் குடிநீர்: அறிந்ததும் அறியாததும்\n← நெல்லை விட கேழ்வரகில் லாபம் அதிகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kudanthainews.blogspot.com/2016/02/22_20.html", "date_download": "2018-08-21T14:09:05Z", "digest": "sha1:5MED4IQQDA6PIZYYCVBTIN57OTMJV5ZJ", "length": 10614, "nlines": 108, "source_domain": "kudanthainews.blogspot.com", "title": "குடந்தை செய்திகள்: பிப்ரவரி-22, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்", "raw_content": "\nதிங்கள், 22 பிப்ரவரி, 2016\nபிப்ரவரி-22, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்\n1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்\nகாலை 9.00 மணிக்கு - திருத்தேர் வடம்பிடித்தல்\nமதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - ரிஷப வாகனத்தில் மகாமகத் திருக்குளத்தில் மகாமகத் தீர்த்தவாரி\nஇரவு - ரிஷப வாகனக் காட்சி, பஞ்சமூர்த்தி திருவீதியுலா\n2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்\nகாலை 9.00 மணிக்கு - பஞ்சமூர்த்தி புறப்பாடு\nமதியம் 12.06 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - பஞ்சமூர்த்திகள் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி\nஇரவு 7.00 மணிக்கு - மகாமகக்குளத்திலிருந்து சுவாமி அம்பாள் ஏகாசனத்தில் புறப்பாடு. த்வஜ அவரோகணம்\n3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்\nமதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி\nஇரவு 7.00 மணிக்கு - விருஷப வாகன காட்சி\nகாலை - வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்.\nமதியம் 12.06 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி\nஇரவு 7.00 மணிக்கு - வெள்ளி ரிஷப வாகன காட்சி\n5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்\nகாலை 7.00 மணிக்கு - சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பாடு\nமதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகத் திருக்குளத்தில் மகாமகத் தீர்த்தவாரி\nஇரவு 7.00 மணிக்கு - மகாமகக் குளத்திலிருந்து வீதியுலாக் காட்சி.\n6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்\nமதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகத் திருக்குளத்தில் மகாமகத் தீர்த்தவாரி\nமாலை 6 மணிக்கு - இரட்டை வீதியுலாக் காட்சி\n7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்\nஅதிகாலை 4.00 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் - ரதாரோஹனம் - ஸ்ரீபெருமாள் உபநாச்சியார்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளல்.\nகாலை 7.15 மணிக்கு - திருத்தேரிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரை யாகசாலைத் தெருவில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான தீர்த்தவாரி மண்டபத்துக்கு எழுந்தருளல்.\nமதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - காவிரியில் தீர்த்தவாரி கண்டருளல்.\n8. அருள்மிகு ராமசுவாமி கோயில்\nஅதிகாலை 4.00 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் - ரதாரோஹனம் மகாமகத் திருத்தேரில் எழுந்தருளல்.\nமதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - காவிரிக்கரை ஸ்ரீசாரங்கபாணி படித்துறையில் மகாமகத் தீர்த்தவாரி.\n9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (தோப்புத் தெரு)\nகாலை - திருமஞ்சனம் சேவா காலம், சாற்று முறை\nமாலை - உபயநாச்சிமார்களுடன் பெருமாள் புறப்பாடு\n10. அருள்மிகு சக்ரபாணி கோயில்\nகாலை - மகாமகத் திருத்தேரில் எழுந்தருளல்.\nமதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - காவிரிக்கரையில் மகாமகத் தீர்த்தவாரி.\n11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்\nகாலை 7.55 க்கு மேல் 8.15 க்குள் ரதாரோஹணம்\nபகல் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - காவிரிக்கரை தீர்த்தவாரி\nமாலை 7.30 மணிக்கு - தங்க விமானத்தில் புறப்பாடு\n12. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (பெரிய கடைத் தெரு)\nகாலை தீர்த்தவாரிக்காக காவேரி்க்கு புறப்பாடு ஆகி ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீ ராமசுவாமி, ஸ்ரீ சக்கரபாணி சுவாமி, ஸ்ரீ ஆதிவராக சுவாமியுடன் நண்பகல் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் தீர்த்தவாரி கண்டருளி திருக்கோயிலுக்குத் திரும்புதல்.\n13. அருள்மிகு பாணபுரீஸ்வரர் கோயில்\nகாலை 5.30 மணிக்கு - விநாயகர் வழிபாடு, சுவாமி அம்பாள் விசேஷ அபிஷேகம்.\nகாலை 6.30 மணிக்கு - சுவாமி புறப்பாடு\nபகல் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி\n14. அருள்மிகு ஆதிகம்பட்ட விசுவநாதர் கோயில்\nகாலை 5.30 மணிக்கு - விநாயகர் வழிபாடு, சுவாமி அம்பாள் விசேஷ அபிஷேகம்.\nகாலை 6.30 மணிக்கு - சுவாமி புறப்பாடு\nபகல் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி\nமாலை 7.00 மணிக்கு - மகாமகக் குளத்தில் இருந்து விசேஷ அலங்காரத்துடன் திருக்கோயில் வந்து சேருதல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், நிகழ்ச்சி நிரல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலி\nமகாமகம் Gallery - மனம் மயக்கும் மாலையும், மின்னும்...\nபிப்ரவரி-22, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-21T13:31:45Z", "digest": "sha1:QOJWC3DBJVI6GZCAFN5BGBIEHRRHUVVZ", "length": 4442, "nlines": 51, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | முகம் மறைத்தல்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமுகம் மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளுக்கு, டென்மார்கில் தடை\nமுகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளை பொது இடங்களில் அணிவதற்கு டென்மார் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. முகத்தை மறைப்பதற்கான தடை குறித்த சட்ட வரைபை இன்று வியாழக்கிழமை அந்நாட்டு அரசு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதன்போது 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த தடைச் சட்டத்துக்கு ஆதரவாகவும், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். இந்த சட்டவரைபு\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.amarx.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-08-21T14:06:51Z", "digest": "sha1:L74NJQBX7DNMU5X33SAPZOQJHI3XRXP2", "length": 19758, "nlines": 143, "source_domain": "www.amarx.in", "title": "நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nநெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்\nநெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்\n‘தீராநதி’ இலக்கிய இதழில் ஜனவரி 2017 முதல் ‘நெஞ்சில் கனல் மனக்கும் பூக்கள்’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரை தொடங்கியுள்ளேன். முன்னதாக 2007 ஜனவரி முதல் 2012 டிசம்பர் வரை ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ எனும் தலைப்பில் எழுதிய 60 கட்டுரைகள் தற்போது ‘உயிர்மை’ வெளியீடாக அதே பெயரில் வெளிவந்துள்ளது. இந்த இதழில் வெளிவந்துள்ள தொடக்கக் கட்டுரை.\n‘தீராநதி’ யின் ஊடாக உங்களோடு மீண்டும் உரையாட ஒரு வாய்ப்புக் கிடைத்தமையில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய எழுத்துப் பணிகளில் மூன்று கட்டங்கள் முக்கியமானவையாக இருந்துள்ளன. ஒன்று கோமல் சுவாமிநாதன் அவர்களின் ‘சுபமங்களா’ இதழில் வெளிவந்த என் கட்டுரைகளும் நேர்காணலும். அடுத்து ‘நிறப்பிரிகை’ என்றொரு இலக்கிய – அரசியல் முயற்சியும் என் எழுத்துக்களும், அடுத்து ‘தீராநதி’ யில் நான் எழுதி வந்த ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ கட்டுரைத் தொடர்.\nவெகுமக்கள் இதழ்க் குழுமம் ஒன்றின் இலக்கிய இதழில் எழுதுவது குறித்து சற்றே தயக்கத்துடன்தான் என் தீராநதி நுழைவு அமைந்தது. ஆனால் அந்தத் தொடர் இடைவிடாது வெளிவந்த அந்த ஐந்து ஆண்டுகளில் (ஜனவரி 2007 – டிசம்பர் 2011) என் எழுத்துச் சுதந்திரத்தில் எந்தத் தலையீடும் இன்றி அது அமைந்ததை நான் வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் நன்றியோடு பதிவு செய்து வந்துள்ளேன்.\nஐந்தாண்டுகள், அறுபது கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள்… இன்று நினைத்துப் பார்த்தால் மலைப்பாக உள்ளது. வாசக இடையீடுகள், மறுப்புகள், பாராட்டுகள் என அந்த ஐந்தாண்டுகளும் என் எழுத்து வாழ்வில் மறக்க முடியாதவை.\n2011 முதல் 2016 வரையிலான இடைப்பட்ட இந்த நான்காண்டுகளிலும் நான் அவ்வப்போது ஈழம் மற்றும் மலேசிய இதழ்கள் உட்படப் பல்வேறு இதழ்களிலும் எழுதிவந்த போதும், அவ்வப்போதைய நிகழ்வுகளின் மீதான என் கருத்துக்களை உடனுக்குடன் வெளிப்படுத்தும் சாதனமாகப் பெரிய அளவில் நான் பயன்படுத்தியது சமூக ஊடகங்களைத்தான், குறிப்பாக முகநூல். உடனுக்குடன் கருத்துக்களை எழுதுவதற்கும், எழுதிய சில கணங்களில் எதிர்வினைகளைப் பெறுவதற்குமான இந்தப் புதிய ஊடகங்கள் இன்று சக்தி வாய்ந்த கருத்து வெளிப்பாட்டுச் சாதனங்களாக வெளிப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பெரிய அளவில் இன்று கருத்து வெளிப்பாட்டில் ஒரு ஜனநாயகப்பாடும் நிகழ்ந்துள்ளது. கூடவே ஜனநாயகப்பாட்டின் மூலம் உருவாகும் பிரச்சினைகளையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக எது குறித்தும் பொறுப்பற்ற முறையில் எதையும் சொல்லிவிடுவது என்பதற்கு இது ஒரு வாய்ப்பாக உள்ளது. எனினும் உடனுக்குடன் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது, மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்பது இந்தப் பிரச்சினையை ஓரளவு ஈடு செய்யக் கூடியதாகவும் அமைகிறது.\nதகவல் பெருக்கம் என்பது இந்த நூற்றாண்டின் ஒரு அற்புதம். யாரும் எந்த ஒரு நிகழ்வு குறித்தும் உலகெங்கிலும் என்ன கருத்து வெளிப்பாடுகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறியும் இந்த வாய்ப்பு நம் முந்திய தலைமுறையினருக்குக் கிட்டியதில்லை. அந்த வகையில் நாம் பாக்கியசாலிகள். எனினும் இந்தச் சூழல் இணையப் பயன்பாடு மிக்கவர்களின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவு நூல் வாசிப்பைக் குறைத்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. எல்லாவற்றையும் இணையத் தளங்களிலேயே வாசித்து எழுதும் பல கட்டுரைகள் ஆழமற்று அமைந்து விடுகின்றன. அதுவும் தினம் ஒரு கட்டுரை எழுத வேண்டிய கட்டாயப் பொறுப்பில் உள்ளவர்கள் எழுதுபவை பல நேரங்களில் ஆழமற்றவையாக மட்டுமின்றி பிரச்சினைக்குரியவையாகவும் ஆகிவிடுகின்றன.\nநூல் வெளியீட்டிலும் மிகப் பெரிய தொழில்நுட்ப வெடிப்பு இன்று நிகழ்ந்துள்ளது. மிகத் தரமாக, அழகாக, விரைவாக நூல்கள் வெளிவந்து விடுகின்றன. ஆனால் ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இருந்தது போல 1200 பிரதிகளை அச்சிடுவது, அதில் 200 பிரதிகள் விமர்சனம் முதலானவைகட்கு இலவசமாக அளிப்பது என்பவையெல்லாம் இன்று பழங்கதைகளாகி விட்டன. நூறு பிரதிகள், சில நேரங்களில் வெறும் 50 பிரதிகள் என்கிற அள்விற்கு இன்று நூல் வெளியீடுகள் அமைகின்றன. பல நேரங்களில் நூல் வெளியீட்டாளர்கள் அவை விற்றவுடன் தொடர்ந்து அவற்றை அச்சிடுவதில்லை.\nஇன்னொரு பக்கம் முன்னெல்லாம் ஒரு 300 பிரதிகளுக்குப் பெரும்பாலும் உறுதியாக நூலக ஆணை கிட்டும் எனும் நிலையும் இன்று இல்லை. நல்ல நூல் வாசிப்பாளரான கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கிய இந்நிலை இன்றும் தொடர்கிறது. இது குறித்து எந்தப் பெரிய எதிர்ப்பும், விவாதமும் தமிழகத்தில் இல்லை. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் சுமார் 300 பேர்கள் அமரக் கூடிய கருத்தரங்க வளாகம் குறைந்த வாடகையில் எழுத்தாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் கிடைத்து வந்ததும் இன்று எந்த நியாயங்களும் இன்றி நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கும் எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாதது வருத்தத்திற்குரியது. இன்று ஒரு நூல் வெளியீட்டைச் சென்னையில் நடத்த வேண்டுமானால் அறை வாடகைக்கே பத்தாயிரம் ரூபாய் குறைந்தபட்சம் தேவைப் படுகிறது. எனவே இத்தகைய கூட்டங்கள் இப்போது மிகச் சிறிய அளவில் புத்தகக் கடைகளில் நடத்தப்படக் கூடிய நிலைக்கு வந்துவிட்டன.\nநல்ல ஆங்கில நூல்கள் விற்கக் கூடிய கடைகளும் இன்று குறைந்துவிட்டன. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ‘ஆன்லைன்’ விற்பனை அதிகரித்துள்ளதன் விளைவு இது. புத்தகக் கடைகளுக்குச் சென்று அங்கே கடலெனக் குவிந்து கிடக்கும் நூல்களை ஆசை தீரக் கண்களை விரித்துப் பார்த்து, பல மணி நேரங்கள் அங்கு செலவிட்டுச் சுமந்து வந்த நூல்களை, வீட்டுக்கு வந்தவுடன் பிரித்து அவற்றின் புதிய வாசனையை நுகர்ந்து புரட்டிப் பார்க்கும் அனுபவங்களும் குறைந்து விட்டன. பயணங்களிலும் கூடப் புத்தகங்கள் படிப்பது என்பது அழிந்து செல்போன்களில் மூழ்குவது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. நண்பர்கள் மத்தியிலும் கூட வாசித்த புதிய புத்தகங்கள் குறித்த உரையாடல்கள் குறைந்து விட்டன.\nஎன் மீது நண்பர்கள் வைக்கும் விமர்சனங்களில் ஒன்று தொடக்க காலத்தில் நான் தமிழ் நூல்கள், எழுத்துக்கள், போஸ்ட்மார்டனிசம் முதலான கோட்பாடுகள் குறித்தெல்லாம் எழுதி வந்தது இப்போது குறைந்து விட்டது என்பதுதான். அது உண்மை களப்பணி மற்றும் உடனடி அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதுவதில் என் நேரம் கழிந்து விடுவதால் நூல்கள் குறித்த உசாவல்கள் குறைந்துவிட்டன. சொல்லப்போனால் எல்லா மட்டங்களிலும் இது நிகழ்ந்துகொண்டுள்ளது. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பல கோட்பாடுகள் அறிமுகமாயின; பெரிதும் விவாதத்திற்குள்ளாயின; ஃபூக்கொ, தெரிதா, பாத்ரிலா லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் என்றெல்லாம், நிறையப் பேசப்பட்டன. இன்று அதன் தொடர்ச்சியும் அறுந்துள்ளது.\nதீராநதியில் எழுதக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை இப்படியானவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என உள்ளேன். வழக்கம்போல உங்களின் எதிர்வினைகள் இதில் பெரும்பங்கு வகிக்க வேண்டும்.\nஆனால் இந்தப் பெரு வாய்ப்பை நாம் பயன்படுத்தும்போது நமக்குக் கூடுதல் எச்சரிக்கைகள் தேவை. நாம் இதுவரை அறிந்திராத, பரிச்சயமற்ற எது குறித்தும் எழுதிவிடும் இந்த வாய்ப்பு ஆபத்தாகவும் உருமாற\nPosted in கட்டுரைகள்Tagged அ.மார்க்ஸ், தீராநதி, தொடர் கட்டுரை, நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்\nதஞ்சை மராட்டிய மன்னர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் தளபதி\nகாந்தி கொலை : கேள்வி பதில் வடிவில் சில உண்மைகள்\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nநல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/03/blog-post_813.html", "date_download": "2018-08-21T14:05:57Z", "digest": "sha1:4E7ML5RML5UGGSIOE2QPYLWBRF62QQ64", "length": 11510, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "அடுத்த அடிபாடு ஆரம்பம்- மாதம்பையில் முஸ்லீம் இளைஞர் சிங்கள வயோதிபரை அடித்துள்ளார்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome EXCLUSIVE அடுத்த அடிபாடு ஆரம்பம்- மாதம்பையில் முஸ்லீம் இளைஞர் சிங்கள வயோதிபரை அடித்துள்ளார்..\nஅடுத்த அடிபாடு ஆரம்பம்- மாதம்பையில் முஸ்லீம் இளைஞர் சிங்கள வயோதிபரை அடித்துள்ளார்..\nநாட்டில் எங்கே , எப்படி இன மோதல் வெடிக்கும் என்றே தெரியாத நிலையில். கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு இருக்கவேண்டி உள்ளது என்று சலித்துக் கொள்கிறார்கள் பொலிசர். ஏன் என்றால், நேற்று இரவு, சிலாபம் - மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர், வயோதிப சிங்கள நபர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமாதம்பையில் பேக்கரித் தொழிலில் ஈடுபடும் 27 வயதுடைய திருமணமான முஸ்லிம் நபர் ஒருவரே இவ்வயோதிபரை நேற்று இரவு மாதம்பையில் வைத்துத் தாக்கியுள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர் மாதம்பை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு அங்கிருந்து சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில் மாதம்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை ஒரு வித பதற்ற நிலை காணப்பட்டுள்ளது.\nஇதனால் அங்கே ஆயிரக்கணக்கில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகிறார்கள். சரி அவர்களா பார்த்து இது தற்செயலாக நடந்தது என்று தணிந்து போனாலும். இவர்கள் குவித்துள்ள ராணுவத்தை பார்த்து, உசுப்பேறி இரு இனத்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்களோ தெரியவில்லை.\nஅடுத்த அடிபாடு ஆரம்பம்- மாதம்பையில் முஸ்லீம் இளைஞர் சிங்கள வயோதிபரை அடித்துள்ளார்.. Reviewed by athirvu.com on Monday, March 19, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://narasimhar.blogspot.com/2009/03/blog-post_29.html", "date_download": "2018-08-21T13:28:30Z", "digest": "sha1:JAK4TZWFM2R3LIH4535R2V6VWTJSMOJ6", "length": 13931, "nlines": 110, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: ஸ்ரீராமரின் அருட்கோலங்கள்", "raw_content": "\nவரும் 3-4-2009 அன்று இராம நவமி அதையொட்டி இன்னும் சில இராம பிரானை தரிசிக்கலாமா அன்பர்களே. இராமர் என்றது நினைவுக்கு வருவது வடுவூர் தான் இதோ சில வடுவூர் இராமர் அருட்கோலங்கள்.\nமும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்\nதம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே\nஇம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்\nசெம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்\nஇனி வரும் படங்கள் எல்லாம் சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீசத்ய நாராயணர் கோவில் கோதண்ட ராமரின் அருட்கோலங்கள். இத்திருக்கோவிலில் இராம நவமி உற்சவம் பத்து நாள் நிகழ்ச்சியாக சிறப்பாக நடைபெறுகின்றது. காலை தினமும் சிறப்பு திருமஞ்சனம் இப்போது பார்க்கும் இரண்டு படங்களும் காலை திருமஞ்சனத்திற்கு பின் எடுக்கப்பட்ட படங்கள்.\nதிருமஞ்சனம் கண்டருளிய சீதாராமர் சிறிய திருவடியுடன்\nஇராஜா ராமர், சதுர்புஜ இராமர், ஹர தனுர் பங்கம், சீதா கல்யாணம், முத்தங்கி சேவை, அனுமன் வாகனம், சுக்ரீவ சகாயர், நாச்சியார் திருக்கோலம், வைகுந்த நாதன், இராம நவமியன்று இராம பட்டாபிஷேகம்- வீதி புறப்பாடு, பின் விடையாற்றி கண்ணாடியறை சேவை என்று பல் வேறு கோலங்களில் மாலை நேரங்களில் சேவை சாதிக்கின்றார் ஸ்ரீராமர் அவற்றுள் சில கோலங்கள் இங்கே.\nகோதண்ட ராமர் முத்தங்கி சேவை\nஎன்ன அழகு என் இராமன், காணக் காண் கோடி வேண்டும், பிறவி எடுத்ததன் பலன் இவரை தரிசித்தால் கிடைத்து விட்டதே.\nஇராம நவமியன்று இராம பட்டாபிஷேகக் கோலம்\nவைதேஹி-ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹா-மண்டபே\nமத்த்யே புஷ்பக-மாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திகம்\nஅக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன-ஸுதே தத்வம் முனிப்ப்ய்: பரம்\nவ்யாக்க்யாந்தம் ப்ரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்\nகற்பக விருக்ஷத்தின் அடியில் அமைந்த ஸ்வர்ண மண்டபத்தின் நடுவில் மமயமான ஆஸனத்தில் வீராஸனமிட்டு சீதாதேவியுடன் அழகாக வீற்றிருப்பவரும், முன்னிருந்து ஆஞ்சனேயர் கேட்கத் தத்துவத்தை முனிவர்களுக்கு விளக்கிக் கூறுபவரும், பரதன் முதலியவர்களால் சூழப்பெற்றவரும், சியாமளவர்ணரும் ஆன ஸ்ரீராமசந்திர மூர்த்தியை \"ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம\" என்று போற்றி நன்மை அடைவோமாக.\nஸ்ரீ சத்யநாராயணர் இராம பட்டாபிஷேக கோலம்\nபெருமாள் ஒய்யாரமாக தலையை சாய்த்துக் கொண்டிருக்கும் அழகை பாருங்கள்\nமதுராந்தகம் ஏரி காத்த ராமர்\nதுவயம் விளைந்த இந்த ஷேத்திரத்தில் இலக்குவனின் பின் புறம் அம்புறாத்தூணி உள்ளதையும் அதே சமயம் கருணா முர்த்தி இராமபிரானின் பின் புறம் அம்புறாத்தூணி இல்லாததை கவனித்தீர்களா\n(படங்களின் மேல் கிளிக்கினால் படத்தை பெரிதாக காணலாம்)\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதிண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்\nகாணக் கண்கோடி வேண்டும்...மிக அழகான படங்கள்...\nமிக்க நன்றி கைலாஷி ஐயா.\nபடங்களை நான் காபி செய்து கொள்ள உங்கள் அனுமதி தேவை....செய்யலாம் என்றால் சொல்லுங்கள் காபி செய்து கொள்கிறேன்\nமிக்க நன்றி கைலாஷி ஐயா.\nமிக்க நன்றி மதுரையம்பதி ஐயா, தாங்கள் தாராளமாக படங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nவருகைக்கும் சேவித்தத்ற்க்கும் நன்றி குமரன்.\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 3\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 2\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 1\nமலையப்ப சுவாமி கருட சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilandtamillyrics.com/2016/03/azhage-azhage.html", "date_download": "2018-08-21T13:48:28Z", "digest": "sha1:QO7AF4FSSEB4NTYCSYZC677ZOT7ZX6CO", "length": 8823, "nlines": 262, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Azhage Azhage-Kathakali", "raw_content": "\nஅந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்\nநீயும் நானும் இருகைகள் கோர்த்து\nஎன்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்\nஎன் நெஞ்சில் இனம் புரியாத பயம்\nஅடி என்னுள் தோன்றும் கோடி சுகம்\nஉந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி\nஉந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nபொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென\nமின்னிடும் தாரகை நீ வரவே\nகைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட\nகன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்\nதேய் பிறையாய் தேய் பிறையாய் என்னை தேய்த்து போகாதே\nநான் தேய்ந்துப் போனாலும் என் காதல் பௌர்ணமி ஆகிடுமே\nகாதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே\nநான் தோற்றே போனாலும் எந்தன் காதல் தோர்க்கதே\nஉந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி\nஉந்தன் மிதி அடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nபொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென\nமின்னிடும் தாரகை நீ வரவே\nகைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட\nகன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்\nபடம் : கதகளி (2016)\nஇசை : ஹிப் ஹாப் ஆதி\nவரிகள் : ஹிப் ஹாப் ஆதி\nபாடகர் : ஹிப் ஹாப் ஆதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54333-topic", "date_download": "2018-08-21T14:06:48Z", "digest": "sha1:HIHZGFCUA7LK2TW7NCJUQERLU7KG3TUJ", "length": 18316, "nlines": 152, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..\n» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…\n» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை\n» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்\n» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி\n நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..\n» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்\n» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்\n» கவிதைகள் – தில்பாரதி\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை\nராஜ்பவனில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு\nஅவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- நீங்கள் கவர்னராகவும், பல்கலைக்கழகங்களின்\nதமிழ்நாட்டின் 20 பல்கலைக்கழகங்களின் வேந்தர் கவர்னர்தான்.\nவேந்தர் என்ற முறையில் அமைச்சரவையின் ஆலோசனைக்கு\nஏற்ப கவர்னர் செயல்படத் தேவையில்லை.\nஆனால் கவர்னர் பதவியை பொறுத்தவரை, அமைச்சரவையின்\nஆலோசனைப்படி அவர் நடக்க வேண்டும் என்பது அரசியல்\nசாசனத்தின்படி கட்டாயமாகும். இது மக்களில் பலருக்கு\nமாநில அரசு என்பது, வேந்தரின் அதிகாரத்துக்கு வேறுபட்டது.\nவேந்தருக்கான ஆலோசனையை அமைச்சரவை வழங்க முடியாது.\nபல்கலைக்கழக பணிகளில் அரசு தலையிட முடியாது.\nவேந்தர் என்ற முறையில் யாருடைய தலையீடும் இல்லாமல்\nகவர்னர் சுதந்திரமாக செயல்பட முடியும்.\n3 பல்கலைக்கழகங்களில் நடந்த துணை வேந்தர் பணி நியமனத்தில்\nசில விமர்சனங்கள் உள்ளன. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்\nதுணை வேந்தர்களாக தமிழகத்தில் நியமிக்கப்படுவது ஒரு\nகுறைபாடாக கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\n5 துணை வேந்தர்கள் நியமனத்தில் இரண்டு துணை வேந்தர்கள்\nமட்டும் வெளி மாநிலத்தவராகும். இந்த நியமனத்தில் ஏற்கனவே\nஉள்ள நடைமுறைகளை நான் உடைக்கவில்லை.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நியமனம்\nதொடர்பான விளம்பரம் இந்தியா முழுவதும் அளிக்கப்பட்டது.\nஏனென்றால், அந்தப் பதவிக்கு தகுதியான மற்றும் பொருத்தமானவர்\nமேலும், அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி, இந்தியாவில்\nஉள்ள அனைத்து மாநிலத்தவரும் சரிசமமாக கருதப்பட\nவேண்டும். எனவே இந்தப் பதவி நியமனத்தில் மாநில வேறுபாடு\nஎனக்கு பரிந்துரைக்கப்பட்ட 3 பெயர்களில், ஒருவர் கணிதம் படித்தவர்.\nமற்றொருவர், பயோ கெமிஸ்டிரி பட்டம் பெற்றவர். ஆனால் துணை\nவேந்தர் பதவி என்பது பொறியியல் பல்கலைக்கழகத்துக்கு ஆனதாகும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல்\nகல்லூரிகள் வருகின்றன. எனவே பொறியியல் படித்தவர்தான்\nஅந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்ற\nஅதன்படி, 3-வது நபரான சுரப்பா, இந்தியாவிலேயே மிகச் சிறந்த\nகல்வி நிறுவனமான பஞ்சாப் மாநிலம் ரோப்பர் ஐ.ஐ.டி.யின்\nஇயக்குனராக பணியாற்றியவர். ஐ.ஐ.எஸ்.சி.யில் பல ஆண்டுகள்\nபேராசிரியராக அனுபவம் கொண்டவரான சுரப்பா தேர்வு\nஅந்த 3 பெயர்களையும் நான் நிராகரித்து இருந்தால் துணை வேந்தர்\nபெயர் பரிந்துரைக்க மேலும் 6 மாதங்கள் ஆகியிருக்கும்.\nமாணவர்களின் நலனுக்காகத்தான் இதைச் செய்தேன்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tiruvarur-tiruparangundran-by-election-soon-118081100001_1.html", "date_download": "2018-08-21T14:00:21Z", "digest": "sha1:QVHKKVABGBVDZBOUUVLXNFTQQBL7HERO", "length": 11840, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருவாரூர் தொகுதியும் காலி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிருவாரூர் தொகுதியும் காலி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி ஏற்கனவே காலியாக இருக்கும் நிலையில் தற்போது கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் விரைவில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவு சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கருணாநிதி எம்.எல்.ஏ ஆக இருந்த திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் நேற்று அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் திருவாரூர் தொகுதி காலியான தொகுதி என்று தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது.\nஒரு தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் விரைவில் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிரது. இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியை இப்போதே முக்கிய கட்சிகள் தொடங்கிவிட்டது என்பதால் இரு தொகுதிகளிலும் தேர்தல் களை ஆரம்பித்துவிட்டது\nதிருப்பரங்குன்றத்தில் தாராளமாக நடமாடும் குக்கர்: தினகரன் ஆட்டம் ஆரம்பமா\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் பாடம் புகட்டுவோம்: டிடிவி தினகரன்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் பாடம் புகட்டுவோம்: டிடிவி தினகரன்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: ஆர்.கே.நகர் ப்ளான் போடும் தினகரன்\nஅதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்: அதிர்ச்சியில் அதிமுக தலைமை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/indian_government/national_symbols/index.html", "date_download": "2018-08-21T13:47:05Z", "digest": "sha1:WC7YKH574W2CNKTXSQ3B54DI7XRLEI63", "length": 4349, "nlines": 58, "source_domain": "www.diamondtamil.com", "title": "National Symbols of India - இந்திய தேசிய சின்னங்கள் - Government of India - இந்திய அரசாங்கம்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்திய தேசிய சின்னங்கள் - இந்திய அரசாங்கம்\nஇந்திய அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட தேசிய சின்னங்கள் கீழ் கண்டவைகளாகும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilandtamillyrics.com/2017/05/nee-kidaithai.html", "date_download": "2018-08-21T13:48:51Z", "digest": "sha1:BBEICSJDKILKUK7PWHR44Q7O5KKGON5Q", "length": 8894, "nlines": 292, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Nee Kidaithai-Chennai 28 Second Innings", "raw_content": "\nஆ : நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே\nபெ : என் நினைவோ தினம் உன்னை சுற்றும் நானே\nஆ : விடுதலை ஆணவனோ அடிமை என்றாவதென்ன\nபெ : படைத்த போதே\nபெ குழு : மனம் எல்லாம் துள்ள துள்ள\nவிழியெல்லாம் வண்ணம் பூச்சி, விளையாடிடுதே\nபெ : மனம் எல்லாம் துள்ள துள்ள\nபெ : என் நினைவோ\nதினம் உன்னை சுற்றும் நானே\nமனம் எல்லாம் சுகம் தானே\nபெ : எங்கே போனாலும்\nஎன் இதயம், நின்றே போகும்\nஆ : ஆ…. அன்புடைய அதிகமே\nபெ : எனது ஜீவன், எனது ஆதாரம்\nஎனது சுவாசம், உந்தன் கண்ணோரம்\nஆ : நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே\nபெ : என் நினைவோ தினம் உன்னை சுற்றும் நானே\nஆ : மனம் எல்லாம் துள்ள துள்ள\nமகிழ்ந்தோடும் காவேரி , மேலேறி\nபடம் : சென்னை 600028 2nd இன்னிங்க்ஸ் (2016)\nஇசை : யுவன்ஷங்கர் ராஜா\nவரிகள் : நிரஞ்சன் பாரதி\nபாடகர்கள் : ஹரிசரண், சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:00:00Z", "digest": "sha1:EE3STJWXTSUUADSZHHFSVPCFXQX7TXTF", "length": 7837, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இலங்கைக்கான இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதிகளில் வீழ்ச்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nஇலங்கைக்கான இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதிகளில் வீழ்ச்சி\nஇலங்கைக்கான இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதிகளில் வீழ்ச்சி\nஇலங்கைக்கான இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதிகள் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nவெளிநாடுகளுக்கான பொறியியல் ஏற்றுமதியில் இந்தியா இந்த ஆண்டு கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிற நிலையில், இதில் இலங்கை முதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதன்படி இலங்கைக்கான இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதிகள் நூற்றுக்கு 90 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதுச்சேரி கடலில் கரைக்கப்படவுள்ள வாஜ்பாயின் அஸ்தி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி எதிர்வரும் 25ஆம் திகதி புதுச்சேரி கடலில் கரைக்கப்படவுள்ளது.\nஇசையால் கேரள பேரழிவை உலகத்துக்கு கொண்டு செல்லும் ஏ.ஆர்.ரஹ்மான்\nகேரள பேரழிவை இசை ஊடாக உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னெடுத்துள\nபாக். இராணுவ தளபதியை கட்டித் தழுவிய நவ்ஜோத் சிங் மீது தேசத் துரோக வழக்கு\nபாகிஸ்தான் இராணுவ தளபதி கமார் ஜாவேத் பஜ்வாவை பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்\nஅமைதி பேரணியில் அரசியல் பலத்தை காட்டுவேன்: அழகிரி சவால்\nமறைந்த முன்னாள் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடைபெறவுள்ள அமைதிப்பேரணியில் எனது அரசியல்\nகேரள மாநில வெள்ள நிலைமையை கிண்டல் செய்த கேரள இளைஞன் ஓமனில் பணிநீக்கம்\nஓமனிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் கேரள மாநிலத்தின் நிலவரத்தை கிண்டல் செய்தம\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-08-21T14:03:07Z", "digest": "sha1:GTYU4XA6RMD6XSGAEYWACHP56E4I7DID", "length": 6028, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "சுவையான அரிசிமா புட்டு செய்யும் முறை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nசுவையான அரிசிமா புட்டு செய்யும் முறை\nஅரிசிமா(வறுத்தது) – 3 டம்ளர்\nதண்ணீர் (கொதித்தது) – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் அரிசிமா, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநீரை விட்டு மாவை குழைக்கவும். குழைத்த மாவை கிரைண்டரில் போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விடவும் அல்லது கையினால் ஓரளவு சிறு சிறு உருண்டைகளான புட்டு பதத்திற்கு குழைக்கவும். புட்டு பானையை எடுத்து அதில் தண்ணீர் விட்டு அதன் மேல் புட்டு குழலை அல்லது கொதிநீர் பாத்திரத்தை (ஸ்டீமர்) வைத்து அதனை அடுப்பில் வைத்து அதில் உள்ள தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்து நீராவி வரத்தொடங்கியதும் புட்டு குழலை அல்லது கொதிநீர் பாத்திரத்தை வெளியே எடுத்து அதில் கொஞ்சம் அரிசிமாவை போடவும் அதன் பின்பு கொஞ்சம் தேங்காய் பூவை போடவும். அதன் பிறகு திரும்பவும் அரிசிமாவை போடவும்.\nஅதன் பின்பு தேங்காய் பூவை போடவும் இப்படியே குழல் அல்லது கொதிநீர் பாத்திரம் நிரம்பும் வரை அரிசிமாவையும் தேங்காய் பூவையும் மாறி மாறி போடவும். குழைத்த அரிசிமா நிரம்பிய புட்டு குழலை அல்லது கொதிநீர் பாத்திரதம் புட்டு பானையின் மேலே வைத்து ஆவியில் அவிய விடவும். புட்டு அவிந்து நீராவி வந்த பின்பு புட்டு குழலை அல்லது கொதிநீர் பாத்திரத்தை வெளியே எடுத்து அதிலுள்ள புட்டை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும். இப்படியே குழைத்த எல்லா மாவையும் புட்டாக அவிக்கவும். அதன் பின்பு ஒரு சாப்பாட்டு கோப்பையில் அவித்த புட்டை வைத்து பரிமாறவும்.\nகறிவேப்பிலை மிளகு குழம்பு குழந்தை பிரசவித்த பெண்கள...\nசிவப்பு அரிசி வெண் பொங்கல்\nசிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது...\nசிவப்பு அரிசி வெண் பொங்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:04:14Z", "digest": "sha1:JAJJBQN6AVGS7OKKR7GUXYO46YL2KK36", "length": 13887, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "கூட்டங்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது: விக்கி\nயுத்த வெற்றியின் சின்னம் குறித்து பேசாமல் நல்லிணக்கம் குறித்து யோசிப்போம் – சி.விக்கு மங்கள பதில்\nஅதிகாரிகள் அசமந்தம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவதி\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பதற்கு மஹிந்த அணி எதிர்ப்பு\nஇயற்கையால் சீர்குலைக்கப்பட்ட கேரளா: ஜாதி - மதம் மறந்து உதவும் இந்தியர்கள்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளாவிற்கு சம்பளத்தை நிவாரணமாக வழங்க அ.தி.மு.க. முடிவு\nஸ்பெயினில் பொலிஸாரை தாக்க முயற்சித்த ஆயுததாரி சுட்டுக் கொலை\nஇத்தாலி அனர்த்தம் - உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nவர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து மலேசியா - சீனா பேச்சு\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதன்முறையாக மகுடம் சூடினார் ஜோகோவிச்\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nநல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவத்தின் 5ஆம் திருவிழா\nஇறுதிக்கட்டத்தை எட்டியது அமர்நாத் யாத்திரை\nவிசேட துஆப் பிரார்த்தனைகள் இன்று\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தின் 4 ஆம் திருவிழா\nஹஜ் யாத்திரை ஆரம்பம்: மக்காவில் கூடிய முஸ்லிம்கள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தின் 3ஆம் நாள் திருவிழா\nநொக்கியா 9 புதிய கைப்பேசி வெளியாகின்றது\nஇதய நோய்யை முன்கூடியே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை வெளியிடும் மைக்ரோ சொப்ட்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஈரான் நெருக்கடி: அவசர கூட்டங்களைக் கூட்ட அமெரிக்கா தீர்மானம்\nகடந்த சில நாட்களாக ஈரானில் நிலவிவரும் அமைதியற்ற சூழ்நிலை தொடர்பாக விவாதிப்பதற்காக, ஐ.நா. பாதுகாப்புச் சபை மற்றும்; மனித உரிமை பேரவைக் கூட்டங்களை அவசரமாகக் கூட்ட எதிர்பார்த்துள்ளதாக, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார... More\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\nரகசிய உளவாளிகளாக பூச்சிகள் – தடயங்களை கண்டறிவதில் துல்லியம்\nநூதன முறையில் திருமண மோசடி – அதிர்ச்சி சம்பவம்\n6000 ஆண்டுகளின் மம்மிகள் ரகசியம் வெளியானது\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nமாத்தளையில் பெரிய வெங்காய உற்பத்தி\nநன்னீர் மீன்பிடி அபிவிருத்திக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nபங்கு சட்டம் காரணமாக முதலீட்டில் பின்னடைவு – பங்குசந்தையினர் கவலை\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய செயற்திட்டம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 20-08-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?p=33374", "date_download": "2018-08-21T13:34:01Z", "digest": "sha1:EBIKSUCH4WK56QU53HDKAXRLQV7OPLRN", "length": 6451, "nlines": 59, "source_domain": "puthithu.com", "title": "இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு\nஇலங்கையின் புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்புக்கான வெளியீட்டு நிகழ்வு இன்று வியாழக்கிழமை இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக , நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி. உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\n1:500 எனும் விகிதத்தில் இலங்கைக்கான புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. துறைமுகநகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மொஹரகந்த நீர்த்தேக்கம் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான கட்டமைப்பு ஆகியன வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.\nதுறைமுக நகரம் – காலிமுகத்திடலிலிருந்து 269 ஹெக்டயர் நிலப்பரப்பினை மேலதிகமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி. உதயகாந்த தெரிவிக்கையில்;\nஇலங்கையின் இடப்பரப்பானது தொடர்ச்சியாக மாற்றங்களுக்குட்பட்டுவருகின்றது. இலங்கையில் பாரிய கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த வண்முள்ளமையால், இன்னும் சில வருடங்களில் இலங்கை வரைபடத்தில் மேலும் மாற்றங்கள் ஏற்படும் என்றார்.\nTAGS: இலங்கை வரைபடம்கயந்த கருணாதிலகநில அளவைத் திணைக்களம்பி.எம்.பி. உதயகாந்த\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bharathi-raja-om-04-08-1842355.htm", "date_download": "2018-08-21T14:22:04Z", "digest": "sha1:B6CK33VJGTOV34TYRURZV3NW7TZKD7DF", "length": 7948, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா - Bharathi RajaOmNatchathira - பாரதிராஜா- ஓம்- நட்சத்திரா | Tamilstar.com |", "raw_content": "\nஎன் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா\nபாரதிராஜா இயக்கி நடித்துள்ள படம் ஓம். இதில் கதாநாயகியாக நட்சத்திரா என்னும் புதுமுகத்தை நடிக்க வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் அதிகமாக புதுமுகங்களை வைத்து படம் இயக்கவே விரும்புவேன்.\nபிரபலமான நடிகர்கள் படத்தில் இருந்தால் ரசிகர்களுக்கு இவர் இதை செய்வார் என்னும் எண்ணம் இருக்கும். ஆனால் புதுமுகங்கள் என்றால் கதையில் மட்டும் கவனம் இருக்கும். இந்த படத்தில் கூட பிரபல நடிகைகள் நடிக்க ஆர்வமாக இருந்தார்கள்.\nஆனால் கதைக்காக நட்சத்திராவை பிடிவாதமாக இருந்து தேர்வு செய்தேன். தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் கதாநாயகிகள் குறைந்து விட்டார்கள். காரணம் தமிழ் பெண்கள் இன்னமும் சினிமாவில் நடிக்க வர தயங்குகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்றே தெரியவில்லை.\nஒருவேளை இயக்குனர்கள் நிறத்துக்காக பிறமொழி நடிகைகளை கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார்களா என்றும் சந்தேகமாக இருக்கிறது. என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.\n▪ ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n▪ இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு\n▪ டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.\n▪ நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.\n▪ பாரதியாரான கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.\n▪ தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் `குரங்கு பொம்மை'\n▪ பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்\n▪ தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா\n▪ மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி\n▪ மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000027055.html", "date_download": "2018-08-21T14:05:44Z", "digest": "sha1:BKTYSWRPM45V4LTTBI7CDLRTFRWE3JRY", "length": 5548, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: மகாபாரதம் பாகம்-2\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமகாபாரதம் பாகம்-2, பாலகுமரன், திருமகள் நிலையம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாழ்க்கை ஒரு பூந்தோட்டம் கண்ணன் பாட்டில் கருத்துவளம் புன்னகை மலர்கள்\nஅதிர்ஷ்டம் அளிக்கும் சீன வாஸ்து ஃபெங்சுயி சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி விரிசிலை ஆறு\nநா.பா.வின் சில சிறுகதகளும், சில குறுநாவல்களும் வள்ளலார் முதல் சிற்பி வரை அண்ணாமலைப் பேருரை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asiriyarplus.blogspot.com/2018/02/999-181-bsnl.html", "date_download": "2018-08-21T14:23:32Z", "digest": "sha1:2HRLP7EZ77JMAAJDEMWX4DHJ4KYVDSWN", "length": 8657, "nlines": 255, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள் - BSNL அதிரடி அறிவிப்பு - asiriyarplus", "raw_content": "\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nasiriyarplus GENERAL NEWS 999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள் - BSNL அதிரடி அறிவிப்பு\n999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள் - BSNL அதிரடி அறிவிப்பு\nபிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.\nதனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.\nஇதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் (லோக்கல், எஸ்டிடி) மேற்கொள்ள முடியும். 181 நாட்கள் முடிந்தபிறகு ஒவ்வொரு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும.பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் ரூ.1,099 என்ற திட்டத்தை அறிவித்தது. இதில், 84 நாட்களுக்கு அளவில்லா டேட்டா சேவையும், அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.\n0 Comment to \"999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள் - BSNL அதிரடி அறிவிப்பு \"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://vilaiyattu.com/?tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:03:04Z", "digest": "sha1:GQ3TTGFPL7S3OCQ7MPVC2B7KS43P32RC", "length": 9239, "nlines": 67, "source_domain": "vilaiyattu.com", "title": "கிரிக்கெட் – Vilaiyattu.com", "raw_content": "\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அதிரடி- ஸ்மித்,வோர்னருக்கு வாழ்நாள் தடை \nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அதிரடி- ஸ்மித்,வோர்னருக்கு வாழ்நாள் தடை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒரு...\nசர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் வாங்கிகட்டிய பங்களாதேஷ் வீரர்கள்.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் வாங்கிகட்டிய பங்களாதேஷ் வீரர்கள். இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிதாஷ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஏற்பட்ட நிலைமை குறித்து பங்களதேஷ்...\nஇந்திய கிரிக்கெட் அணியை ஆக்கிரமிக்கும் தமிழர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியை ஆக்கிரமிக்கும் தமிழர்கள் அரசியல் ஆனாலும் சரி விளையாட்டு என்றாலும் சரி தென் இந்தியா புறக்கணிக்கபடுகிறது என்பது பரவலான குற்றச்சாட்டு. ஆனால் அப்படியான குற்றசாட்டுகளை தன்னுடைய திறமையால்...\n9வது இந்துக்களின் போர் -யாழ் மண்ணில் கிரிக்கெட் திருவிழா.\n9வது இந்துக்களின் போர் -யாழ் மண்ணில் கிரிக்கெட் திருவிழா. இந்துக்களின் போர்” என்று பெருமையாக அழைக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 9 ஆவது இந்துக்களின்...\nகனடாவில் மாபெரும் கிரிக்கெட் திருவிழா\nகனடாவில் மாபெரும் கிரிக்கெட் திருவிழா. கனடாவில் கிரிக்கெட்டை விருத்தி செய்வதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை கனேடிய கிரிக்கெட் சங்கத்துடன் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஓர் அங்கமாக, கனடாவில்...\nஇலங்கையில் அறிமுகமாகும் புதுவகையான இருபதுக்கு இருபது தொடர்-ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு.\nஇலங்கையில் அறிமுகமாகும் புதுவகையான இருபதுக்கு இருபது தொடர்-ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு. கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்புக்குரியதாக இலங்கையிலும் வெளிநாட்டு வீரர்களையும் உள்ளடக்கியதாக இருபதுக்கு இருபது தொடரை நடாத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக புதிய திட்டம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக புதிய திட்டம். இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 104 உள்ளூர் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இந்த...\nகராச்சியில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா.\nகராச்சியில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளின் இறுதி போட்டியை கராச்சியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்றைய நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்...\nசந்தேகமாகும் மத்தியூஸின் கிரிக்கெட் எதிர்காலம்…\nசந்தேகமாகும் மத்தியூஸின் கிரிக்கெட் எதிர்காலம்… இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அஞ்சேலோ மத்தியூசுக்கு ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான உபாதைகள், அவரது கிரிக்கெட் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்றுவரும்...\nடோனியின் கிரிக்கெட் எதிர்காலம்-இந்திய தலைமை தேர்வாளர் அதிரடி அறிவிப்பு.\nடோனியின் கிரிக்கெட் எதிர்காலம்-இந்திய தலைமை தேர்வாளர் அதிரடி அறிவிப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான டோனியின் கிரிக்கெட் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் எல்லோரது கவனமும் குவிந்திருக்கிறது....\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/other-state-list", "date_download": "2018-08-21T13:41:42Z", "digest": "sha1:QGGQQTBAITMKDMCUNOAZXIYAORBONQFI", "length": 21837, "nlines": 517, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "பிற மாநில கோயில்கள் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிழைப்பது வேறு, வாழ்வது வேறு, வாழ்ந்து காட்டவேண்டும்.\nHYDERABAD-ஹைதராபாத், KURNOOL-கர்நூல், TIRUPATI-திருப்பதி, VIJAYAWADA-விஜயவாடா\nBAGALKOT-பாகல்கோட், BANGALORU-பெங்களூர், TUMKUR-டும்கூர், MANGALORE-மங்களூர், MYSORE-மைசூர்\nALUVAI-ஆலவாய், CHANGANNASSERY-சங்கணாச்சேரி, KOTTAYAM-கோட்டயம், THALASSERY-தலைச்சேரி, TRISSUR-திருச்சூர், THIRUVANANTHAPURAM-திருவனந்தபுரம்\nGWALIOR-குவாலியர், HOSHANGABAD-ஹோஷங்காபாத், JABALPUR-ஜபல்பூர், UJJAIN-உஜ்ஜெயின்\nAURANGABAD-ஔரங்காபாத், SATARA-சத்தாரா, PUNE-பூனா, MUMBAI-மும்பை\nJAYPUR-ஜாய்பூர், SONEPUR-சோனாப்பூர், BARIPADA-பாரிபாடா, BHUBNESHWAR-புவனேஸ்வர்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/actor-ganesh-venkatraman-about-bangkok-street-food-054765.html", "date_download": "2018-08-21T14:25:28Z", "digest": "sha1:OBWYO3L5TC3PO3T3TSARKE5TA3TQAUOH", "length": 11025, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த பிக்பாஸ் நடிகர் சீக்கிரமே ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சுடுவார் போலருக்கே…! | Actor Ganesh Venkatraman about Bangkok street food! - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த பிக்பாஸ் நடிகர் சீக்கிரமே ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சுடுவார் போலருக்கே…\nஇந்த பிக்பாஸ் நடிகர் சீக்கிரமே ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சுடுவார் போலருக்கே…\nசென்னை: பேங்காக்கில் சுற்றிவரும் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பேங்காக் உணவுகள் பற்றி ட்வீட் செய்துள்ளார்.\nஅபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் அவர் எவ்வளவு ஜெண்டில்மேன் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள்.\nஇவருக்கு தமிழில், கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், ஜெயம் ரவியின் தனி ஒருவன் போன்ற படங்கள் நல்ல அடையாளத்தைக் கொடுத்தன. கணேஷ் சரியான சாப்பாட்டு பிரியர் என்பது தெரிந்தவிஷம்.\nசமீபத்தில் தாய்லாந்து சென்ற பிக்பாஸ் புகழ் நடிகர் கணேஷ் \"இதை மிஸ் பண்ணிடாதீங்க\" என தாய் உணவான கிரில்டு டைகர் பிரானைக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து மிகப்பெரிய லிஸ்ட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.\nகணேஷ் பேங்காக் டைரீஸ் என்று சொல்லுமளவிற்கு மனைவி நிஷாவுடன் ஊர் சுற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.\nஅந்தவகையில் பேங்காக் நகர வீதிகளில் உள்ள உணவகங்களை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு விதவிதமான உணவுகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவரின் புகைப்படங்களைப் பார்க்கும்போது சென்னை வந்து விரைவில் ஒரு தாய்லாந்து உணவகம் ஆரம்பிப்பார் எனத் தோன்றுகிறது.\nகணேஷ் இப்போது அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி என்ற படத்திலும், மைஸ்டோரி என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nபிக்பாஸ் வீட்டுக்குள்ள முட்டை… தாய்லாந்து போனா பிரான்… நீங்க மாறவே இல்ல போங்க\nநான் தான் மங்காத்தாவில் நடிச்சிருக்க வேண்டியது: சொல்கிறார் இளம் ஹீரோ\nகாதலியை மணந்தார் கணேஷ் வெங்கட்ராம்\nகணேஷ் வெங்கட்ராமன் - நிஷா கிருஷ்ணன் திருமண வரவேற்பு\nகதாநாயகிக்குப் போட்டியாக கவர்ச்சியில் களமிறங்கிய கணேஷ் வெங்கட்ராமன்\nகணேஷ் வெங்கட்ராமனின் உயிர்த்தோழியான ஹன்சிகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124530-this-is-how-i-manage-my-family-and-career-says-doctor-sharmila.html", "date_download": "2018-08-21T14:18:20Z", "digest": "sha1:6RUSXPPDUTWI3TGJSS6ABCWPTUBCWMAV", "length": 26315, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "''என் பொண்ணுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்... பிஸினஸ் ஹெட்!'' - என்ன செய்கிறார் டாக்டர் ஷர்மிளா? | \"This is how I manage my family and career\" - Says Doctor Sharmila", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\n''என் பொண்ணுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்... பிஸினஸ் ஹெட்'' - என்ன செய்கிறார் டாக்டர் ஷர்மிளா\nநடிப்பு, குடும்பம், பிஸினஸ் என்று பிசியாக இருக்கும் ஷர்மிளா மீண்டும் 'பகல் நிலவு' சீரியல் மூலமாகச் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.\n'புதிரா புனிதமா' நிகழ்ச்சி மூலமாக அதிகம் அறியப்பட்டவர் டாக்டர் ஷர்மிளா. அவர் சைக்கியாட்ரிஸ்ட் என்றும் சைக்காலஜிஸ்ட் என்றும் குழப்பிக் கொண்டிருந்தவர்கள் ஏராளம். நடிப்பு, குடும்பம், பிஸினஸ் என்று பிசியாக இருக்கும் ஷர்மிளா மீண்டும் 'பகல் நிலவு' சீரியல் மூலமாகச் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். என்ன செய்கிறார் என்பது குறித்து அவரிடம் பேசினோம்.\nநீங்க சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்னு ஓடிட்டு இருக்கே... ஆக்சுவலா நீங்க யாரு\n''(சிரிக்கிறார்). டாக்டர் மாத்ரூபூதம் மேல எனக்கு மதிப்பு அதிகம். அதனால அவர் பண்ணின ஷோல ஒரு அங்கமா இருந்தேன். அதை வைச்சு எல்லாரும் நான் சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்னு அவங்க அவங்களா நினைச்சுகிட்டாங்க. நான் படிச்சது ஜெனரல் மெடிசின். இப்ப கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி பார்மஸில எம்.டி.பண்ணினேன். அது தொடர்பான ஒரு கம்பெனிக்கு நான் எம்.டி. இனி மக்களுக்கு சந்தேகம் இருக்காதுனு நினைக்கிறேன்''\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\n''பாலசந்தர் நாடகங்களில் லீட் ரோல் பணியாற்றிய தருணம்\n''பள்ளி கல்லூரிகளில் நிறைய நாடகங்கள் பண்ணியிருந்தாலும் பாலசந்தர் சார் நாடகங்கள்ல நடிக்க எனக்கு கிடைச்ச வாய்ப்பை வரம்னுதான் நினைக்கிறேன். அவர் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்கிற மாதிரி நடிச்சே காண்பிச்சிடுவார். பல முறை தப்பு பண்ணியிருக்கேன். கோவப்படுவார், பிறகு சமாதானமாகி நிறைய சொல்லித் தருவார். என்னோட சின்னத்திரை வளர்ச்சிக்கு அவர் கற்றுக்கொடுத்த பாடம்தான் மிக முக்கிய காரணம். இப்ப நெகட்டிவ் கேரக்டர்கள் நல்லா பண்றேன்னா அந்தப் பாராட்டெல்லாம் அவருக்குத்தான் போய்ச் சேரணும்''\n''ஷுட்டிங் ஸ்பாட்ல நீங்க எப்படி\n''நான் ரொம்ப ஜாலி டைப். ஷாட் ரெடின்னு சொல்ற வரைக்கும் யாரையாவது கலாய்ச்சுட்டு செம ஜாலியா இருப்பேன். வீட்லேயும் அப்படித்தான். நீங்க என் பொண்ணுகிட்ட கேட்டா கண்டிப்பா 'நான்தான் அவளோட பெஸ்ட் ப்ரெண்டு'னு சொல்லுவா. வாழ்க்கையில் எது நடந்தாலும் நன்மைக்கேன்னு ஈஸியா எடுத்துட்டு போயிருவேன். அதுதான் ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையை எனக்கு தருதுன்னு கூட சொல்லலாம்.''\n''நான் நல்லா சமைப்பேன்.விஜய் டி.வி கிச்சன் சூப்பர் ஸ்டாரில் ரன்னரா வந்தேன். இப்ப ஒரு ப்ரீ ஸ்கூல் நடத்திட்டு வர்றேன். அதுல ஒரு ஆத்மார்த்தமான உணர்வு கிடைக்குது. என் பேக்ல எப்பவும் ஒரு புத்தகம் இருந்துகிட்டே இருக்கும். மேக்கப் பொருள்கள்கூட இல்லாம போகலாம். ஆனா என் பையில புத்தகம் இல்லாம மட்டும் இருக்காது. நான் படிச்சப்ப இரண்டாவது மொழியா இந்தி எடுத்திருந்தேன். அதனால நடிக்க வந்தப்ப டயலாக் டெலிவரியில எல்லாம் நிறைய கஷ்டப்பட்டேன். இப்ப தமிழ் புத்தகங்களைச் சரளமா வாசிக்கிறேன். அதுதான் என் வளர்ச்சிக்கு உதவியா இருக்குது''\n''குடும்பம், பிஸினஸ், ஆக்‌டிங்... எப்படி சமாளிக்கிறீங்க\n''ஒரு வேலை செய்ற இடத்துல இன்னொரு வேலையைக் கொண்டு வர மாட்டேன். வீட்ல அம்மா, ஆபீஸ்ல ஹெட், நடிப்புல ஆக்ட்ரஸ். இதைக் கடைப்பிடிச்சாலே டென்ஷன் இல்லாம இருக்கலாம். மறுபடியும் சீரியல் சினிமா வாய்ப்புகள் வந்திட்டிருக்குது. ஓட ஆரம்பிக்க மனசும் உடம்பும் ரெடி.''\nஒரு டாக்டரா நீட் பத்தி என்ன நினைக்கிறீங்க\n''நாங்க படிச்ச காலத்துல எல்லாம் டுவெல்த் மார்க்கை வைச்சு டாக்டருக்கு அப்ளிகேஷன் கொடுத்தாங்க. இப்ப நீட்டுங்கறாங்க. நீட் எழுதணும்னா எல்லாரும் ஒரே மாதிரி படிக்கணும். நம்ம நாட்டுல பாடம் நடத்தும் விதமும் பாடங்களும் அப்படி அமையுறதில்லையே. ஒருபக்கம் கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைகள்... இன்னொரு பக்கம் பிரைவேட் ஸ்கூல். இவங்க ரெண்டு பேரையும் எப்படி போட்டியா எடுத்துகிட முடியும். அப்படின்னா கவர்மென்ட் ஸ்கூல் பசங்களுக்கு பிரைவேட் ஸ்கூல் மாதிரி கோச்சிங்கோ, பாட முறைகளையோ மாத்தினா மட்டும்தான் நீட் நம்ம தமிழ்நாட்டுல செல்லுபடியாகும். அதுவரைக்கும் அதைப் பத்தி பேசுறதுல நியாயமில்லை''\n``லாவண்யா இப்போ நல்லா இருக்கா... அவளை காப்பாத்தினவங்களுக்கு நன்றி” உருகும் லாவண்யா தந்தை\nசு.சூர்யா கோமதி Follow Following\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகாவிரியை வேடிக்கை பார்த்த பெற்றோர்... செல்ஃபி எடுத்தபோது குழந்தைக்கு நட\n`மோடி செய்தது மட்டும் சரியா’ - விமர்சனங்களுக்கு சித்துவின் பதில்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\n''என் பொண்ணுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்... பிஸினஸ் ஹெட்'' - என்ன செய்கிறார் டாக்டர் ஷர்மிளா\nகடலில் மூழ்கி தற்கொலை செய்துகொள்வோம்..\nகோடைக்காலம்... குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தும்போது கவனமா இருங்க\nஇந்த விலங்குகளுக்கு கரு உருவாவதே போராட்டம்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=9137", "date_download": "2018-08-21T13:55:51Z", "digest": "sha1:SPM4W5D6ZNWT3T23XZYGBNEL3HFXDZ5M", "length": 14509, "nlines": 88, "source_domain": "eeladhesam.com", "title": "இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் எடப்பாடி அணி? – Eeladhesam.com", "raw_content": "\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nயாழில் காலூன்றும் சீனா – இந்தியாவுக்கு அச்சுறுத்தல்\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nஇரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் எடப்பாடி அணி\nதமிழ்நாடு செய்திகள் நவம்பர் 23, 2017நவம்பர் 23, 2017 இலக்கியன்\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. இரண்டு அணியாக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் என செயல்பட்டு வந்தன. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.\nவேறு வழியில்லாமல், அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட தயாராகின. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வெளியான புகாரை தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.\nஅதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன.\nசசிகலா சிறை சென்றதால் அ.தி.மு.க. (அம்மா) அணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பிறகு இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்த இணைப்பை விரும்பாத அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் அவரது தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.\nஇரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் தேர்தல் கமிஷனில் தங்கள் தரப்பிலான லட்சகணக்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இருதரப்பிலும் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.\nஇரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக ஒருங்கிணைந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.\nஇன்று இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை. என்றாலும் தேர்தல் கமிஷன் அறிவிப்பு பற்றிய தகவல் காரணமாக எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.\nசின்னம் தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் மல்கோத்ரா தகவல் தெரிவித்து உள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை எங்கள் வசம் வந்துள்ளது. விசாரணையை மேற்கொண்டு நியாயமான தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என கூறினார்.\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஅ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், அ.தி.மு.க. – பா.ஜ.க. இரட்டைக்குழல் துப்பாக்கி போல இயங்குகிறது என கட்டுரை எழுதிய\nமீண்டும் சிறை செல்கிறார் சசிகலா\nபரோல் முடிந்ததையடுத்து சசிகலா நாளை மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லவுள்ளார். புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன்\nஅதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த தினகரன்\nஅதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.\nசுற்றுலா விசாவில் வேலைவாய்ப்பு பெண் முகவர் கைது\nஇரட்டை இலை விவகாரம்: தினகரன் தரப்பு புகார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:09:42Z", "digest": "sha1:KMMNQL3HIQFZGGMMFTYUUB67JP723FDD", "length": 9654, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "கடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்\nசென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடற்கரைகளில் இன்று அதிகாலை நீங்கள் வாக்கிங் சென்றிருந்தால், மக்கள் கூட்டமாக குப்பைகளை அள்ளி பைகளில் நிரப்பிக்கொண்டிருப்பதை கண்டிருப்பீர்கள். அவர்கள் அனைவரும் ‘சென்னை ட்ரெக்கிங் கிளப்’ நடத்திய ‘சென்னை கடற்கரைகளை சுத்தப்படுத்துவோம்’ என்ற பெயரில் கடற்கரைகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nசென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த பீட்டர் வான் கெயிட் தலைமையில் நடைபெற்ற இந்த சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர், கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் பங்குகொண்டனர். கையுறைகளும், குப்பைகளை நிறப்ப பைகளும் பங்கேற்றோரிடம் கொடுக்கப்பட்டது. மெரினா, பட்டினம்பாக்கம், பெசன்ட் நகர் தொடங்கி கோவளம் வரையுள்ள கடற்கரைகளில் குப்பைகளை அகற்றினர்.\nநிகழ்வின் தொடக்கத்தில் பேசிய பீட்டர் வான் கெயிட், ”மக்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நமது உலகிற்கு நாம் செலுத்தும் பெரிய நன்றி இதுதான்” என்றார். கடற்கரையில் குப்பைகளை அகற்றுவதைப் பார்த்த பொதுமக்களும், தங்கள் பங்கிற்கு பேப்பர்கள், பிளாஸ்டிக் கவர்கள், காலி பாட்டில்கள் போன்றவற்றை எடுத்து, குப்பை பைகளில் போட்டனர்.\nசென்னை மட்டுமின்றி கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி போன்ற நகரங்களில் உள்ள கடற்கரைகளிலும் இந்த பணி நடைபெற்றது. மேலும் மாடம்பாக்கம், செம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகளும் இன்று சுத்திகரிக்கப்பட இருப்பதாக சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்தவர்கள் கூறினர். சென்ற ஆண்டு 50 டன் குப்பைகளை அகற்றியதாகவும், இந்த முறையும் அதே அளவு குப்பைகளை அகற்றுவோம் என்றும் அவர்கள் கூறினர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇனி வாஷிங் மெஷினுக்கு வேலையில்லை\nஇயற்கை முறை கொசு ஒழிப்பு...\n பழங்களை பழுக்க வைக்க சீனாவில் இருந்து வ...\nPosted in அட அப்படியா\n← செங்காந்தள் மலர் சாகுபடி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?m=201706&paged=23", "date_download": "2018-08-21T13:33:01Z", "digest": "sha1:2LDYGR4MPYRF34CTJQW5627PU2OIWNRH", "length": 4472, "nlines": 52, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | 2017 June", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபாவுக்கு பாராட்டு விழா\nஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் எஸ்.எல்.எம். ஹனீபா, நேற்று புதன்கிழமை ஏறாவூர் நகர சபையினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஹனீபாவின் அர்ப்பணிப்பான சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச். எம்.ஹமீம் தலைமை தாங்கினார். ஏறாவூர் பிரதேச செயலாளராக 05\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/actress-ramya-pandian-stills-gallery-2/", "date_download": "2018-08-21T14:03:15Z", "digest": "sha1:F674AYEUVJXEXJKRTDRTJ47IVOEX2YS7", "length": 3055, "nlines": 60, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நடிகை ரம்யா பாண்டியன் - Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nநடிகை ரம்யா பாண்டியன் – Stills Gallery\nநடிகை ரம்யா பாண்டியன் – Stills Gallery\nPrevious Postகடைக்குட்டி சிங்கம் படத்திலிருந்து... Next Postகுறும்படங்கள், திரைப்படங்களுக்கு 'டீ க்கடை சினிமா 'விருது விழா...\nநடிகை ரம்யா பாண்டியன் – Stills Gallery\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/ondikatta-20th-release/", "date_download": "2018-08-21T14:06:20Z", "digest": "sha1:EMW66RPQAJ35IQ3N2RRI744MNWQ3DIHP", "length": 5926, "nlines": 74, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam 20ஆம் தேதி வெளியாகும் ‘ஒண்டிக்கட்ட’ - Thiraiulagam", "raw_content": "\n20ஆம் தேதி வெளியாகும் ‘ஒண்டிக்கட்ட’\nJul 12, 2018adminComments Off on 20ஆம் தேதி வெளியாகும் ‘ஒண்டிக்கட்ட’\nபிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘ஒண்டிக்கட்ட’ என்று பெயரிட்டுள்ளனர்.\nதெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.\nமற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – ஆலிவர் டெனி\nபாடல்கள் – கபிலன், பரணி, தர்மா\nதயாரிப்பு – மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி\nஎழுதி இயக்கி இருப்பவர் இசையமைப்பாளர் பரணி.\nபடம் உலகம் முழுவதும் வருகிற 20ஆம் தேதி வெளியாகிறது.\nபரணி படத்துக்கு படமான பக்கா லோக்கல் பாட்டு கிராமத்து நாகரீகத்தை சொல்லும் ‘ஒண்டிக்கட்ட’ இசையால் எதையும் வெல்ல முடியும்- இசையமைப்பாளர் இயக்குனர் பரணி ‘ஒண்டிக்கட்ட’ வெளியாக ரெடி…\nPrevious Postஜுங்கா ஜுலை 27 ஆம் தேதியன்று ரிலீஸ்... Next Postநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் காமராஜ் படம்...\nஇசையால் எதையும் வெல்ல முடியும்- இசையமைப்பாளர் இயக்குனர் பரணி\nகிராமத்து நாகரீகத்தை சொல்லும் ‘ஒண்டிக்கட்ட’\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/08/2-51.html", "date_download": "2018-08-21T14:33:35Z", "digest": "sha1:ZQL22HMYHARXPLAB6KWZ2QKNA3RCQUQ7", "length": 14291, "nlines": 231, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உதவும் 51 பாய்ண்ட்ஸ் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உதவும் 51 பாய்ண்ட்ஸ்\nஜோதிட சூட்சுமங்கள் 2 ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்கும் முறை\nஜாதகம் பார்க்கும்போது ஜோதிடர்கள் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என என் குரு சொல்வார்..அதை கீழே கொடுத்துள்ளேன்.\n6.திதியின் இருவகை (வளர்பிறை -தேய்பிறை )\n17.லக்கின பாவம் இரு ஆதிபத்தியம்\n18.லக்கின பாவம் இரு ஆதிபத்தியம்\n19.லக்கின சுபர் -பாபர் -யோகர்-மாரகர்\n21.ஒரே ராசி ஒரே லக்கினத்தில் பிறந்திருந்தால்..\n22.திசை புத்திக்கு போதக ,வேதக,பாசககாரர்கள்,நட்சத்திர சாரங்கள்\n28.புத்தி நாதன் நின்ற இடம்\n29.புத்தி நாதன் பார்த்த இடம்\n30.திசாநாதனை எந்த கிரகமும் பார்க்க வில்லை எனில்..\n31.புத்திநாதனை எந்த கிரகமும் பார்க்காத போது..\n33.புத்தி நாதனுடன் எந்த கிரகமும் சேரவில்லை எனில்..\n37.முக்குண வேளைகள் ஏழுவித ஹோரைகள்-திதி சூனியம் விபரம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nகுபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா.. யோகமா\nஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உ...\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\n2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வ...\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\n108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி ய...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல...\nபசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா\nதேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி\nஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த நட்சத்திரப்படிசொல்...\nஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதி...\nவிவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி\nஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்...\nயோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி\nஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nதிருமண காலம் எப்போது வரும்..\nசெவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்\nஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகா...\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/91624.html", "date_download": "2018-08-21T13:32:48Z", "digest": "sha1:UNXFN5ATHLI634P3ZBMLV5PZOCVWAHGV", "length": 9273, "nlines": 81, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வடக்கில் அரைநாள் கடையடைப்பு அழைப்புக்கு ஒத்துழைப்பு இல்லை – Jaffna Journal", "raw_content": "\nவடக்கில் அரைநாள் கடையடைப்பு அழைப்புக்கு ஒத்துழைப்பு இல்லை\nயாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் அரைநாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nயாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனமே இந்த அரைநாள் கடையடைப்புக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை அழைப்புவிடுவித்தது. கட்சிகள், பொது அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்காமல் பகிரங்க அழைப்பாகவே இதனை விடுப்பதாக கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியிருந்தது.\nஇந்த நிலையிலேயே அரைநாள் கடையடைப்புக்கான அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று வர்த்தக சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் உள்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nவடக்கு மாகாண கடற்றொழிலாளர் சாமாசங்களின் சம்மேளங்களைச் சேர்ந்தோர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தனர்.\nவடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடலட்டைத் தொழிலை முன்னெடுக்கும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரியும் கடலட்டைத் தொழிலாளை வடக்கில் தடை செய்யக் கோரியும் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்துக்கு முன்பாகவிருந்து பேரணியாகச் சென்று யாழ். மாவட்ட செயலகத்துக்குச் சென்று மனுக் கையளிப்பது என்று சமாசங்களின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்தனர்.\nஇந்தத் தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பை நடத்திய யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர்,\n“வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சமாசங்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (11) மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பேரணிக்கு ஆதரவாக அன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை கடையடைப்பை முன்னெடுத்து ஆதரவு வழங்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கோருகின்றோம்.\nவர்த்தகர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், முச்சக்ர வண்டி சாரதிகள் உள்பட அனைவரையும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு பகிரங்க அழைப்பை விடுக்கின்றோம்.பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை வழமைபோன்று இயங்குமாறும் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை, காரைநகர், வலந்தலைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட வரவேற்பு அலங்கார வளைவு திறப்பு விழா இன்று காலை 9 மணிக்கு இடம்பெறுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். – கிளிநொச்சி மாவட்டங்களின் அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.\nஅந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னரே கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத்தின் பேரணி ஆரம்பிக்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/31704/mirchi-siva-new-film", "date_download": "2018-08-21T14:04:01Z", "digest": "sha1:X5DNALKPGIHKCIC3MHTHOCH44UXCSI2R", "length": 8163, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "‘மிர்ச்சி’ சிவா, பாபி சிம்ஹா இணையும் ‘மசாலா படம்’ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘மிர்ச்சி’ சிவா, பாபி சிம்ஹா இணையும் ‘மசாலா படம்’\n‘ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ மசாலா படம்’. இப்படத்தில் ‘ மிர்ச்சி’ சிவா, ‘ பாபி’ சிம்ஹா, புதுமுகம் கௌரவ் மற்றும் ‘நில் கவனி செல்லாதே’ படத்தில் நடித்த லக்ஷ்மி தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தை ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மன் குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் கார்த்திக் ஆச்சார்யா இப்படதிற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார்.‘வெண்ணிலா கபடி குழு’, ‘ குள்ள நரி கூட்டம்’, ‘போடா போடி’, ‘ பாகன்’, ‘ தில்லு முல்லு’ என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மன் குமார் இப்படத்தை தயாரிப்பாளர் விஜயராகவேந்திராவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.\nஇப்படம் குறித்து லட்சுமன் குமார் கூறும்போது, ‘‘என்னை பொறுத்தவரை ஒளியை பதிவு செய்வது மட்டும் வேலையில்லை. சுற்றி நடக்கும் விஷயங்களை கண்டும், கேட்டும், உணர்ந்தும் பதிவு செய்துக் கொள்வேன். அப்படி என்னுடைய திரை வாழ்வில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு விஷயம் மசாலா படங்கள் குறித்த விவாதம், அதை ஒட்டி வரும் கருத்துக்கள்... இவற்றை வைத்து ஒரு திரைக்கதை அமைத்து படமாக்க விரும்பினேன். அதன் விளைவாக உருவாகியது தான் இந்த ‘மசாலா படம்’. இந்த கதைக்கு ‘மிர்ச்சி’ சிவாவும், ‘பாபி’ சிம்ஹாவும் பொருத்தமாக இருப்பார்கள் என்று அவர்களை நடிக்க வைத்திருக்கிறேன். இப்படத்தின் இசையும் மிகவும் பேசப்படும். பட்த்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட உள்ளோம்’’ என்றார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமார்ச் முதல் மீண்டும் போலீஸ் யூனிஃபார்மில் விஷால்\nதமிழ் இலக்கிய, திரையுக பிதாமகன் கலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி\nபாபி சிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\n‘சென்னையில் ஒரு நாள்-2’ படத்தை இயக்கிய JPR என்ற ஜான்பால் ராஜ் மற்றும் அறிமுகம் ஷாம் சூர்யாவும்...\nராஜேஷ் குமார் கதையில் நடிக்கும் பாபி சிம்ஹா\nசரத்குமார் நடிப்பில் ‘சென்னையில் ஒரு நாள்-2’ படத்தை இயக்கியவர் JPR என்ற ஜான்பால் ராஜ். இவரும்...\n‘சிகை’ இயக்குனரின் அடுத்த படம்\n‘மிர்ச்சி’ சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா முதலானோர் நடித்த ‘யா யா’ படத்தை ‘M10 PRODUCTIONS’ நிறுவனம்...\nதிருட்டுப்பயலே 2 வெற்றி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nதிருட்டுப்பயலே 2 ஸ்பெஷல் ஷோ - புகைப்படங்கள்\nதிருட்டுப்பயலே 2 - புதிய டிரைலர்\nதிருட்டுப்பயலே 2 - டிரைலர்\nஇப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ\nஇப்படை வெல்லும் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA-2", "date_download": "2018-08-21T14:08:36Z", "digest": "sha1:P5I4KBRWWSUZ3GD75SWRN6JBKCXSMLJ4", "length": 8416, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இந்தி யன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில் முனை வோர் பயிற்சி மையத்தின் நிதியுதவியுடன் லாபகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி 2014 அக்டோபர் 27ம்தேதி முதல் 2014 நவம்பர் 1ம்தேதி வரை ஆறு நாட்களுக்கு நடைபெறுகிறது.\nஇந்த பயிற்சியில் அறிவியல் ரீதியான பராமரிப்பு முறை கள், கொட்டகை அமைப்பு, தீவன பராமரிப்பு, நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறை கள், மர புசாரா மருத்துவ முறைகள், குடற்புழு நீக்கம், தடுப்பூசி அளித்தல், விற்பனை உத்திகள் மற்றும் பண்ணைப் பொருளாதாரம் ஆகிய தலைப்புகள் குறித்து பல்கலைக் கழக பேராசிரியர்களால் நடத்தப்படவுள்ளது.\nபயிற்சியாளர்களுக்கு கையேடு, தேநீர் மற்றும் மதிய உணவும் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அலுவலக தொலை பேசி எண்ணை (04324294335) தொடர்பு கொ ண்டு விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் 6 நாட்களும் தவறாமல் பயிற்சி மையத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி...\nகிராமப்புற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்...\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி...\nகத்திரியில் பூச்சி தாக்குதலை குறைக்க ஊடுபயிர் →\n← மானாவாரி பருத்தி சாகுபடி\n2 thoughts on “நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி”\nதிருவாரூர் பக்கம் இந்த பயிற்சி நடந்தால் நன்றாக இருக்கும்.\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rgkumaran.blogspot.com/2016/02/blog-post_2.html", "date_download": "2018-08-21T14:08:29Z", "digest": "sha1:T6DO3AXUSOGJBD45LY6QLTAS3SS52JBS", "length": 4598, "nlines": 101, "source_domain": "rgkumaran.blogspot.com", "title": "GOALS Connecting People to Connecting Global: பாஸ்வேர்டை திருடும் புதிய வைரஸ் 'டார்க்பாட்' எச்சரிக்கை!", "raw_content": "\nபாஸ்வேர்டை திருடும் புதிய வைரஸ் 'டார்க்பாட்' எச்சரிக்கை\nபுதுடில்லி : சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் சுயவிவரங்களையும், பாஸ்வேர்டையும் திருடும் புதிய வைரஸ், இன்டர்நெட்டில் தற்போது வேகமாக பரவி வருகிறது.\nஇதுகுறித்து இன்டர்நெட்வழிக் குற்றங்களுக்கான தடுப்பு அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையாவது: விண்டோஸ் ஓ.எஸ்.,ஐ குறிவைத்து 'டார்க்பாட்'(dorkbot) எனும் புதிய வைரஸ் இன்டர்நெட்டில் தற்போது உலவி வருகிறது. இந்த வைரஸ் இன்டர்நெட் வழியாக டவுண்லோடு செய்யப்படும் பைல்கள், அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்வது வழியாகவும், பேஸ்புக், டிவிட்டர், ஸ்கைப் போன்ற சமூக வலைதளங்கள் வழியாகவும், இன்டர்நெட் வழியே நடைபெறும் சாட்டிங் வழியாகவும் மறைமுகமாக கம்ப்யூட்டருக்கு வந்தடைகின்றன. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கம்ப்யூட்டர்களில் உள்ள பாஸ்வேர்டுகள், சுயவிவரங்கள், டவுன்லோட் ஹிஸ்டரி, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை எளிதில் திருடப்பட்டு மோசடி செயல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன.\nசந்தேகத்துக்குரிய அக்கவுண்ட்களிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.,கள், மற்றும் மெயில்களை திறந்து பார்க்க வேண்டாம் எனவும், மற்றவர்களுக்கு அதை பார்வேர்டு பண்ணவேண்டாம் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.http://www.dinamalar.com/news_detail.asp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/category/preview/", "date_download": "2018-08-21T14:35:56Z", "digest": "sha1:PXSMCJM7D4SIQCL2O4N3UVIHAUUVKDL2", "length": 4240, "nlines": 80, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Movie Preview | Tamil Movie Preview | Tamil Movie Cast & Crew", "raw_content": "\n‘தெறி’ முன்னோட்டம்… படத்தை அவசியம் பார்க்க வேண்டிய காரணங்கள்…\nமாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ – ஒரு முன்னோட்டம்..\nசிம்புவுக்காக காத்திருக்கும் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள்\nதனுஷின் ‘மாரி’ பார்க்க வெறித்தனமான காரணங்கள்…\nசொன்னதை செய்தார் சந்தானம்; இனிமே இப்படித்தானாம்.\n‘இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே’\n‘வை ராஜா வை’ படத்தோட ஸ்பெஷல் தெரிஞ்சிக்கனுமா\nசித்தார்த்தின் ‘எனக்குள் ஒருவன்’ – முன்னோட்டம்\nசிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘காக்கி சட்டை’ – பட முன்னோட்டம்\nசண்டமாருதம் – பட முன்னோட்டம்\nஎது கிடைக்க எதை அழுத்த வேண்டும் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ – பட முன்னோட்டம்\n‘அனேகன்’ படத்தை பார்க்க ஐந்து காரணங்கள்-முன்னோட்டம்\nK3 – பட முன்னோட்டம்\n‘தெறி’ முன்னோட்டம்… படத்தை அவசியம் பார்க்க வேண்டிய காரணங்கள்…\nமாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ – ஒரு முன்னோட்டம்..\nசிம்புவுக்காக காத்திருக்கும் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள்\nதனுஷின் ‘மாரி’ பார்க்க வெறித்தனமான காரணங்கள்…\nசொன்னதை செய்தார் சந்தானம்; இனிமே இப்படித்தானாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/vairamuthu-news-4/", "date_download": "2018-08-21T14:05:18Z", "digest": "sha1:K5JBQMD67H6XXAZXAQRGK4M3PJENUZYZ", "length": 8508, "nlines": 72, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam தமிழாற்றுப்படை வரிசையில் செயங்கொண்டார் - வைரமுத்து அரங்கேற்றிய கட்டுரை - Thiraiulagam", "raw_content": "\nதமிழாற்றுப்படை வரிசையில் செயங்கொண்டார் – வைரமுத்து அரங்கேற்றிய கட்டுரை\nJul 12, 2018adminComments Off on தமிழாற்றுப்படை வரிசையில் செயங்கொண்டார் – வைரமுத்து அரங்கேற்றிய கட்டுரை\nதமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.\nஇதுவரை தொல்காப்பியர் – திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – கம்பர் – அப்பர் – ஆண்டாள் – திருமூலர் –– வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – பாரதியார் – பாரதிதாசன் – கலைஞர் – மறைமலையடிகள் – புதுமைப்பித்தன் –- கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஜெயகாந்தன் என்று 17 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார்.\n18ஆம் படைப்பாகக் கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டார் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றுகிறார்.\nஜூலை 12 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராசர் அரங்கத்தில் விழா நடைபெறுகிறது.\nதமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் விழாவுக்குத் தலைமை ஏற்கிறார்.\nமரபின் மைந்தன் முத்தையா முன்னிலை வகிக்கிறார். செயங்கொண்டார் திருவுருவப் படத்திற்குத் தமிழன்பர்கள் மலரஞ்சலி செய்கிறார்கள்.\nஜூலை 13 வைரமுத்துவின் பிறந்தநாளாகும். தன் ஒவ்வொரு பிறந்தாளிலும் சிறந்த கவிஞர் ஒருவருக்குக் ‘கவிஞர்கள் திருநாள்’ விருது வழங்கி வருகிறார் வைரமுத்து.\nஇந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விருது மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்படுகிறது. 25,000 ரூபாய் ரொக்கமும், ஒரு பட்டயமும் சால்வையும் கொண்டது அந்த விருது.\nகோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில் ஜூலை 13ஆம் தேதி காலை 10மணிக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.\nஅந்த விழாவில் தமிழன்பர்களின் வாழ்த்துக்களை வைரமுத்து ஏற்றுக்கொண்டு விருது வழங்குகிறார்.\nமுன்னதாக காலை 7 மணிக்குக் கடற்கரையில் உள்ள தமிழறிஞர்கள் சிலைகளுக்கும் மற்றும் தியாகராயர் நகரில் உள்ள கண்ணதாசன் சிலைக்கும் மலரஞ்சலி செலுத்துகிறார்.\nவெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த வி.பி.குமார், சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், ராஜசேகர், காதர்மைதீன், தமிழரசு, வெங்கடேஷ், செல்லத்துரை, பானுமதி, கலைமதி ஆனந்த், ராஜபாளையம் ராமகிருஷ்ணன், மாந்துறை ஜெயராமன், சண்முகம் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.\nPrevious Post\"பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே\" - கொந்தளிக்கும் ​​இயக்கு​நர் Next Postவெப்சீரிஸ் இயக்கும் காதலும் கடந்து போகும் பட இயக்குநர்\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2016/08/2-arunachalapuranam2.html", "date_download": "2018-08-21T14:15:30Z", "digest": "sha1:GX6TSTCVLF2P6KMDTTMGHEDQTBXB7KGO", "length": 13560, "nlines": 178, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: அருணாசலபுராணம்பாகம் 2: arunachalapuranam2", "raw_content": "\nசென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் , இர...\nநந்தி தேவர் திருவாரூரின் சிறப்பினை கூறிவிட்டு தொடர்ந்தார்.\nஆனந்த கூத்தனாய் இந்த உலகிற்கே இதயமாய் இயங்கிக் கொண்டிருக்கும் ஊர் ஒன்று உள்ளது. அங்கே இருக்கும் இறைவனை அவனின் ஆட்டத்தை தரிசித்தாலே நாம் வீடு பேறு அடையலாம். அந்த பொண்ணம்பலத்தில் நடனமாடும் நடராஜனின் கையில் ஆயிரத்தில் ஒரு பங்கு தான் கயிலாயத்தில் உள்ளது இத்துனை சிறப்பு பெற்ற சிதம்பரத்தை அங்கே ஆனந்த நடனம் ஆடிக்கொண்டே இருக்கும் நடராச மூர்த்தியை தரிசித்தால் மேலான பிரம்மாவும் விஷ்னுவும் பெறாத முக்திப்பேறு நாம் பெற முடியும்.\nஆதியில் பிரம்மா மலைகளை படைக்க வேண்டி பூஜை செய்ததும் விஷ்னுவானவர் பூஜித்ததும். இத்தலத்தில் உயிர் பிரிந்தால் அவை அழுகாமல் புழுக்கள் வைக்காமல் முக்தி அடையும் தலமான விருத்தாச்சலம் என்னும் விருத்தகிரியை தரிசிப்போருக்கு முக்தி கிட்டும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை.\nஉமையம்மைக்கு இடப்பாகம் தந்த ஈசன் மகிழ்ச்சியோடு உறையும் இடம் . மூவுலகத்தவர்க்கும் முக்தி பெற ஏற்ற தலமாய் விளங்கும் இடம் திருக்கேதாரம் என்னும் தலம். இப்பிறவியில் வரும் துன்பத்தையும் மறுபிறவியில் வரும் துன்பத்தையும் போக்கும் சிறப்பு கொண்டது திருக்கேதாரம் ஆகும்.\nஅன்ன வாகனத்தை உடைய பிரம்மன் இந்த உலகத்து உயிர்களை படைப்பதற்கு முன்\nமல்லிகார்சுனமலையில்(பர்வத மலை) வீற்றிருக்கும் மல்லிகார்சுனேஸ்வரரை பூசித்தான். இன்றும் தினமும் இருவேளை பிரம்மன் வந்து பூசை செய்து கொண்டிருக்கும் தலம் பர்வதமலை ஆகும். மேலும் வேங்கடவன் வந்து பூசை செய்துவிட்டு தான் மானிட பிறப்பெடுக்க சீனிவாசனாக மாற பூசை செய்த தலமாகும்.\nஇப்படி பல சிவஸ்தலங்களின் சிறப்பை நந்தியெம் பெருமான் சிறப்பாக கூறுகிறார்.\nஅண்ணாமலையெம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி.\nநந்தி தேவர் தொடர்ந்து தலங்களின் சிறப்புகளை கூறலானார்.\nசிவகோசாரியர் என்னும் பிராமனர் அருகு புஷ்பங்களை பூஜித்தும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட ஈசன் உறையும் தலமொன்று உண்டு கேளுங்கள். பக்தியுடன் கண்ணைப்பிடுங்கி பதித்த கண்ணப்பரின் கால் செறுப்பையும் விறுப்பமோடு ஏற்ற சிவலிஙகம் உறையும் தலமாகும் அது. குளிர்ந்த தேன் சொரியும் தாமரையில் அமர்ந்த லட்சுமியுடன் உறையும் திருப்பதி வேங்கடவன் வேண்டுகோளுங்கு இணங்கி எப்போதும் அந்த வாசனைமிக்க துளசிமாலை அணிந்த சீனுவாசன் காணுறும் பொருட்டு மலையாய் மாறி காட்சி தரும் திருக்காளத்தி என்னும் தலமாகும். இத்தலத்தின் தெய்வீகத்திற்கு வேறேதும் உதாரணம் தேவையோ.\nஅகன்ற எட்டு திக்கில் உள்ளவர்களும் புகழ்ந்து கொண்டிருக்கின்ற தெய்வீகம் பொருந்திய தொண்டை மண்டலத்தில் தரிசனம் செய்பவர்களின் பாவங்களை போக்கும் தலம் ஒன்று உண்டு.\nசரஸ்வதிதேவியின் கணவாகிய நான்முகன் உலக உயிர்கள் பிழைக்கும் பொருட்டு 32 தருமத்தையும் செய்து எந்நாளும் காக்கின்ற காமாட்சி அம்மை உடனாய் வீற்றிருக்கும் ஏகாம்பரநாதர் ஆணந்தமாய் உரையும் காஞ்சிபுரம் என்னும் தலமாகும்.\nமுடியைக் கண்டதாக பொய் உறைத்த நான்முகன் தன் பாவம் போக வழிபட்ட தலமாம். சிவ சர்மன் என்னும் அந்தனச் சிறுவனாக சென்று சிவ லிங்கத்தின் தலையை தொட முயன்று முடியாததால் ஈசனே தன் சிரம் வளைத்தருளிய விரிஞ்சிபுரம்( விரிஞ்சி=பிரம்மன்) என்னும் புண்ணிய தலத்தை தரிசிததால் பாவமெல்லாம் பறந்தோடுமாம்.\nவற்றாமல் ஓடும் காவிரி ஆறு செலுலும் தலங்களாம் திருவையாறு திருவிடைமருதூர் கும்பகோணம் சீர்காழி திரிசிரபும் திருவானைக்காவல் இரத்தினகிரி முதலிய புண்ணிய தலங்களின் பெருமையை என்னவென்று கூறுவது.\nஇப்படி பல சிவஸ்தலங்களின் சிறப்பை நந்தியெம் பெருமான் சிறப்பாக கூறுகிறார்.\nஅண்ணாமலையெம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி.\nபித்ரு என்றால் யார் PITRU POOJA IN TAMIL\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/sanmugapandian-latest-insta-pic-054738.html", "date_download": "2018-08-21T14:27:35Z", "digest": "sha1:WK4ZZ3FKKCWVNITNVY7BIG26CQ254Y2C", "length": 11078, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேப்டன் விஜயகாந்தின் மருமகள் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணா? | Sanmugapandian latest insta pic! - Tamil Filmibeat", "raw_content": "\n» கேப்டன் விஜயகாந்தின் மருமகள் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணா\nகேப்டன் விஜயகாந்தின் மருமகள் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணா\nவிஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் வெள்ளைக்காரியை காதலிக்கறாரா\nசென்னை: வெள்ளைகார பெண்ணுடன் சண்முகபாண்டியன் இருக்கும் போட்டோ பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கேப்டன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வசனங்களை பல படங்களில் பேசி நடித்துள்ளார்.\n\"தமிழ் என்பது கண்ணுமாதிரி... ஆங்கிலம் என்பது கண்ணுக்கு மேலே போடுற கண்ணாடி மாதிரி... கண்ணு முக்கியமா கண்ணாடி முக்கியமா\nஎனக் கேள்வி கேட்டு தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருப்பார்.\nவிஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் கேப்டனின் திரை வாரிசாக சினிமாவில் நடித்துவருகிறார். சண்முகப்பாண்டியன் சகாப்தம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.\nமுதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இரண்டாவது படமான மதுரை வீரன் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மூன்றாவதாக கேப்டன் விஜயகாந்துடன் \"தமிழன் என்று சொல்\" திரைப்படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சண்முகபாண்டியன் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். \"பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னுடைய....\"என்று இடைவெளி விட்டு ஸ்மைலி போட்டுள்ளார்.\nபெயரும் இல்லை, யார் என்றும் கூறவில்லை சூசகமாக ஏதோ சொல்ல வருகிறார் என எண்ணிய நெட்டிசன்கள், இவர்தான் விஜயகாந்தின் மருமகளா என கேள்வி எழுப்புகின்றனர்.\nதயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார்: நடிகை\nசின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி\nகேப்டன் மகன் ஆப்சென்ட்.. சுவையான நினைவுகளுடன் கலைத்துறையில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் விழா\nநட்புக்காக இதையும் செய்வார் விஜயகாந்த்\nசிறந்த குடிமகன் விருது முதல் 'மீம்ஸ் மெட்டீரியல்' வரை\nசிசிஎல்: சரத்குமார், விஷாலைத் தொடர்ந்து ஜீவாவும் 'கேப்டன்' பொறுப்பைத் துறந்தார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரியங்காவிற்கு பொருத்தமான ஆள் நிக்\n‘லக்‌ஷ்மி’யை கமலின் சலங்கைஒலியுடன் ஒப்பிடாதீர்கள்.. அது வேற லெவல்: பிரபுதேவா\nஎன் நீண்ட நாள் கவலையை 'ஜீனியஸ்' போக்கும்... இயக்குனர் சுசீந்திரன் நம்பிக்கை\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2013/12/blog-post_17.html", "date_download": "2018-08-21T13:45:08Z", "digest": "sha1:EYCZCC435BUQ72C5XOSAWCLV6AHKFPCR", "length": 19809, "nlines": 208, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: குதிரை சொல்லும் கதை", "raw_content": "\nஇந்த ஆண்டு அமுத சுரபி தீபாவளி மலர் வெளியிட்டிருக்கும் எனது கட்டுரை\nசென்னை தீவுதிடலின் எதிரில் கடலை பார்த்து சற்றே கழுத்தை சாய்த்து கம்பீரமாக தன்மீது வாளூடன் அமர்ந்திருக்கும் ஒரு வீரனுடன் கடந்த 175 ஆண்டுகளாக நிற்கிறது. கிரேக்க பாணியில் வடிவமைக்கபட்ட அந்த குதிரை சிலை. உலகில் குதிரை மீது மனிதர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகள் ஐந்து இடங்களில் மட்டுமே இருக்கிறது. மன்னர்களுக்கு மட்டுமே அளிக்கபட்ட இந்த கெளரவம் இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னருக்கு அளிக்கபட்டிருக்கிறது, அவர் தாமஸ் மன்றோ. இந்தியாவில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி, 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டவர் தாமஸ் மன்றோ. தனது கடின உழைப்பால் முன்னேறி ஆளுனராக உயர்ந்தவர். 1820 முதல் 1827 வரை சென்னை மாநில கவர்னாராகயிருந்தவர். தனது நேர்மையான நிர்வாகத்தால் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்த ஒரு சில ஆங்கிலேய அதிகாரிகளில் இவரும் ஒருவர் . இன்றுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதியும் திருப்பத்தூர் பகுதியும் ஒன்றாக பாராமகால் என்று அறிய பட்டபகுதியில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கலைக்டராக இருந்தவர். மாவட்டம் முழுவதும் குதிரையில் அலைந்து திரிந்து விவசாயிகளின் உண்மை நிலைமையை நேரடியாக அறிந்துகொண்ட மன்றோ. விவசாயிகளின் வரிச்சுமையை மாற்றி அமைக்க முற்பட்டவர்.தன் பதவிகாலம் முடிந்ததும் இங்கிலாந்து செல்லும் முன் தன்பணியாற்றிய கடப்பா பகுதியில் பயணம் செய்தபோது 1827ல் இறந்துபோனார். இவர்அந்த பகுதியிலிருக்கும் ராகவேந்திரர் சமாதியில் வழிபட்டபோது அவர் இவருக்கு காட்சி கொடுத்தாதாக அரசு குறிப்புகளில் பதிவாகியிருக்கிறது. இப்போதும், கடப்பாவில் உள்ள ஒரு அனுமார் கோயிலில் ராமர் சீதை படங்களுடன் தாமஸ் மன்றோவின் படமும் இருக்கிறது. அங்கே, தினமும் நடக்கும் பூஜையில் மன்றோ படத்துக்கும் தீபாராதனை காட்டப்படுகிறது.\nமக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த இந்த அதிகாரிக்கு மக்களிடம் நன்கொடை பெற்று ஒரு சிலை வைக்கமுடிவு செய்யபட்டவுடன் இங்கிலாந்தின் எஃப் சான்ட்ரீ என்ற புகழ்பெற்ற சிற்பி நியமிக்கபடுகிறார். மாடலுக்கான அரபிகுதிரையை 4ம் ஜார்ஜ் மன்னரின் லாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணியை செய்யத அந்த கலைஞன் சந்தித்த அடுத்த சவால் மன்றோவின் முழு உருவபடம் எதுமில்லாததினால் கிடைத்த மார்பளவு படத்திலிருந்து உருவாக்கவேண்டியிருந்தது\nஇந்த 6 டன் எடையுள்ள சிலை முதலில் பிளாஸ்ட் ஆப் பாரிஸ்ஸில் வடிவமைக்கபட்டு பின்னர் வெண்கலத்தில் வார்க்கபட்டிருக்கிறது. குதிரை, வால்பகுதி, மன்றோவின்உருவம், வாள்இருக்கும்பகுதி என 5 தனிதனிப்பகுதிகளாக கப்பலில் கொண்டுவரபட்டு இங்கு இணைக்கபட்டிருக்கிறது. அன்று சென்னையில் பெரிய அளவில் துறைமுகமேஇல்லாத நிலையில் கப்பலிலிருந்து சிறுபடகுகளில் பகுதிகளாக கரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 15 அடி சிலையை மேலும் கம்பீரமாக்க 25 அடியில் ஒரு பீடம் உள்ளூர் கலைஞர்களின் உதவியுடன் செய்திருக்கிறது ஆங்கிலேய நிறுவனம்.\n.இந்த சிலையை படைத்த சிற்பியிடம் ஏறி அமர்வதற்கு சேணத்திலிருந்து\nதொங்கும் கால்வைக்கும் வளையங்கள் இல்லையே என அவரது சிறுவயது\nமகன் கேட்டதால் தற்கொலை செய்துகொண்டுவிட்டாதாக சொல்லப்படுவது\nஒரு வளமான கற்பனை கதை என்கிறார் வி. ஸ்ரீராம். இவர் சென்னை நகரின்\nபாரம்பரியத்தை பற்றி ஆராயந்து கட்டுரைகள் எழுதியிருப்பவர். படைத்த\nசிற்பி சான்ட்ரீ பல ஆண்டுகளுக்கு பின்னர் இதய நோயால் இறந்ததற்கான\nகுறிப்புகள் இருக்கின்றன என்கிறார் இவர். செம்மொழி மாநாட்டிற்கு முன்\nஆங்கிலேயர்களின் பெயரில் இருந்த தெருக்களை மாற்றியபோது இந்த\nசிலையையும் எடுக்க தீர்மானித்திருந்த அரசின் முடிவு எதனாலோ\n40 ஆண்டுகாலம் உதவிகலைக்டெர் முதல் கவர்னர் வரை நேர்மையாக ஊழல்புரியாத அதிகாரியாக பணியாற்றிய தாம்ஸ் மன்றோ அன்றைய ஆட்சியில் துளிர்விட துவங்கிய லஞ்சம் பற்றி 1795ல் எழுதிய குறிப்பு இது\n“இந்தியாவின் வறுமைக்கு முக்கியக் காரணம், அரசு இயந்திரத்தின் நிர்வாகக் குளறுபடிகளே. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே முறைகேடான செயல்களுக்கு துணை நின்றால், அவரால் எப்படி ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் \"கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக் குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள் கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்) நாடு எப்படி முன்னேறும்\nமூதறிஞர் ராஜாஜி பதவிஏற்கும் முன் தன்னை சந்திக்கவரும் இளம்\nஅதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் மன்றோவின் அணுகுமுறை பற்றி படிக்க\nபொதுவாழ்வில் தூய்மைக்கும் நிர்வாகத்தில் நேர்மைக்கும் குரல் கொடுத்த\nமுதல் மனிதன் இவர் என அறியும்போது மக்கள் வரிப் பணத்தில் இல்லாமல்\nநன்கொடைகள் மூலம் எழுப்பபட்ட இந்த சிலை இன்னும் கம்பீரமாக\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமுதசுரபி , தீபாவளி மலர்களில் , பயணங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/essays/?page=8", "date_download": "2018-08-21T14:04:09Z", "digest": "sha1:ET4C3HUYCEZLDH5L7WYEO7VU2FZA3FZQ", "length": 5783, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த் அழகர் அணை\nநேரு சொன்ன நூறு தமிழ் வளர்த்த சான்றோர் பகுதி-2 மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்\nமுக்தா சீனிவாசன் எம்.சிந்தாசேகர் சி.எஸ்.தேவ்நாத்\nபத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசனின் பன்முகம் பாகுபலி மிஸா கொடுமை\nபேராசிரியர் இரா.மோகன் சொ.முத்துக்குமார் விசிட்டர் ஆனந்த்\nமறைந்து வரும் மரங்கள் நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் மறக்கமுடியாத மாபெருந்தலைவர்\nசுப்ரபாரதி மணியன் ஓஷோ திருவாரூர் இரா. தியாகராஜன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, எக்ஸ்டஸி - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 11.08.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை - நூலுக்கு ‘தினத் தந்தி 18.07.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_594.html", "date_download": "2018-08-21T14:14:17Z", "digest": "sha1:U3ME4GM4OLH4DYWADW3SOV74VAFTWBVH", "length": 5490, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கைக்கு 'யுத்த கப்பல்' ஒன்றைப் பரிசளிக்கும் சீனா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கைக்கு 'யுத்த கப்பல்' ஒன்றைப் பரிசளிக்கும் சீனா\nஇலங்கைக்கு 'யுத்த கப்பல்' ஒன்றைப் பரிசளிக்கும் சீனா\nஇலங்கை இராணுவத்துக்கு வழங்கி வரும் பயிற்சி மற்றும் இராணுவ உதவிகளுக்கு மேலதிகமாக விரைவில் யுத்த கப்பலை சீனா பரிசளிக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கை இராணுவ அகடமியில் சீன நிதியுதவியில் நவீன உள்ளக அரங்கொன்றும் அமைக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையுடனான உறவு பலமான நிலையில் நிலவுவதாகவும் பல தசாப்தங்களாகவே சீனா இலங்கையின் உற்ற நண்பனாகத் திகழ்வதாகவும் அந்நாட்டின் இராணுவ பிரதானி தெரிவிக்கிறார்.\nஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்டுள்ள சீனா, கொழும்பு துறை முக நகரின் ஆளுமையையும் தக்க வைத்துக்கொண்டுள்ளதான் மூலம் இந்து சமுத்திரத்தில் தமது பலத்தை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/08/blog-post.html", "date_download": "2018-08-21T14:14:15Z", "digest": "sha1:3ISN75DUXSNOHJ5BDKWRJRPJGPSRUSYA", "length": 4794, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "சிறிய கார்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சிறிய கார்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு\nசிறிய கார்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு\n1000 சிசி இயந்திர வலுவுக்குக் குறைவான கார்களுக்கான இறக்குமதி வரி இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் ஹைப்ரிட் வாகனங்களுக்கு 1.25 மில்லியனும் ஏனைய வாகனங்களுக்கு 1.5 மில்லியனும் வரியாக இணைக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இன்று முதல் சிகரட்டுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவரி அதிகரிப்பின் பின்னான விலை விபரங்கள்:\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-08-21T14:02:08Z", "digest": "sha1:TKIYA4QYJVWOXH2UWP4GO7KR3ZGCBM6A", "length": 11338, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஊவா முதலமைச்சர் பிணையில் விடுதலை! (2ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nஊவா முதலமைச்சர் பிணையில் விடுதலை\nஊவா முதலமைச்சர் பிணையில் விடுதலை\nபதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவரை தனக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கோருமாறு நிர்ப்பந்தித்தமை தொடர்பில், குறித்த அதிபரால் முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.\nஅதன்பின்னர் இன்று காலை சட்டத்தரணி சகிதம் பதுளை பொலிஸில் சரணடைந்த ஊவா முதல்வர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு, ஊவா மாகாணத்திற்கு சாமர சம்பத் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.\nஊவா முதலமைச்சர் பொலிஸில் சரண்\nஅதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த பதுளையிலுள்ள தமிழ் பாடசாலையொன்றின் அதிபரை மண்டியிட வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் பதுளை பொலிஸில் சரணடைந்துள்ளார்.\nமுதலமைச்சருக்கு எதிராக குறித்த அதிபர் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சாமர சம்பத் இன்று (செவ்வாய்க்கிழமை) பதுளை பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணி சகிதம் சரணடைந்தார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅண்மையில் பதுளை தமிழ் மகளிர் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மண்டியிட்டு மண்ணிப்பு கோர வைத்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.\nஅதனைத்தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக மௌனமாக இருந்த குறித்த அதிபர் அண்மையில் தனக்கு ஏற்பட்ட அநீதியை பகிரங்கப்படுத்தியதோடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்திருந்தார். அதன் பிரகாரம் ஊவா மாகாண முதலமைச்சர் இன்று பொலிஸில் சரணடைந்தார்.\nமேலும், குறித்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கதாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோபாலில் சுவர் இடிந்து வீழ்ந்து விபத்து: பெண் உட்பட இரு குழந்தைகள் உயிரிழப்பு\nமத்திய பிரதேச மாநிலம்- போபால், கம்லாபார்க் பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒரு பெண் உ\nவிஸ்வமடுவில் தீ: மரங்கள் எரிந்து நாசம்\nமுல்லைத்தீவு- விஸ்வமடு, புன்னைனிராவிப் பகுதியில் இனந்தெரியாத சந்தேகநபர்கள் வைத்த தீயினால் சுமார் முப\nவெலிக்கடை பெண் கைதிகள் விவகாரம்: விசாரணைகள் ஆரம்பம்\nகொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் அமைதியின்மையுடன் செயற்பட்ட பெண் கைதிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்ப\nஸ்பெயினில் பொலிஸாரை தாக்க முயற்சித்த ஆயுததாரி சுட்டுக் கொலை\nஸ்பெயினின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள பொலிஸ் நிலையத்திலிருந்த அதிகாரிகளை தாக்க முயற்சித்த ஆயுததா\nவெலிகம துப்பாக்கி சூட்டு விவகாரம்: 6 பேர் கைது\nவெலிகம, குருவெவில பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asiriyarplus.blogspot.com/2018/02/4_18.html", "date_download": "2018-08-21T14:22:55Z", "digest": "sha1:PF7UW6ACXZOIOZEPEECWXZENWYYR7Y4I", "length": 9231, "nlines": 260, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானமாக தந்ததலைமை ஆசிரியை - asiriyarplus", "raw_content": "\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nasiriyarplus TEACHERS அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானமாக தந்ததலைமை ஆசிரியை\nஅரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானமாக தந்ததலைமை ஆசிரியை\nபவானி, அரசுப்பள்ளி கட்டடம் கட்ட நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்த முன்னாள் பெண் தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது.ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.\nதற்போது ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் ௧ வரை, 486 மாணவியர் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் ௨ வகுப்பு துவங்கவுள்ளது.ஆனால்,போதிய இடவசதியில்லை.இந்நிலையில் சித்தோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பொன்மணிதேவி, 80, தன் சொந்த நிலம்ஒரு ஏக்கரை தானமாக வழங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு நான்கு கோடி ரூபாய்.\nஇவர், 1964 முதல் ஆசிரியையாக பணிபுரிந்தார்.கோபி, மொடச்சூர் பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் 1996ல் ஓய்வு பெற்றார்.இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். ஒரே மகன் மயூரா கார்த்திகேயன் டாக்டருக்கு படித்தார். அவரும் எதிர்பாராதவிதமாக இறந்தார்.இதனால் தன்சகோதரி மாரத்தாள்அவரின் மகன்கள்அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.\nகடந்த 2006ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியருக்கு விடுதி கட்டடம் கட்ட 25 சென்ட் நிலம் வழங்கினார்.தற்போது சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகஅளித்துள்ளார்.இவருக்கு நேற்று பாராட்டு விழாநடந்தது. விழாவில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிலத்தை தானம் செய்வதற்கான பத்திரத்தை பொன்மணி தேவி வழங்கினார்.\n1 Response to \"அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானமாக தந்ததலைமை ஆசிரியை \"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/latest-news-details.php?id=2680", "date_download": "2018-08-21T14:32:39Z", "digest": "sha1:M545CQHCNXCLC5Z7UWVZSAILC6OJ6I2D", "length": 7158, "nlines": 149, "source_domain": "helloosalem.com", "title": "சேலத்தில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்", "raw_content": "\nதேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம் சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ� நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள் ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்- வங்கி அதிகாரி விளக்கம் பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா- வங்கி அதிகாரி விளக்கம் பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா - வங்கி, வருமான வரித்துறை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம் ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம் பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில் - வங்கி, வருமான வரித்துறை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம் ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம் பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு\nHome » Latest News » சேலத்தில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்\nசேலத்தில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்\nசேலம்: சேலத்தில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. இதுகுறித்து, தெற்கு கோட்ட செயற்பொறியாளர் சசிசேகரன் விடுத்துள்ள அறிக்கை: சேலம், தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகம், அன்னதானப்பட்டியில் செயல்படுகிறது. அங்கு நாளை மாலை, 3:00 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. எனவே தெற்கு கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர்கள், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16310", "date_download": "2018-08-21T13:40:43Z", "digest": "sha1:IQDXSXZG5NEMUP5Y3QMSBGUMVUKFB5PX", "length": 5059, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "பியார் பிரேமா காதல் படத்தின் வெளியீட்டு திகதி மாற்றம் - Thinakkural", "raw_content": "\nபியார் பிரேமா காதல் படத்தின் வெளியீட்டு திகதி மாற்றம்\nLeftin August 9, 2018 பியார் பிரேமா காதல் படத்தின் வெளியீட்டு திகதி மாற்றம்2018-08-09T11:27:41+00:00 சினிமா No Comment\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் ஹபியார் பிரேமா காதல்’. புதுமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஹஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்’ சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்தார்கள்.\nஇந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவானதால், தங்களுடைய படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nகமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 திரைப்படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் படத்தை இயக்குவது எனது கனவு: இயக்குனர் பொன்ராம்\nகேரளாவுக்கு நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவியா\nஇறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇயக்குனருக்கு ஆச்சரியம் கொடுத்த ரஜினி\nமுழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n« கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைரமுத்து மரியாதை\nஅஜித்தின் அதிரடி ஆட்டம் தொடக்கம் »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattu.com/?tag=article", "date_download": "2018-08-21T14:01:53Z", "digest": "sha1:5UFCI7INYCFDEFSFV7W4IDTV5LNTJHAB", "length": 7986, "nlines": 67, "source_domain": "vilaiyattu.com", "title": "article – Vilaiyattu.com", "raw_content": "\nமெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்\n‘ஃபிஃபாவின் உலகக் கோப்பை லெவன்’ என ஒரு புகைப்படம் வைரலாகி இருக்கிறது. பாலினியோ, லோவ்ரன், ஆஷ்லி யங், நெய்மர் என ஏகப்பட்ட சர்ச்சையான தேர்வுகள். இது ஒருபுறமிருக்க, ‘கோல்டன் பூட்...\nஉடைப்பவன் யாராகவும் இருக்கலாம்; ஆனால் படைப்பது இலங்கை தான்…\nவேகப் பந்துவீச்சிற்கு மிகவும் சாதகத்தை வழங்கும் பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் அபார வெற்றி பெற்ற இலங கை அணி முதன்முறையாக இம்மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்ற ஆசிய அணியாக...\nஇந்தியாவிற்கு எதிரான அணியில் தமிழ் வீரர்கள் இருவர்; தமிழ் கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நனவு..\nஇலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி எதிர்வரும் யூலை மாதம் இலங்கை வரும் இந்திய அணிக்கெதிரான தொடரில் மோதவுள்ளது. இத்தொடருக்கான தெரிவுகள் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம் பெற்றது. இத்தொடருக்கான...\n2018 கால்பந்து உலகக்கிண்ண ஸ்பெஷல்- ஸ்பெயின் அணி பற்றிய சிறப்புப் பார்வை…\nஐரோப்பிய கழக மட்ட கால்பந்தாட்டத்திற்கு பெயர் போன ஸ்பெய்ன் 2010 இல் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணி கைப்பற்றி அசத்தியது. தற்போதைய பிஃபா உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும்...\nஐபில் 2018 ஒரு முழுமையான பார்வை\nIPL 2018-பதிவுகள் பதினொராவது ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக நேற்றைய தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது. 60 போட்டிகளின் முடிவில் இறுதியாக 11வது ஐ.பி.எல் கிண்ணம் சென்னை அணியின்...\n2018 ஐ.பி.எல் கிண்ணம் சென்னைக்கா புள்ளிவிபரங்கள் தரும் அதிர்ச்சித் தகவல்…\nபதினோராவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் சன்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.இதுவரை இவ்விரு...\nIPL 2018 ஓர் கண்ணோட்டம் 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட T-20 தொடர் தான் இந்த IPL என்று அழைக்கப்படும் தொடர். இதுவரை பத்து தொடர்கள்...\nநிதஹாஸ் கிண்ணம்- விரிவான அலசல்\nNidhas trophy என்று அழைக்கப்படும் சமாதானத்துக்கான முத்தரப்பு T-20 தொடர் பல்வேறு சர்ச்சைகள்,சுவாரஸ்யங்கள் என அட்டகாசமாக இலங்கையிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த Nidhas trophy...\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா அணி உலகக் கிரிக்கெட் அரங்கில் நீண்டகால வல்லரசன். ஐந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே நாடு. ஒருநாள் போட்டிகளின் நடப்பு சம்பியன்கள்....\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை இலங்கை-சிம்பாவே-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முக்கோணத்தொடர் பங்களாதேஷிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தொடரின் favourites ஆக அதாவது இந்த தொடரை...\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/featured/44502-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2018-08-21T14:25:34Z", "digest": "sha1:QWQBDLE34AGCCVOMUILKLTHAQK7FMKMN", "length": 23935, "nlines": 313, "source_domain": "dhinasari.com", "title": "அதிர்ச்சி சம்பவம்! உண்டியல் காணிக்கை தங்கத்தை தன் பாக்கெட்டில் செருகிச் சென்ற கோயில் அதிகாரி!? - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு Reporters Diary அதிர்ச்சி சம்பவம் உண்டியல் காணிக்கை தங்கத்தை தன் பாக்கெட்டில் செருகிச் சென்ற கோயில் அதிகாரி\n உண்டியல் காணிக்கை தங்கத்தை தன் பாக்கெட்டில் செருகிச் சென்ற கோயில் அதிகாரி\nகன்னியாகுமரி தேவசம் போர்டில் உண்டியல் காணிக்கைகளை எண்ணிய போது, ஒரு நகைமுடிச்சை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கோயில் அதிகாரி நடையைக் கட்டியதாக ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.\nகன்னியாகுமரி தேவசம் போர்டில் உண்டியல் காணிக்கைகளை எண்ணிய போது, ஒரு நகைமுடிச்சை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கோயில் அதிகாரி நடையைக் கட்டியதாக ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.\nவேலியே பயிரை மேயும் சம்பவமாக அமைந்த இது குறித்துக் கூறப்படுவதாவது…\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் எண்ணும்போது உண்டியலில் கிடந்த தங்க நகைகள் இருந்த கைப் பையை தனது பாக்கெட்டில் செருகிச் சென்றுள்ளார் தேவசம் அலுவலக அதிகாரி ஜீவா என்று குற்றம் சாட்டுகிறார்கள். இவர் திருக்கோயில் பணியாளர் சங்க மாநில தலைவரா உள்ளார் என்பது அந்தச் செய்தி.\nசமூக வலைத்தளங்களில் இது குறித்த வீடியோ ஒன்று உலா வருகிறது. வாட்ஸ் அப் மூலம் பரவும் அந்த வீடியோவில், கோயில் உண்டியலில் காணிக்கையாகப் போடப் பட்ட நகைகள், பணங்கள் உள்ளிட்டவை எண்ணப் படும் போது, நின்று கண்காணித்துக் கொண்டிருந்த கோவில் அலுவலக அதிகாரி, ஒரு கட்டத்தில் நகைப் பை ஒன்று மஞ்சளாக இருப்பதை எடுத்து, அதனுள் பிரித்துப் பார்த்து, அது என்ன என்று ஆராய்வது போல் காட்டி, அப்படியே அதை மடித்து தனது பாக்கெட்டுக்குள் செருகிக் கொண்டு, பேண்ட் பாக்கெட்டில் கையை உள்ளே மறைத்தபடி, சற்று அங்கும் இங்கும் பார்த்து இயல்பாகக் காட்டியபடி, பின்னர் அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.\nஇந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. வேலியே பயிரை மேய்வது போல் அமைந்திருக்கிறது இந்தச் சம்பவம். தற்போது தமிழக ஆலயங்களில் திருடி கொள்ளை அடிக்கப் பட்டு வேற்று நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட திருக் கோயில் சிலைகள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் பலர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடந்த போது, அதுவும் வீடியோ பதிவு செய்யப் பட்ட நிலையில், இது போன்ற துணிச்சலான திருட்டு சம்பவங்கள் நடக்குமேயானால் இதற்கு முன் எவ்வளவு கொள்ளைகள் நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.\nஇது போன்ற திருட்டுக்களை தடுக்க வேண்டும் என்று கூறும் அன்பர்கள், இவை எல்லாம் கணக்கிலேயே வராதவை என்பதால் அதிகாரிகளே திருடிச் செல்ல வசதியாக அமைந்து விடுகிறது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு குமரி மாவட்ட இந்து சமய அறிநிலைய துறையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாணிக்கையை திருடிய கோயில் பணியாளர்\nகுமரி மாவட்ட தேவசம் அதிகாரி\nமுந்தைய செய்திதமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nஅடுத்த செய்திவரி விதிப்பில் இருந்து தப்பிக்க சில ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற ஹார்லி டேவிட்சன் முடிவு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nஉள்ளூர் செய்திகள் 21/08/2018 4:29 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/india-news/45177-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0.html", "date_download": "2018-08-21T14:26:04Z", "digest": "sha1:YL57IEEPPE5YQDRKWKJ3GZOE35CQKALU", "length": 23167, "nlines": 324, "source_domain": "dhinasari.com", "title": "ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாள் - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு இந்தியா ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாள்\nஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாள்\nமத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இவை இரண்டையும் இணைக்க இன்றே கடைசி நாளாகும். இது 5வது முறையாக மத்திய அரசு வழங்கிய நீட்டிப்பாகும்.\nஉச்ச நீதிமன்றம் பல அரசு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்கக் கடைசித் தேதியைக் காலவரையின்றி ஒத்தி வைத்த நிலையில் ஆதார் – பான் இணைப்பிற்கு இது செல்லாது என்று கூறப்படுகிறது.\nவருமான வரித் துறை சட்டப் பிரிவு 133 AA (2)-ன் கீழ் 2017 ஜூலை 1-க்கு முன்பு வரை யாரிடம் எல்லாம் பான் கார்டு உள்ளதோ அவர்கள் எல்லாம் இந்த இணைப்பினை செய்ய வேண்டும், இல்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என்று கூறுகிறது.\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\nவருமான வரி தாக்கல் இணையதளமான www.incometaxindia.gov.in-க்கு சென்று பான் எண், பிறந்த தேதி போன்ற விவரங்களை அளித்துப் பதிவு செய்து உள்நுழைய வேண்டும். பின்னர்ச் சுயவிவர அமைவு என்ற தெரிவை தேர்வு செய்து அதில் “ஆதார் இனைப்பு” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.\nபின்னர் உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டு ஆதார் எண்ணை உள்ளிட்டால், மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் ஒன்று வரும். அதனை உள்ளிட்டு பான் – ஆதார் இணைப்பினை செய்யலாம். இணைப்பு முடிந்த பிறகு வெற்றிகரமான இணைக்கப்பட்டதாக மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான் – ஆதார் இணைப்பினை செய்து இருந்தால் தாக்கல் விவரங்களை அச்சிட்டுக் கையெழுத்திட்டு வருமான வரித் துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்பதே பான் – ஆதார் இணைப்பினை செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஆகும். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் பயன்படுத்துவதைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் இருந்தால் வங்கிகள் கடன் வாங்கும் போது பிரச்சனை வரும், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே இணைப்பினை செய்து ஒரே பான் கார்டினை பயன்படுத்துவது நல்லது.\nமுந்தைய செய்திஉலக கோப்பை கால்பந்து தொடரில் நாக் சுற்று இன்று துவங்குகின்றன\nஅடுத்த செய்தி3 மாதங்கள் தொடர்ந்து பொருள்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து\nஆதார் உதவி எண் 18003001947 மொபைலில் பதிவாக கூகுளே காரணமாம்\nவிளையாட்டுத் தனமாக ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிராதீர்கள்…\nபி.எட். மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்\nஆதார் – பான் எண் இணைப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க இன்று கடைசி நாள்\nவாட்ஸ் அப்பில் கலக்கும் பத்து கட்டளைகள்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nஉள்ளூர் செய்திகள் 21/08/2018 4:29 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-08-21T14:39:11Z", "digest": "sha1:6KWWNULXCUIXZVZP2W6QYT2XVJ6IUQGI", "length": 36588, "nlines": 774, "source_domain": "ta.wikipedia.org", "title": "கந்தக டைஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 64.066 கி மோல்−1\nஅடர்த்தி 2.6288 கிகி மீ−3\nகாடித்தன்மை எண் (pKa) 1.81\nகாரத்தன்மை எண் (pKb) 12.19\nபிசுக்குமை 0.403 cP (0 °செ)\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.62 D\nஎந்திரோப்பி So298 248.223 ஜூ கெ−1 மோல்−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகந்தக ஈராக்சைடு (Sulfur dioxide, sulphur dioxide, சல்பர் டைஆக்சைடு) என்பது SO\n2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கந்தகச் சேர்மம் ஆகும். சாதாரண நிலையில் இது காரம் எரிச்சல், மற்றும் அழுகிய மணம் கொண்ட ஒரு நச்சு வாயுவாக காணப்படுகின்றது. இதன் மும்மைப் புள்ளி 197.69 கெ, 1.67kPa ஆகும். இது இயற்கையாக எரிமலைகளில் இருந்து வெளியேறுகின்றது.\nகந்தக டைஆக்சைடு உரோமானியர்களினால் வைன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டது. வெற்று வைன் பாத்திரங்களில் எரியும் கந்தக மெழுகுவர்த்திகளை வைக்கும் போது புளிங்காடிகளின் மணம் அற்றுப் போவதாக அவர்கள் கண்டுபிடித்தனர்.[2]\n1 அமைப்பு மற்றும் பிணைப்பு\n4 எரிதல் வினைகளால் பெறும் வழிமுறைகள்\n5 ஒடுக்க வினைகளால் பெறும் வழிமுறைகள்\nகந்தக ஈராக்சைடு SO2, C2v சமச்சீர் புள்ளியில் வளைந்த ஒரு மூலக்கூறு ஆகும். இணைதிறன் பிணைப்புக் கோட்பாட்டு அணுகுமுறையில் s மற்றும் p ஆற்றல் மட்டங்கள் ஒத்ததிர்வு அடிப்படையில் இருவேறு ஒத்ததிர்வு கட்டமைப்பு பிணைப்புகளை விவரிக்கின்றன.\nகந்தக ஈராக்சைடின் இருவேறு ஒத்ததிர்வு கட்டமைப்புகள்\nகந்தக ஈராக்சைடில் உள்ள கந்தக - ஆக்சிசன் பிணைப்பு 1.5 பிணைப்பு ஒழுங்கில் அமைந்துள்ளது. இணைதிறன் பிணைப்புக் கோட்பாட்டு அணுகுமுறை d ஆற்றல் மட்டம் பிணைப்பில் ஈடுபடுகிறது என்பதை ஆதரிக்காதது[3] எளிய இந்த அணுகுமுறைக்கு வலுவூட்டுகிறது. எலக்ட்ரான் எண்ணிக்கைக் கோட்பாட்டின்படி கந்தகத்தின் ஆக்சிசனேற்ற நிலை எண் +4 ஆகவும் முறையான மின்னோட்டம் +1 ஆகவும் உள்ளது.\nஇது பூமியின் மீது வளிமண்டலத்தில் மிகச் சிறிய அடர்த்தியாக சுமார் 1 ppb (ஒரு பில்லியனுக்கு 1 பகுதி) அளவில் காணப்படுகிறது.[4][5] ஏனைய கோள்களில், இது பல்வேறு செறிவு அளவுகளில் காணப்படலாம், வெள்ளியில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் இது காணப்படுகிறது. வெள்ளியின் வளிமண்டலத்தில் மூன்றாவது அதிக அளவு வாயுவாக சுமார் 150ppm கந்தக ஈராக்சைடு உள்ளது. அங்கு, இது மேகங்களாக உறைந்தும், கோளின் வளிமண்டல இரசாயன எதிர்வினைகளில் ஒரு முக்கிய அங்கமாகவும், புவி வெப்பமடைதலிலும் பங்களிக்கிறது[6] செவ்வாய் கிரகத்தின் தொடக்ககால வெப்பமாதலுக்கு அதன் தாழ்வளி மண்டலத்தில் குறைந்த அளவு அடர்த்தியாக காணப்படுகின்ற 100 ppm,[7] கந்தக டைஆக்சைடு தொடர்பு படுத்தப்படுகிறது. வெள்ளி, செவ்வாய் போன்ற கிரகங்களில் பூமியில் காணப்படுவதைப் போன்றே எரிமலைகள் முதன்மை ஆதாரமாக உள்ளன என்று நம்பப்படுகிறது. மேலும் இவ்வாயு வியாழன் கிரக வளிமண்டலத் தாதுக்களில் சிறிதளவு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.\nகந்தக அமிலம் பெருமளவில் உற்பத்தி செய்யப் பயன்படும் வேதியல் தொடு தொகுப்பு முறையே கந்தக டைஆக்சைடு வாயு தயாரிப்பிற்கான முதன்மையான வழிமுறையாகும். 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உபயோகப்படுத்தப்பட்ட 150000 ஆயிரம் டன் கந்தக டைஆக்சைடில் 23.6 மில்லியன் டன் கந்தக டைஆக்சைடு இம்முறையில் தயாரிக்கப்பட்டதாகும். பெரும்பாலும் கந்தக டைஆக்சைடு கந்தகத்தை எரிப்பதன் மூலமாகவே தயாரிக்கப்படுகிறது. சிறிதளவு கந்தக டைஆக்சைடு இரும்பின் தாதுவான பைரட் மற்றும் பிற சல்பைடு தாதுக்களை காற்றில் வறுத்தல் மூலமாகவும் பெறப்படுகிறது.[8]\nஎரிதல் வினைகளால் பெறும் வழிமுறைகள்[தொகு]\nகந்தகம் அல்லது கந்தகத்தை உள்ளடக்கிய சேர்மங்கள் காற்றில் எரிவதால் கந்தக டைஆக்சைடு விளைபொருளாகக் கிடைக்கிறது.\nஎரிதல் வினைக்கு உதவியாக திரவமாக்கப்பட்ட கந்தகத்தை (140-150 °C) சிறிய சொட்டுகளாக அதிக பரப்பில் தெளிக்கும் துகள்களாக்கும் தெளிப்பான் முனை வழியாக தெளிக்கலாம். வெப்ப உமிழ் வினையான இவ்வினையில் சுமார் 1000-1600 °C வெப்பம் உமிழப்படுகிறது. இவ்வெப்ப ஆற்றலை நீராவி உற்பத்திக்கு பயன்படுத்தி பின்னர் அதிலிருந்து கணிசமான அளவு மின்சார ஆற்றலையும் பெறமுடியும்[8].\nஐதரசன் சல்பைடு மற்றும் கரிம கந்தக சேர்மங்களும் இவ்வாறே எரிகின்றன. உதாரணமாக,\nபைரைட்டு, இசபேலரைட்டு, சீனாபார் ஆகிய சல்பைடு வகை தாதுக்களை காற்றில் வறுக்கும்போதும் SO2 வாயு வெளிப்படுகிறது[9].\nதொடர்ச்சியான இவ்வினைச் சேர்மானங்களே அதிக அளவு கந்தக டைஆக்சைடு உற்பத்திக்கும் எரிமலை வெடிப்புக்கும் காரணாமாகின்றன. இந்நிகழ்வுகளினால அதிக SO2 வாயு வெளிப்படுகிறது.\nஒடுக்க வினைகளால் பெறும் வழிமுறைகள்[தொகு]\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kodanad-estate-watchman-murder-case-gundas-act-cancelled-on-301122.html", "date_download": "2018-08-21T14:15:53Z", "digest": "sha1:ZOV7VTPIJJJG7SYA6EJX6FYQIWWY3Y3L", "length": 10986, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடநாடு காவலாளி கொலை வழக்கில் 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து | Kodanad Estate watchman murder case: Gundas act cancelled on the 5 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொடநாடு காவலாளி கொலை வழக்கில் 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nகொடநாடு காவலாளி கொலை வழக்கில் 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகருணாநிதியின் இளம் வயது வறுமை கற்றுத்தந்த பாடங்களால் உருவான திட்டங்கள்\nஜெ. சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் ஆய்வு.. ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி\nBREAKING NEWS: சேலம்-சென்னை நடுவே புதிய ரோடு தேவையில்லை: மணல் லாரி சங்கம்\nசென்னை: கொடநாடு காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கு மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.\nஜெயலலிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் பங்களா உள்ளது. இங்கு ஜெயலலிதா கோடை காலங்களில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில் அதை அங்குள்ள பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அந்த எஸ்டேட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது அவர்களை பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் தடுக்க முயற்சித்தார். எனினும் அந்த நபர்கள் அவரை கொலை செய்து உள்ளே சென்று சில ஆவணங்கள், விலை மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அந்த கொலை மற்றும் கௌள்ளை வழக்கில் உதயம், தீபு, மனோஜ், சதீஷன், பீஜன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கடந்த ஜூன் 17-ஆ்ம தேதி அந்த 5 பேர் மீது நீலகிரி ஆட்சியர் இன்னோசன்ட் திவ்யா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து ஆட்சியரிடமும், காவல் துறை கண்காணிப்பாளரிடம் 5 பேரின் உறவினர்களும் மனு அளித்தனர். எனினும் அந்த மனுவுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து 5 பேரின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ராஜேஷ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது 5 பேரின் உறவினர்கள் அளித்த மனு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\njayalalithaa kodanad estate watchman murder case ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-oct-04/tips/123613-tips-to-parents-for-fractious-childrens.html", "date_download": "2018-08-21T14:17:53Z", "digest": "sha1:H2236YCYONO24XTN6TXQVLUTIPZDBRQJ", "length": 19841, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்! - பெற்றோருக்கு ஆலோசனைகள் | Tips to Parents for Fractious Childrens - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\nவருவேன்... டீம்ல இடம் பிடிப்பேன்\nமைக்ரோ படிப்பு... மேக்ரோ வாய்ப்பு\nஒலிம்பிக் தங்கத்துக்குப் பின்னே அக்காவின் சைக்கிளும் அம்மாவின் அலைச்சலும்\n“எதிர்மறை விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை” - இளம் எழுத்தாளர் திவ்யாஷா\nமம்மியும் நானே... டாடியும் நானே\n‘ஐ லவ் யூ தங்கச்சி'\nஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்...\nகண்ணுக்குத் தெரியாமல் ஊடுருவும் கறுப்பு ஆடுகள்\nஉங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\n - ஆயிரம் மடங்கு பலன் அளிக்கும் பெருமாள்\nஎன் டைரி - 390\nபாத்திரங்கள்... பரணுக்கு அல்ல... பயன்படுத்த\nஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்... பெண்களுக்கு அவசியம்\nபுதுமையான வீட்டு அலங்காரப் பொருள்\nபுதுசா... இளசா... அழகா... - ரிலாக்ஸ் ப்ளீஸ்\nத்ரில்லர் செல்ஃபி - உங்கள் குழந்தைகளை எச்சரியுங்கள்\nவெரைட்டியாக ருசிக்க... 30 வகை உருளைக்கிழங்கு சமையல்\n - நிறைய ருசி... நிறைய சத்து\n - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி\nஊளைச் சதை குறைக்கும் கொள்ளு\nஅடுத்த இதழ்... பத்தொன்பதாம் ஆண்டு சிறப்பிதழ்\nமெகா பரிசுப் போட்டி முடிவுகள்\n`கேஜி' முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஹோம் வொர்க் நேரத்தில் அந்தக் குட்டி மனங்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற ஆலோசனைகளைச் சொல் கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் டாக்டர் நப்பின்னை.\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suvatukal.blogspot.com/2005/04/5.html", "date_download": "2018-08-21T13:36:18Z", "digest": "sha1:VRQ67XQG24C5VD3NI4FJHJCFGTCADLRM", "length": 20717, "nlines": 107, "source_domain": "suvatukal.blogspot.com", "title": "சுவடுகள்: அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 5", "raw_content": "\nகதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்\nஅமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 5\n'ஹிப்போகிரஸி' என்ற வர்த்தை ஒரு காலத்தில் தீண்டத்தகாத வார்தையாக, அவமானக் குறியாக அறியப்பட்டது. அந்த வார்த்தையைக் கொண்டு யாரையாவது குற்றப்படுத்திப் பேசினால் பேசப்பட்ட மனிதர் அவமானப்பட்டதைப் போல் உணர்வார். ஆனால் இன்றைய அரசியல் உலகில் அந்த வார்த்தையைச் சொல்லி யாரையாவது பேசினால் அது அவரின் அரசியல் உயர்வைக் குறிப்பதைப் போல் பெருமைப் பட்டுக் கொள்ளும் அவல நிலைமையைத்தான் நாம் பார்க்கிறோம்.\nஅமேரிக்காவின் ஜார்ஜ் புஷ்ஷிலிருந்து இஸ்ரேலின் ஷரோன் வரை, ஒரு சூரியனுக்கு கீழ் இருக்கக் கூடிய எல்லா நாட்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும், ஆள்பவர்களும் ஹிப்போகிரஸிகளாகத்தான் மாறிப் போய்விட்டார்கள். வெட்கமில்லாத, கண்ணியமில்லாத அரசியல் தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வாழக்கூடிய நம்மிடத்திலும் இந்த 'ஹிப்போகிரஸி' இப்போது ஒரு பெருமைக்குரிய விஷயமாகிவிட்டதில் எந்தவித விந்தையும் இல்லை. எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணம்தான் இபோதெல்லாம் மேலோங்கிவிட்டதே தவிர்த்து செல்லுகின்ற பாதை சரியாக இருக்க வேண்டும் என்ற அறச் சிந்தனையே அற்று போய்விட்டது.\nஅப்படிப்பட்ட ஒரு ஹிப்போகிரஸி (நயவஞ்சகன்) எழுதிய 'The Case for Democracy; The Power of Freedom to Overcome Tyranny and Terror' என்ற நூலைப் படித்துவிட்டு அமேரிக்காவின் ஜார்ஜ் புஷ் கண்ணீர் விடாத குறையாக ஜனநாயகத்தின் மேல் அளவு கடந்த பிரியம் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா நாடன் ஷரன்ஸ்கி என்ற அந்த ஹிப்போகிரஸி எழுதிய நூலை அக்கு வேறு ணி வேறாக படித்து புரிந்துவிட்டு தற்போது கர்த்தருக்கு அடுத்த படியாக ஜனநாயகத்தைத்தான் தனது கடவுளாக ஏற்றுக் கொண்டு விட்டாரோ என்று நினைக்குமளவிற்கு ஜனநாயகப் பயித்தியம் பிடித்து விட்டது. அத்தோடு விடவில்லை, இந்த புத்தகத்தை 'is part of my DNA' என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார் ஜார்ஜ் புஷ் (Rupert Cornwell - The Guardian).\nஅப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று கேட்கலாம். அதில் என்ன இருக்கிறது என்பதற்கு முன்னால் அதை எழுதியவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. இந்த நாடன் ஷரன்ஸ்கி 19 வருடங்களுக்கு முன்பாக சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு யூத அரசியல் கைதி. 1986ம் வருடம் சோவியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி இந்த அரசியல் கைதி சோவியத் வெகு காலமாக கேட்டுக் கொண்டிருந்த ஒரு ரஷ்ய ஒற்றனுக்கு மாற்றாக (Prisoner Exchange) விடுதலை செய்யப்பட்ட ஒரு 'மனித உரிமைவாதி'. நாடன் ஷரன்ஸ்கி தற்போது இஸ்ரேலில் ஷரோனின் அமைச்சராக இருக்கிறார். அவருடைய புத்தகத்தில் அவர் சொல்லிய மிக முக்கியமான கருத்துக்களில் இரண்டை மட்டும் இங்கே கொடுக்க விரும்புகிறேன். காரணம் அந்த இரண்டு கருத்துக்கள்தான் அமேரிக்காவின் வெளியுறவு கொள்கையின் மிக முக்கியமான தூண்களாக தற்போது காட்டப்படுகிறது (அவரை நான் ஏன் ஹிப்போகிரஸி என்று சொல்கிறேன் என்று இந்தப் பதிவிலே இன்னொரு இடத்திலே சொல்கிறேன்) அவர் சொல்லிய கருத்தில் தலையாயது இதுதான். (1) ஒன்று இந்த உலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப் படுகிறது. ஒன்று நல்லவர்கள் கூட்டம் இன்னொன்று தீயவர்கள் கூட்டம். (இதற்கு மத்தியில் யாரும் கிடையாது, அமேரிக்காவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் இருக்கக் கூடாது. இதைத்தான் அதிபர் புஷ் அவர்கள் 'either with us or against us' என்ற புகழ் பெற்ற வார்த்தைகளை ஆப்கான் யுத்தத்தின் போது முழங்கியது. (எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்ற குழப்பமிருந்தாலும் ஏதேனும் ஒரு கூட்டத்தில் சேர்ந்துக் கொள்ள வேண்டும்).\n(2) ஜனநாயகவாதிகள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்ள மாட்டார்கள், காரணம் சுதந்திரச் சிந்தனையும் விடுதலை உணர்வும் கொண்ட மக்கள் தனது எண்ணங்களை வெளிப்படையாக தெரிவிப்பதால் கோடுங்கோல் ஆட்சியாளர்களை (சதாம் ஹ¤சைன் போன்றவர்களை) தன்னிஷ்டத்திற்கு செயல்பட அனுமதிக்க மாட்டார்கள். அதாவது மக்கள் சுதந்திரமாக செயல்படும்போது அவர்களுடைய உண்மையான விருப்பங்கள் வெளிப்படும், அந்த வெளிப்பாடுகள் கொடுங்கோல் ஆட்சி ஏற்படாமல் இருக்க வழி அமைக்கும்.\nஇப்படியெல்லாம் மக்கள் உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் குரல் கொடுக்கும் மிகப்பெரும் மனித உரிமையாளனாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு ரஷ்யாவின் சிறையில் இருக்கும் போது எழுதிய தனது சிந்தனைகளை புத்தகமாக வெளியிட்டு இஸ்ரேலில் தஞ்சம் புகுந்து அரசியலில் ஈடுபட ஆரம்பித்தவுடன் எங்கே போயிற்று இந்த மனித உரிமை முழக்கங்கள்\nஇஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை ஆரம்ப காலங்களில் எதிர்த்தவர்தான் இந்த நாடன் ஷரன்ஸ்கி. பிற்காலத்தில் அரசியலில் தனது சொந்த நலன்களை கருதி பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டார். அது மட்டுமல்ல இஸ்ரேலின் அரசு சார்ந்த நிறுவனங்கள் இவரை பிடித்து வாங்கு வாங்கு என்று அடி முதல் நுனி வரை துவட்டி எடுக்க பாலஸ்தீனர்கள் பற்றி பேசுவதையே நிறுத்திக் கொண்டார். இவர்களேல்லாம் எந்தவிதாமான ஜனநாயகவாதிகள்\nஇவரின் இஸ்ரேல் வாழ்க்கையையும் அதில் அவர் வழங்கிய நேர்முக கருத்துக்கள், பேச்சுகள், பொதுவாழ்க்கையில் அவர் செய்யும் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சேகரித்து வரும் டாக்டர் இஸ்ரேல் ஷகாங் என்பவர் (இவர் சிறுவராக இருந்தபோது ஒரு காலத்தில் நாஜிக்களின் முகாம்களில் வதைக்கப் பட்டவர். இவர் founder of Israeli League for Civil and Human Rights) சொன்னதை நினைவு கூற விரும்புகிறேன். 'மனித உரிமைகளை இனத்திற்கும் நாட்டிற்கும் தகுந்தார்போல் நிர்ணயிக்கக் கூடிய இவரின் (நாடன் ஷரன்ஸ்கி) இந்த பாங்கு இவரின் முந்தைய மனித உரிமை முழக்கங்களை சந்தேகிக்க வைக்கிறது'. (Dr. James Zogby, Arab News, April 4, 05)\nஅமேரிக்காவின் NBC தொலைக்காட்சி நிறுவனத்தில் டாக்டர் ஜேம்ஸ் ஜொகபியும், நாடன் ஷரன்ஸ்கியும் ஒருமுறை சந்தித்துக் கொண்ட போது ஜேம்ஸ் இவரின் தற்போதைய நிலைபாட்டைப் பற்றி கேட்டபோது வார்த்தைகளை மென்று முழுங்கி கடைசியாக ஜெம்ஸிற்கு 'Palestine threat' பற்றி சரியாக புரியவில்லை என்று மழுப்பிவிட்டார் (Arab News April 4, 05). தொடர்ந்து ஜேம்ஸ் இது விஷயமாக பேசியபோது தலையை வேறு எங்கோ திருப்பிக் கொண்டு பதிலளிக்கவும் மறுத்து விட்டார்.\nஒரு யூதன் எங்கேனும் பாதிக்கப்பட்டால் அது மனித உரிமை மீறல்கள், அதே நேரம் ஒரு முஸ்லீம் பாதிக்கப்பட்டால் அதைக் கண்டு கொள்ளக் கூடாது - இதுதான் இந்த ஹிப்போகிரஸி நாடன் ஷரன்ஸ்கியின் மனித உரிமை சம்பந்தப்பட்ட கொள்கைகள். ஏன் இப்படி அதிகாரம் வேண்டும், அரசியலில் முன்னேற வேண்டும். தான் ஒரு காலத்தில் சொன்ன தத்துவங்களையும், கொள்கைகளையும் தானே தின்று முழுங்கலாம், தவறில்லை, ஆனால் அரசியல் படிக்கட்டுகளில் முன்னேறியாக வேண்டும். இதற்குப் பெயர்தான் நயவஞ்சகம். இந்த நயவஞ்சகன் எழுதிய நூலை உயர்வாக சொல்லிக் கொண்டிருக்கும் இன்னொரு நயவஞ்சகன் ஜார்ஜ் புஷ். தான் சிறையில் வாடிய போது எழுந்த இந்த சுதந்திர சிந்தனைகள் விடுதலையானவுடன் வெறும் புத்தகத்தில் எழுதி விற்பதற்குத்தான் பயன்படும் என்பதை சொல்லாமல் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார் இந்த நாடன் ஷரன்ஸ்கி. 'Tyranny and Terror' என்பதை தனது சிறைக்காலங்களில் அனுபவித்த இந்த மேதை தினம் தினம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பாலஸ்தீனர்களைப்பற்றி கவலைப்படாத இந்த மனிதரை நயவஞ்சகன் (ஹிப்போகிரஸி) என்று சொல்வதில் எந்த தவறும் கிடையாது.\nஒரு சாதாரண மனிதன் எழுதிய இந்த புத்தகம் அதிபர் புஷ்ஷின் சிந்தனையை இவ்வளவு அதிகமாக கவர்ந்திருக்கிறதென்றால் என்ன காரணம் ஏன் இப்படி ஜனநாயகத்தைப் பற்றி அதிபர் புஷ்ஷைவிட ஷரன்ஸ்கியின் ஜனநாயக விளக்கம் சுமார் 200 வருடகால அமேரிக்கா சுதந்திர விரும்பிகளுக்கு புதுமையாக இருக்க வேண்டும்\nஒரே வாக்கியத்தில் சொல்லி விடாலாம். 'உலகை ஆள்வது அமேரிக்கா.. அமேரிக்காவை ஆள்வது இஸ்ரேல்..' அமேரிக்கவின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளும், செயல்களும் எப்படி ஜயனோசியக் கொள்கைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் அமேரிக்காவின் மூன்றாவது லட்சியமான அரபு நாடுகளை இஸ்ரேலுடைய ஆதிக்கத்தின் கொண்டுவரும் திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.\nஇஸ்ரேலிய முதலாளிகளின், அரசியல் மாஸ்டர்களின் பிடிக்குள் இருக்கும் அமேரிக்கா இஸ்ரேலுக்காக, குறிப்பாக ஜயனோசியக் கூட்டங்களுக்குக்காக பணி செய்ய வேண்டிய நிர்பந்தமும் அவர்களின் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் தற்போது தலையாய கடமையாக இருக்கிறது.\nஅமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் (முடிவு)\nஅமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 5\nஅரசியல் இஸ்லாம் - ஆன்மீக இஸ்லாம்\nஅமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 4\nஅமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilscreen.com/tag/bharath/", "date_download": "2018-08-21T14:14:57Z", "digest": "sha1:M75DACNFIWOPCIL5BDYUYL6ZJEZRDXF2", "length": 2778, "nlines": 55, "source_domain": "tamilscreen.com", "title": "bharath Archives - Tamilscreen", "raw_content": "\nமுதன் முதலாக காக்கி உடை அணியும் பரத்\nலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர்...\nகடுகு படம் சூர்யாவின் கைக்கு போனது எப்படி\nவிஜய்மில்டன் இயக்கும் கடுகு திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை வித்தியாசமாக நடத்தி அசத்திவிட்டனர். கடுகு படம் எளியவனின் கதை. அதை உணர்த்துகிறவகையில், தங்களது சேவைகள்...\nஎன்னோடு விளையாடு – Teaser\nவிஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/6550/", "date_download": "2018-08-21T14:33:14Z", "digest": "sha1:D4PPRJKL7KJZJW44FFZDE7SPWIXBL464", "length": 7960, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடிக்கு ஆதரவாக தொலைபேசியில் பிரசாரம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nஅமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடிக்கு ஆதரவாக தொலைபேசியில் பிரசாரம்\nஅமெரிக்க வாழ் இந்தியர்கள் பாஜக.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடிக்கு ஆதரவாக தொலைபேசியிலும் நேரிலும் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து அமெரிக்கா வாழ் பாஜக.வெளிநாட்டு நண்பர்கள்’ அமைப்பின் தலைவர் சந்திர காந்த் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமக்களவை தேர்தலில் பாஜக.வின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திரமோடிக்கு தொலை பேசி மூலம் ஆதரவுதிரட்ட முடிவு செய்துள்ளோம். இதன் முலம், ஒவ்வோர் உறுப்பினரும் தங்கள் உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் குறைந்த பட்சம் 200 பேரிடமாவது தொலைபேசி மூலம் ஆதரவுதிரட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.\nமேலும், அறுதிபெரும்பான்மை பெறுவதற்கான 272 தொகுதிகளுக்கும் குறையாமல் பாஜக. வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எங்கள் அமைப்பின் உறுப்பினர்களில் பலர் நேரடியாக இந்தியாவுக்குவந்து பிரசாரம் மேற்கொள்ளவும் தயாராக உள்ளார்கள் ” என்றார்.\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nஅமெரிக்க சுற்றுப் பயணத்திற்கு பிறகே, அடுத்த கட்ட பிரசாரம்\nபாஜக. பிரசாரத்தை மேலும் மெரு கூட்டும் வகையில்…\nபாஜக.,விற்கு ஆதரவாக ராஷ்ட்ரிய முஸ்லிம்மாஞ் மற்றும்…\nபிரதமர் மோடி பீகாரில் சூறாவளி பிரசாரம்\nமோடிக்கு வரவேற்பு அளிக்க 45,000 பேர் முன்பதிவு\nதொலை பேசி, நரேந்திர மோடி\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-21T13:52:01Z", "digest": "sha1:LVGGOLPZCQMASXZ6WCAV2IZ5EXY2MEIJ", "length": 8136, "nlines": 79, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கூரைத்தோட்டம் | பசுமைகுடில்", "raw_content": "\nதமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களில் ‘கூரைத்தோட்டம்’ எனும் திட்டத்தை, முதன்முறையாக கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி அதன்மூலம், மொட்டை மாடியில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.\nகேரட், பீன்ஸ், முள்ளங்கி, கத்திரி, மிளகாய், பட்டாணி, வெண்டை, புடல், பாகல், பீர்க்கன், சுரை, வெள்ளரி, அவரை, பீட்ரூட், வெங்காயம், கொத்தவரை, முருங்கை போன்ற காய்கள்; வாழை, மா, சப்போட்டா, கொய்யா ஆகிய பழங்கள்; மல்லிகை, ஜாதிமல்லி, செண்பகப் பூ, சாமந்திப் பூ, சம்பங்கி, அடுக்குமல்லி, ஆகிய பூக்கள்; அகத்திக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, சிறுகீரை, செங்கீரை, வெந்தயக்கீரை, கரி¢சலாங்கண்ணிக்கீரை உள்ளிட்ட பல தாவரங்களை இங்கு வளர்க்கிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மூலமாக இது பராமரிக்கப் படுகிறது.\n”மாடித் தோட்டத்தில் 7 ஆயிரத்து 200 சதுர அடியில் 720 கூடைகள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு கூடைகளிலும் ஒவ்வொரு விதமான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. சாணம், மண், தேங்காய்மஞ்சு (தேங்காய் நார்க்கழிவு) ஆகியவற்றைப் பயன்படுத்தி, தேவையான இயற்கை உரங்களைத் தயாரித்துக் கொள்கிறோம். ‘எங்களுக்கும் இதுபோல கூரைத்தோட்டம் அமைத்துக் கொடுங்கள்’ என பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். இதன்மூலம் எங்களுக்கு நல்லதொரு தொழில்வாய்ப்பும், வருமானத்துக்கான வழியும் கிடைத்துள்ளது” என்கிறார்கள், மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள்.\nசூலூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பாலசுந்தரம், ”சில மாதங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் போயிருந்தபோது, கூரைத்தோட்டம் அமைப்பது பற்றி ஆலோசனை நடந்து கொண்டிருந்தது. எங்கள் அலுவலகம், தற்போதுதான் கட்டப்பட்டது என்பதால், அதிலேயே செயல்படுத்துமாறு கோரி¢க்கை வைத்தோம். அதனால்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.\nவிளைவிக்கப்படும் பொருட்களை, இப்பகுதியில் உள்ள 94 சத்துணவு மையங்களுக்கு விற்பனை செய்கிறோம். விரைவில் அலுவலக வளாகத்திலேயே கடை அமைத்து, பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய இருக்கிறோம். இதன் மூலம், ஒவ்வொருவரின் வீட்டிலும் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் எங்கள் திட்டம்” என்கிறார்.\nதொடர்புக்கு, பாலசுந்தரம், செல்போன்: 94433-50350\nPrevious Post:மாடித்தோட்டம் – கழிவுப்பொருட்களில் காய்கறிச்செடிகள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/06/26/namakkul.html", "date_download": "2018-08-21T14:11:11Z", "digest": "sha1:26LBFCI3YKWDRCWPEMNW3UD65KD74IPT", "length": 19485, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Responses from Viewers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\n~~யூ டியூபை~~ கலக்கும் லாலுவின் ~~இந்திலீஷ்~~\nஇந்தத் தமிழ் இணையம் குறித்து வாசகர்கள் அனுப்பும் ஈமெயில்கள் இங்கு இடம் பெறும். உங்கள் ஈமெயில்விலாசத்தை நாங்கள் குறிப்பிடுவதில்லை. எனவே, உங்களின் தபால் முகவரியை அல்லது ஊர்/ நாட்டின்பெயரையாவது நிச்சயம் குறிப்பிடவும். இனி கடிதங்கள்...\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> -மு-த-லில் -இண்-டி-யா இன்--போ-வுக்-கு என-து --பா-ராட்-டு-க-ளைத் தெரி-வி-த்-துக் கொள்-கி--ற-ன். நான் உங்-க--ள-து செய்-தித்தளத்-தை அடி-க்-க-டி பார்க்-கி-றேன். செய்-தி-க-ளை உட-னுக்-கு-டன் வழங்-கி வ-ரு-கி-றீர்-கள்.\nஞிணிடூணிணூ=\"ஞடூதஞு\">\"இப்-ப-டி-யும் ஒ-ரு வ-ளர்ப்-புத் தாய்\" செய்-தி-யை-யும் -ப-டித்-தேன். அந்-தப் பெண் மன்-னிக்-க-ப்-ப-ட வேண்-டி-ய-வர் என்-றே--க---ரு-து-கி-றேன். அவ---ர உட-னே வி-டு-விக்-க-வும் வேண்-டும். ஏனெ--னில், கு-ழ-ந்-தை-க-ளை -அவர் மிக --நல்-லமு-றை-யி--ல-யே வளர்த்-து வ-ந்தார் என்-ப-து உ-று-தி-யா-கி-ற-து.\nமே-லும் மற்-ற கு-ழந்-தை-க--ள-யும் அவர் தன-து -கு-ழந்-தைக--ள் போல-வே பா-வித்-து -க-வ-னித்-து வந்-துள்-ளார். இத-னால்தான் அனை-வ--ரை-யும் நன்-றா-க படிக்-கு--மா-று வற்--பு-றுத்-தி-யுள்-ளார். ஆனால், மிகக் க-டு-மை-யா-க நடந்-து கொள்-வ-துஎன்-ப-து அவ-ர-து பண்-பு. இத-னால் தான் அக் கு-ழந்---த-யை அவர் துன்-பு-றுத்-தி-யுள்-ளார்.\nஅதை-யும் அவர் ஒ-ரு நல்-லெண்-ணத்-து-டன் தான் செய்-துள்-ளா-ர். ஆனால், இ--தில் அந்-தக் கு-ழந்-தை இறந்-து போன-துஒ-ரு -வி-பத்-து தான். வேண்-டு--மென்-றே அவர் இ-தைச் செய்-ய-வில்-லை. அந்-தத் தாய் வி--டு-விக்-கப்-ப-ட வேண்-டும்.\nநான் தங்களது தமிழ் இண்-டி-யா இன்ஃபோ.காம் செய்தித் தளத்தைத் தினமும் தவறாமல் படித்து வருகிறேன். தமிழில் இத்தகைய முழுமையான தளத்தைப் பார்ப்ப-தில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. தினமும் புதிய செய்திகளைத் தவறாமல் தருகிறீர்கள். உங்கள் தளத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றி தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும்.\nஉங்கள் தமிழ் எடிசன் மிக அற்புதமாக உள்ளது. சுகி. சிவம், கி.ராஜநாராயணன் ஆகியோரின் கட்டுரைகள் அருமை. நாள் எல்லாம்கிரிக்கெட்டையும் அரசியலையும் படித்துக் கொண்டிருப்பதைவிட இது போன்ற விவரமாக விஷயங்களை படிப்பதையே விரும்புகிறேன்.உங்கள் நல்ல பணி தொடரட்டும்.\nஇந்தியா இன்ஃபோ.காம் தமிழ் செய்தித் தளம் மிகவும் சிறப்பாக உள்ளது குறித்து நான் மிகவும்மகிழ்ச்சியடைகிறேன்.\nதமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் இன்னும் எங்களுக்குப் பயனளிக்கும்.\nஇந்தியா இன்ஃபோவின் தமிழ் செய்தித் தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும்செய்திகளை இன்னும் அதிகமாக உடனுக்குடன் நீங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.\nஅரசியல், விளையாட்டு, அறிவியல், தத்துவம், சினிமா என்று பல்வேறு பாகங்களாகப் பிரித்து அதிகச் செய்திகளைவிரிவாகக் கொடுத்தால் நல்லது. மேலும் அந்தந்தத் துறையில் பிரபலமாய் விளங்கும் வல்லுநர்களின் பேட்டிகளைஅளித்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதமிழில் மிக அருமையான செய்தித் தளம். தமிழகத்தை கண் முன் நிறுத்துகிறீர்கள்.\nகீதையின் பாதையில் தொடரில் சுகி சிவத்தின் எழுத்து நடையில் சொக்குகிறோம்.\nதமிழர்கள் அனைவருக்கும் முதலில் எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மதுரையில் இருக்கும்எனது குடும்பத்தினருக்கும் இச் செய்தி மூலம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன் பெயர் மெய்யப்பன். மதுரை சொந்த ஊர். தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 1995-ல் மெக்கானிக்கல்என்ஜீனியரிங் முடித்தேன்.\n20 நாட்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன். நான் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து மேல்பயிற்சிக்காக இங்கு வந்துள்ளேன். செய்தித் தாள்கள் படிக்கும் பழக்கம் உள்ள நான் இப்போது தமிழ்ச்செய்திகளுக்கு, இன்டியாஇன்போ.காம் இன்டர்நெட் தளத்தின் தமிழ்ப் பதிப்பைத்தான் நாடுகிறேன்.\nதமிழ் இன்டியாஇன்போ.காமில் உள்ள தமிழ்ப் பத்திரிகைகள் இணைப்பு எதையும் விடுவதில்லை.இன்டியோஇன்போ.காம் மூலம் தமிழகச் செய்திகளைத் தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nதொடர்ந்து இந்தப் பணியை செய்யுங்கள். இதன் மூலம் தமிழகத்திலிருந்து வெளியே வந்து வெளிநாடுகளில்வசித்து வரும் என்னைப் போன்ற தமிழர்களுக்கு, தாய் நாட்டில்தான் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படச்செய்கிறீர்கள்.\nஇன்டியாஇன்போ.காம் தமிழ் பக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சுகி.சிவம் மற்றும் இறையன்புவின்கட்டுரைகள் அருமை. இவற்றை அடிக்கடி மாற்றினால் நன்றாக இருக்கும். முடிந்தால், பிற தமிழ்இணையங்களுக்கும் இணைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.\nஇது மிக பயனுள்ள தளம். முக்கியம் செய்திகள், தகவல்கள் அனைத்தும் தமிழிலேயே வருவதுதான் மிக அருமை.ஆனால் பழைய செய்திகள் நிறைய இருக்கின்றன. அடிக்கடி மாற்றினால் நல்லது.\nஇன்டியோஇன்போ.காம் தமிழ்த் தளத்தின் ரெகுலர் வாசகன் நான். தமிழகத்திற்கு வெளியே இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எனது மாநிலம் குறித்து உடனுக்குடன் தகவல்கள் தமிழில்கிடைப்பது சந்தோஷமாகவும் இருக்கிறது.\nதமிழ்ச் செய்திகளைத் தரும் தமிழ் இந்தியா இன்ஃபோ.காம் வெப் தளம் என்னை மிகவும் பரவசப்படுத்திவிட்டது. தமிழகச் செய்திகளை அறிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், சில செய்திகளில் எழுத்துப் பிழைகள். திருத்திக் கொள்ளுங்கள்.\nதமிழ் இந்தியா இன்ஃபோ.காம் வெப் தளத்தில் தமிழ்ச் செய்திகளைப் படிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் நிறைய செய்திகளைத் தாருங்கள்\nநீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம். கருத்துக்களை ஆங்கிலத்திலேயேஅனுப்பலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2018-08-21T13:41:19Z", "digest": "sha1:H5XRA4QYXSGKHPUVOTOCLGW3PZVCBNPO", "length": 10611, "nlines": 171, "source_domain": "selvakumaran.de", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t கொஞ்ச நேரம் மாதவி\t 187\n2\t சில பேரின் சில பக்கங்கள் சந்திரவதனா\t 1339\n3\t திருமணமாவது நீறு செட்டியூர் சசி\t 1788\n4\t அவளும் நானும் 44 மாதவி\t 1666\n5\t ஏழாவது சொர்க்கம் - 10 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1516\n6\t ஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1674\n7\t ஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1726\n8\t ஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1572\n9\t ஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1557\n10\t ஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1599\n11\t ஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1580\n12\t ஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1785\n13\t ஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்)\t 1699\n14\t ஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 1831\n15\t ஜடாயு ஜெயரூபன் (மைக்கேல்)\t 2616\n16\t ஓநாய்க்கூட்டம் ஜெயரூபன் (மைக்கேல்)\t 1670\n17\t அகதி மண் ஜெயரூபன் (மைக்கேல்) 1760\n18\t மகாத்மாவின் பொம்மைகள் ஜெயரூபன் (மைக்கேல்) 1600\n19\t உயிர் விளையாட்டு ஜெயரூபன் (மைக்கேல்) 1647\n20\t வழித்துணைவன் ஜெயரூபன் (மைக்கேல்) 1522\n21\t இருதரக் காதல் மாதவி\t 2023\n22\t அரண் ராபியா குமாரன்\t 1978\n23\t சுதர்சினி தமிழினி ஜெயக்குமாரன் 2440\n24\t வைகறைக்கனவு தமிழினி ஜெயக்குமாரன் 2485\n25\t மழைக்கால இரவு தமிழினி ஜெயக்குமாரன்\t 2468\n26\t வெள்ளிப்பாதசரம் இலங்கையர்கோன் 3680\n27\t அவளுக்கு ஒரு கடிதம் குரு அரவிந்தன் 2986\n28\t காதல் என்பது... குரு அரவிந்தன்\t 3040\n29\t உறவுகள் தொடர்கதை குரு அரவிந்தன்\t 3082\n30\t குழந்தைக்கு ஜுரம் தி. ஜானகிராமன்\t 2962\n31\t நம்பிக்கை இன்னும் சாகவில்லை..\n32\t புத்திரபாக்கியமும் புரிந்துணர்வும் பசுந்திரா\t 3382\n33\t என் கதாநாயகி ஆட வேண்டும் தெ. நித்தியகீர்த்தி\t 3797\n34\t சொந்தக்காரன் பசுந்திரா 3463\n35\t மான பங்கம் பசுந்திரா\t 3639\n36\t காதலான ஆழம் பசுந்திரா\t 3204\n37\t ஆழ நட்ட வாழை பசுந்திரா\t 3224\n38\t ஈருடல் ஓருயிர் பசுந்திரா\t 3160\n40\t ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது.... Athanas Jesurasa 3364\n42\t மீளவிழியில் மிதந்த கவிதை..\n44\t பேய் (குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்புச் சிறுகதை) சந்திரவதனா\t 3987\n45\t பனங்கொட்டை பொறுக்கி குரு அரவிந்தன்\t 4623\n46\t கனகலிங்கம் சுருட்டு குரு அரவிந்தன்\t 4467\n47\t ஆலமரம் தாளையடி சபாரத்தினம்\t 8960\n48\t பழையதும் புதியதும் அ.செ.முருகானந்தன்\t 2116\n49\t கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா..\n51\t சிவா நிர்மலன்\t 5811\n52\t இழப்பு சல்மா\t 5221\n53\t நூல் ஏணி ஆர். நீலா\t 5302\n54\t விடுபடல் சு. தர்ம மகாராஜன்\t 4946\n55\t புதிய மனுசி ஆதிலட்சுமி சிவகுமார் 5332\n56\t தேங்காய்ச் சொட்டு ந.மயூரரூபன்\t 4984\n57\t அம்மாவுக்குத் தெரிந்தது சந்திரவதனா 6778\n58\t வேஷங்கள் சந்திரவதனா\t 5093\n59\t உபதேசம் சந்திரவதனா\t 4393\n60\t விவாகரத்து சந்திரவதனா\t 4862\n61\t பயணம் சந்திரவதனா 4427\n62\t கலை வளர்க்கும் பூனைகள் சந்திரவதனா\t 107\n63\t தீர்க்கதரிசனம் சந்திரவதனா 4651\n64\t சொல்லிச் சென்றவள் சந்திரவதனா 4642\n65\t பொட்டுகிளாஸ் சந்திரவதனா\t 3839\n66\t முரண்களும் முடிவுகளும் சந்திரவதனா 4714\n68\t கணேஸ்மாமா சந்திரவதனா\t 4550\n70\t கல்லட்டியல் சந்திரவதனா\t 4200\n71\t மரணங்கள் முடிவல்ல சந்திரவதனா\t 4785\n72\t சங்கிலித் துண்டங்கள் சந்திரவதனா\t 4356\n73\t பதியப்படாத பதிவுகள் சந்திரவதனா\t 4585\n74\t குண்டுமணி மாலை சந்திரவதனா\t 4624\n75\t சுமை தாளாத சோகங்கள்\n76\t விலங்குடைப்போம் சந்திரவதனா\t 4648\n77\t விழிப்பு சந்திரவதனா 4926\n78\t பால்யம் சந்திரா இரவீந்திரன்\t 5465\n80\t முறியாத பனை சந்திரா இரவீந்திரன்\t 5368\n81\t சிவப்புப் பொறிகள் சந்திரா இரவீந்திரன்\t 3665\n82\t சில நேரங்களில் சில நியதிகள் சந்திரா இரவீந்திரன்\t 4923\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/07/2015-2016_8.html", "date_download": "2018-08-21T14:33:48Z", "digest": "sha1:EUSGNU7OW6B3GL6A3PXHGQSCZUIMTKGL", "length": 15553, "nlines": 166, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்\nஅவிட்டம் 3,4 பாதங்கள்,சதயம்,பூரட்டாதி,1,2,3 பாதங்கள் வரையில் உள்ள கும்ப ராசி நண்பர்களே..நீங்கள் எப்போதும் எதார்த்தமாய் பேசுவதாக நினைத்துக்கொண்டு உண்மைகளை அப்படியே போட்டுடைக்கும் ரகம்..எல்லாமெ பாயிண்ட், பாயிண்டாக பேசுவீர்கள்..ஆன்மீக விசயத்தில் கரைத்து குடித்தவர் போல் பிரசங்கம் செய்வீர்கள்...பைனான்ஸ்,ஷேர் மார்க்கெட் என உங்களுக்கு தெரியாத விசயமே இல்லை என்பதுபோல எல்லா விசயத்திலும் டச் செய்து பேசுவதில் வல்லவர்...கும்பத்தான் இல்லாமல் கும்பாபிஷேகம் இல்லை எனும் அளவு கோயில் காரியங்களிலும் ,பொது தொண்டிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள்..ஆனால் உங்களை பிறர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதோடு முடிந்துவிடுகிறது உங்களுக்கு ஆதாயம் குறைவுதான்...திறமை இருக்கிறது ஆனால் அது பிறருக்குதான் பயன்படுகிறது...தனக்கு பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை...\nயாரிடமும் அளவோடு பேசுங்கள்..லூஸ்டாக் உங்கள் பலவீனம்...கடந்த வருடம் இதனால் பல அவமானம்,இழப்பு,அலைச்சல்களையும்,மருத்துவ செலவுகளையும் சந்தித்திருப்பீர்கள்..இதனால் சிலர் கடும் கடன் நெருக்கடியிலும் இருப்பீர்கள்...சிலர் சொத்துக்கள் விற்கும் நிலையும்,சிலர் வம்பு,வழக்கை சந்தித்த நிலையும் உண்டாகி இருக்கும்..இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்த கதைதான் நடந்திருக்கும்...\nவருகிற 14.7.2015 முதல் உங்கள் ராசிக்கு குருபகவான் 7ஆம் இடத்துக்கு மாறுகிறார்..குருபலம் தொட்ங்க இருக்கிறது..இனி இந்த பாதிப்புகள் எல்லாமே விலகும்..உங்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்..பகை விலகும்..வருமானம் அதிகரிக்கும்...சப்தம ஸ்தானத்துக்கு குருபகவான் வருவது ராஜயோகத்தை கொடுக்கும்...புகழ்,செல்வம்,செல்வாக்கு வசதிகள் ஏற்பட்டு மகத்தான வாழ்வு உண்டாகும்..கடன் தீரும்...உத்தியோகத்தில் இருப்பவருக்கு விரும்பியபடி பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்...புதிய இடம்,வீடு,வாகனம் வாங்குவீர்கள்..வீடு கட்டும் யோகமும் ,நகைகள்,சொத்துக்கள் வாங்கும் நேரமும் நெருங்கியிருக்கிறது..வருமானம் அதிகமாகும்போது வசதி வாய்ப்புகள் அதிகரிக்கத்தானே செய்யும்.\n10ல் சனி வந்ததிலிருந்து வியாபாரத்துக்கு ,தொழிலுக்கு ,வேலைக்கு நல்ல வய்ப்புகள் தேடி வந்துவிட்டது..ஒரு சிலருக்கு வந்து கொண்டிருக்கிறது..குருவின் பார்வை 11 ஆம் இடமாகிய லாபஸ்தானத்தில் பதிவது மிகுந்த யோகம்..அது குருவின் வீடாக இருப்பதால் சொந்த வீட்டை பார்க்கும் குரு இரட்டிப்பான லாபத்தையே கொடுப்பார்..பிள்ளைகள் உயர்கல்வியில் சேர்வர்...தந்தைக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும்.....உடல்நிலை பாதிப்பில் இருந்தவர்கள் மீள்வார்கள்....நல்ல ஆரோக்கியம் உண்டாகும்...\n9.5.2016 முதல் 10.8.2016 வரையிலான மூன்று மாத காலங்கள் குரு வக்ரகதியில் இயங்குவதால் ஆறாமிடத்தின் பலன்களை கொடுக்க ஆரம்பித்து விடும் நல்ல பலன்கள் நடக்காது இக்காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...\nபரிகாரம்;திருச்செந்தூர் அல்லது திருப்பதி சென்று ரொம்ப நாள் ஆகியிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்...\nஸ்ரீதனவசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது.. ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nஎல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம...\nஜோதிடம் சூட்சுமங்கள் -1 astrology tricks\nஇந்த வார ராசிபலன் 13.7.2015\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன்கள் 2015-2016 மகரம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamalhassan-launches-his-app-maiyamwhistle-people-on-his-birthday-301008.html", "date_download": "2018-08-21T14:17:12Z", "digest": "sha1:UA5JW5TX7GJRHZ5HNC5MYXSRMUGAPPRJ", "length": 12101, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழலுக்கு எதிராக விசிலடித்த கமல்- #kh #maiamwhistle | Kamalhassan Launches His app MaiyamWhistle for people on his Birthday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஊழலுக்கு எதிராக விசிலடித்த கமல்- #kh #maiamwhistle\nஊழலுக்கு எதிராக விசிலடித்த கமல்- #kh #maiamwhistle\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nபோதைல பேசாதீங்க சார்.. கமல் பற்றி மதுகுடிப்போர் சங்கம் மட்டமான போஸ்டர்\nஅஸ்திவாரத்தை ஆரம்பித்து விட்டேன்... கட்சி பெயரை அறிவிக்க இது நேரமில்லை- கமல் #kh #maiamwhistle\nதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் குதிக்கிறார் கமல்\nசென்னை : விசில் தான் பயங்கரமான ஆயுதம் அதை வைத்து கொள்ளையர்களைக் காட்டி கொடுக்க முடியும் என்று 'மையம் விசில்' செயலி வெளியிட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசினார்.\nதனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை ஆவடியில் மருத்துவமுகாமைத் துவக்கி வைத்தார் நடிகர் கமலஹாசன். மழையின் காரணமாக வெள்ளத்தின் காரணமாக பள்ளிக்கரணை மழை பாதிப்பு குறித்து மேற்கொள்ள வேண்டி இருந்த பயணம் ரத்தானது.\nஇதனையடுத்து சென்னை தி.நகரில் நடந்த மைய்யம் செயலி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் கமலஹாசன். தனது அரசியல் பயணத்திற்கு உறுதுணையாகவும், தன்னையும் மக்களையும் இணைக்கும் ஒரு தளமே இந்த செயலி என்று குறிப்பிட்டார்.\nஇந்த விழாவில் பேசிய கமல், உலகம் முழுவதும் அரசு அதிகார வர்க்கங்களின் தவறுகளை வெளிக்கொணருபவர்களை விசில் ப்ளோயர் என்று அழைப்பார்கள். அவர்கள் தான் மக்கள்விரோத அரசுகளுக்கு சிம்மசொப்பனாமாய் விளங்குபவரகள். தமிழகத்தில் இருந்த விசில் ப்ளோயர்களின் குறைந்துவிட்டார்களோ என்று தோன்றியதாலே தான்\nநான் இந்தப் பணிக்கு வந்து இருக்கிறேன் உங்களையும் அழைத்து வரவே இந்த செயலி என்று குறிப்பிட்டார்.\nநமது குரலை இதுவரை கேட்காமல் இருந்தவர்கள், உதாசீனப்படுத்தியவர்கள் இப்போது ஒட்டுமொத்தமாக ஒலிக்கும் நமது குரலை கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இன்னும் இந்தக்குரலை மக்களிடம் இருந்து அதிகார வர்க்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த செயலி. ஜனவரியில் முழுமையான பயன்பாட்டிற்கு\nவரவுள்ளது இந்த செயலி என்று தெரிவித்தார்.\nஉலகில் விசிலும் ஒரு பயங்கர ஆயுதம் தான். ரயிலை கிளப்புவதில் இருந்து, திருடர்களை பிடிக்க உதவுவது வரை பல வகையில் விசில் பங்கு வகிக்கிறது. ஒரு எச்சரிக்கை மணி தான் விசில். போர் முரசு போன்றவை எப்படி அடையாளமாக\nஇருக்கிறதோ அதுபோல இந்த விசில் தான் நமக்கு அடையாளம். இதன் மூலம் தன் பணி தவறுபவர்களை மக்கள் வெளிக்கொண்டுவர முடியும். அதுபோல என் தவறையும் நீங்கள் சுட்டிக் காட்ட முடியும். அதற்காகவே இதற்கு 'மையம் விசில்' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nதற்போது பீட்டா சோதனை முடிந்து இருக்கிறது. இன்னும் சில சேவைகளையும், வசதிகளையும் அதில் இணைக்க வேண்டி இருக்கிறது. விரைவில் அந்த செயலி வெளியிடப்படும். யார் வேண்டுமானாலும் விசிலடிக்கலாம். இந்த செயலி மக்களுக்கும் எனக்குமான ஒரு பாலமாக செயல்படும் என்று கூறினார் கமலஹாசன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/40167/kaththisandai-audio-launch-photos", "date_download": "2018-08-21T14:05:13Z", "digest": "sha1:LYNVT2NJU4TQUUKBZNNCR7Y3V4HFN5E7", "length": 4329, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கத்திச்சண்டை இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகத்திச்சண்டை இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமாவீரன் கிட்டு இசை வெளியீடு - புகைப்படங்கள்\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்திய திரைத்துறையினர் - புகைப்படங்கள்\nவிஷ்ணுவிஷாலின் ‘விஷ்ணு விஷால் ஸ்டியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படத்தின் படப்பிடிப்பு இன்று...\nஆயுதபூஜை விடுமுறைக்கு விஷாலின் ‘சண்டக்கோழி-2’\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் முதலானோர் நடிக்கும்...\nஒரே இடத்தில் 2 படங்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் முதலானோர் நடித்து வரும் படம்...\nநடிகர் விஷ்ணு விஷால் புகைப்படங்கள்\nபருல் யாதவ் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்\nகனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\nஆட்சி பூச்சி வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilagamtimes.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-21T14:39:40Z", "digest": "sha1:UYWVHLXHIZ2U3SEMN4TACLJFHLDMBQAM", "length": 32881, "nlines": 392, "source_domain": "tamilagamtimes.com", "title": "வெஜ் மற்றும் நான் வெஜ் குழம்பு | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nவெஜ் மற்றும் நான் வெஜ் குழம்பு\nகறிவேப்பிலை – 2 கப்\nபுளி – பெரிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nகடுகு – அரை டீஸ்பூன்\nவெந்தயம் – அரை டீஸ்பூன்\nநல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 8 (இரண்டாக உடைத்து போடவும்)\nகடலைப்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்\nதுவரம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்\nசீரகம் – அரை டீஸ்பூன்\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nவாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, புளிக்கரைசல் ஊற்றி உப்புகளோடு, பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இதில் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன்பு கறிவேப்பிலைப் பொடி தூவி, இறக்கி மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்துப் பரிமாறவும். இந்தக் குழம்பு தொக்கு பதத்தில் இருக்கும். எனவே, அளவோடுப் பரிமாறவும்.\nபாகற்காய் – கால் கிலோ\nசின்ன வெங்காயம் – 50 கிராம்\nதக்காளி – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)\nபூண்டு – 10 பல் (முழுவதுமாகப் போடவும்)\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nதேங்காய் – அரை மூடி (அரைத்து வைக்கவும்)\nஉப்பு – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்\nசீரகம் – அரை டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 3\nஎண்ணெய் – தேவையான அளவு\nபச்சை வேர்க்கடலை – 100 கிராம்\nபுளி – சின்ன நெல்லிக்காய் அளவு\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதில் முழு வெங்காயம், பூண்டு சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். வேர்க்கடலையை இத்துடன் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். பாதி வேக்காட்டில் பாகற்காயைச் சேர்த்து வேக விட்டு, புளிக்கரைசல் ஊற்றி பச்சை வாசனை போனதும், அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.\nகேரட் – 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)\nபீன்ஸ் – 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)\nஉருளைக்கிழங்கு – 100 கிராம் (சற்று பெரிய துண்டுகளாக்கவும்)\nமுட்டைகோஸ் – 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)\nஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 25 கிராம்\nபெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கவும்)\nபெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)\nஇஞ்சி-பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன் லவங்கப்பட்டை,\nகிராம்பு, ஏலக்காய் – தலா 2\nமிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nகரம்மசாலாத் தூள் – அரை டேபிள்ஸ்பூன்\nகொத்தமல்லித்தழை – தேவையான அளவு\nதேங்காய்த்துருவல் – அரை மூடி (அரைத்துக் கொள்ளவும்)\nசோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 1 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குடன், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிட்டு இறக்குவதற்கு முன், மற்ற காய்களைச் சேர்த்து 2 நிமிடம் கழித்து வடித்து வைக்கவும். இதில் தலா ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள், சோம்புத்தூள், பாதியளவு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இதை எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளித்து மீதம் இருக்கும் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, சேர்த்துக் கரையும் வரை வதக்கவும். இத்துடன், மீதம் இருக்கும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோம்புத்தூள், கரம்மசாலாத் தூள், சேர்க்கவும். பிறகு, அரைத்த தேங்காய் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். கலவையின் பச்சை வாசனை போனதும், பொரித்த காய்கறி உருண்டைகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nஇறால் – கால் கிலோ\nகாய்ந்த மிளகாய் – 6 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்) + 2 (தாளிக்க)\nதேங்காய் – கால் மூடி (துருவிக் கொள்ளவும்)\nசின்ன வெங்காயம் – 50 கிராம் (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nசீரகம் – 2 டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎலுமிச்சைப்பழம் – 1 மீடியம் சைஸ்\nகாய்ந்த மிளகாய், தேங்காய், ஒரு டீஸ்பூன் சீரகத்தை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மீதம் இருக்கும் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மஞ்சள் தூள், இறால், தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு சிம்மில் வைத்து வேக விடவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கி, மூடி வைத்து பிறகு பரிமாறவும்.\nநெத்திலி கருவாடு – கால் கிலோ\nகத்திரிக்காய் – கால் கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)\nபச்சை மிளகாய் – 4 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)\nசின்ன வெங்காயம் (உரிக்கவும்) – 50 கிராம்\nதக்காளி – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)\nகடுகு – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 2 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)\nமிளகு – 1 டீஸ்பூன்\nசீரகம் – அரை டீஸ்பூன்\nபூண்டு – 5 பல்\nதேங்காய் – கால் மூடி (துருவிக் கொள்ளவும்)\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்\nபுளி – பெரிய நெல்லிக்காய் அளவு\nகறிவேப்பிலை – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nவாணலியில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, முழு வெங்காயம், முழுப் பூண்டு, கறிவேப்பிலை சிறிது, மல்லித்தூள் (தனியாத்தூள்), தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக அரைக்கவும். கருவாட்டை சுடுதண்ணீரில் இரண்டு முறை கழுவி எடுத்து வைக்கவும். வாணலியில் மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, கத்திரிக்காய் உப்பு, சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா, போட்டு, பச்சை வாசனை போக சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். புளிக்கரைசலை ஊற்றி, கருவாடு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி சிம்மில் ஐந்து நிமிடம் வைத்து கொதிக்கவிட்டு இறக்கினால், சூப்பர் கருவாட்டுக் குழம்பு ரெடி.\nமட்டன் எலும்பு – அரை கிலோ\nசின்ன வெங்காயம் – 100 கிராம் (இரண்டாக நறுக்கவும்)\nதக்காளி – 3 (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)\nபச்சை மிளகாய் – 4 (இரண்டாக நறுக்கவும்)\nகறிவேப்பிலை – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nஇஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்\nமிளகு – அரை டேபிள்ஸ்பூன்\nசோம்பு – 1 டீஸ்பூன்\nதேங்காய்த்துருவல் – அரை மூடி\nஉப்பு – தேவையான அளவு\nவாணலியில் எண்ணெய் இல்லாமல் தலா 2 லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, கசகசா, சோம்பு முழுவதும், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி மீதம் இருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். இதில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன வதக்கவும். இதில் மட்டன் எலும்புகளைப் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். இத்துடன் அரைத்த கலவையைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் மீடியம் தீயில் மூடி போட்டு வேக வைக்கவும். இறக்கும் போது கொத்தமல்லித்தழைச் சேர்த்துப் பரிமாறவும்.\nவெங்காயம் பெரியது – 3 (பொடியாக நறுக்கவும்)\nதக்காளி – 4 (பொடியாக நறுக்கவும்)\nஇஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்\nலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் – முக்கால் டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nஎண்ணெய் – தேவையான அளவு\nதேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்)\nசோம்பு – 2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 4\nதேங்காய், சோம்பு பாதியளவு, பச்சை மிளகாய், பாதியளவு கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மீதம் இருக்கும் சோம்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். இதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள், நன்கு சுத்தம் செய்த நண்டு சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி, குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும். ஐந்து நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலா சேர்த்து சிம்மில் பத்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்தால் நண்டுக் குழம்பு ரெடி.\nPrevious: சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு எப்படிச் சுவையாகச் சமைப்பது எப்படி \nNext: ஸ்ட்ராபொரி மற்றும் கேக் ரெசிப்பிக்கள்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\nமண்ணின் மைந்தர்கள் – வழக்கறிஞர் சபரிநாதன் – ஆழ்கடல் ஞானி\nமண்ணின் மைந்தர்கள் – எழுத்தாளர் செந்திவேலு – எழுத்து வேளாண்மையாளர்\nமண்ணின் மைந்தர்கள் – K.K.கண்ணண் – சுய சிற்பி\nமண்ணின் மைந்தர்கள் – அவனி மாடசாமி – களைப்பில்லா களப்போராளி\nசாக்லேட் வீட்டிலேயே சுத்தமாகவும், சுவையாகவும் செய்வது \n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-08-21T14:13:50Z", "digest": "sha1:5RLREHEDWL3M4R5XK6XECQXDY4B7CO65", "length": 8136, "nlines": 88, "source_domain": "tamilscreen.com", "title": "யோகி பாபு Archives - Tamilscreen", "raw_content": "\nகோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் 'கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்\nமிகவிரைவில் வெளியாகவிருக்கும் விறுவிறுப்பான படம் ‘தடம்’\nஅருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி ‘குற்றம் 23’ திரைப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த...\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘கொரில்லா ’. இந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி...\nசுந்தர்.சி இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். கிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கெசண்டரா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி, மன்சூரலிகான், யோகி பாபு நடிக்க எழில் இயக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி வெளியான படம்...\n400 தியேட்டர்களில் வெளியாகிறது வீரசிவாஜி…\nஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் - ரோமியோ ஜூலியட். இந்தப் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்....\nவெண்ணிலா கபடிக்குழு இரண்டாம் பாகத்தில் விஷ்ணுவிஷால் இல்லை…\nசுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு’ படம் 7 வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி முதலானோர் அறிமுகமானது ...\nவிக்ரம்பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸ்…\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு...\nஅஜித் மச்சினியுடன் விக்ரம்பிரபு ஆட்டம்\nவிக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் ‘வீரசிவாஜி “ படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் விஷால், வடிவேலு,...\nஏப்ரல் 28 முதல் ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’ படத்தின் டீசர்\nலைகா புரோடக்சன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’....\n‘வாலிப ராஜா’ சேது நடிக்கும் ‘ஆளுக்கு பாதி 50-50’\nகண்ணா லட்டு திண்ண ஆசையா... வாலிபராஜா படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சேது. இப்படங்களைத் தொடர்ந்து தற்போது ‘ஆளுக்கு பாதி 50-50’ என்ற படத்தில் நடித்து...\nமுதல் பாகத்தில் இறந்தவர் இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுகிறார்…\nநடிகர் ஜித்தன் ரமேஷின் 'ஜித்தன் 2' திரைப்படம் வெளியாக உள்ளது. புதுமுக இயக்குநர் ராகுல் பரமஹம்சா இப்படத்தை இயக்க, வின்சென்ட் செல்வா கதை, வசனம்...\nவிஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16313", "date_download": "2018-08-21T13:40:47Z", "digest": "sha1:VII4PFO4U6YKGTSL6QON2M4ZNTYLULQZ", "length": 5626, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "அஜித்தின் அதிரடி ஆட்டம் தொடக்கம் - Thinakkural", "raw_content": "\nஅஜித்தின் அதிரடி ஆட்டம் தொடக்கம்\nஅஜித் தற்போது ஹவிஸ்வாசம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக திலீப் சுப்பராயன் தலைமையிலான சண்டை பயிற்சியாளர்கள் ஐதராபாத்தில் முகமாமிட்டுள்ளனர்.\nசமீபத்தில் படத்தின் சென்டிமெண்ட் காட்சியும் கிராமியக் கலைஞர்கள் அடங்கிய பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் அஜித்துடன் தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.\nஇந்த மாத இறுதிக்குள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.\nவிஜய் படத்தை இயக்குவது எனது கனவு: இயக்குனர் பொன்ராம்\nகேரளாவுக்கு நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவியா\nஇறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇயக்குனருக்கு ஆச்சரியம் கொடுத்த ரஜினி\nமுழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n« பியார் பிரேமா காதல் படத்தின் வெளியீட்டு திகதி மாற்றம்\nஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நாடு திரும்பிய திருமுருகன் கைது »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/thamizh-padam-2-movie-gallery/", "date_download": "2018-08-21T14:02:12Z", "digest": "sha1:4UGAGJXF2LU2LIOSDGB7Y5N6DB7I64RB", "length": 2809, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam தமிழ் படம் - 2 படத்திலிருந்து... - Thiraiulagam", "raw_content": "\nதமிழ் படம் – 2 படத்திலிருந்து…\nPrevious Postகபிலவஸ்து இசை வெளியீட்டிலிருந்து... Next Postகேரள அமைச்சரின் பாராட்டுக்களைப் பெற்ற ‘எழுமின்’\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/smoking-area/", "date_download": "2018-08-21T13:29:24Z", "digest": "sha1:MJEJHNYPM4LMGXL7CSSSROYGFTJKBF5T", "length": 4579, "nlines": 86, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Smoking Area Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n முதல் முறையாக காட்டப்பட்ட “Smoking Room” ரகசியங்கள்.\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிச்சும் இந்த வாரம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. போட்டியாளர்கள் செய்து வரும் பல அத்துமீறிய செயல்களால்...\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000027019.html", "date_download": "2018-08-21T14:04:35Z", "digest": "sha1:5G5WO5GBPIX2RWQQUUFRTRUC7QKWOMD7", "length": 5592, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் இரண்டு\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் இரண்டு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் இரண்டு, சாரு நிவேதிதா, Zero Degree Publishing\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநாள் நல்ல நாள் மாவீரர் நாள் உரை (வே. பிரபாகரன்) ஆய்வுக்கூட பரிசோதனைகள் அறிந்து கொள்ளுங்கள் ( பகுதி - 1 )\nஆடுகள் பராமரிப்பும் நோய் தடுப்பும் பாரதி 100 மிருகங்கள்\nஇந்த முறை நீதான் நிறங்களின் நிறம் நான் நானல்ல\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleupy.blogspot.com/2018/", "date_download": "2018-08-21T14:17:39Z", "digest": "sha1:KQCLDJ2AOABQOHRYBQTLHTNEPI22KPV4", "length": 45787, "nlines": 151, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: 2018", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nவெள்ளி, 29 ஜூன், 2018\nசெப்டம்பர் 5- தொழிலாளி-விவசாயி பாதுகாப்பு பேரணியை நோக்கி தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம்.. நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக செப்டம்பர் 5 புதுடெல்லியில் நடைபெற உள்ள ‘தொழிலாளி-விவசாயி பாதுகாப்பு பேரணி’யில் நமது BSNL ஊழியர் சங்கமும் கலந்துக் கொள்ள அறைகூவல் விட்டுள்ளது. தமிழ் மாநிலத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்பது என கோவையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் தென்கோடிமுனையில் உள்ள நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்ட சங்கங்கள் அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களில் இருந்து மட்டும் 109 தோழர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் மாவட்டத்திலிருந்து 18 தோழர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 17 தோழர்களும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 74 தோழர்களும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மூன்று மாவட்ட சங்கங்களுக்கும், குறிப்பாக 74 தோழர்களுக்கு முன்பதிவு செய்துள்ள விருதுநகர் மாவட்ட சங்கத்திற்கு தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். மற்ற மாவட்ட சங்கங்களும் தங்களின் பணிகளை விரைவு படுத்த வேண்டுகிறோம்.\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 5:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கான கூட்டுக்குழு அமைப்பு அதனை விஸ்தரிக்க மத்திய சங்கம் கோரிக்கை\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 5:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரடி நியமன ஊழியர்களுக்கு சேவைப்பதிவேடு (SERVICE BOOK) துவக்குவது தொடர்பான விளக்கம்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 5:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n26.6.2018 அன்று நடைபெற்ற AUAB கூட்ட முடிவுகள்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 5:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊதிய தேதிகளில் மாற்றம் மற்றும் சில மத்திய சங்க செய்திகள்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 5:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 ஜூன், 2018\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 5:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2019 ஜனவரி 4-7 வரை மைசூரில் 9வது அகில இந்திய மாநாடு மற்றும் சில மத்திய சங்க செய்திகள்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 5:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநமது உயிரின் ஒளியை பிரகாசிக்க CMD உடன் CORE COMMITTEE தலைவர்கள் சந்திப்பும் இதர மத்திய சங்க செய்திகளும்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 4:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாநில நிர்வாகிகள் கூட்டம் முடிவுகள்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 4:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 ஜூன், 2018\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 9:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்திற்கான அமைச்சரவைக் குறிப்பை DOT தயார் செய்து வருகிறது BSNL ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கு DPE ஒப்புதல் வழங்கிய அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கான அமைச்சரவைக் குறிப்பை தயார் செய்யும் பணியில் DOT ஈடுபட்டு வருகின்றது. 31.05.2018 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு, தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் DOTயில் உள்ள Director(PSU-1) திரு பவன் குப்தா அவர்களை சந்தித்து ஊதிய மாற்றத்தின் நிலை தொடர்பாக விவாதித்தனர். அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கும் பணியில் DOT இறாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த பணியை விரைவுபடுத்த வேண்டும் என நமது தோழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 9:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nJTO LICE போட்டி தேர்வை நடத்த BSNL ஊழியர் சங்கம் வலியுறுத்தல் 2013-14, 2014-15 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான JTO LICE தேர்வு BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக 2016ஆம் ஆண்டு மூன்று கட்டமாக நடைபெற்றது. அந்த சமயத்திலேயே நமது மத்திய சங்கம் 2016-17ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. ஆனால் இதுவரை நடைபெறாத சூழலில் உடனடியாக நடத்த வேண்டும் என மனித வள இயக்குனர் திருமிகு சுஜாதே ரே அவர்களுக்கு 04.06.2018 அன்று நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 9:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 ஜூன், 2018\nமத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்களின் ( CPSTU ) கருத்தரங்கம்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 3:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 3:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 08.06.2018\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 3:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMTNL நிறுவனத்திடம் இருந்து தனியான டவர் நிறுவனத்தை உருவாக்கி அதனை தனியாருக்கு தாரை வார்த்திட நிதி ஆயோக் ஆலோசனை\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 3:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 மே, 2018\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 10:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபன்னாட்டு கம்பெனிகளுக்காக மக்களை பலியிடுவதா\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 10:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதோழர் மோனி போஸ் நினைவு கருத்தரங்கம்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 10:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயக்குனர் குழு 28.05.2018 அன்று ஹைதராபாத்தில் கூடுகிறது துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுக்க 28.05.2018 அன்று வெளிநடப்பு போராட்டம் இதுவரை புது டெல்லியில் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்று வந்த BSNL இயக்குனர் குழு 28.05.2018 அன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. எப்போதும் டெல்லியில் நடைபெறும் இயக்குனர் குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற வேண்டிய அவசியம் என்ன தொலை தொடர்பு துறையின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு துணை டவர் நிறுவனம் செயலாக்காத்தை அமலாக்கவே இந்தக் கூட்டம் நடைபெறுவதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் அமைதியாக இந்தக் கூட்டம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே ஹைதராபாத்தில் நடத்த நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 23.05.2018 அன்று மதியம் இரண்டு மணிக்கு புது டெல்லியில் NFTE சங்க அலுவலகத்தில் AUABயின் அவசர கூட்டம் நடைபெற்றது. AIBSNLEA பொது செயலாளர் தோழர் பிரகலாத்ராய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:- 1. துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக 28.05.2018 அன்று ஹைதராபாத்தில் பெருந்திரள் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது. AUABயின் அனைத்து சங்கங்களின் பொது செயலாளர்களும் ஹைதராபாத் நேரடியாக சென்று அந்த இயக்கங்களுக்கு தலைமையேற்பது. 2. 28.05.2018 அன்று நாடுமுழுவதும் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் அலுவலகத்தில் இருந்து வெளி நடப்பு செய்து துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக பேரணிகளை நடத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திட வேண்டும். இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கிட மாவட்ட மாநில சங்கங்கள் உடனடியாக அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது.\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 9:55 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதோழர் மோனி போஸ் நினைவு கருத்தரங்கம் கும்பகோணத்தில் நடைபெற உள்ள தோழர் மோனி போஸ் நினைவு கருத்தர்ங்கதிற்கு நாம் திட்டமிட்டபடியிலான எண்ணிக்கையில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தோழர்களை உறுதி செய்வோம். நமது கருத்தரங்கத்தினை வெற்றி பெற செய்வோம்.\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 12:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனித வள இயக்குனருடன் சந்திப்பு\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 12:12 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 10:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 11 மே, 2018\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 10:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 9 மே, 2018\nமே 07 முதல் மே11 வரை தெருமுனை பிரச்சாரம் தனி டவர் நிறுவனம் அமைப்பதை கண்டித்தும் முடிவை திரும்ப பெற கோரியும் PONDY அனைத்து சங்கங்களும் மே 07 முதல் மே11 வரை தெருமுனை பிரச்சாரம்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 10:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்கள் மத்தியில் பிரச்சாரம் துணை டவர் நிறுவனத்தை எதிர்த்து தெருமுனைக் கூட்டங்களை நடத்த அகில இந்திய AUABயின் அறைகூவலை ஏற்று தமிழகத்தில் 07.05.2018 அன்று நடைபெற்ற கூட்டங்களின் ஒரு சில காட்சிகள்.\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 7:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமே 07 முதல் மே11 வரை தெருமுனை பிரச்சாரம் தனி டவர் நிறுவனம் அமைப்பதை கண்டித்தும் முடிவை திரும்ப பெற கோரியும் அனைத்து சங்கங்களும் மே 07 முதல் மே11 வரை தெருமுனை பிரச்சாரம்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 7:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 மே, 2018\nதோழர் சிசிர் பட்டாச்சார்ஜி காலமானார். இந்திய தபால் தந்தி இயக்கத்தின் மூத்த தோழரும், தோழர் K.G.போஸ் அவர்களோடு இணைந்து பணியாற்றியவருமான அருமை தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி அவர்கள் தனது 95ஆவது வயதில் 30.04.2018 அன்று மாலை காலமானார். சிறிது காலமாக உடல் நலக் குறைவால் கொல்கொத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். BSNL ஊழியர் சங்கம் உருவான முதல் மாநாட்டில் அவர் நமது சங்கத்தின் புரவலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது மறைவு BSNL ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கே ஒரு பெரும் இழப்பு. தோழர் சிசிர் பட்டாச்சார்ஜிக்கு தமிழ் மாநில சங்கத்தின் அஞ்சலியை உரித்தாக்கிக்கொள்கிறோம். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 01.05.2018 மாலை முதல் மூன்று நாட்களுக்கு நமது சங்கத்தின் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் படிக்க\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 5:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதோழர் அசோக் மித்ரா மறைந்தார் முது பெரும் பொருளாதார அறிஞரும், மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தில் நிதியமைச்சராக பணியாறியவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் அசோக் மித்ரா 01.05.2018 அன்று காலை கொல்கொத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார். பொருளாதாரத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ள தோழர் அசோக் மித்ரா தனது வாழ்நாள் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தின் லட்சியங்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டவர். மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராகவும், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆணையத்திலும் பணியாற்றியிருந்த தோழர் அசோக்மித்ரா பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களின் மீது எண்ணற்ற கட்டுரைகள் எழுதியுள்ளார். 90 வயதான தோழர் அசோக் மித்ரா அவர்களின் மறைவிற்கு தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது. மேலும் படிக்க\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 5:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n03.05.2018- கோரிக்கை தினம் அகர்தலா மத்திய செயற்குழு முடிவான கருப்பு அட்டை அணிந்து 03.05.2018 அன்று ஆர்ப்பாட்டம்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 5:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 29 ஏப்ரல், 2018\nஇடுகையிட்டது bsnleu py நேரம் பிற்பகல் 11:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 ஏப்ரல், 2018\nகோவையில் தமிழ் மாநில செயற்குழு\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 3:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 3:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 25 மார்ச், 2018\nஊதிய மாற்றம் தொடர்பாக DIRECTOR(PSU) DOT உடன் சந்திப்பு 24.02.2018 அன்று மத்திய தொலை தொடர்பு அமைச்சருடன் ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் BSNL ஊழியர்களின் ஊதிய மாற்ற பிரச்சனையை மத்திய அமைச்சரவைக்கு எடுத்து செல்வதாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் உறுதி அளித்திருந்தார். அந்தக் கூட்டம் நடைபெற்று மூன்று வாரங்கள் முடிந்து விட்டன. எனவே இந்த பிரச்சனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக தெரிந்துக்கொள்ள BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந் ஆகியோர் திரு பவன் குப்தா DIRECTOR(PSU), DOT அவர்களை 15.03.2018 அன்று சந்தித்து விவாதித்தனர். தற்போது DPEயின் ஒப்புதலை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இறுதியாக அனுப்பப்படுவதற்கு முன் மேலும் பல நடைமுறைகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பணிகளை எல்லாம் விரைவு படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென DIRECTOR(PSU) அவர்களை வலியுறுத்தி உள்ளனர்.\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 7:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொழிற்சங்க அங்கீகாரத்திற்கு CHECK OFF முறை தேவையில்லை அடுத்த தொழிற்சங்க அங்கீகார தேர்தலை CHECK OFF முறையில் நடத்துவது என்ற முன்மொழிவை கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் 15.03.2018 அன்று ஒரு கடிதம் மூலம் அனுப்பி, அது தொட்ர்பாக அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் படி கேட்டுள்ளது. ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்திற்காக ஏழு அங்கீகார தேர்தல்களை ரகசிய வாக்கெடுப்பு முறைப்படி BSNL நிர்வாகம் நடத்தியுள்ளது. இவற்றில் இது வரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. ஆனால் நிர்வாகம் BSNL நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடியை காரணம் சொல்லி தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. அதனை விடுத்து தேவையற்ற செலவினங்களை குறைக்க ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்களுடன் அக்கறையுடன் கூடிய ஒரு பேச்சு வார்த்தையினை நிர்வாகம் நடத்தட்டும். CHECK OFF முறையில் சங்க அங்கீகாரத்தை முடிவு செய்ய நினைக்கும் நிர்வாகத்தின் முன்மொழிவை BSNL ஊழியர் சங்கம் மிக கடுமையாக எதிர்க்கும். அது முறைகேட்டிற்கும் தில்லுமுல்லுகளுக்கும் வழி வகுக்கும். எனவே இதனை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. நிர்வாகம் அதனை ஏற்கவில்லை என்றால்அதற்கு எதிராக போராடவும் BSNL ஊழியர் சங்கம் தயங்காது.\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 7:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுணை டவர் நிறுவனம் அமைப்பதை அனுமதியோம் ஊழியர்கள் மற்றும அதிகாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்த தொலை தொடர்பு துறையும் அரசாங்கமும் வேகமாக செயல்பட்டு வருகின்றது. BSNLன் வளர்ச்சியை இந்த துணை டவர் நிறுவனம் நிறுத்திவிடும் என்ற காரணத்திற்காகவே நாம் இந்த துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை எதிர்த்து வருகின்றோம். BSNLஐ பலவீனப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றதால் அரசு இறுதி முயற்சியாக BSNLன் 70,000 டவர்களை அதனிடம் இருந்து பறித்து முடமாக்க பார்க்கிறது. BSNLன் உயிர் மூச்சு அதன் டவர்கள்தான். அந்த டவர்கள் BSNLஇடம் இருந்து பறிக்கப்பட்டது என்று சொன்னால் அது வெறும் எலும்புக்கூடாக மாறிவிடும். துணை டவர் நிறுவனத்தின் CMDஆக ஒரு IAS அதிகாரியை தொலை தொடர்பு துறை நியமித்துள்ளது. எனவே கண்டிப்பாக இது BSNL இயக்குனர் குழுவின் கீழ் செயல்படாது. இது அரசாங்கம் நடத்தும் ஒரு பகல் கொள்ளை. எனவே BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்காக இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்திட 27.03.2018 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அறை கூவல் விடுத்துள்ளன. எனவே நமது மாவட்ட சங்கங்கள் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுமென மத்திய மாநில சங்கங்கள் சார்பாக மாவட்ட சங்கங்களை கேட்டுக் கொள்கிறோம்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 6:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 மார்ச், 2018\nஅனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்\nபெண் தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்\nசமுதாயத்தில் சரி பாதியாய் உள்ள பெண்களை பிணைத்துள்ள தளைகளை அறுத்தெரிந்து, சமத்துவ சமுதாயம் படைத்திட சர்வதேச பெண்கள் தினமாம் மார்ச்-8ல் உறுதி ஏற்போம். பெண் தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் பிற்பகல் 8:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 3 மார்ச், 2018\nமத்திய தொலை தொடர்பு அமைச்சருடன் சந்திப்பு- மகத்தான வெற்றி\nஇடுகையிட்டது bsnleu py நேரம் பிற்பகல் 8:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/6580/", "date_download": "2018-08-21T14:35:13Z", "digest": "sha1:G6S222X27AXDY6VHXKKZLRWRGBAW6JAW", "length": 10322, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி தலைமையில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதே இலக்கு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nமோடி தலைமையில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதே இலக்கு\nமக்களவைத் தேர்தலில் நரேந்திரமோடி தலைமையில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதே இலக்கு என பா.ஜ.க நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.\nதில்லியில் ஜன.17 முதல் 19-ஆம்தேதி வரை நடைபெறவுள்ள பா.ஜ.க.,வின் தேசிய செயற்குழுவை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பா.ஜ.க நாடாளுமன்றக்குழு தில்லியில் வெள்ளிக்கிழமை கூடி விவாதித்தது.\nஇதையடுத்து பாஜகவின் பொதுச்செயலாளர் அனந்த்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :\n2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வை ஆட்சியில் அமர்த்தியே தீரவேண்டும் என்ற உறுதியுடன் கட்சியின் தேசியசெயற்குழு ஜன.17 முதல் 19 வரை தில்லியில் நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் நாடுமுழுவதும் 10 ஆயிரம் அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\n“மோடியே பிரதமர்’ என்ற உறுதிமொழிகோஷத்தை நாட்டின் கடைக்கோடிவரை கொண்டு செல்லுதல், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம், தேர்தல்பணி அலுவலகங்கள் அமைப்பது உள்ளிட்ட கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் ஆகியவற்றில் இந்த அலுவலக பொறுப்பாளர்கள் கட்சியினருக்கு உறுதுணையாக இருப்பார்கள்.\nதேசியசெயற்குழு கூட்டத்தில் லஞ்சம், ஊழல், நிர்வாகச் சீர்கேடு ஆகியவற்றுக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிலவிய உள்நாட்டுப்பாதுகாப்பு குறைபாடுகள் போன்றவற்றுக்கு எதிராகவும் ஒருதீர்மானம் நிறைவேற்றப்படும்.\nமேலும் விலைவாசி உயர்வு, சரிந்துவரும் அன்னிய முதலீடு, நடுத்தர மற்றும் ஏழை, எளியோரைவாட்டும் பொருளாதாரநெருக்கடி குறித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nஇந்த இரண்டுதீர்மானங்களை முன்னிறுத்தி வாக்காளர்களை சந்திப்போம். மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளில் 272க்கும் அதிகமானவற்றில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதே பாஜக.,வின் இலக்கு. இதை மோடி தலைமையில் நிறைவேற்றி காட்டுவோம். காங்கிரஸ்கட்சி ஏற்கெனவே போட்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டது. இந்த சூழ்நிலையில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெறுவது உறுதி என்றார்.\nபாஜக சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது\nஏப்ரல் 14-ஆம் தேதி முதல், பாஜக சார்பில் பல்வேறு…\nமாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி…\nஅஸ்ஸாமில் பாஜக முதன் முறையாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி\nதில்லியில் பாஜக தேசியசெயற்குழு வரும் 6-ஆம் தேதி கூடுகிறது\nஉயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solpudhithu.wordpress.com/2012/08/", "date_download": "2018-08-21T14:14:13Z", "digest": "sha1:MXVJVGTWTFQIHQSJVHHUAPF3LT5T2HTN", "length": 77780, "nlines": 309, "source_domain": "solpudhithu.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2012 | சொல் புதிது!", "raw_content": "\nபிளஸ் X மைனஸ் = மைனஸ்\nசிறுகதை: அசின் சார், கழுகுமலை. திருநெல்வேலி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.\nஅரசு விரைவுப் பேருந்து நிற்கும் பிளாட்பாரம்.\nசென்னை செல்வதற்காகக் காத்திருந்தேன். வரும் பஸ்களெல்லாம் சென்னை, சென்னை என்றுதான் வந்து நிற்கின்றன. இருந்தாலும் நான் ஏற வேண்டிய சென்னை பஸ்சை காணோம்.\nபாளை தூய சவேரியார் கல்லூரி தமிழ்த்துறையில் “வியாழ வட்டம்” என்றொரு இலக்கிய நிகழ்வு. அதில் எனக்கு ஒரு மணிநேர உரை கொடுத்திருந்தார்கள். தலைப்பு, “மக்களிலே பதடியோன்” என்பது. பாரதிதாசன் எழுதிய பாண்டியன் பரிசில் உள்ள வரி அது. சுயநலம் பார்ப்போரை அக்கதையில் வரும் வேலன் என்பவன் பதடி அதாவது ஒன்றுக்கும் உதவாத பதர் என்கிறான். அதற்கொத்த இலக்கியச் சான்றுகளும், இயல்பு வாழ்க்கைச் சான்றுகளும் சொல்லி முடித்தேன். மாணவர்கள் நன்கு ரசித்தார்கள். பேராசிரியர்கள் வாழ்த்தினார்கள். விடைபெற்றுத் திரும்பும் போது, நான் சென்னை செல்வதற்கான அரசு விரைவுப் பேருந்தின் ரிசர்வேசன் டிக்கெட்டையும் கொடுத்தார்கள். அனைவருக்கும் நன்றி கூறிவிட்டுப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.\nஅரை மணி நேரமாகிவிட்டது. பஸ் இன்னும் வராததால் சலிப்புடன் நின்று கொண்டிருந்தேன். தடம் எண் 180V. அப்போதுதான் உள்ளே வந்து கவுண்டரில் நின்றது. 180V சென்னை என்பதைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுடன் பேருந்தை நோக்கி விரைந்தேன். முன் பக்கமிருந்த கதவைத் திறந்து கண்டக்டர் வெளியே வந்தார். என்னைப் பார்த்தவுடன்,\n“ஆமாம்” என்றதும் டிக்கெட்டைக் கேட்டார்.\nகையிலிருந்த பிரீப் கேஸை கால்களுக்கிடையே கீழே வைத்து விட்டு, சட்டையின் மேல் பாக்கெட்டிலுள்ள டிக்கெட்டை எடுத்து நீட்டினேன். அதைப் பார்த்தவர்,\n“ப்ச்சூ, இது 6 மணி பஸ்சுக்கான டிக்கெட். எங்க டைம் 6.30” என்றதும் ஆடிப்போனேன்.\nபஸ்ஸைத் தவற விட்டு விட்டோமோ என்ற பயம் புதிதாய் தொற்றிக்கொள்ள,\n“அப்போ நான் ஏற வேண்டிய பஸ்…” என்று ஏமாற்றத்துடன் அவரை கேட்டேன்.\n டிப்போவுல ரெகுலர் சர்வீஸ் நடந்துக்கிட்டு இருந்தது. அநேகமா இப்போ வர்ற நேரந்தான். வந்ததும் கண்ணாடியில பாருங்க டைம் எழுதியிருக்கும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,\n“அதோ, உங்க பஸ் வந்திடுச்சே\n“தாங்க்ஸ் ஸார்” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த பஸ்ஸை நோக்கிச் சென்றேன்.\nஅருகில் சென்றதும் 180V சென்னை என்பதையும், முன் கண்ணாடியில் சுண்ணாம்பால் 18.00 என்று எழுதியிருந்ததையும் பார்த்து நிம்மதியடைந்தேன். பலரும் அந்த பஸ்சின் வாசல் அருகே முண்டியடித்துக் கூடினர். வாசலில் நின்ற கண்டக்டர், “பொறுங்க பொறுங்க, சென்னை எங்கேயும் போகாது, நம்ம வண்டியும் உங்கள விட்டுட்டுப் போகாது.” என்று சொல்லிக்கொண்டே, பயணச்சீட்டு பெற்றவர்கள் ஒவ்வொருவரையும் பரிசோதித்து உள்ளே ஏற்றத் தொடங்கினார். நானும் ஏறினேன்.\nஏறும் போதே டிரைவர் சீட்டிற்கு முன்னதாக ஊதுவத்தி ஸ்டேண்டில் புகையைக் கக்கிக் கொண்டிருந்த பத்தியின் நறுமணம் என்னை வரவேற்றது. அதை உள்ளிழுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். டிக்கெட்டில் சீட் நம்பர் 20 என்று போட்டிருந்தது. பார்வையால் நோட்டமிட்டேன்.\nஅந்ந்ந்ந்த சீட் வலப் புறத்தில் சன்னலோஒரமாய் இருந்தது. அருகில் சென்று பிரீப் கேஸை என் சீட்டிற்கு எதிர் புறத்தில் உள்ள லக்கேஜ் கேரியரில் வைத்தேன். அப்போதுதானே உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே அவ்வப்போது அதைக் கவனித்துக் கொள்ள முடியும். வைத்து விட்டு என் சீட் பக்கம் திரும்பினேன். சீட்டின் மேல் பகுதியில் போர்த்தியிருந்த உறை, எண்ணெய்ச் சிக்கு அழுக்குப் படிந்து கருப்பாக இருந்தது. பக்கத்து சீட்டைப் பார்த்தேன். அது ஓரளவு நன்றாக இருந்தது. இதுவரை யாரும் அந்த சீட்டிற்கு வரவில்லை. டக்குனு ஒரு யோசனை. அந்த உறையைக் கழற்றி என் சீட்டிற்கும், என் சீட் உறையைக் கழற்றி அந்த சீட்டிற்கும் மாட்டி விட்டு, நான் என் சீட்டில் உட்கார்ந்தேன்.\n – பெருமூச்சிதான். அரைமணி நேரமாய் நின்று சோர்ந்து போன கால்கள் அல்லவா எத்தனை முறைதான் வலப்புறமும் இடப்புறமும் போகும் மனித உருவங்களையும், வந்து வந்து கிளம்பிச் சென்ற பஸ்களையும் பார்த்துக் கொண்டு இருப்பது\nம்ம்ம் அலுப்பை மறந்து சீட்டிலுள்ள கை வைக்கும் ஸ்டேண்டைக் கவனித்தேன். இடது பக்க ஸ்டேண்டில் ரெக்சினும் ஸ்பாஞ்சும் கிழிந்து போய் தகடு மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. சீட்டைப் பின் பக்கம் சாய்க்கும் கியர் புண்ணியத்திற்கு வேலை செய்தது. ஆனால், மூட்டைப் பூச்சியை நினைத்தால்தான் மனதைப் பயம் கவ்வியது. அப்படி இப்படி லேசாகப் பார்த்தேன், ஒன்றும் தெரிய வில்லை. கொஞ்சம் நிம்மதி.\nமாலை நேரம் என்பதால் பஸ்ஸினுள் அவிச்சலாகத்தான் இருந்தது. இருந்தாலும் பஸ் போகப் போக காற்று வர சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அப்போது, எனக்கு முன்னால் இருந்த சீட்காரர் சன்னலில் இருந்த கண்ணாடிக் கதவைப் பின் பக்கம் தள்ள முற்பட்டார். அது எங்கள் இருவரின் சீட்டுகளுக்கும் பொதுவான சன்னலாய் இருந்தது. அவர் தள்ளிவிட்டால் எனக்கு சுத்தமாய் காற்று வராது. அவர் முதலில் மெதுவாகத்தான் தள்ளினார். கண்ணாடி நகரல. ஏதோ லேசாக டஸ்ட் பிடித்திருக்கும் என்று நினைத்தவர் அதன் பின் சிறிது அழுத்தித் தள்ளினார். அப்போதும் சன்னலில் கண்ணாடி நகரவே நகரல. மனிதனுக்கு சற்று எரிச்சல் வர எழுந்து நின்று தள்ளினார். பாவம் உடலெல்லாம் வியர்வை ஆறு. ஆனால், சன்னலில் கண்ணாடி கொஞ்சமும் நகர்ந்த பாடில்லை.\nஎனக்கு அவர் ஒவ்வொரு முறை தள்ளும் போதும் மனசு ‘பக் பக்’ என்றது. கதவு பின்னால் நகர்ந்துட்டா எனக்குக் காற்று வராதே.\n கண்ணாடிக்கதவு பின்னாடி நகரக் கூடாது.” மனசுக்குள் மௌன மன்றாட்டு.\n கொஞ்சம் இந்தக் கிளாசப் பிடிச்சு இழுங்க. நகரமாட்டேங்குது”.\nஅடப்பாவி நம்மளையே தள்ளச் சொல்றானே என்று மனதில்\n” என்று சொல்லிக் கொண்டே, கண்ணாடியை இழுக்கிற மாதிரி நானும் இழுத்துக் கொண்டு, பலமாக இழுப்பது போல நடித்தேன். ஒருவேளை கண்ணாடிக் கதவு ரெண்டு பேர் பலத்துல நகர்ந்துட்டா மனதில் ஒரு கள்ள பயம். ஆனால், என் அதிர்ஷ்ட நேரம் கதவு சுத்தமா நகரல.\n“ம்..ஹூம். நகரவே மாட்டேங்குதே சார்.” ரொம்பவும் அலுத்துக் கொண்டே சொன்னேன்.\n“ரொம்ப வியர்க்குது, காற்றே வரமாட்டேங்குதுல்ல அதான்” என்றார்.\n“ஆமா ஆமா ரொம்பப் புழுக்கமாத்தான் இருக்குது. ஆனா, ரன்னிங்குல சரியாயிடும். அதுவரை சிரமம்தான்.”\nசிரமப்படுகிறவன் மாதிரி சொன்னேன். முகத்தை வேஷ்டி முனையால் துடைத்துக் கொண்டு “ப்பூபூ…” என்றவாறே உட்கார ஆரம்பித்தார் அவர்.\nஜில் காற்று முகத்தில் வீச சிலிர்த்துப் போனேன். ஆகா என்ன அருமையான காற்று. கண்ணாடிக் கதவு மட்டும் ஒரு வேளை நகர்ந்திருந்தால் இந்த சுகமான காற்று கிடைக்குமா என்ன\nசாலை ஓரத்துக் கடைகளையும், காட்சிகளையும் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தேன். பஸ் தாழையூத்தைத் தாண்டி நான்கு வழிச் சாலையில் ஒரு சீராகச் சென்று கொண்டிருந்தது. இதமான காற்று என்னை சுகமான தூக்கத்திற்கு அழைத்துச் சென்றது.\nகண்ணயரும் நேரம்… திடீரென விழுந்தது\nமறுபடியும்… மறுபடியும்… தொடர்ந்து என் மேல் விழுந்தது.\nகையை சிறிது வெளியே நீட்டினேன்.\nமெதுவாக ஆரம்பித்து பலமாகத் தொடர, வேகமாக நனைய ஆரம்பித்தேன் நான்.\nஎல்லோருமே கண்ணாடிக் கதவை மூடிவிட்டார்கள்.\nஎனது கை வேக வேகமாக கண்ணாடிக் கதவை இழுக்க முற்பட,\nம்..ஹூம் அதுதான் வராக் கதவாயிற்றே\nசிறிது எழுந்து முன் சீட்டில் இருப்பவரை மெதுவாகப் பார்த்தேன்.\nஅவர் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.\nமா.சட்டநாதன், கழுகுமலை. ஊடகங்களின் வரவிற்குப் பின்னர் திடீரென்று தமிழகத்திலுள்ள பெயர் தெரியாத கோவில்களெல்லாம் புனர்வாழ்வு பெற்றன. கழுகுமலைக் கழுகாசலமூர்த்தி கோவில் ஏற்கனவே பிரசித்தி பெற்றது, கேட்கவா வேண்டும். 15 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பிரதோஷ வழிபாடு வெறும் நான்கு பேருடன் நடந்தது. ஆனால், இன்று கோவில் தெற்கு வாசல் வரை கூட்டம் நிற்கிறது.\nஉழவாரப்பணி, தேவாரப் பாடசாலை, அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை, திருமுறை ஓதுதல், திருவாசகம் முற்றோதுதல், கிரிவலம், தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு என்பவை எல்லாமே கடந்த 20 வருடங்களாகத்தான் மிகுந்த உத்வேகத்துடன் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் பலர் பங்கெடுப்பார்கள், பிறகு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஒரு சிலர் இதையே வேலையாக வைத்திருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். எனக்கோ தமிழ் பக்தி இலக்கியங்களில் முறையான பயிற்சியும், பிற மதங்கள், மொழிகள் மீது மரியாதையும், அவற்றில் உள்ள நல்ல விஷயங்களை விவாதிக்கும் சான்றோர்களின் நெருக்கமும் கிடைத்தது.\nசமஸ்கிருதம் என்னவென்று தெரியாத அந்நாட்களில், அதைப்பற்றி அறிந்து கொள்வதிலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒருமுறை மகாமிருத்யுன்ஜய மந்திரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது, அதன் பொருள் என்ன என்று கேட்டேன். சொன்னவர் பொருள் தெரியாது, இந்த மந்திரத்தை ஓதினால் மரண பயம் இல்லாமல் இருக்கலாம் என்றார். பொருளைத் தேடி அறிந்தபோது மந்திரத்தைக் கண்டவரின் கவிமனதையும், அன்றாட வாழ்வில் காண்கின்ற ஒவ்வொன்றையும் ஆன்மீகத்தோடு ஒப்புநோக்கிய நம் முன்னோர்களின் எளிமையான வாழ்வையும் எண்ணி வியந்தேன்.\n“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்,\n– மூன்று கண்களை உடையவரும், நறுமணத்தையும் போஷாக்கையும் தருபவருமாகியவரை வணங்குகிறேன். வெள்ளரிப்பழம் எப்படி பழுத்தவுடன் தானாகவே செடியை விட்டு நீங்கி விடுகிறதோ அதே போல, இந்த உலக வாழ்வின் பந்தங்களில் இருந்து நீங்குவதற்கு என்று இதற்கு சாயனர் பொருள் கூறுகிறார். (உருவாருகம் – வெள்ளரி பழம், அதே சமயம் உருவாருகம் என்ற வார்த்தைக்கு மிகப் பெரிய நோய் என்று பொருள் கூறுவோரும் உண்டு.) யோசிக்க யோசிக்க விரிந்து கொண்டே இருக்கும் பொருள் கொண்ட மந்திரம் இது.\nநமது பள்ளி மாணவர்களுக்கு “நீராரும் கடலுடுத்த” பாடலுக்கு அப்புறம் மனப்பாடமாகத் தெரியும் மற்ற பாடல் சலங்கை ஒலி படத்தில் வரும் “நாத வினோதங்கள்” என ஆரம்பிக்கும் பாடல். கலை இலக்கியப் போட்டிகளில் குறைந்தது மூன்று பேராவது ஆடுவார்கள். அந்தப் பாடல் காளிதாசரின் ரகுவம்ச இறை வணக்க சுலோகம் ஒன்றுடன் ஆரம்பிக்கும்.\nவாக் அர்த்தா விவ சம்ப்ருக்தோவ்\nவாக் அர்த்த பிரதி பத்தையே\n– “சொல்லும் பொருளும் போல இணைந்திருக்கும், உலகத்தின் பெற்றோர்களான, பார்வதியையும் பரமேஸ்வரனையும், எனக்கு சொல்லிலும் பொருளிலும் நல்ல ஆளுமை கிடைக்க, வணங்குகிறேன்” – என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம். (பார்வதி பரமேஸ்வரௌ – என்ற வார்த்தையைப் பிரித்துப் பாடுவது பற்றிய செய்தியை இங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம்).\nலட்சக் கணக்கான சுலோகங்களில் இருந்து இந்த இரண்டை மட்டும் பார்த்தாலே நம் முன்னோர்களின் மேலான சிந்தனை உயர்வினை அறிய முடியும். எப்படி\nதொல் காலத்தில் மனிதன் இயற்கையைப் பார்த்து பயப்பட ஆரம்பித்து, இயற்கை சக்திகளை, இடி இடிப்பது, மழை பெய்வது, காற்றில் பயிர்கள் ஆடுவது போன்று, “போலச் செய்து காட்டுவதன்” மூலம் மகிழ்விக்கலாம் என தமது வழிபாட்டில் கை, கால்களை உயர்த்தி ஆடினர். (ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை, ஷகிரா சென்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காகப் பாடிய இந்தப் பாடலின்கடைசி நிமிடங்களைப் பாருங்கள்).\nநம் முன்னோர்கள் இதற்கும் மேலே சென்று தமது சிந்தனையில் இயற்கையை இணைத்தனர். அதற்கான சான்றுகள் மேலே உள்ள சுலோகங்கள், ரிக் வேதமோ, ரகு வம்சம் போன்ற காவியமோ – சிந்தனையின் உச்சத்தை நோக்கிய பயணங்கள். மொழிபெயர்ப்பே நம்மை வியக்க வைக்கும் போது, இன்றைய இந்தியச் சூழலில் சமஸ்கிருதம் கற்பது சிறிது முயற்சியிலேயே முடியும் என்ற நிலையில், நூல்களின் மூலத்தை நாம் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nதீவிர தமிழ்ப் பற்றாளரான சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள் நடைபெற்ற சம்ஸ்கிருத நாள் கருத்தரங்கில் பேசிய உரை, பின்னர் “தமிழும் சமஸ்கிருதமும்” என்ற பெயரில் வெளியானது. அதில் அவர், “நான் ஆங்கிலத்தில் போதிய புலமை பெறாததற்காக வருந்த வில்லை. சமஸ்கிருதத்தில் புலமை பெறாததற்காக வருந்துகிறேன். ஆங்கிலப் புலமையால் வாழ்க்கை வசதிகளைப் பெறலாம் – அவ்வளவு தான் ஆனால் சமஸ்கிருதப் புலமையால் ஆன்மீக ஞானம் பெறலாம். சமஸ்கிருதம் பயின்றிருந்தால் தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார். உண்மைதானே.\nசமஸ்கிருதம் பற்றிய நல்ல விவாதங்கள்(ஜெயமோகன், தமிழ் இந்து), தமிழ் மூலம் சமஸ்கிருதம் படித்தல் போன்ற தளங்கள் இத்துடன் உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன. வேண்டும் பொழுது பார்த்துக் கொள்ளுங்கள்.\nகட்டாயப்படுத்தி ஒன்றைத் திணிக்க நினைப்பது வெறி என்றால், அறியாமலேயே ஒன்றை ஒதுக்குவதை என்னவென்று சொல்வது சமஸ்கிருதம் அன்றாட வாழ்க்கையை என்ன மேம்படுத்தி விடும் என்று கேட்கலாம். அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமப்படுபவர், கலையை எல்லாம் கண்டு கொள்ளப் போவதில்லைதான். குறைந்த பட்சம் இந்தத் துறையில் இருப்பவர்களாவது, தங்களது மேம்பாட்டிற்காக சமஸ்கிருதத்தில் மொழியறிவை வளர்த்துக் கொள்வது நல்லது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதைப் போல, இன்று ஏராளமான ஆன்மீகச் செயல்கள் உத்வேகத்துடன் முன்னெடுக்கப் படுகின்றன. சமஸ்கிருதம் படிப்பது இவற்றில் மேலுயர்ந்து வளர்வதற்கும்,ம.பொ.சி அவர்கள் சொல்வதைப் போல தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய வாய்ப்பாக அமையும். அப்போது புதிய பரந்த சிந்தனைகள் ஊற்றெடுக்கும்.\n“ஒன்று சேர்ந்து பயணம் செய்யுங்கள்,\nஉங்கள் இதயங்களில் ஒற்றுமை விளைக\n– அசின் சார், கழுகுமலை.\nகழுகுமலை முருகன் கோவிலின் வசந்த மண்டபத்தில் சில ஓவியங்கள் உள்ளன. அவை காலத்தால் மிகப் பிந்திய ஓவியங்களா அல்லது கோவில் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. எக்காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் , மரபின் தொடர்ச்சி கொஞ்சம் கூட அற்று விடாமல் வரையப்பட்ட ஓவியங்கள் அவை.\nமிகச் சொற்பமாகத்தான் இன்று அந்த ஓவியங்கள் எஞ்சியுள்ளன. காலத்தாலும், மனித அலட்சியத்தாலும் 90 சதவிகித ஓவியங்கள் அழிந்து விட்டன.\nமண்டபத்தின் மேல் ஓரங்களில் உள்ள panelகளில் மட்டுமே கொஞ்ச ஓவியங்கள் இன்று எஞ்சியுள்ளன, அதுவும் முழுமையாக இல்லை. எனது பத்து வயதில் நான் வியந்து, அண்ணார்ந்து பார்த்த உட்கூரை ஓவியங்கள் அத்தனையும் இன்று அழிந்து விட்டன.\nஒரு புத்தகத்தின் மூலம் இன்னொரு புத்தகத்தை அறிந்து கொள்ளும் அனுபவம் எல்லோருக்குமே கண்டிப்பாக இருக்கும். அப்படித்தான் ‘Traditional paintings of Karnataka’ என்ற புத்தகத்தின் மூலம் ‘ஶ்ரீ தத்வ நிதி’ என்ற நூலைப் பற்றி அறிந்தேன்.\n19-ஆம் நூற்றாண்டில் ‘ஶ்ரீ மும்மாடி கிருஷ்ணராஜ ஒடையார்’ என்ற மைசூர் மன்னர் இயற்றிய நூல்தான் ‘ஶ்ரீ தத்வ நிதி’.\nஇந்து மரபில் உள்ள கடவுளர்களின் தோற்றத்தைப் பற்றிய விளக்கங்களை மும்மாடி கிருஷ்ணராஜ ஒடையார் எழுத, அதற்கான ஓவியங்களை வரைந்திருப்பார்கள் மன்னரின் ஓவியர்கள்.\nஎன்ன வண்ணத்தில் வரையப்பட வேண்டும், எத்தனை கைகள், அவற்றில் என்னென்ன ஆயுதங்கள், அருகில் யார் யார் நிற்பதாக காட்ட வேண்டும் என ஒவ்வொரு கடவுளர்களைப் பற்றிய இந்த விளக்கங்கள் மிக முக்கியமானவை. இந்த விளக்கங்கள் புராணங்களில்,ஆகமங்களில் கூறிய படி இருக்கும். அந்தந்த புராணங்களின் பெயர்களும் குறிப்பிடப் பட்டிருக்கும். கடவுளர்கள் பற்றி மட்டுமல்ல, இந்து மரபில் உள்ள இன்னும் பல விஷயங்களை ஓவியங்களுடன் கூறும் நூல்.\nகோவில் ஓவியங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மிகப் பெரும் பொக்கிஷம் இந்த நூல்.\nசக்திநிதி, விஷ்ணுநிதி, சிவநிதி, பிரம்மநிதி, க்ரஹநிதி, வைஷ்ணவநிதி, சைவநிதி, ஆகமநிதி, கெளதுகநிதி என்ற ஒன்பது பகுதிகளாக எழுதப்பட்ட நூல் இது.\n1997 வரை இந்த நூல் பிரசுரிக்கப்படவில்லை. சக்திநிதி 1997-லும், விஷ்ணுநிதி 2002-லும், சிவநிதி 2004-லும் வெளியிடப்பட்டது. மிச்சமுள்ள ஆறு பாகங்களும் எப்போது வெளிவருமெனத் தெரியவில்லை. இதற்கான பணியை செய்து கொண்டிருப்பவர்கள் மைசூரைச் சேர்ந்த ‘Orientel Research Institute’-ஐ சேர்ந்தவர்கள்.\nஇப்போது கழுகுமலை ஓவியங்களுக்கு வருவோம்.\nஇந்து மரபில் வளர்ந்தவர்களுக்கு, ஓரளவு கழுகுமலையில் உள்ள சில ஓவியங்களை பார்த்தவுடனேயே அது எதைப் பற்றிய ஓவியங்கள் எனச் சொல்லிவிட முடியும். ஆனால் எனக்கு அந்த அனுபவம் கிடையாது. எனவே ‘ஶ்ரீ தத்வ நிதி’ போன்ற நூல்கள்தான் எனக்குத் துணை. அதுவும் அழிந்து போய் தெளிவின்றி காணப்படும் ஓவியங்களைப் பற்றி அறிய இந்து மரபில் வளர்ந்தவர்களால் கூட முடியாது. அவர்களும் இது போன்ற நூல்களையே நாட வேண்டியிருக்கும்.\nரொம்ப நாள் முயற்சி செய்து ‘ஶ்ரீ தத்வ நிதி’யின் மூன்று பாகங்களையும் வாங்கினேன். மைசூரில் மேற்சொன்ன Institute-ல் மட்டுமே கிடைக்கிறது. கழுகுமலையின் மிச்சமுள்ள ஓவியங்களைப் பற்றி அறிய முதலில் ‘சிவநிதி’யைத்தான் படித்தேன்/பார்த்தேன்.\nவிநாயகரின் 32 மூர்த்தங்களில் 16 மூர்த்தங்கள் கழுகுமலை ஓவியத் தொகுப்பில் உண்டு. அவற்றில் 12 மூர்த்தங்கள் மட்டுமே என் புகைப்படத் தொகுப்பில் இருந்தன. என் கவனக் குறைவால் நான் மிச்சமிருந்த நான்கையும் புகைப்படம் எடுக்காமல் வந்துவிட்டேனா எனத் தெரியவில்லை. அடுத்த முறை செல்லும் போது கவனிக்க வேண்டும்.\nமுக்கியமான விஷயம் என்னவென்றால், ஶ்ரீ தத்வ நிதியும், கழுகுமலை ஓவியங்களும் பெருமளவு ஒத்துப் போகின்றன. புராண, ஆகம விதிகள் முறைப்படி இந்த ஓவியங்களை வரைய கடைபிடிக்க\u001dப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.\nவழக்கமாக ஓவியங்களைப் பற்றிய குறிப்பை அந்த ஓவியங்களுக்கு மேற்பகுதியில் கருப்பு வண்ண பின் புலத்தில் வெள்ளை எழுத்துகளால் எழுதும் முறை உண்டு. தஞ்சாவூர் கோவில் ஓவியங்களிலும் இதை நான் பார்த்திருக்கிறேன். கழுகுமலையிலும் அது போல இருந்திருக்கிறது. ஓவியத்தின் கடைசி ‘layer’ ஆக அந்த எழுத்துக்கள் இருந்ததால் அவைதான் முதலில் அழிந்திருக்கின்றன. இந்த 16 வகை விநாயகரின் உருவங்களுக்கு மேலும் அது போன்ற எழுத்துக்கள் அழிந்து போயிருக்கின்றன.\nவழக்கமாக விநாயகரின் 32 மூர்த்தங்களையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் சொல்வதுண்டு.\nஇந்த வரிசைக்கிரமத்தை வைத்து கழுகுமலை விநாயக வடிவங்களை எளிதில் பெயர் குறித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். அதிலும் ஒரு சிக்கல். சில வடிவங்கள் மட்டுமே இந்த வரிசைக் கிரமத்தில் சரியாக உள்ளது.\nஎனவே முழுவதும் வரிசையை கணக்கில் கொள்ளவில்லை. வேறு அடையாளங்கள் தென்படாத நிலையில் மட்டுமே இந்த வரிசை முறையை பின்பற்ற வேண்டியிருந்தது. அவற்றை(12 மூர்த்தங்கள்) படங்களுடன் கீழெ கொடுத்துள்ளேன்.\n‘சிவநிதி’யின் விநாயகர் பகுதி மட்டும் விக்கிபீடியாவில் உண்டு. ஆனால் அது சில பிழைகளுடனும், முழுமையற்றதாகவும் உள்ளது. மைசூரில் உள்ள மேற்சொன்ன இடத்திலுள்ள புத்தகத்தை நாடுவதே உத்தமம்.\nமுத்கல புராணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கணபதி வடிவங்கள் விளக்கப்படுவதாக ‘கிருஷ்ணராஜ உடையார்’ சொல்கிறார்.\nஶ்ரீ தத்வ நிதியை முன்வைத்து நான் கண்ட அனுமானங்களே கீழுள்ளவை. தவறுகள் இருப்பின் இத்துறையில் தேர்ந்தவர்கள் மன்னிக்கவும்.\nபார்த்தவுடன் தெளிவாகத் தெரியும் வடிவமிது. 18 கரங்களுடன் உள்ள ஒரே கணேச வடிவம் இது மட்டுமே. சிவப்பு வண்ணத்தில் ‘வீர கணபதி’ குறிக்கப்படுவதாக ‘சிவநிதி’ சொல்கிறது.\nஇந்த ஓவியத்தில் வலது கரங்களைப் பார்த்தால் தெரியும். சிவப்பு வண்ணம் முழுதும் உரிந்து போயிருந்தாலும் அப்பகுதியில் மட்டும் கொஞ்சம் சிவப்பு எஞ்சியிருப்பதை காண முடியும்.\nகண்டுபிடிக்க கொஞ்சம் சிக்கலான ஓவியம்தான். பெண்ணோடு காட்சி தரும் ஓவியம் என்பது தெரிகிறது. ஆறு கரங்களா அல்லது எட்டு கரங்களா என்பது தெளிவாக இல்லாத நிலையில் இது ‘உச்சிஷ்ட கணபதி’யாகவோ அல்லது ‘ஊர்த்துவ கணபதி’யாகவோ இருக்க வாய்ப்புள்ளது.\nஆனால் இது ‘உச்சிஷ்ட கணபதியே’ என நமக்கு உணர்த்துவது, துதிக்கையின் நிலைதான். ‘According to another treatise, The lord enjoys tasting the juice of a lady’s vagina’ எனச் சொல்கிறது ‘சிவநிதி’ நூல் பதிப்பு(பக்கம் 327). இந்த விளக்கத்திற்கேற்றார்போல, இந்த ஓவியத்தை கூர்ந்து கவனித்தால் துதிக்கையின் நிலையை காணமுடியும். இதே நிலையில்தான் ‘சிவநிதி’யிலும் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதைக் கொண்டு இவ்வோவியம் ‘உச்சிஷ்ட கணபதி’ என உறுதியாகச் சொல்ல முடியும்.\nஇரண்டு பெண் கடவுளர்களுடன் காட்சி தருவதான ஒரே வடிவம் ‘லட்சுமி கணபதி’. இதையும் பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும்.\nஇதுவும் எளிதானது. சிம்ம வாகனத்தில் வரும் ஒரே வடிவம் ‘ஹேரம்ப கணபதி’.\nஐந்து தலையுள்ள இந்த வடிவமும், சிங்கத்தின் மரபான வடிவமும், சிவநிதியில் உள்ளதைப் போலவே கொஞ்சம் கூட மாறாமல் மிகத் துல்லியமாக இருக்கிறது.\n5.வரிசையின் முதலில் இருப்பதை கணக்கில் கொண்டால் ‘பால கணபதியாக’ இருக்கலாம்.\n6. நான்கு கைகளுடன், பெண்ணோடு காட்சி தரும் வகையில் மூன்று வடிவங்கள் உண்டு. அவை முறையே ‘சக்தி கணபதி’, ‘வர கணபதி’, ‘சங்கடஹர கணபதி’ ஆகும்.\nஇந்த ஓவியம் வர கணபதியாக இருக்க வாய்ப்பில்லை. உச்சிஷ்ட கணபதி போன்ற சித்தரிப்பு வர கணபதிக்கும் உண்டு. வர கணபதியில் ஒரு கை பெண்ணின்(புஸ்தி) தொடைகளுக்கிடையே இருப்பதாக ‘சிவநிதி’ சித்தரிக்கிறது. இந்த ஓவியத்தில் அப்படியான சித்தரிப்பு இல்லை. எனவே இது ‘சக்தி கணபதி’யாகவோ, ‘சங்கடஹர கணபதி’யாகவோ இருக்கலாம். வரிசையில் ‘வீர கணபதிக்கு’ அடுத்து இந்த ஓவியம் உள்ளதால் பெரும்பாலும் இது ‘சக்தி கணபதி’யாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.\n7.பிரம்மாவின் உருவத்தோடு காட்டப்பட்டுள்ள இந்த வடிவம் வித்தியாசமானது. சிவநிதியில் இது போன்ற பிரம்மாவின் சித்தரிப்பு இல்லை.வரிசயை கணக்கில் கொண்டால் இது ‘துவிஜ கணபதி’யாக இருக்கலாம். தெரியவில்லை. வெள்ளை நிறம் எனவும், நான்கு முகமாகவும் ‘துவிஜ கணபதி’ சிவநிதியில் சொல்லப்படுகிறது.\n8. கொஞ்சம் கஷ்டமானது. ‘உச்சிஷ்ட கணபதி’க்கு முன் இந்த ஓவியம் அமைந்திருப்பதால் இது ‘சித்த கணபதி‘யாக இருக்கலாம். சிவநிதியில், சித்த கணபதியின் வண்ணமாக ‘தங்க மஞ்சள்’ நிறம் சொல்லப்படுகிறது. இந்த ஓவியத்தை பார்க்கும் போதும் மற்ற ஓவியங்களை விட மஞ்சள் வண்ணம் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே சித்த கணபதியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.\n9. எலியை வாகனமாகக் கொண்ட ‘விஜய கணபதி’யாகவோ, ‘சிருஷ்டி கணபதி’யாகவோ இருக்கலாம். ரெண்டிற்கும் ஒரே மாதிரியான விளக்கங்கள்தான் சிவநிதியில் உள்ளது.\n10.சரியாகத் தெரியவில்லை. வரிசையை கணக்கில் கொண்டால் ‘நிருத்திய கணபதி’யாக இருக்கலாம். ஆனால் நிருத்திய கணபதி மரத்தினடியில் நின்ற நிலையில்தான் காட்டப்படும்.\n11, 12. மேலுள்ள ரெண்டும் ஆறு கரங்களுடையது. 32 வடிவத்தில் ஆறு கரங்களுடைய தனித்த நிலையில் இருக்கும் கணபதி ‘திரியஷ்ட கணபதி’ மட்டுமே. எனவே இவற்றில் ஏதோ ஒன்று ‘திரியஷ்ட கணபதி’யாக இருக்க வேண்டும். மற்றது என்ன வகை எனத் தெரியவில்லை.\nமிச்சமுள்ள 20 வடிவங்களும் கழுகுமலை வசந்த மண்டபத்தில் அழியாமல் இருக்குமேயானால் இன்னும் தெளிவாக 32 வடிவங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.\nஇன்னும் சில ஓவியங்கள் வடிவத்தில் அப்படியே ‘சிவநிதி’யுடன் ஒத்துப்போகும் சில ஓவியங்களை கீழே கொடுத்துள்ளேன். அவற்றின் பெயரையும் சிவநிதியில் உள்ள படி கொடுத்துள்ளேன்.\n‘சைவ காரணாகமத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ள ‘உமா தாண்டவ மூர்த்தி’ வடிவம்.\n‘நிர்சிம்ம பிரசாதா’வில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கெளரி’ வடிவம்.\nஇந்த வடிவம் ‘விநாயகரை’ சுமந்த படி காண்பிக்கப்பட வேண்டும் என சிவநிதி சொல்கிறது. ஆனால் சிவநிதி ஓவியத்தில் அந்த சித்தரிப்பு இல்லை. இந்த கழுகுமலை ஓவியத்தில் விநாயகர் மடியில் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதி தெளிவில்லாமல் உள்ளது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் விநாயக உருவத்தை பார்க்க முடியும். அமுதை கையிலேந்திய குடத்தையும் இதில் காணலாம்.\n‘சைவ காரணாகமத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ள ‘தட்சிணாமூர்த்தி’ வடிவம்.\nகைலாய மலையின் மேல் பிரமுகர்கள் சூழ ‘வியாக்யா பீடத்தில்’ அமர்ந்த வடிவம் என்கிறது சிவநிதி .\nஈசனின் கல்யாண வைபவத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள்\nஇன்னும் சில ஓவியங்களையும் ‘ஶ்ரீ தத்வ நிதி’ மூலம் அறிந்து கொள்ள முடியும். இத்துறை சார்ந்தவர்கள் இதைச் செய்தால் பலனுண்டு.\nஎத்தனையோ பேர் – தன்\nமனதை மயக்க – நாம்\nதேஊல்(Deool) – மராத்தியத் திரைப்படம்\nமா. சட்டநாதன், கழுகுமலை எழுத்தாளர் ஜெயமோகன், விஷ்ணுபுரம் நாவலில் தொன்மங்கள் எப்படிக் கடவுள்களாக உருமாற்றம் அடைகின்றன என்பதை அற்புதமாக எழுதியிருப்பார். அதைப் படித்தபின் நான் கும்பிடும் கடவுள்களின் கதைகள், ஒருவேளை இப்படி இருந்திருக்குமோ, இல்லை அப்படி இருந்திருக்குமோ என்றெல்லாம்யோசித்தது உண்டு. இந்து மதத்தில் அப்படி யோசிக்கத் தடை இல்லை. விஷ்ணுபுரம் நாவலிலாவது ஏதோ நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறையினர்தான் பழைய வரலாற்று மனிதர்களைத் தெய்வத் தன்மை ஏற்றி கடவுள்களாக உருவகித்தார்கள். ஆனால், இப்போது நம் கண் முன்னாலேயே உருவாகிப் பிரபலமாகும் கடவுள்களுக்கும் கோவில்களுக்கும் பஞ்சமே இல்லை\n என்பது விரிவான புலத்தில் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இருப்பினும், இந்தக் கேள்விக்கான தேடலில் ஒரு கீற்றை “தேஊல்”( देऊळ, Deool) என்ற மராத்தியத் திரைப்படம் காட்டுகிறது.\n“தேஊல்” என்ற வார்த்தைக்குக் “கோவில்” என்று பொருள். மகாராஷ்ட்ராவில் நீங்கள் பயணம் செய்தால் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு “தத்தாத்ரேயர்” கோவிலையோ, மடத்தையோ , ஆசிரமத்தையோ பார்க்கலாம். தமிழ் நாட்டில் இந்த “தத்த” வழிபாடு அதிகமாக இல்லை.\nஇப்படத்தின் கதை மிகச் சாதாரணமானது. மங்க்ருள்(Mangrul) என்ற கிராமத்தைச் சேர்ந்த, கேஷா(Keshya) ஓர் எளிமையானவன். மாடு மேய்க்குமிடத்திலுள்ள ஒரு மரத்தடியில், குட்டித் தூக்கம் போடும் போது, அவனுக்குக் கனவில் கடவுளின் (தத்தாத்ரேயரின்) காட்சி கிடைக்கிறது. அவனுக்குக் காட்சி கிடைத்த அந்த மரத்தைப் பரவசமாக வழிபாடுகிறான். இது செய்தியாகி கோவிலாகிறது. இந்தக் கோவில் – ஊரையும் மக்களையும் எப்படி மாற்றி விடுகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. அரசியல்வாதிகளுக்கும் வியாபாரிகளுக்கும் கடவுள் முக்கியமில்லை. கோவிலும், அது தரும் வருமானமும்தான் முக்கியம் என்பதைக் குறியீடாக உணர்த்துவதுடன் படம் முடிகிறது. எப்போதுமே ஒன்றுமே இல்லாததிலிருந்து கனவு வருவதில்லை. கனவை அனுபவித்தவர்களுக்கு இது புரியும். இதை இப்படத்தில் நேரடியாகச் சொல்லாமல் நம்மை யோசிக்க வைக்கிற ஒரு காட்சியும் உண்டு. கேஷா தன்னுடைய பசு கர்தியைத் தேடி வரும் போது, அன்னா குல்கர்னியின் வீட்டில் “தத்தாவின்” படத்தை ஓரிரு வினாடிகள் பார்க்கிறான். பின் கனவு வருவது நல்ல உளவியல் ரீதியான காட்சியாக இருக்கிறது.\nமுதலில் கிண்டல் அடிக்கும் இளைஞர்கள், ஊர்ப் பெண்கள், ரிப்பேர் செய்ய வருபவன் மரத்தில் கிறுக்கியதை தத்தாவாகவும் அவரது வாகனமாகவும் அவர்களே உருவகித்துக் கொள்வது, கடவுளைப் பற்றி மனிதன் தானாகவே நிறையக் கற்பனைகளை வளர்த்துக் கொள்வதைக் காட்டுகிறது.\nதங்களுக்குத் தேவையெனில் அரசியல்வாதிகளும், மீடியாக்களும் எதையும் எப்படியும் செய்வார்கள் என்பதை நன்றாகக் காட்டியிருக்கிறார்கள். ஊர்க்கூட்டத்தில் முதலில் கடுமையாக எதிர்க்கும் பாவு( Bhau Galande), செல்போனில் தனது மேலிடம் சொன்னவுடன் அப்படியே கொஞ்சங்கூட தயக்கமோ கூச்சமோ இன்றி தனது பேச்சை கோவில் கட்டுவதற்குச் சாதகமாக மாற்றும் இடம் சிரிக்க வைத்தாலும், இன்றைய அரசியல்வாதிகள் இப்படித்தான் என்பதை வேதனையோடு நினைக்க வைக்கிறது.\nஅன்னா குல்கர்னி அவ்வூரை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். அப்போது பாவு பேசும் வசனங்கள், கேட்பதற்கு ஊரை முன்னேற்றுவது போலத் தெரிந்தாலும், கோவில் பெயரால் அவர் செய்கிற சட்ட விரோதச் செயல்களை நியாயப்படுத்துவதை யாராலும் கண்டுபிடித்து விடமுடியாது. ஆனால், அன்னா கண்டுபிடித்து விடுகிறார். அதற்கு பதில் சொல்லும் பாவு, “ஒரு வேளை சட்டம் எங்களை நோக்கிப் பாய்ந்தால், எங்களுக்கும் சட்டத்திற்கும் இடையே லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள். அவர்களைக் கடந்துதான் வரவேண்டும்” என்று கூறும் போது, இந்திய அரசியல் ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. மதுபானக் கடையில் இளைஞர்கள் கூட்டம் தண்ணி அடித்துக் கொண்டே, கோவில் கட்டும் யோசனையை மீடியா நிருபரிடம் பேசுவது ஒரு நல்ல குறியீடு. ஏனெனில், நம் புனிதங்கள் யாரால்,எங்கு, எதற்காக உருவாக்கப்படுகின்றன என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. மதுபானக் கடையில் இளைஞர்கள் கூட்டம் தண்ணி அடித்துக் கொண்டே, கோவில் கட்டும் யோசனையை மீடியா நிருபரிடம் பேசுவது ஒரு நல்ல குறியீடு. ஏனெனில், நம் புனிதங்கள் யாரால்,எங்கு, எதற்காக உருவாக்கப்படுகின்றன என்பது நாம் என்றும் அறியாத, ஆராயாதவைகளே\nஅரசியலில் பெண்களை முன் நிறுத்தினாலும், ஆண்கள் கையில்தான் அதிகாரம் என்பது எப்போதும் போல காட்டப்படுகிறது. ஆனாலும் பெண்கள் ஒன்றும் விவரம் இல்லாதவர்கள் இல்லை என்பதும் இதில் காட்டப்படுகின்றது.\nபக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், கடையில் நல்ல வியாபாரம். கேஷாவின் வீட்டில் இப்போது புது டிவி வந்து விட்டது. அவன் தாயார் கோவிலுக்கே போவதில்லை. கேஷா இதைப் பற்றிக் கேட்கும் போது, “கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார். நாமலே எப்பவும் போய் சாமி கும்பிட்டுக் கிட்டிருந்தா, வெளியூர்க்காரங்க எப்படி தரிசனம் செய்வார்கள்” என்கிறாள். கேஷாவோடு நாமும் பேச முடியாமல் ஆகிறோம். மனிதர்கள்தான் எப்பேர்ப்பட்டவர்கள்\nஅகழ்வாய்வு செய்யும் இடத்தில் குண்டடிபட்டு கிடக்கும் திருடனை, கேஷா பார்க்கிறான். அவனிடம், “நீ கோவிலைக் கொள்ளையடிக்கத்தானே வந்தாய்” என்று கேட்க, அதற்குத் திருடன், “சேச்சே, இந்த தத்தா மிகவும் சக்தி வாய்ந்தவர், நான் திருடப் போகுமுன் அவரை வணங்கி விட்டுத்தான் செல்வேன்” என்று கூறும்போது கேஷாவிற்கு மட்டுமல்ல, நமக்கும் ஏதோ புரிகிறது.\nஇசையமைப்பாளர் மங்கேஷ் தாக்தே தன்னுடைய பங்கை நன்றாகச் செய்திருக்கிறார். அவரது இசையில் “தேவா துலா சோது குட்ட” அதாவது, கடவுளே நீ எங்கு உறைகிறாய் என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். நல்ல பொருள் பொதிந்த, இனிமையான மராட்டிய மணம் கமழும் பாடல் இது. 2011 நவம்பரில் வெளியான இந்தப் படம், மிகச் சிறந்த திரைப்படத்திற்கான (Best Feature Film) தேசிய விருதைப் பெற்றது. மிகச்சிறந்த நடிகர் மற்றும் வசனத்திற்கான தேசிய விருதும், கேஷாவாகநடித்திருக்கும் “கிரீஷ் குல்கர்னிக்குக்” கிடைத்தது.\nஇயக்குனர் உமேஷ் விநாயக் குல்கர்னி படத்தை மிக நுணுக்கமாக நெய்திருக்கிறார். திரைக்கதையின் போக்கு படத்தைப் பிரமாதமாகக் கொண்டு போகிறது. நானா படேகர், கிரீஷ் குல்கர்னி, சோனாலி குல்கர்னி, திலீப் பிரபவால்கர் என முக்கியமான அத்தனை நடிகர்களும் கதையைப் பிரதானப்படுத்தி ஓர் அருமையான திரைப்படத்தைத் தந்திருக்கிறார்கள். நஸ்ருதீன்ஷா, இப்படம் மூலமாக மராட்டியத் திரைப்படத் துறையில் நுழைகிறார். இப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும், ஒரு நல்ல மராட்டிய கிராமத்திற்குச் சென்று வந்த உணர்வு நிச்சயம் ஏற்படும். எனக்கு என்ன குழப்பம் என்றால், கட்டுச் சோற்றிற்குள் எலியை வைத்துக் கட்டுவது போல, இந்தப் படத்திற்கு எப்படி தேசிய விருது கொடுத்தார்கள் என்பதுதான் ஏனெனில், இப்படம் நம்அரசியல்வாதிகளையும், மீடியாக்களையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. (மீடியாவை “Peepli Live” கழுவில் ஏற்றியது உண்மைதான் என்றாலும், இந்தப் படத்தையும் அந்த வரிசையில் வைக்கலாம்.)\nபொதுவாக, அரசு ஏதேனும் ஒரு பெரிய பிரச்னை என்றால் உடனே ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கும். அந்தக் கமிசன் பத்து இருபது வருடங்களுக்குப் பின்னர் முடிவைச் சொல்லும். அப்போது, பலருக்கு அந்தப் பிரச்சனையே மறந்து போகும். அதேபோல, தேசிய விருது வாங்கிய திரைப்படங்களை வெகுஜனம் விரும்பிப் பார்க்காமல் மறந்து போவதும் வாடிக்கைதானே\nமி.மு., மி.பி : உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/11/hiring-activity-up-9-per-cent-june-naukri-jobspeak-index-011976.html?h=related-right-articles", "date_download": "2018-08-21T14:12:02Z", "digest": "sha1:36SQNGAMUZIKTE52M3Q5U2WCTZ2UVI5F", "length": 18753, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 9% உயர்வு.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்..! | Hiring activity up 9 per cent in June: Naukri JobSpeak Index - Tamil Goodreturns", "raw_content": "\n» வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 9% உயர்வு.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்..\nவேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 9% உயர்வு.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nவேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வரும் பாபா ராம்தேவ்.. மோடியின் சிக்கல் தீர்ந்தது..\nஇந்திய ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர்..\nஜனவரி மாதத்தில் அதிக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது..\nஓமனில் வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிகமாக பணிக்கு எடுக்க தடை..\nஐடி துறையில் ஊழியர்கள் சேர்க்கை குறைவாகவே இருக்கும்.. பாலகிருஷ்ணன் அதிரடி..\nபுதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 45% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா..\nஜூன் மாதத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அல்லது வேலைக்கு ஆட்சேர்ப்பு அளவு கடந்த வருடத்தை விடவும் சுமார் 9 சதவீதம் அதிகமான உள்ளது என நாக்ரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ் கூறுகிறது.\n2017 ஜூன் மாதத்தில் 1885 புள்ளிகளாக இருந்த ஆட்சேர்ப்பு விகிதம், 2018 ஜூன் மாதத்தில் 2047 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது கிட்டதட்ட 9 சதவீதம் அதிகமாகும்.\nஇக்காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் 19 சதவீதமும், ஆட்டோமொபைல் துறையில் 26 சதவீதமும், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது.\nஅதைத் தொடர்ந்து டெலிகாம் சந்தையில் சில மாதங்களுக்கு முன்பு அதிகளவிலான ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆட்சேர்ப்புப் பணியில் முன்னணி நிறுவனங்கள் களமிறங்கியுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 23 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.\nமேலும் நாட்டின் முக்கிய வேலைவாய்ப்பு நகரங்களிலும் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. டெல்லியில் 8 சதவீதம், சென்னையில் 9 சதவீதம் என உயர்ந்து காணப்படுகிறது.\nநாக்ரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ் படி ஏப்ரல் மாதத்தில் 21 சதவீதமாக இருந்த ஆட்சேர்ப்பு (Hiring) விகிதம், மே மாதம் 11 சதவீமாகக் குறைந்துள்ளது, அதேபோல் ஜூன் மாதத்தில் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சி அளவீடுகள் சரிவடைந்தாலும், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் கணிசமான உயர்வைச் சந்தித்து வருவதால் இது வேலைவாய்ப்பு சந்தைக்கு நம்பிக்கை அளிக்கிறது.\nஇக்காலகட்டத்தில் ஐடி துறையில் ஆட்சேர்ப்பு விகிதம் 2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதால், இத்துறை ஊழியர்கள் சோகத்தில் உள்ளனர்.\nஇத்துறை பாதிப்பிற்குப் பல காரணங்கள் உண்டு, இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்குப் புதிய திட்டங்கள் கிடைக்காமல் இருப்பது, புதிய தொழில்நுட்பத்தில் முழுமையான அனுபவம் இல்லாமல் இருப்பது, அமெரிக்கச் சந்தையில் வர்த்தகப் பாதிப்பு, விசா கட்டுப்பாடுகள் எனப் பல உண்டு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: hiring job naukri june ஜூன் ஆட்சேர்ப்பு வேலைவாய்ப்பு நாக்ரி\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. கச்சா எண்ணெய் செலவு புதிய உச்சம்..\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/5-vithamaana-maamiyaarkal?utm_source=direct&utm_medium=recommend&utm_campaign=es&utm_content=3", "date_download": "2018-08-21T13:50:25Z", "digest": "sha1:GNHGU27367T7OS3EFZAAVLQFH5V5ODEG", "length": 11520, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "மருமகள் எதிர்ப்பார்க்கும் மாமியார் இந்த 5 வகையில் ஏதேனும் ஒன்றாக தான் இருப்பார்கள்! - Tinystep", "raw_content": "\nமருமகள் எதிர்ப்பார்க்கும் மாமியார் இந்த 5 வகையில் ஏதேனும் ஒன்றாக தான் இருப்பார்கள்\nகனவுகளுடன் தொடங்கிய கல்யாண வாழ்வு கலையாமல் உள்ளதா.. இல்லை.., கணவரின் தாயால், நகரும் வாழ்வு, நரகமாகிறதா இல்லை.., கணவரின் தாயால், நகரும் வாழ்வு, நரகமாகிறதா மன நிறைவான மண வாழ்வு, நல்ல மனமுள்ள மாமியார் அமைந்தால் மட்டுமே மன நிறைவான மண வாழ்வு, நல்ல மனமுள்ள மாமியார் அமைந்தால் மட்டுமே நாடகத்தில் வரும் மாமியார் - மருமகள் சண்டை, உங்கள் வீட்டிலுமா நாடகத்தில் வரும் மாமியார் - மருமகள் சண்டை, உங்கள் வீட்டிலுமா திருமண வாழ்வில் திடீர் திருப்பமா\nதிருமண வாழ்வில், திருப்பத்தை உண்டாக்கும் மாமியார்களில் உள்ள 5 விதங்களை இங்கே காண்போம்…\n1. பொறாமை குண மாமி..\nஇவ்வகை தாய், தன் தங்க மகனுக்குத் திருமணம் முடிக்கையில், தன் மகனைத் தொலைப்பதாய் எண்ணி, மருமகளிடம் வருத்தம் கொள்கிறாள். இந்த வருத்தம் மகன் மீது கொண்ட அதீத அன்பால், இத்தனை வருடம் கொண்ட பாசத்தால், பொறாமையாக மாறுகிறது.\nஇதனால், வந்த மருமகள், தன் மகனுக்கு ஏற்றவள் இல்லையென எண்ணம் பெறுகிறாள்.\n2. குறுக்கீடு குண மாமி..\nநீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் குறுக்கிடுவதே இவரது வேலை. நீங்கள் செய்யும் சாதாரண விட்டு வேலை முதல் வீடு வாங்கும் விஷயம் வரை, இவரின் குறுக்கீடு இல்லாமல் நடக்காது. மருமகள் என்ற இடத்தை உங்களுக்கு அளிக்காது, ராஜாங்கம் நடத்துவார்.\nஉணர்ச்சிப் பூர்வமாய் நடித்து, மகனை மிரட்டுவதில் ஆஸ்கார் விருது இவருக்கே. உங்கள் கணவர், வெளியே செல்லலாம், சினிமா செல்லலாம் என உங்கள் மீது தன் அன்பை வெளிப்படுத்த முயலும் போது, இந்த மாமியின் நாடகம் தொடங்கும். மனைவியா இல்லை தாயா எனும் தர்மசங்கட நிலையின் காரணகர்த்தா இவர்.\n4. உங்கள் சேவை எப்போதும் இவருக்கு தேவை..\nஎப்பொழுதும் குழப்பத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் ரகம். உங்ககளது கவனம், அன்பு என எல்லாம் எப்போதும் இவர் மீதே இருக்க வேண்டும் என எண்ணுவார். உங்கள் கைபேசியிலிருந்து புறப்படும் அழைப்பு இவருக்கே இருக்க வேண்டும்; நீங்கள் எல்லாவற்றையும் இவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், உற்ற தோழி போல் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவரிடம் இருக்கும்.\nஉங்கள் அனைத்து விஷயத்திலும் இவர் மூக்கை நுளைப்பார். இவர் நல்லவரா கெட்டவரா என்ற புரியாத நிலையை உண்டாக்கும் மாமி இவர்.\nநீங்கள் எதிர்பார்த்த அம்மாவிற்கும் மேலான மனம் கொண்ட மாமி இவர். உங்களுக்கும், உங்கள் வீட்டாருக்கும் மரியாதை, அன்பு காட்டி, உங்களை தன் இல்லத்தோராய் நடத்தும் பண்பானவர். உங்களை மருமகளாய் காணாது, மக்கள் போல் நடத்தி, நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு அளவில்லா அன்பு காட்டும் அருமை உள்ளம் கொண்டவர்.\nஉங்களை குறை கூறாது, உங்கள் குறையையும் நிறையாய் காணும் குணம் கொண்டவர். உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் அமைந்து, சரியான துணையாய் இருப்பவர். இப்படி ஒரு மாமியார் கிடைத்திருந்தால், உங்களை விட அதிர்ஷ்டசாலி எவரும் இலர்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/knowledge/technology/11608-the-new-htc-u12-plus-is-hot-but-not", "date_download": "2018-08-21T13:55:32Z", "digest": "sha1:N6MTZGT25OIG7UOUYRTKO5RPSGCHTHNO", "length": 5376, "nlines": 143, "source_domain": "4tamilmedia.com", "title": "ஹெச்டிசி யு12 பிளஸ் அறிமுகம்", "raw_content": "\nஹெச்டிசி யு12 பிளஸ் அறிமுகம்\nPrevious Article சுட்டுத்தள்ளும் கூகிள் ஹோம்\nNext Article கூகிளின் நேபர்லி செயலி அறிமுகம்\nஹெச்டிசி யு12 பிளஸ் அறிமுகம்\n6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்\n6 ஜிபி ரேம் - 64 ஜிபி அல்லது 128 ஜிபி உள்ளக மெமரி வசதியுடன்,\nஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இரட்டை சிம் கார்ட் பயன்பாடு ஆகியவற்றையும் கொண்டிருக்கின்றது.\nகமெரா 12 எம்பி ஹெச்டிசி அல்ட்ரா பிக்சல் 4 , 1.4μm பிக்சல், f/1.75 - 16 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 1.0μm பிக்சல், f/2.6ப்- 8 எம்பி + 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, 1.12μm பிக்சல், f/2.0\n3500 எம்ஏஹெச் பேட்டரி, வேகமாக சார்ஜ் செய்யும் வசதி ஆகியவை உள்ளது.\nPrevious Article சுட்டுத்தள்ளும் கூகிள் ஹோம்\nNext Article கூகிளின் நேபர்லி செயலி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?tag=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-21T13:32:21Z", "digest": "sha1:5FLP25ZPKFWHZXJU3U5YRQGGTTICFMB5", "length": 16646, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | தேசியப்பட்டியல்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nநாடாளுமன்ற உறுப்பினரானார் உபவேந்தர் இஸ்மாயில்; வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது\nதேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நவவி ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் சீனி மொஹமட் மொஹமட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு தேர்தல் ஒப்பந்தத்தின்படி ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு, புத்தளத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவி நியமிக்கப்பட்டிருந்தார்.\n– முகம்மது தம்பி மரைக்கார் – தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து’வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம் அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது. புத்தி ஜீவிகளையும் சமூகத்துக்காகத் தொண்டாற்றுகின்றவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசியப்பட்டியல் முறைமையானது, அநேகமான தருணங்களில் அந்த இலக்கை நிறைவேற்றவில்லை என்பது, வேறு கதையாகும். தொடங்கிய கதை முஸ்லிம்\nதேசியப்பட்டியல் ஆசை: மூக்குடைந்தார் சிராஸ் மீராசாஹிப்\n– அஹமட் – மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு வழங்குமாறு கோரி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது ஆதரவாளர்கள் மூலம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. ஆயினும், அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் தயாராக இல்லை என்பதால்,\nதலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் ராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருக்கப்போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அந்தப் பதவியிலிருந்து நேற்று புதன்கிழமை ராஜினாமாச் செய்த நவவி மேலும் கூறுகையில்; “கடந்த\nநவவி எம்.பி. ராஜிநாமா; வெற்றிடமான பதவிக்கு இஸ்மாயில் நியமிக்கப்படலாம்\n– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி – தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று புதன்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். தேர்தல் ஒப்பந்தத்துக்கு இணங்க, இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அ.இ.ம.காங்கிரசுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியிருந்தது. இந்த நிலையில், நவவி ராஜிநாமா செய்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள\nகையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார்\n– அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையினை அடுத்து, அவர் – நாடாளுமன்றத்தின் பின் வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். முன்னதாக, பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நசீர், சபையிலிருந்த உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு முகமன் கூறிக் கொண்டார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், இஸ்லாமிய\nநாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி எம்.எச்.எம். சல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு ஏ.எல்.எம். நசீர்\nவாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு\n– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்துள்ளமையானது, அவர் கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல என்றும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, தேசியப்பட்டிலை அவர் லஞ்சமாக வழங்க முன்வந்துள்ளார் எனவும்,\n– முகம்மது தம்பி மரைக்கார் –ஜீன்ஸ் திரைப்படத்தில் ‘அதிசயங்கள்’ பற்றி ஒரு பாடலுள்ளது. தனக்கு அதியமாகப் பட்டவற்றையெல்லாம் கவிஞர் வைரமுத்து அந்தப்பாடலில் பதிவு செய்திருப்பார். ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதியசம், துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்’ என்று, அந்தப் பாடல் நீண்டு செல்லும். வைரமுத்து எழுதிய பிறகுதான் நாம்\nநசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்\n– மப்றூக் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அட்டாளைச்சேனையையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீரை நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை என்பதை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அப்பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்துக்கு, அந்தக் கட்சியின் அங்கத்தவர் எவரொருவரையும் நாடாளுமன்ற\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/06/1472015-1082016.html", "date_download": "2018-08-21T14:32:49Z", "digest": "sha1:AYX3Y3SAHUSM3ZQEPKL4SNA336Q5YYNK", "length": 13947, "nlines": 169, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குரு பெயர்ச்சி பலன்கள் 14.7.2015-10.8.2016 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 14.7.2015-10.8.2016\nமன்மத வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..இது கோயில்களில் பின்பற்றப்படும் வாக்கிய பஞ்சாங்க தேதியாகும்..\nதிருக்கணித பஞ்சாங்கப்படி ஆனி மாதம் 29 ஆம் நாள் 14.7.2015 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.23 க்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..\nஇந்த குரு பெயர்ச்சியால் மேசம்,கடகம்,துலாம் ,தனுசு,கும்பம், ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு மிக மிக நன்மை நடக்கப்போகிறது...ரிசபம்,சிம்மம்,விருச்சிகம் ஆகிய மூன்று ராசியினருக்கு மத்திமமான பலன்கள் கிடைக்கும்..\nமிதுனம்,கன்னி,மகரம்,மீனம் ராசியினருக்கு பாதகமான பலன்கள் நடைபெறும்..\nபாதகமான பலன்கள் நடைபெறும் என சொல்லப்பட்டிருக்கும் ராசியினர் சோர்ந்து விட வேண்டாம் உங்கள் ஜாதகத்தில் குரு திசை நடைபெறாமல் இருப்பின் குரு புத்தி நடக்காமல் இருந்தால் பாதிப்பு குறைவு...மோசமான திசை புத்தி நடக்காமல் இருந்தால் ஓரளவு நன்மையான பலன்களே நடக்கும் பெரிய கெடுதல் வந்துவிடாது...\nமேலும் ஜனவரி 2016ல் குரு வக்கிரம் ஆகி மே மாதம் வரை வக்கிரத்திலேயே இருப்பதால் அந்த காலகட்டம் உங்களுக்கு குரு பெயர்ச்சியால் உண்டாகும் மோசமான பலன்கள் நடக்காது என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் நிம்மதி உண்டாகும்.\nவிரிவான பலன்கள் விரைவில் எழுதுகிறேன்....\nசர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி ஆகியவற்றை பல நண்பர்கள் நம்மிடம் பெற்றனர் அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும் நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.\nஇப்போது உண்மையாகவே உங்கள் வீட்டுக்கும்,தொழில் செய்யும் இடத்திற்கும் கவசம் போல திகழக்கூடிய ஸ்ரீ மகாலட்சுமி கலசம் உருவாக்கி இருக்கிறோம்..பல கேரள வீடுகளில் பார்த்து இருப்பீர்கள் வீட்டு முன் மஞ்சள் துணியில் பல மூலிகைகளை ஒன்றாக கட்டி வீட்டு முன் கட்டி திங்க விட்டிருப்பர்..அதே போல செல்வவளம் உண்டாகவும்,தொழில் முடக்கம் நீங்கவும்,வருமானம் அதிகரிக்கவும்,வீட்டில் நிம்மதி உண்டாகவும்,கடன் தீரவுய்ம்,செய்வினை,பில்லி சூனியம் விலகவும் ஸ்ரீ மகாலட்சுமி கலசம் உருவாக்கி இருக்கிறோம்...\nபல அரிய மூலிகைகள்,வேர் ரட்சைகள்,சத்ரு சம்ஹார அட்சரம்,தெய்வீக அருள் நிரம்பிய பட்டைகள்,வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேர்,மருதாணி வேர் என அதிர்ஷ்டமான மூலிகைப்பொருட்கள் அடங்கிய மஞ்சள் துணியில் கட்டப்பட்ட இதனை வீடு,தொழில் செய்யும் முன் வாசலில் கட்டி தொங்க விடலாம்..கெட்ட சக்திகள் அண்டாது..நல்ல சக்திகள் வீட்டில் குடியேறும்...ஈசானிய மூலையில் தொங்க விடும்போது தெய்வ அருள் அந்த இடத்தில் நல்ல பலன் தரத்துவங்கும்.\nஇதன் விலை 700 மட்டும்.தேவைப்படுவோர் போன் செய்யவும். முகவரி எஸ்.எம்.எஸ் செய்யவும் 9443499003 sathishastro77@gmail.com\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கன்னி\nகுருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கடகம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 மிதுனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 ரிசபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மேசம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 14.7.2015-10.8.2016\nஅஷ்டம சனி,ஏழரை சனி தோசம் விலக,குருப்பெயர்ச்சி தோசம...\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/worst-world/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-08-21T13:53:41Z", "digest": "sha1:NBRXGKAJDF73Q6EJYWUPPFB6HKG5LZDK", "length": 3250, "nlines": 72, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சுதந்திரத்தை பேசும் உண்மையான புகைப்படம் | பசுமைகுடில்", "raw_content": "\nசுதந்திரத்தை பேசும் உண்மையான புகைப்படம்\nஅரசியல்வாதிகள் நாட்டை விற்றுக்கொண்டிருப்பதை அறியாமல் என் தங்கை எந்நாட்டின் கொடியை விற்றுக்கொண்டிருக்கிறாள்\n“சுதந்திரத்தை பேசும் உண்மையான புகைப்படம் “\nசுதந்திரத்தை பேசும் உண்மையான புகைப்படம்\nPrevious Post:பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்\nNext Post:சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/company-trainee/", "date_download": "2018-08-21T14:41:24Z", "digest": "sha1:YRXCMZKRJW5P3HQMO2P3RLCPI73ZRGVQ", "length": 3082, "nlines": 81, "source_domain": "www.tamiljokes.info", "title": "Company New trainee -", "raw_content": "\nட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து “ஹலோ யாரது எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்”\n நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்\n“சரி சரியான நம்பர் எது\n“ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா\n“நான் தான் இந்த கம்பெனியோட CEO”\n“நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா\nஎன் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன் »\nஎன்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட\nதமிழ் சினிமா ஸ்டார்களோட காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/detailed?id=0510&name=%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:42:29Z", "digest": "sha1:LBP5D6F6PBNJ7O5KOHCRJ7M6G4EYTMRS", "length": 5986, "nlines": 130, "source_domain": "www1.marinabooks.com", "title": "ஆகஸ்ட் போராட்டம் August Poorattam", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் பெண்ணியம் ஆய்வு நூல்கள் உடல்நலம், மருத்துவம் ஓவியங்கள் சித்தர்கள், சித்த மருத்துவம் சுற்றுச்சூழல் சங்க இலக்கியம் சட்டம் கதைகள் சிறுகதைகள் நேர்காணல்கள் நாட்டுப்புறவியல் கவிதைகள் இல்லற இன்பம் பகுத்தறிவு மேலும்...\nவாதினிவாகை பதிப்பகம்திருப்பூர் குமரன் பதிப்பகம்விஜயபாரதம் பதிப்பகம்ஆசிய ஆய்வுகள் நிறுவனம்தனலட்சுமி பதிப்பகம்யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்இயல்வாகை பதிப்பகம் பகுத்தறிவு வெளியீடுலாரா பதிப்பகம்சூர்யா பதிப்பகம் பொதிகை-பொருநை-கரிசல்எழுத்துகுமரன் பதிப்பகம்செந்தமிழ் அறக்கட்டளை மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3", "date_download": "2018-08-21T14:07:50Z", "digest": "sha1:37ZDTZATF4WMPXSV3FINJONVIN4R5UFI", "length": 9235, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரைத் தாக்கும் முள் வண்டுகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரைத் தாக்கும் முள் வண்டுகள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களை, குறிப்பாக பிபிடி 5204 ரகத்தை முள் வண்டுகள் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.முள் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, திரூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி, உதவிப் பேராசிரியர் மணிமாறன் ஆகியோர் கூறியதாவது:\nபொதுவாக, முள் வண்டு புழுக்கள் துளைத்திருப்பதை இலைகளின் மேல் தெளிவாகக் காண முடியும். இலைகளின் மேற்புறத்தில் அவை பச்சையத்தைச் சுரண்டி உண்ணுவதால், நடுநரம்புக்கு இணையாக வெள்ளை நிற வரிகள் காணப்படும்.\nஇலைத் திசுக்களின் ஊடே புழுக்கள் துளைப்பதால், இலை நரம்புகளுக்கு இணையாக ஒழுங்கற்ற கண்ணாடி போன்ற வெள்ளை நிறத் திட்டுக்கள் தோன்றும்.\nபுழுக்கள் இலைகளைத் துளைத்து, அவற்றின் நுனிகளில் கொப்புளங்களை ஏற்படுத்தும். சேதம் ஏற்பட்ட இலைகள் வாடி விழுந்து விடும்.\nதீவிரத் தாக்குதலின்போது, நெல் வயல் முழுவதும் எரிந்தது போன்று காட்சி தரும்.\nபூச்சியின் முட்டை பொதுவாக இலையின் நுனியை நோக்கி, இளம் இலைகளின் சிறு பிளவு வெடிப்புகளுக்குள் இடப்பட்டிருக்கும்.\nபுழுக்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில் தட்டையாகக் காணப்படும்.\nஇலைகளைத் துளைத்து இலைத் திசுக்களை உண்டு, அதனுள்ளேயே கூட்டுப் புழுவாக வளரும்.\nவண்டுகள் சற்று சதுரமான வடிவத்தில் கருநீலம் (அ) கருப்பு நிறத்தில் உடல் முழுவதும் முட்களுடன் காணப்படும்.\nஹெக்டேர் ஒன்றுக்கு கார்போபியுரான் 15 கிலோ (அ) குளோரோ பைரிபாஸ் 1.25 லிட்டர் (அ) ட்ரைஅசோபாஸ் 1.25 லிட்டர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிப்பதன் மூலம் முள் வண்டு மேலாண்மையை கடைபிடிக்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் பயிரில் புகையான் தாக்குதல்...\nநெற்பயிரில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு...\nPosted in நெல் சாகுபடி\nமரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி →\n← பல தட்பவெப்ப நிலைகளில் வளரக்கூடிய குதிரைவாலி பயிர்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-08-21T13:33:27Z", "digest": "sha1:7HR4IMOZ7QHI2YNOGW5NK33A5PS4PSYN", "length": 7792, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "தீபிகா Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமனிதனின் நுண்ணறிவு விகிதத்தை (I.Q.) அதிகரிப்பது எப்படி\nஉணவுப் பண்டங்கள், இறந்த உயிரிகளை நோக்கி எறும்புகள் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 19.8.18 முதல் 25.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஆயுளை அதிகரிக்க நடைப் பயிற்சி தேவை\nவார ராசி பலன் 12.8.18 முதல் 18.8.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nநிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை\nநிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை\nநிர்வாணம் ஆக நடிக்க தயாராயிருக்கும் நடிகை [மேலும் படிக்க]\nமனிதனின் நுண்ணறிவு விகிதத்தை (I.Q.) அதிகரிப்பது எப்படி\nஉணவுப் பண்டங்கள், இறந்த உயிரிகளை நோக்கி எறும்புகள் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 19.8.18 முதல் 25.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஆயுளை அதிகரிக்க நடைப் பயிற்சி தேவை\nவார ராசி பலன் 12.8.18 முதல் 18.8.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nநட்ஸ் பரோட்டா- செய்வது எப்படி\nஒரே நேரத்தில் மழையும் வெயிலும் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 5.8.18 முதல் 11.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 29.7.18 முதல் 4.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகோவில் திருவிழாக்களில் சாமி வந்து ஆடுவதற்கான காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16316", "date_download": "2018-08-21T13:40:51Z", "digest": "sha1:QV4WQ6U27A455U3AS2PYY6PCVUWDWOVN", "length": 7158, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நாடு திரும்பிய திருமுருகன் கைது - Thinakkural", "raw_content": "\nஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நாடு திரும்பிய திருமுருகன் கைது\nLeftin August 9, 2018 ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நாடு திரும்பிய திருமுருகன் கைது2018-08-09T11:35:20+00:00 Breaking news, உலகம் No Comment\nஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்திவிட்டு நாடு திரும்பிய மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலையத்தில் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.\nதூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்தினாா். இதனைத் தொடா்ந்து இன்று அவா் நாடு திரும்பினாா். இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில் இது தொடா்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போதுஇ பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.\nஇந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நா.வில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தியை பெங்களூரில் கைது செய்துள்ளனர். பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்குமுறையினை வன்மையாக கண்டிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருமுருகன் காந்தி மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரை எந்த விமான நிலையம் வந்தாலும் அவரை கைது செய்யலாம் என்று லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கைது செய்த காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.\n‘9 மாகாணங்களுக்கும் டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை பகுதியில் ரொக்கட் தாக்குதல்\nஎளிமையின் மறுஉருவமாக விளங்கும் இம்ரான் கான்\nஐசியூவில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\n« அஜித்தின் அதிரடி ஆட்டம் தொடக்கம்\nபாலியல் தொல்லைக்கு ஆளான அதிதிராவ் »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_292.html", "date_download": "2018-08-21T14:02:18Z", "digest": "sha1:FU7KUSI7YA2JEOZXIHLQI7IVDVKOW4TC", "length": 42966, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான, பெளத்த பேரினவாதிகளின் தாக்குதல் - தமிழ் நாட்டிலிருந்து கண்டனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான, பெளத்த பேரினவாதிகளின் தாக்குதல் - தமிழ் நாட்டிலிருந்து கண்டனம்\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கலவர தாக்குதல் வன்முறைகளை தடுத்து நிறுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் தர வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை\nஇதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nஇலங்கையில் அம்பாறை, கண்டி, திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பேரினவாதிகள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.\nகால் நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய இன அழிப்புக்கு பின்னால் தற்போது சிங்கள பேரினவாத அமைப்புகள் மூலம் அங்கு வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கலவரத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. முன்னர் ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்ட இனவெறித் தாக்குதலை, தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் சிங்கள பேரினவாத பெளத்த அமைப்புகள்.\nகாவல்துறை, ராணுவத்தின் முன்னிலையே முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்த சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளார். பாதுக்காப்புக்கு நிறுத்தப்பட்ட ராணுவத்தினரின் முன்னிலையிலேயே பெளத்த பேரினவாத புத்த பிக்குகள் கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன.\nகுடிபோதையில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் போலி பரப்புரைகள் மூலம் ஞானசார தேரர் போன்ற சிங்கள பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டுள்ளனர். இதன் பின்னணியில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் கொடுங்கரங்கள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த சூழலில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் முஸ்லிம்களுக்கு எதிராக அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.\nகடந்த 2014 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத பெளத்த அமைப்பான பொதுபல சேனாவினர் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்குள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்து தாக்குதலை ஆரம்பித்ததும், அரசு ஊரடங்குச் சட்டம் விதித்து முஸ்லிம் மக்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்தது. ஆண்கள் பள்ளிவாசலிலும், பெண்களும் குழந்தைகளும் வீடுகளுக்குள் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், ஓர் இடம்கூட விடாமல் தேடிப் பிடித்துத் தாக்கினார்கள் பொதுபல சேனா அமைப்பினர். அந்தத் தாக்குதல்கள் காவல்துறை முன்னிலையிலேயே நடைபெற்றது. நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது அது போன்றதொரு சூழல் மீண்டும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.\nஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பிற்கு பிறகு, சிறுபான்மை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சிங்கள பேரினவாதிகள் மூலம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுள்ளன.\nஇலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் இத்தகைய கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இனவெறி வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிய இலங்கை அரசிற்கு ஐ.நாவும், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளும் அழுத்தம் தந்து இனவெறி வன்முறைகளை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/category?pubid=0732", "date_download": "2018-08-21T14:43:06Z", "digest": "sha1:YKR6ZWBC3RNXZ5NO5LBADXZ3VDIJD6TU", "length": 3044, "nlines": 71, "source_domain": "www1.marinabooks.com", "title": "கண்மணி", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் பொது அறிவு கட்டுரைகள் நகைச்சுவை ஆய்வு நூல்கள் ஆன்மீகம் இல்லற இன்பம் வாழ்க்கை வரலாறு இஸ்லாம் சங்க இலக்கியம் சினிமா, இசை பயணக்கட்டுரைகள் விவசாயம் கவிதைகள் சமையல் மொழிபெயர்ப்பு மேலும்...\nவனிதா பதிப்பகம்அய்யனார் பதிப்பகம்பன்மைவெளி வெளியீட்டகம்ஆவாரம்பூகருப்புப் பிரதிகள்பனிமலர் பதிப்பகம்டாக்டர் வே.ராகவன் நிகழ்கலைகள் மையம்செந்தில் பதிப்பகம்வலம்புரிஜான் இலக்கிய வட்டம்அகநாழிகை பதிப்பகம்ஆதி புக்ஸ் பதிப்பகம்ஜெய்கோஏகம் பதிப்பகம்ஸ்ரீஆரோமிரா பிரசுரம்கரிசல் பதிப்பகம் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2010/01/blog-post.html", "date_download": "2018-08-21T13:44:23Z", "digest": "sha1:RCXB7GKPLTRIF5D2SZ442CO6BUYZU5LG", "length": 27933, "nlines": 196, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: புனிதமான போர்க்களம்", "raw_content": "\nஇந்திய தேசிய நெடுஞ்சால எண் ஒன்று என்ற கெளவரத்தைப் பெற்றிருக்கும் பரபரப்பான டெல்லி -ப்தான்கோட் 6 வழிச்சாலையில் சென்றுகொண்டிருக்கும் நம்மைக் சட்டென்று கவரும் அந்த பிரமாண்டமான நுழைவாயிலும் அதன் மீதிருக்கும் கீதோ உபதேச சிற்பமும் நாம் பார்க்க போய்க்கொண்டிருக்கும் ‘குருஷேத்திரா’ நகர் அதுதான் என்பதைச் சொல்லுகிறது. பல பஞ்சாப்-ஹ்ரியான கிராமங்களைப்போல குருஷேத்திராவும் மெல்ல தனது கிராம முகத்தை இழந்து நகரமாகிக் கொண்டிருப்பது அதன் வீதிகளில் தெரிந்தாலும், நகர் முழுவதிலும் சாலைச் சந்திப்புகளில் (*) காணப்படும் அர்ஜுனன்சிலை, விஷ்ணுசக்கரம் தாங்கிய பகவானின் விரல், கீதையின் வாசகங்கள் பாதிப்பிக்கபட்ட பாறைகள் அந்த இடத்தின் பாரம்பரியத்தை அழகாகச் சொல்லுகிறது.\n“புனித கீதை பிறந்த இடத்தைப் பார்க்க எப்படி போகவேண்டும்” என்ற நமது கேள்விக்கு “அதற்கு 10கீமீ போகவேண்டும் -எங்களூரில்அதைத்தவிரவும் பார்க்கவேண்டிய பல முக்கிய இடங்களிருக்கிறது பார்த்து விட்டு அங்கே போங்களேன்” டைட்டான ஜீன்ஸும்,முழுக்கை சட்டையும் அணிந்திருந்த அந்த பஞ்சாபி பெண் சொன்ன போது முகத்தில் சொந்த மண்ணின் பெருமை தெரிந்தது.\nஅவர் தந்த பட்டியலில் முதலிடம் இந்த தீர்த்தம்.(*) 1800 அடிநீளம் 1800அடி அகல பரப்பில் பறந்து விரிந்திருக்கும் இந்த பிரம்மஸரோவரைப் பார்த்து பிரமித்து நிற்கிறோம். சரியாகத்தான் பெயரிட்டிருக்கிறார்கள்.(ஸ்ரோவர்என்றால் கடல்.)நீண்ட படித்துறைகள் அகன்ற பாதை, உடைமாற்றிக்கொள்ள வசதியாக கட்டப்பட்ட மண்டபங்களால் இணைக்கப்பட்ட சுற்று புற பிராகாரம் அதன் மேல் தளத்திற்குப் போக படிகள் அங்கே வசதியாக உட்கார்ந்து இந்த அழ்கான அமைதிக்கடலை ரசிக்க ஆசனங்கள் எல்லாவற்றிக்கும்மேல் பளிச்சென்ற பராமரிப்பு. ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவுமிருக்கிறது. (*)கிரகணகாலங்களில் இங்கு நீராட பல லட்சம் பத்தர்கள வருகிறார்கள் என்ற தகவல் பிரமாண்டத்திற்கான காரணத்தைப் புரிய வைத்தது. தீர்த்தின் நடுவே ஒரு சிவன் கோவில். தீவாகயிருந்த இதற்கு இப்பொது எளிதில் போக ஒரு சின்ன பாலம். ஏரியில் நீர் ஏறினாலும் உள்ளே நீர் புக முடியாத வகையில் அமைக்கபட்டிருக்கிருக்கும் அழகிய அந்த சின்னஞ்சிறு கோலில் பெரிய நீர் பரப்பில் மிதக்கும் சின்ன படகைப்போலிருக்கிறது.\nஇந்த புனித நீராடுமிடம் நகரின் நடுவிலிருப்பதால் விழாக்காலங்களில் மட்டும் வாகனங்கள் பயன் படுத்த கரைகளை இணைத்து கட்டப்பட்டிருக்கும் அந்த பெரிய பாலத்தில், நீர்பரப்பைத்தழுவி வரும் குளிர்ந்த காற்றில் நடந்து மறுபுறம் வரும் நம்மை தாக்கும் மற்றொரு ஆச்சரியம் அங்கே கம்பீரமாக நிற்கும் பிரமாண்டமான அந்த வெண்கல சிற்பம். குழம்பிய முகத்துடன் நிற்கும் அர்ஜுனன், வலது கரத்தில் குதிரைகளின் கடிவாளங்களை லாகவமாக பிடித்தபடி முகத்தை சற்றே திருப்பி அவருடன் பேசும் கண்ணண், சிறீப் பாய தாராகயிருக்கும் குதிரைகள் என்று ஒவ்வொரு அங்குலத்திலும் உயிரோட்டத்தைக் காட்டும் அந்த பிரமாண்டமான கீதாஉபதேச காட்சி சிற்பத்தின் செய்நேர்த்தி நம்மை அந்த இடத்திலியே கட்டிப் போடுகிறது.. ஓடத் துடிக்கும் நான்கு குதிரைகள் காட்டும் வெவ்வேறு முக பாவனைகள், பறக்கும்கொடிதாங்கிய ரதத்தின் குடையின் முகப்பில் சிறிய ஆஞ்னேயர் உருவம்,குடையிருந்து தொங்கும் சிறுமணிகள்(*) போன்ற சின்னசின்ன விஷயங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்டிருப்பதில் உருவாக்கிய கலைஞர்களின் ஆத்மார்த்தமான உழைப்பை உணருகிறரோம்.. எத்தனைபேர், எத்தனை நாட்கள் உழைத்தார்களோ. என்று வியக்கிறோம். (*)அந்த வாளகத்தைவிட்டு வெளியே வந்து நடக்கும் வீதி முழுவதும் பல அறக்கட்டளைகள் நிறுவியிருக்கும் கீதா மந்திர்கள். அம்புப்படுக்கையில் கிடக்கும் பிஷ்மருக்கு தன் பாணத்தல் அர்ஜுனன், நீலத்திலிருந்து நீர் வழுங்கும் காட்சியையும், தன் குருதியாலேயே முதியவருக்கு கர்ணன் தானம் தரும் காட்சியையும் சிலைகளாக்கி முகப்பில் நிறுத்தியிருக்கும் அந்த பிர்லா அறக்கட்டளையின் மந்திருக்குள் நுழைகிறோம்.(*) நிறுவிய காலகட்டதில் நவீன மாகயிருந்திருக்கும் நகரும் பொம்மைகளாலான மாஹபாரதகாட்சிகள் இன்று பொலிவிழந்தும் செயலிழந்துமிருக்கிறது.\nஇவ்வளவு பெரிய அறக்கட்டளை இதையேன் கவனிக்காமல் விட்டிருகிறார்கள் என்று எண்ணிய படியே நகரின் நடுவேயிருக்கும் அந்த உயரமான பெரிய சிலிண்டர் வடிவ கட்டிடத்திலிருக்கும் “ஸ்யன்ஸ் செண்ட்டருக்குள்” நுழைகிறோம்.(*) முதல் தளத்தின் வட்ட சுவர் முழுவதிலும் தரையிலிருந்து மேற்கூறைவரை வரை 35அடி உயர பாரதப்போரின் காட்சிகள் முப்பரிமாணசித்திரமாக நிற்கிறது. ஓளியமைப்பு, தொலைவில் ஒலிக்கும் மரண ஒலங்கள் மெல்ல கேட்கும் கீதை, சுற்றியிருக்கும் அந்த 18 நாள் போர்காட்சிகள்,எல்லாம் நடுவில் நிற்கும் நமக்கு ஒரு போர்களத்திலிருக்கும்.உணர்வை எழுப்புகிறது. அந்த சூழ்நிலைதரும் மனஅழுத்தம் அந்த தரமான ஒவியங்களை ரசிக்க முடியாமல் செய்கிறது.\nதரைத்தளத்திலிருக்கும் அந்த கருவூலத்தைப் பார்த்தபின் தான் பாண்டவ, கவுரவர்களின் மூதாதையர்களான குரு வம்சத்தினரரின் முதல் அரசர் தவமிருந்து வரம்பெற்று உருவாக்கியது தான் பரத நாடு, குருஷேத்திற்கு வந்த சீன யாதிரிகர் யூவான் சூவாங் தனது குறிப்பில் இந்த நகரைப் புகழ்ந்திருப்பதும், இந்த இடம் முகமதியர், சீக்கியர் புத்த மத்தினருக்கும் முக்கியமான வழிபாட்டுதலம், கெளதம புத்தர், குரு கோவிந்தசிங், வந்திருக்கிறார்கள், போன்ற பல வியப்பான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.\nநகரில் 300மேற்பட்ட கோவில்களிருப்பதைவிட ஆச்சரியம் அவற்றில் தினசரி வழிபாடு நடைபெறுவதுதான், புனிதமான் கீதைபிறந்த இடத்தைப்பார்க்க பயணத்தை தொடரரும் வழியில் நாம் நிற்கும் இந்த பத்திரகாளிகோவில் தான் மிகமிக பழமையான சக்திபீடம். கிருஷ்ணரே வழிபட்டதாக அறியப்பட்டது. வேண்டிக்கொண்டபடி போரில் வெற்றி அருளியதால் பாண்டவர்கள் தங்கள் குதிரைகளையே அன்னைக்கு காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள்.இன்றும் வேண்டுதல் பலித்தால் பத்தர்கள் சிறிய மண்குதிரை பொம்மையை காணிக்கையாக படைக்கிறார்கள். சன்னதியில் மலர்ந்த தாமரையில் நிற்கும் ஒரு தூண்டிக்கப்பட்ட கால், தேவியின் உடல் வெட்டி வீசப்பட்டு விழுந்தஇடங்கள் எல்லாம் சக்திபீடங்கள் என்றும் இங்கு விழுந்தது கால் என்றும் அறிகிறோம்.(*) இப்படி தனியாக அங்கம் மட்டும் வேறுஎங்காவது பூஜிக்கப்படுகிறதா என எண்ணிக்கொண்டே பயணத்தைத் தொடர்கிறோம்.\nஅறுவடைமுடிந்து காய்ந்து கிடக்கும் நிலங்களையும் குடிசை வடிவில் அடுக்கபட்டிருக்கும் வைக்கோல் போர்களையும், நகரநாகரிகத்தின் நிழல்படாத சில அசலான ஹ்ரியானா கிராமங்களையும் கடந்து நாம் வந்திருக்குமிடம் ஜ்யோதிஷர்.\nமாங்கனி வடிவத்தில் பச்சை வண்ணத்தில் நீர் நிறைந்த ஒரு குளம். ஒரு புறத்தில் அல்லி பூத்திருக்கிறது, அதன் ஒரு கரையில் வழவழப்பான தரையுடன் பெரிய அரை வட்ட மேடை..அகலமான படிகள். நடுவே வலையிட்டு மூடிய ஒரு ஆலமரம்.(குளத்தில் அதன் இலைகள் விழாமலிருக்கவும் பறவைகள் வந்து அமைதியைக்குலைத்து விடாமலிருக்கவும்) மரத்தைச் சுற்றி வெண்சலவைக்கல் மேடை. அதன் மீது கண்ணாடி கதவிடப்பட்ட சிறு மண்டபம்.உள்ளே சலவைக்கல்லில் கீதா உபதேசகாட்சி. மலர்கள் பரப்பிய தரையில் எரியும் ஒற்றை அகல். மரத்தின் அடியில் நடப்பட்டிருக்கும் சிறு கல். கொண்டுவந்த சிறு கீதைப்புத்தகங்களை மரத்தின் அடியில்வைத்து பூஜிப்பவர்கள்.சற்றுதொலைவில் அமர்ந்து கீதை வாசிப்பவர்கள். தியானம் செய்பவர்கள். சன்னமான ஒலியில் ஸ்லோகம். என அழகான அந்த இடம் ஒரு தெய்வசன்னதியைப்போல இருக்கிறது. கீதையின் முதல் ஸ்லோகத்தின் முதல் வரியில் சொல்லபட்டிருக்கும்“தர்மஷேத்திரம்” இதுதான். இந்த குளமும். ஆலமரமமும் தான் நடந்த பாரதப்போருக்கும், பஹவான் கிருஷ்ணர் அர்ஜுனனக்கு கீதையை உபதேசித்தற்குமான சாட்சி.. அந்த மரத்தின் விழுதுகளில் வழித்தோன்றலாக எழும் மரங்களை பலஆயிரமாண்டுகளாக போஷித்து பாதுகாத்துவருகிறார்கள். தொடர்ந்து பராமரிக்கபடும் குளத்தையும், மரத்தையும் தரிசிப்பதை புண்ணியமாக கருதி வருபவர்களுக்கு, அருகிலேயே கீதைபிறந்த கதையை தினசரி இரவில் ஒலி,ஒளிக்காட்சியாக காட்டுகிறர்கள்(*)\nஒருபுறம் ஆராய்ச்சியாளார்கள் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தை நிருபிக்க சான்றுகளைத் தேடி சர்ச்சை செய்துகொண்டிருப்பதையும், மறுபுறம் காலம் காலமாக செவிவழிசெய்தியாகச் சொல்லபட்ட இந்த சாட்சிகளே தெய்வமாக மதிக்கபடும் வினோதத்தையும் என்ணிக் கொண்டே திரும்புகிறோம்.. “ கீதை எப்போது சொல்லபட்டது என்பது நமக்கு முக்கியமில்லை.அதில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்” என்ற விவேகானந்தர் எழுதியிருப்பது நினைவிற்கு வந்தது. எவ்வளவு அற்புதமான வாசகங்கள்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-11/", "date_download": "2018-08-21T14:02:18Z", "digest": "sha1:LZYKI5MSB57VL6BUMJLGRB6WSBGDVEPO", "length": 12380, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் – சிறிகாந்தா வேண்டுகோள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nகூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் – சிறிகாந்தா வேண்டுகோள்\nகூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் – சிறிகாந்தா வேண்டுகோள்\nவடக்கு – கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார் .\nயாழ். தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், “தமிழ் தேசிய மக்களும் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்கள் வந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இத்தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்.\nஎமது பின்னடைவுக்கு சில காரணங்கள் உள்ளன. யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபையில் மதவாத கருத்தக்களை சுயேட்சைக் குழுக்கள் பரப்பின.\nஇறுதி 10 நாட்களில் எமது பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருந்தோம். இதுவும் எமது பின்னடைவுக்கு காரணம். ஆனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில சபைகளை தவிர பெரும்பாலான சபைகளில் நாங்கள் முன்னிலை வகிக்கின்றோம்.\nஎதுவாக இருந்தாலும், எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையிலே அனைத்து சபைகளின் தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றன.\nஇந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருக்கும் சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி என்பன ஒத்துழைப்பு தர வேண்டும்.\nசாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை என்பனவற்றில் முன்னிலையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கும்.\nதேர்தல் பிரசாரத்தின்போது நாங்கள் ஒவ்வொருவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினோம். ஆனால் தேர்தலின் பின்னர் மக்களுக்கு செய்ய வேண்டுய கடமைகளை செய்வதற்கு ஒன்றுபட வேண்டும்.\nபங்காளிகளாக இருக்காவிட்டாலும் பகை இல்லாமல் சபைகளை நடத்தி மக்களுக்கான சேவையினை செய்ய வேண்டும். பிரிந்து நின்ற எங்களுக்கு இத்தேர்தலில் மக்கள் ஓர் ஆணையை தந்துள்ளார்கள். அதனை ஏற்றுச் செயற்பட வேண்டியது தமிழ் கட்சிகளின் கடமையாகும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எமது நெஞ்சில் இருக்கின்றது. தமிழ் இனம் தலை நிமிர நாங்கள் என்ன விலை என்றாலும் கொடுக்க தயாராக இருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி காணிகள் பொதுமக\nயாழ். சிறுமி ரெஜினா கொலை விவகாரம்: சாட்சியங்களை முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு\nயாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை நீத\nவிஸ்வமடுவில் தீ: மரங்கள் எரிந்து நாசம்\nமுல்லைத்தீவு- விஸ்வமடு, புன்னைனிராவிப் பகுதியில் இனந்தெரியாத சந்தேகநபர்கள் வைத்த தீயினால் சுமார் முப\nயாழில் ஐவருக்கு தண்டப்பணம் விதித்தது நீதிமன்றம்\nயாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 5 குடியிருப\nயாழில் வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலை கண்டித்து போராட்டம்\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதலி\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/6637/", "date_download": "2018-08-21T14:35:37Z", "digest": "sha1:DR4KF7EZXQU6MZJ6AAE6XQHAIYHMRZPN", "length": 10109, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக ஆட்சிக்குவந்தால் இலங்கைத் தமிழர் நலனை உறுதியாகப் பாதுகாப்போம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nபாஜக ஆட்சிக்குவந்தால் இலங்கைத் தமிழர் நலனை உறுதியாகப் பாதுகாப்போம்\nபா.ம.க, ம.தி.மு.க.,வுடன் வியாழக் கிழமை முதல் அதிகாரப்பூர்வ பேச்சு நடைபெறவுள்ளது என்றும் பாஜக ஆட்சிக்குவந்தால் இலங்கைத் தமிழர் நலனை உறுதியாகப் பாதுகாப்போம். தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க உத்தரவாதம் பெற்றுத் தருவோம் என்றும் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .\nஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :\nதமிழகத்தில் வங்கிகள்மூலமாக கடன் பெற்று விவசாயிகள் வாங்கிய டிராக்டர்களை அதிகாரிகள் ஜப்திசெய்து வருகின்றனர். பணம்கட்டாததால் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றஞ் சாட்டுகின்றனர். சென்னையை தவிர பிறமாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிராக்டர்களை ஜப்திசெய்வது தவறான நடைமுறை.\nதமிழகம் கடுமையான வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளதால் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும். தில்லியில் ஆளும் தகுதியை முதல்வர்கெஜ்ஜரிவால் இழந்துவிட்டார். இந்தியாவின் இதயம்போன்ற புதுதில்லியில் காவல்துறை, மத்திய உள் துறையின் கீழ் தான் இருக்கவேண்டும். மக்களவைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர ம.தி.மு.க, பா.ம.க.,வுடன் வியாழக் கிழமை முதல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதற்காக, பா.ஜ.க தேசியசெயலர் முரளிதர ராவ் சென்னை வருகிறார். இப்போதைய நிலையில் மதிமுக, இந்தியஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொங்கு நாடு தேசிய மக்கள்கட்சியும் கூட்டணியில் இணைவதாக உறுதி அளித்துள்ளது. தேமுதிகவுடன் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nபாஜக ஆட்சிக்குவந்தால் இலங்கைத் தமிழர் நலனை உறுதியாகப் பாதுகாப்போம். தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க உத்தரவாதம் பெற்றுத் தருவோம் என்றார்.\nமோடியின் கோவை வருகைக்கு பின்னர் தமிழகத்தில் பாஜக…\nகாங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தேசவிரோத…\nதாமரை வெல்லட்டும் தமிழகம் வளரட்டும் பிரசாரவாசகம்…\nகால்நடைகளை காக்கவும், விவசாயிகளின் நலனை…\nதமிழகத்தில் பாஜக. தலைமையில் ஆட்சி அமைந்தால் பூரண மது விலக்கு\nவிஜயகாந்த் ‘கிங்’காக இருக்கவேண்டும் என்று…\nபாமக, பொன் ராதாகிருஷ்ணன், மதிமுக\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiruththam.blogspot.com/2011/10/3.html", "date_download": "2018-08-21T13:39:01Z", "digest": "sha1:NVQRXRPVG4NSDFVVA74J354TDAIOO2FB", "length": 38579, "nlines": 277, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: நான்கு கடவுள் - பகுதி 3 (தொல்தமிழகம்)", "raw_content": "\nசெவ்வாய், 18 அக்டோபர், 2011\nநான்கு கடவுள் - பகுதி 3 (தொல்தமிழகம்)\nதொல் தமிழகத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்கள் இருந்ததாக தொல்காப்பியம் கூறியதை முன்னர் கண்டோம். என்றால் இந்த தொல் தமிழகம் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தது தற்போது இருக்கும் தமிழ்நாட்டிலா லெமூரியா என்று கூறப்படும் கண்டத்திலா வேறு எங்கு இந்த தொல்தமிழகம் அமைந்திருந்தது வேறு எங்கு இந்த தொல்தமிழகம் அமைந்திருந்தது இதைப் பற்றி ஆராய்வதே இப் பகுதியின் நோக்கமாகும்.\nகாற்று இல்லையேல் பூமியில் உயிர்கள் இல்லை. நாம் உயிர் வாழத் தேவையான உயிர்வளியத்தையும் தாவரங்களுக்குத் தேவையான கரிவளியத்தையும் தந்து உதவுவதுடன் மழை பெய்விப்பதில் இன்றியமையாத பங்கினையும் இக் காற்றே வகிக்கிறது. மழையைப் போலவே காற்று ஆக்கவும் வல்லது; அழிக்கவும் வல்லது. தென்றலாய் தாலாட்டுவதும் காற்றே; புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்ப்பதும் இக் காற்றே.\nஅதுமட்டுமின்றி, புவி மண்டலத்தின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவுவது காற்று மண்டலமே ஆகும். விண்வெளியில் இருந்து வரும் எரிகற்கள் பூமியைத் தாக்காத வண்ணம் ஒரு கவசம் போல் இருந்து அந்தக் கற்களை வழியிலேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவதும் இந்த காற்று மண்டலமே ஆகும். இவ்வளவு சிறப்புக்களை அடக்கிய ஐந்து பூதங்களில் ஒன்றான காற்றுக்குத் தமிழர்களின் வாழ்வில் தனி இடம் உண்டு. காற்றின் தன்மைகளை அறிந்து அவற்றை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தமிழர்கள் திறமையானவர்கள். மிகப் பழங்காலத்திலேயே காற்றின் இயல்பறிந்து கப்பல்களை ஓட்டி கடல் வாணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.\n' திரைகடல் ஓடியும் திரவியம் தேடு '\n' காற்றுள்ள போதே தூற்றிக் கொள் '\nபோன்ற பழமொழிகள் தமிழரின் காற்று பற்றிய அறிவினை நன்கு புலப்படுத்துவன.\nகாற்றுக்குப் பல தன்மைகள் உண்டு. மழைக் காற்று, வெப்பக் காற்று, ஊதைக் காற்று, தென்றல் காற்று என்று காற்று நால்வகைப் படும். இந்த நால்வகைக் காற்றுக்கும் தனித்தனியாக பெயரிட்டு அழைத்துள்ளனர் நம் முன்னோர். கோடை, கொண்டல், வாடை, தென்றல் என்பன காற்றுக்கு நம் முன்னோர் இட்ட பெயர்கள். காற்றின் வலிமைக்கேற்ப வரிசையாக\nஇவை நான்கையும் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.\nகோடை என்பது மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்றுக்குத் தமிழர்கள் இட்ட பெயராகும். மேற்குத் திசைக்கு குடக்கு என்ற பெயரும் உண்டு. குடக்குத் திசையில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்கு கோடை என்ற பெயர் ஏற்பட்டது.\nஇதை வெப்பக் காற்று என்றும் கூறுவர். பாலைவனப் பகுதிகள் மற்றும் மழையின்றி வறண்ட நிலங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும். இவற்றில் இருந்து வீசும் காற்றானது வெப்பமுடையதாய் இருப்பதால் இதனை வெப்பக் காற்று என்று கூறுகின்றனர்.\nகோடை என்ற சொல் மேல்திசைக் காற்றினை மட்டுமின்றி வெயிலையும் வேனில் காலத்தையும் குறிப்பதாக சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி கூறுகிறது.\nகோடை என்ற சொல் மேல்திசைக் காற்றினை மட்டுமின்றி வெயிலையும் வேனில் காலத்தையும் குறிப்பதால் இச் சொல் பொதுவாக வீசும் வெப்பக் காற்றினைக் குறிக்காமல் கடும் வெயிலையும் வேனில் காலத்தையுமே பெரும் பொழுதாக உடைய பாலைநிலங்களில் வீசும் காற்றினையே துவக்கத்தில் குறித்திருப்பதாகக் கொள்ளலாம். ஏனென்றால் கோடைக் காற்று வீசிய பொழுது மணலையும் அள்ளிவீசி அதனால் மணற்குன்றுகள் தோன்றியதாக கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.\nகோடை இட்ட அடும்பு இவர் மணற்கோடு ஊர\nநெடும்பனை குறியவாகும் - குறு : 248\nபெரிய பனைமரங்களே சின்ன மரங்களாகத் தெரியும்படிக்கு கோடை காற்றினால் மணல்மேடுகள் உருவான நிலையினையே மேற்காணும் பாடல் காட்டுகிறது. ஆம், நால்வகைக் காற்றில் கோடைக் காற்றே மிக வலிமையானது ஆகும். இதுவே சூறாவளியாகவும் புயலாகவும் மாறுகிறது. கோடையின் தன்மை பற்றி எண்ணும் பொழுது கொடுமை என்ற சொல்லின் பயன்பாடு அத் தன்மையில் இருந்தே உருவாகி இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nகொண்டல் என்பது கிழக்குத் திசையில் இருந்து வீசும் காற்றினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும். கிழக்குத் திசைக்கு குணக்கு என்ற பெயரும் உண்டு. குணக்கில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்கு கொண்டல் என்ற பெயர் ஏற்பட்டது.\nஇதை மழைக் காற்று என்றும் கூறுவர். கடலுக்கு மேலே தோன்றி பஞ்சுப் பொதிகளாய் மிதந்த வெண்மேகங்கள் கருக்கொண்டதும் அவை சில்லென்ற காற்றை வீசுகின்றன. இதுவே கொண்டல் ஆகும். கொண்டல் வீசினால் மழை வரப்போகிறது என்று பொருள்.\nகொண்டல் என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பல பொருட்கள் உள்ளதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.\n, n. < கொள்-. 1. Receiving, taking; கொள்ளுகை. உணங்கற் றலையிற் பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5). 2. [M. koṇṭal.] Cloud; மேகம். கொண்டல் வண்ணா குடக்கூத்தா (திவ். திருவாய். 8, 5, 6). 3. Rain; மழை. (ஞானா. 43, 14, உரை.) 4. [prob. ஷை] Aries, a constellation of the zodiac; மேஷராசி. (சாதகசிந். காலநிக. 24.) 5. See கொண்டற்கல். (சங். அக.) 6. A girls' game; மகளிர் விளையாட்டுவகை. (W.), n. < குணக்கு. 1. East wind; கீழ்காற்று. கொண்டல் மாமழை பொழிந்த . . . துளி (புறநா. 34, 22). 2. Wind; காற்று. (பிங்.) 3. East; கிழக்கு. Naut.\nமேற்காணும் பொருட்களே அன்றி கொண்டல் என்பதற்கு கடல் என்பதும் ஒரு பொருளாக இருந்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதியில் கீழ்க்காணும் சொல்லும் பொருளும் வருகிறது.\nமேற்காணும் சொல்-பொருள் தொடர்பில் இருந்து கொண்டல் என்பது சமுத்திரம் அதாவது கடலையும் குறிக்கும் என்பது தெளிவாகிறது. மேகங்கள் தோன்றுவது கடலில் இருந்தே என்பதால் மேகங்களைக் குறித்த கொண்டல் என்ற சொல் மேகங்கள் தோன்றும் கடலையும் குறிக்கப் பயன்படலாயிற்று எனலாம்.\nவாடை என்பது வடக்குத் திசையில் இருந்து வீசும் காற்றினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பெயராகும். வடக்குத் திசையில் இருந்து வீசுவதால் இதற்கு வாடை என்ற பெயர் ஏற்பட்டது.\nஇதை ஊதைக் காற்று என்றும் கூறுவர். இது மிகவும் குளிர்ச்சியான காற்றாகும். இது கொண்டல் காற்றில் இருந்து வேறானது. கொண்டல் காற்றிலும் குளிர்ச்சி இருக்கும். ஆனால் அது இன்பமாய் இருக்கும். வாடைக் காற்றோ துன்பம் தரும். ஆம், வாடைக் காற்று உடலை நடுநடுங்கச் செய்யும் பனிக்காற்றாகும். பனி மிகுந்த பகுதிகளில் இருந்து வீசும் காற்றில் பனித்துகள்கள் கலந்திருப்பதால் அவை உடலை நடுக்குறச் செய்கின்றன. வாடைக் காற்றில் பனி கலந்திருப்பதைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.\nஅரும்பனி கலந்த அருளில் வாடை - ஐங்குறுநூறு - 479\nபொதுவாக வாடைக் காற்று வீசும் பொழுது மென்மையான மலர்களின் இதழ் ஓரங்கள் சுருண்டு கொள்ளும். அதுமட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் கூட குளிர் தாங்காமல் சுருண்டு படுக்கும். வாடுதல் / வாட்டுதல் என்ற சொல்லின் பயன்பாடு வாடைக் காற்றின் சுருண்டு கொள்ளச் செய்யும் இத் தன்மையில் இருந்தே தோன்றி இருக்கக் கூடும்.\nதென்றல் என்பது தெற்குத் திசையில் இருந்து வீசும் காற்றுக்குத் தமிழர்கள் சூட்டிய பெயராகும். தெற்குத் திசையில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்குத் தென்றல் என்ற பெயர் ஏற்பட்டது.\nநால்வகைக் காற்றிலும் இதமான காற்று தென்றலே ஆகும். மென்மையாக வருடிக் கொடுத்து அருமையான சுகத்தை அளிப்பது தென்றல் காற்றே ஆகும். நால்வகைக் காற்றில் தென்றலே மக்களால் மிகவும் விரும்பப்படுவது. மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல்வேறு தடைகளையும் கடந்துவருவதால் தென்றலின் வேகம் மெதுவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி வரும் வழியில் பல மூலிகைகளையும் தடவிக் கொண்டு வருவதால் தென்றல் காற்று நோய் தீர்க்கும் மருத்துவக் காற்றாகவும் திகழ்கிறது.\nபலவித மலர்களின் நறுமணத்தைத் தென்றலானது அள்ளி வரும் பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டதாக இளங்கோ கூறுகிறார்.\nவண்டொடு புக்க மணவாய்த் தென்றல் - சிலம்பு - 2, 24\nஆனால் தென்றலைப் பற்றிய கவியரசு கண்ணதாசரின் கற்பனை வேறுவிதமாக இருக்கிறது. திரைப்பாடல் ஒன்றில் தென்றலைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.\n'நதியில் விளையாடி கொடியில் தலைசீவி\nஇப்படிப் புலவர்கள் நாவில் பொருந்திய தென்றல் காற்றே நால்வகைக் காற்றில் வலிமை குறைந்த ஒன்றாகும்.\nஇன்றைய இந்தியாவில் தொல்தமிழகம் எங்கே அமைந்திருந்தது என்னும் கேள்விக்கான விடையினை மேலே கண்ட நான்கு வளிகளே தெள்ளத் தெளிவாகக் கூறி நிற்கின்றன. பொதுவாக மக்கள் தாம் வாழும் இருப்பிடத்தைப் பொருத்துத்தான் திசைச் சொற்களை உருவாக்குவார்கள். சான்றாக, தமது இருப்பிடத்திற்கு கீழ்த்திசையில் உள்ள நாட்டைத் தான் கீழை நாடு என்பார்கள். அதைப் போல தொல்தமிழரும் தாம் வாழ்ந்த நாட்டிற்கு,\nகிழக்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் கொண்டல் என்றார்கள்.\nமேற்குப்பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் கோடை என்றார்கள்.\nவடக்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் வாடை என்றார்கள்.\nதெற்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் தென்றல் என்றார்கள்.\nஇப்படி அழைப்பது தான் இயல்பு வழக்காகும். அவ் வழக்கப்படியே தான் தொல்தமிழரும் அழைத்துள்ளனர். அதன்படி தொல்தமிழகத்தின்,\nகிழக்குப் பகுதியில் கொண்டல் காற்றைத் தருகின்ற மேகங்களை உருவாக்கும் கடலும்\nமேற்குப் பகுதியில் கோடைக் காற்றை உருவாக்கும் பாலை நிலமும்\nவடக்குப் பகுதியில் வாடைக் காற்றை உருவாகும் பனிமலையும்\nதெற்குப் பகுதியில் தென்றல் காற்றை உருவாக்கும் காடு, மலைகளை உடைய நீண்ட நிலப் பகுதியும்\nஇருந்திருக்க வேண்டும். இவ்வாறு கிழக்கில் கடலையும், மேற்கில் பாலைவனத்தையும், வடக்கில் பனிமலையையும், தெற்கில் நீண்ட நிலப்பகுதியையும் எல்லைகளாகக் கொண்ட நில அமைப்பு இன்றைய இந்தியாவில் எப் பகுதியில் அமைந்துள்ளது என்று காண்போம்.\nஇன்றைய இந்தியாவின் புவி அமைப்பினை நோக்கும் பொழுது வடக்கில் பனிமலையும் மேற்கில் பாலைவனமும் கிழக்கில் கடலும் தெற்கில் நீண்ட நிலப் பகுதியும் கொண்ட தொல்தமிழகமானது,\nஇராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்திற்கு வலது புறத்திலும்\nவங்கக் கடலுக்கு இடது புறத்திலும்\nஇருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ஆனால் இந் நிலத்தின் தெற்கு எல்லையைத் தெளிவாகக் கூற இயலவில்லை. ஏனென்றால் தெற்கே நீண்ட நிலப் பகுதி இருப்பதால் தொல்தமிழகத்தின் தெற்கு எல்லை எதுவரை பரவி இருந்தது என்பதை அறுதியாகக் கூற இயலவில்லை. மேலதிக ஆய்வுகள் மூலமே அதனை உறுதி செய்ய வேண்டும்.\nதற்போதிய ஆய்வு முடிவுகளின் படி, தொல்தமிழகமானது, தற்போதிய மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில பகுதிகளின் தொகுப்பாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. கீழ்க்காணும் படத்தில் தொல்தமிழக நிலப்பகுதியானது சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.\nகங்கை நதியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இந்த தொல்தமிழரின் நாகரீகம், தொல்காப்பியர் குறிப்பிட்டது போல ஐவகை நிலங்களையும் உள்ளடக்கியதாகவே தெரிகிறது. படத்தில் காட்டியுள்ளபடி, தொல்தமிழகத்தின்\nநேரம் அக்டோபர் 18, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nkoodu 18 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:59\nகோடை காலம், கோடைக்காலத்தில் வீசும் காற்று என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை கோடை என குறிப்பிடுவதுண்டா மேல் திசையில் இருந்து வருவதை குறிப்பிடுவதானால் மேடை என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.வாடை - நாற்றம் - வாசனை - மணம் மிக்க காற்று எனக் கொள்ளலாமே தவிர வடப் புறத்தில் இருந்து வீசும் காற்று எனக் கொள்ளலாமா மேல் திசையில் இருந்து வருவதை குறிப்பிடுவதானால் மேடை என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.வாடை - நாற்றம் - வாசனை - மணம் மிக்க காற்று எனக் கொள்ளலாமே தவிர வடப் புறத்தில் இருந்து வீசும் காற்று எனக் கொள்ளலாமா கொண்டல் - சுமத்தல் - தாங்குதல் - கொண்டு வருதல் - நீரை கொண்டு வருவதால் கொண்டல் - கிழக்கு திசை எப்படி பொருந்தும் கொண்டல் - சுமத்தல் - தாங்குதல் - கொண்டு வருதல் - நீரை கொண்டு வருவதால் கொண்டல் - கிழக்கு திசை எப்படி பொருந்தும் தென்றல் - தெளிவான - தெள்ளிய - இனிமையான காற்று \nவரைபடத்தில் குறிப்பிட்டுள்ள பகுதியை தொல் தமிழகம் என சொல்வதை விட வட தமிழகம் என சொன்னால் பொருந்தும். காரணம் பல. குறிப்பாக தென் தமிழகம் இந்திய கடலில் மூழ்கிய போது இமயமலை கடல் நீரில் இருந்து மேலெழுந்தது என்றுள்ள கருத்து. துணை கண்டத்தின் வலப்புறத்தில் உள்ள நீர் பரப்பை வங்கக் கடல் என்றும், இடப் புற நீர் பரப்பை அரபுக் கடல் என்றும் சொல்லும்போது.. கீழ் பகுதியை சூழ்ந்துள்ள நீர் பரப்பு இந்திய பெருங்கடல் என வழங்கப்படுவது ஏன் \nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 12 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 5:33\nவணக்கம். கிழக்குத்திசைக்கு குணக்கு என்ற பெயருமுண்டு. அதைப்போல மேற்குத் திசைக்கு குடக்கு என்ற பெயருமுண்டு. இதை அகராதிகளில் நீங்கள் காணலாம். இப்படி,\nகுணக்குத் திசையில் இருந்து வீசியதால், மழைக்காற்றை கொண்டல் காற்று என்றும்,\nகுடக்குத்திசையில் இருந்து வீசியதால், வெப்பக்காற்றை கோடை காற்று என்றும் கூறினார்கள்.\nபொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்) 12 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 5:35\nதிரு. இன்னாசி முத்து, கூடு அவர்களுக்குக் கொடுத்துள்ள விளக்கத்தில் உங்களுக்கான பதில் உள்ளது.\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 6 - எழுஞாயிறு அன்னதோர் தமிழ்\nமுன்னுரை: இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் ஐந்து பகுதிகளில் மனித உடல் உறுப்புக்கள் மற்றும் விலங்க...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\n ( கம்பனும் கொங்கையும் )\nமுன்னுரை: முலை என்ற தமிழ்ச் சொல்லானது தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் மார்பகம் என்ற பொருளில் பயின்று வராது என்றும் கண் அல்லது கண்ணிமை...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nநான்கு கடவுள் - பகுதி 2 (தெய்வப் பொருட்கள்)\nநான்கு கடவுள் - பகுதி 3 (தொல்தமிழகம்)\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_406.html", "date_download": "2018-08-21T14:01:50Z", "digest": "sha1:X6NXEG4F55JYRATY5GYPPKA4L6O4BMTV", "length": 41034, "nlines": 189, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் இளைஞர்களின் வீரம், பௌத்த காடையர்கள் ஓட்டம்பிடிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் இளைஞர்களின் வீரம், பௌத்த காடையர்கள் ஓட்டம்பிடிப்பு\nஇன்று -07- புதன்கிழமை கண்டியின் சில பகுதிகளில் பௌத்தசிங்கள காடையர்கள் முஸ்லிம்களுக்கு வீடுகளுக்கும், புனித பள்ளிவாசல்களுக்கும் தீ வைக்கும் நோக்குடன் உட்புகுந்துள்ளனர்.\nஇவர்களை துணிவுடன் எதிர்கொண்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள், அந்த பௌத்தசிங்களக் காடையர்களை ஓடஓட விரட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகண்டியின் சில பகுதிகளில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, முஸ்லிம் ஊர்களில் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும், பௌத்தசிங்கள காடையர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை அவசரகாலச் சட்டமும், ஊரடங்குச் சட்டமும் அமுலில் உள்ள நிலையில் அச்சட்டங்களை மதித்து செயற்படுமாறும் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசகோதரர்களே - அவர்களை விரட்டவேன்டாம் -\nஆக்களப்புடிச்சு மரத்துல கட்டிப் போடுங்கள. அவர்கள் கேவலப்பட வேன்டும். இனி இந்த மாதிரி நடக்குறதுக்கு எவனும் வாழ்க்கையில நெனச்சும் பாக்கக்கூடாது.\nமுஸ்லீம்கள் கோழைகள் இல்லை என்பதனை காடையர்கள் புரிந்துகொள்வார்கள்\nமுடியுமானால் கெற்டப்பொல் செய்து வைத்துகொள்ளவும் அத்துடன் ஜில்போலயும் வைத்து கொள்ளவும்.குறிப்பிட்ட தூரத்திற்கு அடிக்க முடியும்.இன்ஷா அல்லாஹ்.\nஇன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல் பகறா – 2:207)\nAllahu Akbar, முஸ்லிம் கள் கோழைகள் இல்லை எந்த நேரமும் அடங்கி போக எங்க சஹாபாக்கள் எங்களுக்கு கொலை தனத்தை படித்து தரவில்லை ..எனவே இனியும் முஸ்லிம்களை கோழைகள் ஆக்கி வைக்க நினைக்காதீங்க தற்பாதுகாப்புக்காக சரி எங்களை தயார் படுத்துங்க ...எங்கட உலமாக்களே..\nநாம் என்றும் தயார் அல்லாஹு அக்பர்..\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/category/special-news/salem-history/", "date_download": "2018-08-21T14:32:23Z", "digest": "sha1:YYTPMOA2O5OVYSCGF3SQSSLF3NJGM4PK", "length": 7005, "nlines": 166, "source_domain": "helloosalem.com", "title": "salem history | hellosalem", "raw_content": "\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nசேலம்கோவில்கள் திருவண்ணாமலைக்கு இணையான சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. வசிஷ்ட நதிக்கரையோரம் அமைந்துள்ள\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\n#தாரமங்கலம் #ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் வரும் 24/4/18 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க உள்ளது.. இந்த புனித சந்தர்பத்தில் இக் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்.. #தாரமங்கலம் ₹கைலாசநாதர் கோவில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. சேலத்திலிருந்து 24 கி.மீ. தூரத்தில்\nநண்பர் எற்காடு பாபுவின் குரல்… #ஏற்காடு சேர்வராயன் கோயில் #1917 ஆம் ஆண்டின் அரிய புகைப்படம் இன்றும் அந்தக்கோயில் அப்படியே இருக்கிறது இன்றும் அந்தக்கோயில் அப்படியே இருக்கிறது கடல் மட்டத்திலிருந்து சுமார் #4500 அடி உயரத்திலுள்ள #குளிர்ச்சியான சுற்றுலாத்தலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் #4500 அடி உயரத்திலுள்ள #குளிர்ச்சியான சுற்றுலாத்தலம் மட்டுமல்ல #ஆண்டுதோறும்மேமாதம் கடைசி வாரத்தில்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=b074030faff99466dfdc1b5765b9d083", "date_download": "2018-08-21T14:17:28Z", "digest": "sha1:NQHNCVHPSCMEFMQP3F54NF7LFMBJKSKI", "length": 33993, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/ContactUs", "date_download": "2018-08-21T14:41:22Z", "digest": "sha1:NT25JTZFKBPUYO2JZRBT4AECIHZ7HMDY", "length": 3501, "nlines": 81, "source_domain": "www1.marinabooks.com", "title": "Contact Us", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சட்டம் நாட்டுப்புறவியல் வணிகம் ஓவியங்கள் சுயசரிதை அரசியல் மாத இதழ்கள் ஆய்வு நூல்கள் கம்யூனிசம் அறிவியல் உடல்நலம், மருத்துவம் இலக்கியம் கட்டுரைகள் விளையாட்டு விவசாயம் மேலும்...\nமுக்கனிப் பதிப்பகம்வள்ளிசுந்தர் பதிப்பகம்பாப்லோ பதிப்பகம்சந்திரசேகர்கயல் கவின் பதிப்பகம்தமிழ்மண் நிலையம்Honeybee Publicationsகலக்கல் ட்ரீம்ஸ்தமிழ்வேந்தன் பதிப்பகம்Rural Organisationகடல்வெளி வெளியீடுகடவு வெளியீடுஎழுத்துமூவர் பதிப்பகம்ஆகுதி பதிப்பகம் மேலும்...\nஉங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம்...\n2வது மாடி, 429/257 பூந்தமல்லி நெடுஞ்சாலை\nஅமைந்தகரை, சென்னை - 600 029.\n1A, திருநாத முதலி நகர்,\n(தூய நெஞ்சக் கல்லூரி எதிரில்),\nதிருப்பத்தூர், வேலூர் - 635601.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://driverpack.io/ta/devices/inputdev/atmel/atmel-tpm", "date_download": "2018-08-21T14:06:05Z", "digest": "sha1:JFJCRTQTOLDOVSB5IKAAIJFPZUILDFGF", "length": 4233, "nlines": 98, "source_domain": "driverpack.io", "title": "Atmel TPM உள்ளீடு சாதனம் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAtmel TPM உள்ளீடு சாதனம் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nAtmel உள்ளீடு சாதனங்கள் /\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Atmel TPM உள்ளீடு சாதனங்கள் இலவசமாக\nவகை: Atmel உள்ளீடு சாதனங்கள்\nதுணை வகை: TPM உள்ளீடு சாதனங்கள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் Atmel TPM உள்ளீடு சாதனம், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_347.html", "date_download": "2018-08-21T14:13:07Z", "digest": "sha1:W6FRROFDERRDT4HXAPBMST56EJ6AYSUS", "length": 5473, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்\nஇன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்\nஇந்நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணத்தை இன்றிரவு உலகளாவிய ரீதியில் காணலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nசுமார் 1 மணித்தியாலம் 43 நிமிடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் சந்திர கிரகணத்தின் போது சந்திரன் செந்நிறத்தில் காட்சியளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய இராச்சியத்தில் இன்று 27ம் திகதி இரவு 9 மணி முதல் 10.15 மணி வரையான காலப்பகுதியில் சந்திர கிரகணத்தைக் காணலாம் எனவும் ஆசியா (இலங்கையில் 28ம் திகதி அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரைக்குட்பட்ட காலம்) , மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, ஆபிரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளிலும் முழுமையான சந்திர கிரகணம் காட்சியளிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://educationalservice.net/2017/may/20170513_duty.php", "date_download": "2018-08-21T13:30:07Z", "digest": "sha1:C5OYHFSLROJJMCG74E7CJIKLDOMM272L", "length": 10948, "nlines": 65, "source_domain": "educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nகடமையை செய் பலனை எதிர்பார்க்காதே\nகடமையை செய் பலனை எதிர்பார்க்காதே: அதன் அர்த்தம் இதுதான் \nஅர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.\nஅர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர் இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.\nசுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான்.\nஇந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.\nஇதையறியாத அவன் மனைவி ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.\nஅவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான்.\nஏது மறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.\nசிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்சுனன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூறனார்.\nஅதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார்.\nஆச்சர்யப்பட்டான் அர்சுனன், ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை\nவெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்\nஎன்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.\nஅவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா என கேட்டான்…\nஉடனே தனக்குள் யோசித்த இவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.\nஅப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும்முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான்.\nஅதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது\nஉடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான்.\nஅதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர். அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.\nஅதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப் பட்ட அர்சுணன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்க…\nஇதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.\nஅடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.\nஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.\nஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….\nஅவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார். இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2014/02/blog-post_8.html", "date_download": "2018-08-21T14:17:47Z", "digest": "sha1:MHQKR7DYTIAHVTYQS2PQM2AMGFBEGL2B", "length": 5158, "nlines": 130, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: வாட்ஸ் அப்...!!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nஎன் Wife-வோட ப்ரெண்ட் ரேகா\nஅதனால நேத்து அவங்க ரெண்டு பேரும்\nWhatsapp-ல ரொம்ப நேரமா சாட்டிங்..\n\" ஏய் நிர்மலா.. அண்ணனுக்கு ( நான்தான் )\n\" இரு பாத்து சொல்றேன்..\n\" என்னடி இது.. டக்னு சொல்ல வேணாமா..\n\" உங்கண்ணனுக்கு மூளை இருக்கானு\nகேட்டு இருந்தா டக்னு சொல்லியிருப்பேன்..\nநீ Whatsapp இருக்கான்ல கேட்டே..\n# தட் அடிப்பாவி மொமண்ட்..\nநிர்மலாக்கா மச்சானுக்கு மூளை இருக்கா\nஅப்போ அக்கா ஃபோன யூஸ்பண்ணி ரேகாவோட சாட் பண்ணது நீங்க இல்லே \nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nஹி., ஹி... கொஞ்சம் எக்ஸ்ட்ரா...\nசிறு துளி.. பெரு வெள்ளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?tag=%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-21T13:31:53Z", "digest": "sha1:QM7HF4OCNLDGKXESVMOX3IDZL75JMTTA", "length": 17439, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஐரோப்பிய ஒன்றியம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசெவ்வாய் கிரகத்தில் நீர்: ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, சிவப்பு கோளான செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் செவ்வாயின் மேற்பரப்பில் குறிப்பிட்ட\nசேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல்\nஎல்லை நாடான சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்றினை கொன்று விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கால்நடைகள் வளர்ப்புக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குள், மற்ற நாடுகளில் இருந்து கால்நடைகளை கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.கால்நடை\nமுஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்\nமுஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற இனவாத வன்செயல்கள் மோசமடைவதற்கு வெறுப்பூட்டக்கூடிய பேச்சுகளை தடைசெய்வதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை, புலனாய்வுத்துறையின் அசமந்தப்போக்கு, தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கைள் எடுக்கப்படாமை போன்றவையே முக்கிய காரணங்களாகும் என, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 பிரதிநிதிகளைக்\nபுலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்ட போதும், அந்த அமைப்பின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டே\nபுலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமில்லை; ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புலிகள் அமைப்பு 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இதுவரை பாரதூரமான தாக்குதல்களில் ஈடுபட்டதாக, அந்த அமைப்புக்கு எதிராக ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என, குறித்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவில்\nஅரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு\nதேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார். கனடா மற்றும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை தாம் இதுவரை சந்துத்து, அரசாங்கம் தேர்தலை நடத்தாமை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக, தினேஷ்\nஇலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு,\nபிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை\nபிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் (41 வயது) துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பது குறித்து எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி, அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்படும் என்று, பிருத்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் பிரித்தானியா ஒரு அங்கத்துவ நாடாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், விலக வேண்டுமென இன்னுமொரு சாராரும் பிரித்தானிய அமைச்சரவைக்குள்ளேயே வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘உள்ளே –\nகிழக்கு மாகாணத்துக்கு கணிசமான வீடுகளை வழங்குவதாக, கிழக்கு முதலமைச்சரிடம் டேவிட் டாலி உறுதி\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐரோப்பிய ஒன்றியம் அமைத்து கொடுக்கவுள்ள 3000 வீடுகளில், கணிசமானவற்றினை கிழக்கு மாகாணத்துக்கு வழங்கவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகரும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதியுமான டேவிட் டாலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரிடம் உறுதியளித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகரும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16319", "date_download": "2018-08-21T13:40:35Z", "digest": "sha1:MADJJ7S534NTHS2BPM6FVCX7QNRYABGC", "length": 4849, "nlines": 70, "source_domain": "thinakkural.lk", "title": "பாலியல் தொல்லைக்கு ஆளான அதிதிராவ் - Thinakkural", "raw_content": "\nபாலியல் தொல்லைக்கு ஆளான அதிதிராவ்\nஎன்னுடைய வாழ்க்கையிலும் பாலியல் சம்பவம் நடந்தது என்று மணிரத்னம் பட நடிகை அதிதிராவ் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.\nநடிகை அதிதி ராவ் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்தப் படத்தில் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார். தற்போது இவர் தமிழைத்தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்த வருகிறார். இவர் தனக்கு பாலிவுட் சினிமாவில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் உள்ள பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமான கருத்துகளை கூறி வருகிறார். இப்போது நடிகை அதிதி ராவ் பாலிவுட் சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை நடந்ததாக கூறி மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nவிஜய் படத்தை இயக்குவது எனது கனவு: இயக்குனர் பொன்ராம்\nகேரளாவுக்கு நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவியா\nஇறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇயக்குனருக்கு ஆச்சரியம் கொடுத்த ரஜினி\nமுழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n« ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நாடு திரும்பிய திருமுருகன் கைது\nஎமி ஜாக்சன் செய்த காரியம் »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-a380l-dslr-black-price-pGaA3.html", "date_download": "2018-08-21T13:37:06Z", "digest": "sha1:SRUQKIA54IYFVNFTLD5CITC3A23OUSCK", "length": 15474, "nlines": 367, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக்\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக்\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 mm\nஅபேர்டுரே ரங்கே f/3.5 - f/5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.2 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 15.7 x 23.5 mm\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் போர்மட் JPEG (RAW)\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://donashok.blogspot.com/2013/08/blog-post_28.html", "date_download": "2018-08-21T14:31:47Z", "digest": "sha1:FIIBESMNZRO4HAR3X26HRO4TFGPALXHS", "length": 47573, "nlines": 407, "source_domain": "donashok.blogspot.com", "title": "டான் அசோக்.: சபாபதி சாகிறார் (சிறுகதை) -டான் அசோக்", "raw_content": "\nசபாபதி சாகிறார் (சிறுகதை) -டான் அசோக்\n\"எனக்கு இருக்குறது ஹார்ட் அட்டாக் இல்ல. ஹார்ட் ஃபெயிலியர். இப்போ வெறும் 20 சதவிகிதம்தான் என் ஹார்ட் வேலை செய்யிது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு குறைஞ்சு குறைஞ்சு ஒருநாள் மெதுவா நின்னுடும்\", கைகளை தன் இதயத்திற்கு அருகில் குவித்து 'லப்..... டப்..' என இதயம் துடிப்பதைப் போன்ற செய்கையுடன் எனக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார் சபாபதி தாத்தா. ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தாத்தா மரணத்தை விரும்புகிறாரா எனத் தெரியவில்லை, ஆனால் கடந்த சில வருடங்களில் தாத்தா மரணத்திற்கு மிகவும் பழக்கப்பட்டிருந்ததால் அவருக்கு மரணத்தைப் பற்றிய பயம் ஒன்றுமில்லை. பசிக்கின்ற போதெல்லாம் வீட்டில் இருப்பதைத் திருடித் தின்னும் பெருச்சாலியைப் போல, மரணம் அவர் வீட்டில் எங்கோ ஒரு ஓரமாய் ஒளிந்திருந்து பசித்தபோதெல்லாம் யாரையாவது தின்று தீர்த்தது. நாற்பது வயதான அவரது முதல் மகனில் துவங்கி, முப்பத்தி ஐந்து வயதான அவரது இரண்டாவது மகன், முப்பத்தி இரண்டு வயதான மூன்றாவது மகன் என கொஞ்சகால இடைவெளியில் அடுத்தடுத்து அனைவரும் விபத்து, கேன்சர் எனப் பலவகையான மரணங்களுக்குப் பலியானார்கள். இப்படி அனைவரும் போய்விட, இடையில் பிறந்த என் அப்பா மட்டும்தான் தாத்தாவின் வாரிசுகளில் மிச்சம். மாதாமாதம் அவருக்கு நெஞ்சுவலி வருவதும் உடனே அவரை ஐசியுவில் சேர்ப்பதும் எங்களுக்கு வழமையான ஒன்றாகிவிட்டது என்றாலும் இந்த முறை மருத்துவர்களின் முகம் சரியில்லை. தாத்தா பிழைக்கமாட்டார் என்று கொண்டு வந்து சேர்ந்த சில மணி நேரங்களிலேயே சொல்லிவிட்டார்கள். நாங்கள் தொலைபேசியில் நெருங்கியவர்களுக்கெல்லாம் விசயத்தை தெரிவித்ததும் சபாபதி தாத்தாவின் நெருங்கிய நண்பர் மேத்யூ மட்டும் நண்பனின் இறுதி நிமிடங்களில் பங்கெடுக்க ஊரில் இருந்து வந்துகொண்டிருந்தார்.\n1940 களில் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பந்தாவாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த பணக்கார மேல்தட்டு இளைஞர்களில் சபாபதி தாத்தாவும் ஒருவர். ஒன்பது குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்த அவரை, ஆண் வாரிசு இல்லாத அவரது தாத்தா முத்துவேல்பிள்ளைக்கு மிகவும் பிடித்திருந்ததால் மகளின் மகனை, தன் மகனாக சுவீகரித்துக் கொண்டார். கோடீசுவர செல்லத் தாத்தா. கண்டிக்க அம்மாச்சியும் கிடையாது. ஒரே பிள்ளை. அப்பா ராமநாதனோ ராவ் பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர். ஆட்டத்திற்கு ஏது அளவு உருப்படியான விசயங்களைத் தவிர மற்ற எல்லா விசயங்களுக்காகவும் ஊரெங்கும் சுற்றிக்கொண்டிருந்தவருக்கு ஜாடிக்கேத்த மூடியாக பள்ளியில் வந்து சேர்ந்த நண்பர்கள்தான் அவரது உயிர்த் தோழர்களான மேத்யூவும், ஜேம்ஸ்சும். அந்தக் காலப் பள்ளிகளில் பெரும்பாலும் ஒரே ஒரு வாத்தியார்தான். ஶ்ரீமான் முத்துவேல்பிள்ளை கூப்பிட்டவுடன் ஓடி வந்து வீட்டில் நின்று, \"ஷொல்லுங்கோண்ணா... பேஷா செஞ்சுட்லாமே உருப்படியான விசயங்களைத் தவிர மற்ற எல்லா விசயங்களுக்காகவும் ஊரெங்கும் சுற்றிக்கொண்டிருந்தவருக்கு ஜாடிக்கேத்த மூடியாக பள்ளியில் வந்து சேர்ந்த நண்பர்கள்தான் அவரது உயிர்த் தோழர்களான மேத்யூவும், ஜேம்ஸ்சும். அந்தக் காலப் பள்ளிகளில் பெரும்பாலும் ஒரே ஒரு வாத்தியார்தான். ஶ்ரீமான் முத்துவேல்பிள்ளை கூப்பிட்டவுடன் ஓடி வந்து வீட்டில் நின்று, \"ஷொல்லுங்கோண்ணா... பேஷா செஞ்சுட்லாமே\" எனச் சொல்லும் சீனிவாசய்யர் தான் சபாபதி தாத்தா படித்த பள்ளியின் ஒரே வாத்தியார்\" எனச் சொல்லும் சீனிவாசய்யர் தான் சபாபதி தாத்தா படித்த பள்ளியின் ஒரே வாத்தியார் அவரின் தயவால் தான் பள்ளிக்குப் போகவேயில்லையென்றாலும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு எந்தத் தடையுமின்றி முன்னேறினார்கள் சபாபதி தாத்தாவும், அவர் புண்ணியத்தில் அவர் சிநேகிதர்களும்.\nஇப்படியாக ஒட்டி வளர்ந்த முப்பிறவிகளாகத் திரிந்த இந்த மூவரும் கல்லூரியில் என்ன படிப்பது என்று முடிவு செய்த கதை மிகவும் சுவாரசியமானது. வெள்ளைக்காரர்கள் போல ஸ்டைலாக புகை பைப் உறிஞ்சுவதிலும், கச்சிதமான பாண்ட்-சட்டை, பொவ் டை அணிந்து காரில் உலா வருவதிலும் பெரிதும் ஆர்வம் கொண்டவர் சபாபதி தாத்தா. உலகம் துண்டு பீடி அளவிற்கு சுருங்கிவிட்ட இந்தக் காலத்திலும் கூட நம் ஆட்கள் சிகப்புத் தோலுக்கு ஆளாய்ப் பறக்கிறார்கள் எனும் போது 1940களின் இறுதியில் கேட்கவா வேண்டும் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் \"துரை மாதிரி இருக்கேடா சபாபதி.\" என ஏற்றிவிட, இப்படி சகலவிதத்திலும் துரை போல இருக்கும் தான் ஆங்கிலமும் முறையாகக் கற்றுவிட்டால் துரையாகவே மாறிவிடலாம் என்று சபாபதி தாத்தா நம்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆக கல்லூரிக்கு அவர் தேர்ந்தெடுத்தது ஆங்கில இலக்கியம். ஜேம்ஸ் மற்றும் மேத்யூவின் கதையோ வேறு. இருவரும் முழுதாக இருபது நாட்கள் கல்லூரியில் அடுத்து என்ன படிக்கலாமென்று யோசித்தார்கள். வரலாற்றில் துவங்கி தமிழ், ஆங்கிலம், பாண்டிச்சேரியில் பிரஞ்சு இலக்கியம் என வட்டமடித்து இறுதியில் சபாபதி தாத்தாவிடம் வந்து,\n\"டேய் சபா. நீ என்னடா படிக்கப் போறே\n\"பி.ஏ இங்கிலிஷ்டா. தாத்தாகிட்ட சொன்னேன். ஓகே\n\"காலேஜ் வாத்தியாரும் உங்க தாத்தாவுக்குத் தெரிஞ்சவராடா சபா\n\"அப்போ நாங்களும் அதையே படிக்கிறோம்டா\nஇப்படித்தான் மூவரும் பி.ஏ ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தார்கள், ஒருவழியாகத் தேர்ந்தார்கள்.\nகல்லூரி சென்றும் பள்ளி கதையேதான் தொடர்ந்தது. ஒருநாள் ஸ்பெஷல் ஃபீஸ் என்ற பெயரில் தத்தமது வீடுகளில் காசை வாங்கிக்கொண்டு மூவரும் நாட்டியமாடும் கலாவின் வீட்டுற்கு நடனம் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அங்கே எதேச்சையாக வந்திருந்த யாரோ, \"நம்ம சபாபதியை கலா வீட்டுல பாத்தேங்கானும். நம்ம முதலியாரெல்லாம் அமைதியா உக்காந்திட்டிருக்கார். உம்ம பையன் என்னடான்னா பெரிய மைனராட்டம் கலா ஆடுறச்சே பத்து ரூபா தாளா அள்ளி விடுறான் ஓய்... இதெல்லாம் நல்லாவா இருக்கு..\" எனப் போட்டுக் கொடுத்துவிட ராவ் பகதூர் தன் கையில் எப்போதுமே வைத்திருக்கும் நடைத்தடியால் மூவரையும் மதுரை தெருக்களில் விரட்டி விரட்டி அடித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையால் முத்துவேல்பிள்ளைக்கும், ராவ் பகதூர் ராமநாதனுக்கும் ஒரு சிறிய போரே துவங்கிவிட்டது. \"எனக்கு சுவீகாரம் கொடுத்த பிள்ளையை நீ எப்படி அடிக்கப் போச்சு\", என அவர் கேட்க, \"நீர் பிள்ளை வளத்திருக்கும் லட்சணத்தைப் பார்த்துதான் ஊரே சிரிக்கிறதே மாமா\", என இவர் பேச, பின் வீட்டார் கூடி சபாபாதிக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுங்கள் என சமாதானப்படுத்திய பின்பு தான் பிரச்சினை தீர்ந்தது. சகலவிதமான பிரச்சினைகளுக்கும் நிவாரணி திருமணம்தான் என்ற கொள்கையின்படி ஏதோ குக்கிராமத்தில் பெண்ணெல்லாம் பார்த்து முடித்துவிட்டு திருமண தேதியை மட்டும் சபாபதி தாத்தாவிடம் ஒப்புக்குச் சொன்னார்கள்.\nதஞ்சாவூர் அருகே இருக்கும் வெட்டுவான்குளத்தில் பெண் பார்த்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் எல்லாம் போய் இறங்கிய அடுத்தநாள் பந்தாவாக தன் நண்பர்களுடன் வந்து இறங்கினார் சபாபதி தாத்தா. அவரது திருமணத்திற்கு முந்தைய நாளில் நடந்த ஒரு கூத்தை தாத்தா இதுவரை ஒரு 200 முறையேனும் எங்களிடம் சொல்லியிருக்கிறார். தாத்தா வரும்போதெல்லாம் \"தாத்தா. உங்க கல்யாணக் கதை சொல்லுங்களேன்\" என்போம். அவரும் சளைக்காமல் கீழுள்ளவாறு சொல்லத் துவங்குவார்,\n\"கல்யாணத்துக்குப் போயாச்சு. இவ (பாட்டியை) மூஞ்சியத்தான் இவனுங்க பாக்கவே விடலியே. சரி ஊரையாச்சும் பாப்போம்னுட்டு கிளம்பிட்டோம். ஊரெல்லாம் சுத்திட்டு வந்தவுடன ராத்திரி நல்லா மூக்குப் பிடிக்கச் சாப்பாடு. படுத்த கொஞ்ச நேரத்துலயே ஜேம்சுக்கு வயித்தக் கலக்க ஆரம்பிச்சிருச்சு. எங்களுக்கும் கடமுடா தான். வயசான வேலைக்காரன் ஒருத்தன் எங்க ரூம்லயே படுத்திருந்தான். அவனை எழுப்பி, \"டாய்.. இங்க கக்கூஸ் எங்கடா இருக்கு\"னு கேட்டோம். அவனுக்கு ஒன்னுமே புரியல. இருங்கய்யா அய்யாகிட்ட கேட்டு வாரேனுட்டு எங்கயோ போனான். கொஞ்ச நேரத்துல அங்க ஒரு குட்டிக்கலவரம்.\n\"மாப்ள எதோ கேக்குறாரு. மாப்ளைக்கு எதோ வேணுமாம்\"னு ஒருத்தன் மாத்தி ஒருத்தர் தகவல் பரப்ப ஆரம்பிச்சுட்டானுங்க. நாங்க இங்க வயித்தப் புடிச்சுகிட்டு நிக்கிறோம். கடைசியா ஒரு பெரியவரு வந்தாரு,\n\"தம்பி கோச்சுக்காதீங்க. வெள்ளச்சாமிகிட்ட எதோ கக்கூசு வேணுமினு கேட்டீங்களாம். ராப்பொழுதுல வாங்கியார முடியாது. காலேல எத்தனக் கக்கூஸ் வேணும்னு சொன்னீகன்னா டவுன்ல எங்க கிடைக்கும்னு விசாரிச்சு வாங்கியாரச் சொல்றேன்\"னு சொன்னாரு. இதக் கேட்டவுடன எங்களுக்கு வந்த கக்கூஸ் நின்றுச்சு. தலைய ஆட்டிட்டு மூணு பேரும் போய் படுத்தோம். எனக்கு தூக்கமெ வரல. இந்த ஊர் ஆம்பிளைகளுக்கே கக்கூஸ்னா என்னானு தெரிலயே, பொம்பளைங்க எப்படி இருப்பாங்க, நமக்கு பாத்ருக்கு பொண்ணு எவ்வளவு பட்டிக்காடா இருப்பாளோனு ஒரே யோசனையும், கலக்கமுமா இருந்தது. கொஞ்ச நேரத்துல மறுபடியும் வயித்த கலக்க ஆரம்பிச்சவுடன எங்கயாவது போய் உக்காந்தா சரினுட்டு சொம்புத் தண்ணிய எடுத்துகிட்டு மூணு பேரும் கிளம்புனோம். ஜேம்ஸ்க்கு வயக்காட்டு ஓரம் உக்கார பயம். பூச்சி, பாம்பு எதாவது கடிச்சிருமோனு.\nஅதனால, \"நீங்க இங்க உக்காருங்கடா, நான் எங்கயாவது மேடு இருக்கானு பாக்குறேன்\"னு\nசொல்லிட்டு அந்தப் பக்கமா போயிட்டான். ஒருவழியா மூணு பேரும் கொள்ளைக்குப் போயிட்டு வந்து படுத்தோம். அடுத்தநாள் காலேலே ஊரே கலவரமா இருக்கு. பெரிய பிரச்சினை. அங்க அங்க ஆட்கள் ஓடுறாங்க. என்னனு ஒருத்தன்கிட்ட விசாரிச்சோம், \"எவனோ அரசமரத்தடி பிள்ளையாராண்ட கொள்ளைக்குப் போயி வச்சிருக்கான் மாப்ளே. கைல கிடைச்சான்னா குடல உருவிருவோம்\"னு கத்திக்கிட்டே அவனும் வெறிகொண்டு ஓடுனான். எங்களுக்கு விசயம் புரிஞ்சுருச்சு. நானும் மேத்யூவும் ஜேம்சை முறைச்சோம். எதோ மேடுனு நினைச்சு பிள்ளையார் சிலை இருக்க அரசமரத்தடி மேடைல உக்காந்து கொள்ளைக்கு போயிருக்கு அந்த ஜேம்ஸ் மூதேவி. விசயத்த அப்படியே மறைச்சு, எங்களுக்கு ஒன்னுமே தெரியாத மாதிரி அமைதியா இருந்துட்டோம். அப்புறம் அங்கிருந்த நாலு நாளும் பயத்துல ஜேம்ஸ்க்கு கொள்ளைக்கே வரல...\" என்று அவர் முடிக்கும் போது வீடே சிரிப்பலையில் அதிர்ந்துகொண்டிருக்கும்.\nபாட்டியின் வீடு ராவ்பகதூர் குடும்பத்திற்கு சற்றும் குறைவில்லாத ஜமீன் வீடு என்பதால் ஏகப்பட்ட தடபுடலுடன் திருமணம் முடிந்தது. பிறகு மதுரைக்கே வந்து மீண்டும் தாத்தா ஊர் சுற்றும் படலத்தை துவக்கியிருந்தார். சில காலம் கழித்து சபாபதி தாத்தாவின் அப்பாவும், அம்மாவும் உடல்நலக்குறைவால் இறந்துபோனார்கள். ஆனால் அதைப் பிந்தொடர்ந்து நடந்த அய்யா முத்துவேல்பிள்ளையின் மரணம் ஒரு பெரும் புயலை சபாபதி தாத்தாவின் வாழ்க்கையில் வீசச் செய்தது. சிறுவயதில் இருந்தே முத்துவேல்பிள்ளையின் கணக்குப்பிள்ளையிடம் எதாவது காரணம் சொல்லி கட்டுக்கட்டாக பணத்தை வாங்கி தன் அண்ணன், தங்கைகளுக்குக் கொடுப்பது சபாபதி தாத்தாவின் வழக்கம். பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் சபாபதி தாத்தாவிடம்தான் அவரது உடன்பிறந்தவர்கள் வந்து நிற்பார்கள். எத்தனையோ முறை இதற்காக முத்துவேல்பிள்ளையிடம் தாத்தா திட்டு வாங்கியிருக்கிறார். ஏனோ சபாபதி தாத்தாவைப் பிடித்த அளவிற்கு முத்துவேல்ப்பிள்ளைக்கு தனது மற்ற பேரக் குழந்தைகளைப் பிடிக்கவில்லை. \"எல்லாருட்டயும் கவனமா இருடா சபா. இப்படி ஏமாந்தவனா இருக்கியே. எனக்கப்புறம் என்னடா செய்யப்போறே\" என சபாபதி தாத்தாவிடம் புலம்புவதை தன் அன்றாடக் கடமையாகவே வைத்திருந்தார். ஆனால் தன் அண்ணன் தங்கைகளைப் பற்றி சபாபதி தாத்தா புரிந்துகொண்டது முத்துவேல்பிள்ளை இறந்த இரண்டாவது நாளில்தான்.\nஅதுவரை \"சபா எனக்கு இதுக்கு பணம் வேணும்டா. நீ சொன்னாதான் தாத்தா கொடுப்பாரு. வாங்கிக்கொடுடா\" என தன்னை உபயோகப்படுத்திக் கொண்ட தன் அண்ணன், தங்கைகள் அனைவரும் முத்துவேல்பிள்ளை இறந்த இரண்டாவது நாளிலேயே சொத்துப் பிரச்சினையைத் துவக்கி விட்டார்கள். \"தாத்தா சொத்துல எங்களுக்கும் பங்குண்டு. மொத்ததையும் நீயே சுருட்டிடலாம்னு பாக்குறியா\", என மனசாட்சியின்றிக் கேட்டார்கள் அவரது அண்ணன்கள். தங்கைகளோ தங்கள் கணவர்களின்மேல் பழியைப் போட்டு இப்போதே சொத்தோ, பணமோ வேண்டும் என நின்றார்கள். ஏற்கனவே தன்னை இத்தனை நாட்களாய்த் தாங்கிக்கொண்டிருந்த தூண் சாய்ந்துவிட்டதில் இடிந்து போய் உட்கார்ந்திருந்த தாத்தா, தனக்கு ஆதரவாய் இருப்பார்கள் என நினைத்தவர்கள் தன்னிடம் இப்படியானக் கேள்விகளைக் கேட்பார்கள் எனச் சற்றும் நினைத்திருக்கவில்லை. முத்துவேல்பிள்ளையை அடக்கம் செய்துவிட்டு வந்த அதே கையுடன் போட்டதை போட்டபடி விட்டுவிட்டு நடு இரவில் மனைவியையும், தன் நான்கு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார் தாத்தா. அந்த வீட்டில் இருந்து அவர்கள் எடுத்து வந்தது முத்துவேல்பிள்ளையின் படமும், பாட்டி வீட்டில் போட்ட நகைகளும் தான். பின் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆறுதல் சொன்னவர்கள் அவரது சிநேகிதர்களான ஜேம்ஸ் மற்றும் மேத்யூ. அதற்குப் பிறகு பாட்டி வீட்டின் ஆதரவோடு தாத்தா மேலும் படித்து பொறுப்புடன் சம்பாதித்ததெல்லாம் தனிக்கதை.\nமதியம் வரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்த தாத்தாவிற்கு மூச்சு இழுக்கத் துவங்கிவிட்டது. பேச்சும் நின்றுவிட்டது. இரவு தாண்டுவதே மேல் என டாக்டர்கள் கூறிவிட்டார்கள். நாங்களும் உறவினர்கள் ஒவ்வொருவருக்காய் தகவல் சொல்லிக் கொண்டிருந்தோம். யாருமே தாத்தாவை உயிருடன் கடைசியாக ஒருமுறை பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இறக்கும் தருவாயில் இருப்போரை பிணமாகவே பாவிக்கும் பழக்கம் நம் ஊரில் மட்டுமே இருக்கிறதா இல்லை எல்லா நாட்டிலுமே இப்படித்தானா எனத் தெரியவில்லை. சிலர், \"காலையில 'பாடி'ய எங்க கொண்டு போறீங்க\" எனக் கேட்டனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு தாத்தாவின் உடன்பிறந்த இளைய சகோதரியும், அவர் பிள்ளைகளும் வந்தார்கள். தாத்தாவுக்குப் பேச முடியவில்லையேயொழிய நல்ல விழிப்புடன் தான் இருந்தார். காதில் விசயத்தைச் சொல்லியவுடன் அவர் முகம் கொஞ்சமா மலர்ந்தது. பல ஆண்டுகளாக அரவமே இல்லாதவர்கள் இறுதி நிமிடங்களிலாவது வந்திருக்கிறார்களே என்ற மகிழ்ச்சியாய் இருக்கலாம். சில நொடிகள் அவருக்கருகே நின்றுவிட்டு ஐ.சி.யூவிற்கு வெளியே சென்றனர். வழக்கமான விசாரிப்புகள் முடிந்தவுடன், வந்திருந்த பாட்டியின் மகன் மெல்ல ஆரம்பித்தார்,\n\"ஒரு சின்ன விசயம். நேரம் தப்புதான். ஆனா அப்புறமா நமக்குள்ள பிரச்சினை ஆயிர கூடாதுனுதான்..\" என்று இழுத்தார்.\nகொஞ்சம் யோசித்துவிட்டு, \"பரவால்ல சொல்லுங்க\", என்றார் அப்பா.\n\"இப்ப நாங்க இருக்க வீட்டுல எங்களுக்கு உரிமை இருக்குறதுனால மாமாகிட்ட லீகலா எதுவும் பத்திரமெல்லாம் வாங்கல. ஆனா உங்க கையெழுத்து இருந்தாதான் வருங்காலத்துல எங்களால வீட்ட விக்கவோ, கைமாத்தவோ முடியும். அதான் மாமா இருக்கப்பவே வாங்கிரலாம்னு.....\".\nஐசியூவிற்குள் இழுத்துக்கொண்டிருந்த தன் அப்பா சபாபதியை சிலநொடிகள் திரும்பிப் பார்த்துவிட்டு, \"எங்க போடனும்\" எனக் கேட்டார் அப்பா. பின் அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுக்கொடுத்தார். அனைத்தையும் ஐ.சி.யூ சுவர்களுக்கு உள்ளேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த தாத்தாவின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வடிந்துகொண்டிருந்தது.\nஇரவு 12 மணிக்கு மேத்யூ தாத்தா வந்துவிட்டார்.\n\"ஹ்ம்ம்ம்\" என பதில் அளித்தபோது அப்பாவால் அதற்கு மேல் பேசமுடியவில்லை.\nஐசியுவிற்குள் சென்ற மாத்யூ, தன் நண்பன் சபாபதியையே பார்த்துக் கொண்டிருந்தார். பல நிமிட அமைதிக்குப்பின் சபாபதி தாத்தா, மிகவும் தட்டுத்தடுமாறி மேத்யூவிடம் மெதுவாகக் கேட்டார், \"ஜேம்ஸ் எங்கடா\nஜேம்ஸ் இறந்து ஆறுமாதங்களுக்கும் மேல் ஆகிறது. மறந்துவிட்டார் போல எனினும் நாள் முழுவதும் பேசாதவர் பேசத்துவங்கிவிட்டாரே என்ற மகிழ்ச்சி எங்களுக்கு.\nஒருசில நொடிகள் தாத்தாவையே பார்த்துவிட்டு, கண்களில் கண்ணீர் ஊற புன்னகைத்தவாரே,\n\"ஜேம்ஸ் கொள்ளைக்குப் போயிருக்கான்டா..\" என்றார் மேத்யூ\nஅதைக்கேட்ட பாட்டி கதறி அழுதார். மரணம் முழுதாய் ஆக்கிரமித்துவிட்டிருந்த அந்த ஐசியூ அறையில் நட்பலை. மேத்யூ சொன்னதைக் கேட்டு மிகுந்த சிரமத்துடன், உடல் குலுங்கச் சிரித்தபடி மெதுவாகக் கண்களைக் மூடிக்கொண்டார் சபாபதி தாத்தா. மூன்று நாட்களாக தாத்தா உயிரோடிருக்கிறார் என மேடுபள்ளக் கோடுகளின் மூலம் காட்டிக்கொண்டிருந்த மானிட்டர் நேர்கோட்டுக்கு மாறியது. பாட்டி மட்டும் தொடர்ந்து கதறி அழுதுக் கொண்டிருந்தார். மேத்யூ, சபாபதி தாத்தா இறந்ததை கவனித்தாரா எனத் தெரியவில்லை. ஆனால் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.\nLabels: சிறுகதை, டான் அசோக், படைப்புகள், புனைவுகள்\nரொம்ப அருமையான கதைங்க...நான் ரொம்ப சிலாகித்து படித்தேன். அது என்னவோ தெரியவில்லை தாத்தாக்கள் என்றாலே ஒரு ஈர்ப்பு தானாய் வருகிறது.\nசுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் படித்த போது இருந்த ஒரு இனம் புரியா உணர்வு இந்த கதையை படிக்கும் போது ஏற்பட்டது. அருமை\nகதை படிப்பது போல இல்லை நீங்கள் அருகே உட்கார்ந்து சொல்லுவது போல உள்ளது..\nசபாபதி சாகிறார் (சிறுகதை) -டான் அசோக்\nகேப்டன் வாழ்த்து- கோணாண்டிச் சித்தர்\nமழை பெய்யும் தருணங்களில்.. -டான் அசோக்\nஇந்திய, தமிழ்தேசியத்தில் நரிகளும், கழுதைப்புலிகளும...\nஜனநாயக சர்வாதிகாரத்தில் கமல்களும், விஜய்களும், மக்...\nதலைவா நிறுத்தப்பட்ட காரணமும் ஒரே வருடத்தில் எதிர்க...\nநாடாளுமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி\nசேரன்களும், பொதுச்சமூகமும், காதல்களும். மூன்றாவது ...\nபோப் ஆண்டவர் முதல் 'கேப்' ஆண்டவர் கணபதி ஐயர் வரை- ...\nகறுப்பும் காவியும் - 16\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகிளிமூக்கு அரக்கன் | Facebook\nஆஸ்திரிய தபால் தலை (1)\nஈழம் தமிழகம் நான் (1)\nபாராளுமன்றத் தேர்தல் 2014 (3)\nபெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-08-21T14:17:56Z", "digest": "sha1:MPJIEHFQWJ3UOJE74BGSSWV3F5GKOZSJ", "length": 5220, "nlines": 131, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: சாட்ல ஒரு பொண்ணு...!!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\n\" ஏங்க உங்க தாத்தாவோட தாத்தா பேரு\n\" ஓ.. தெரியுமே.. பாலகிருஷ்ணன்..\n\" அவரோட அப்பா பேரு..\n\" சரி., அவரோட அப்பா பேரு..\n\" அது வந்து... வந்து.. ஆங்.. கந்தசாமி \"\nஅந்த பொண்ணுக்கு ஆச்சரியம் தாங்கல..\n\" எப்படிங்க.. உங்களுக்கு இதெல்லாம்\n\" வெரி சிம்பிள்.. உங்களுக்கு தான்\nநன்றி - காயத்ரி ,\nFan of மங்குனி அமைச்சர் ( ரொம்ப முக்கியம்.\nஏய்யா, உமக்குப் பொழுது போகல்லன்னா 1/4 அடிச்சிட்டு குப்புறப்படுத்துத் தூங்க வேண்டியதுதானே\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nஎன்ன தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன்..\nசென்னை பதிவர் திருவிழா \" N \" அலப்பறைகள் - (பைனல்ஸ்...\nசென்னை பதிவர் திருவிழா \" N \" அலப்பறைகள் - 2\nசென்னை பதிவர் திருவிழா \" N \" அலப்பறைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://jthanigai1.blogspot.com/2009/", "date_download": "2018-08-21T13:57:51Z", "digest": "sha1:UPH5DX7KVL6YPWTZUER6EWW33I6LP4ZH", "length": 93877, "nlines": 1310, "source_domain": "jthanigai1.blogspot.com", "title": "தணிகையின்....: 2009", "raw_content": "\nஒரே நாளின் இரண்டு இரவுகள்\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 12:17 AM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 7:16 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 11:28 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 2:35 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 9:23 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஆருத்ராவின் உலகம் - இசை\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 7:27 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nவகை இசை, கவிதை, மழலை\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 3:13 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 3:50 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஆருத்ராவின் உலகம் - ரசனை\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 10:16 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 4:07 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஆருத்ராவின் உலகம் - மீள்வினை\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 7:01 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 8:46 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஅழுதுலர்ந்த மலரொன்றின் மரணம் குறித்து....\nநீ அந்த பூவினை கசக்கிவிட்டெறிந்திருக்கிறாய்\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 4:38 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nகாதலியுடன் உரையாடியவாறு மொட்டைமாடியிலேயே கவிழ்ந்துபோன தலையை தட்டி எழுப்பி அலுவலகம் கிளம்புடா நேரம் ஆயிடுச்சுன்னு அம்மா\nசொல்லிமுடித்த நிமிடத்திலிருந்து சிறிதாய் ஆரம்பித்த தூரலில் நனைந்தவாறே அரைமணிநேரத்தில் அலுவலுக்கான வேடம் பூண்டு கிளம்பிவிட்டேன்\nஅடுத்த சிலநொடிகளில் தாமதமாவது கூட தெரியாமல் தூங்குகிறாயே என்று வானம் கொஞ்சம் வேகமாய் தான் கொட்டத்தொடங்கியது ஏற்கனவே நனைந்து காய்ந்திராத என் முடிகள் மேலும் நனையத்தொடங்கியதில் காதலியின் நேற்றைய முத்தத்தினை கதகதப்புக்காய் கடன் வாங்கிக்கொண்டிருந்தது நினைவுகள்\nமெல்லிய புன்னகையானது எனக்கு மட்டும் உரித்தானதாய் நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொண்டே தொடர்ந்த ஈருருளி பயணத்திற்கு விளக்கேதும் தேவையில்லை என்பதாய் வெளிறத்தொடங்கியது வானம்\nஅவளும் இந்நேரம் விழித்திருப்பாள் ..அதனால் தான் எனக்கு வெளிச்சம் வந்துவிட்டதாய் அல்பமாய் சிந்தித்துக்கொண்டிருந்த மனதில் ஏனோ அவளின் முகத்தை நேரில் காணமுடியாத ஒரு வருத்தமும் சிலமழைத்துளிகளின் மூலமாய் வந்து ஒட்டிக்கொண்டிருக்கலாம்\nஅவைகளை துடைத்தெறியும் எண்ணமேதுமின்றி நண்பனிடம் ஈருருளியை கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறி யாருமற்ற பின்புற இருக்கையில் உட்கார்ந்துக்கொண்டு ஜன்னலோரத்தில் ஒழுகிக்கொண்டிருந்த சில மழைத்துளிகளை தொட்டு தொட்டு கீழ் தள்ளி ரசித்துக்கொண்டிருந்தேன்\nசிலமைல் தூரத்திற்கு அப்பால் ஒரு பேருந்துநிறுத்தத்தின் அருகில் ஒரு பெண்மனியின் அழுக்குச்சேலையை போர்வையாக்கி என்னசெய்வதென்று புரியாமல் இங்குமங்குமாய் விழிந்த்துக்கொண்டிருந்தது அவளின் காலுக்கு கீழ் நான்கு கண்கள் ..மொத்தமாய் நனைந்துபோன கற்றை கற்றையான அந்த ஒட்டிய முடிகள் ஏதோ ஒரு விளம்பரத்திற்கு வரும் நாயகனின் தலையை ஒத்திருந்தது\nமெல்லமாய் தலைமுடியிலிருந்து வழியத்தொடங்கிய மழைத்துளிகளோடு\nகலந்து கொண்டிருந்த ஆறுகண்களின் உப்புநீரை பார்த்து கதறத்தொடங்கிய பேருந்து நகர்ந்தும் அங்கேயே நகராமல் நின்று கொண்டிருந்த மனமானது\nஅதுவரை சன்னலோடு விளையாடிக்கொண்டிருந்த விரல்களை மெல்லமாய்\nமதமெனும் பெயரில் புனையப்பட்ட கற்சிலைகள் அல்லாததொரு எனக்கான கடவுளொன்று இருப்பதாய் இன்று வரை நான் வணங்கிக்கொண்டிருக்கும் ஒரு உருவமற்ற கடவுளிடம் இவர்களுக்காய் வேண்டத்தொடங்கினேன்\n இந்த மழையொன்றும் அவ்வளவாய் ரசிக்கத்தகுந்ததாய் இல்லை\"\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 3:59 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nவகை காதல், சமூகம், மழை\nநீ உதட்டை பிதுக்கும் போது\nதன்னை விட இதமாய் இருக்கிறதென்று\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 4:46 AM 3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nநேசம் முறிந்த பகலுக்கான இரவொன்றில்...\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 6:55 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎன் இரக்கத்திற்குரிய ஒரே கடவுளுக்கு\nஎன் பாதங்களில் நசுங்கி மடியும்\nஎட்டாத கிரகங்கள் என எல்லாமும்\nநீ எனக்கு படைத்த புலன்களை\nவரைந்துவிட்டு உன்னை யாம் படைத்து\nஉன்னிலிருந்தே ஆரம்பித்தோம் எம்மில் பிரிவுதனை\nஇனம் அதற்கொரு மொழி என்று\nநீ இயற்கையாய் தரும் மரணங்களையும்\nதாண்டி நாமே செயற்கையாய் தருகிறோம்\nஇது எல்லாவற்றையும் நீ பார்த்துகொண்டிருப்பதாய்\nநாம் வைத்த பெயர்களோடு எம்மவர்களே\nதொலைந்துபோன என் காதலின் முடிவிலிருந்து\nநீ இல்லவே இல்லை என்று வாதிட்டுகொண்டிருந்த\nஎனக்கும் ஏனோ உன் மேல் இரக்கம்\nஒருவேளை உன் கண்கள் குருடாயிருந்தாலும்\nநான் கண்தானம் செய்துவிட்டு இறந்துபோகிறேன்\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 2:15 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎன் பயணத்தில் எனை ஆட்கொண்ட\nஅதோ தூரத்தில் பறக்கும் அவ்விரு\nஉனையே சுழலும் என் காதலையும்\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 11:40 PM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 11:27 PM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nடேய் சிவா எந்திரிடா,டைம் ஆச்சு பொண்ணுவீட்ல 10 மணிக்கெல்லாம் வரேன்னு சொல்லியிருக்கோம்\" பரப்பரப்பாய் கிளம்பிகொண்டிருந்தாள் சிவாவோட அம்மா..\nஅட போம்மா ...பொறுமையா போகலாம்,வேணாம்னு சொல்லப்போறேன் அதுக்கு போய்\" முனகிகொண்ட சிவாவின் வார்த்தைகளுக்கு\nஎன்னடா நீ தான கட்டினா பிரியாங்கற பேருள்ள பொண்ணை தான் கட்டுவேன்னு அடம்பிடிச்ச\" எதிரம்பு\n\" ஏய் கீதா எங்கடி இங்க வச்சிருந்த பச்சை வளையலை காணோம்னு கேட்டுகிட்டே தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் அம்மா..\nஏண்டா சிவாவுக்கு பிடிக்கலைன்னு யோசிக்கறீங்களா..வாங்க சிவாவை பத்தி ஒரு சின்ன அறிமுகம் பார்ப்போம்\n\" சிவா ஒரு லவ் பெயிலியர்..அதிலிருந்து கவிதை கதைன்னு ஆரம்பிச்சு குடிச்சு கூத்தடிச்சு எல்லாகெட்ட பழக்கமும் வச்சுட்டு சுத்திட்டு இருந்தவன்..27 வயசாகியும் பிரியாங்கற பேர் தவிர வேற எதுவும் பிடிக்காம கல்யாணம் பண்ணிக்காம இருந்தவன்..போன வருசம் தாங்க பேருந்தில் அம்முன்னு ஒரு பொண்ணை பாத்து டாவடிக்க ஆரம்பிச்சான்..அந்த பொண்ணும் லவ் பண்ணுது.ஆனா ரெண்டுபேரும் சொல்லமுடியாம தவிச்சுட்டிருக்காங்க.\"\nஇப்படியிருக்க சிவா என்ன பண்ணுவான் பாவம்..\nபோய் பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துடலாம்னு சிவாவும் அயர்ன் பண்ணாத சட்டைய மாட்டிகிட்டு நல்லா எண்ணைய தலையில வச்சுகிட்டு கிளம்பிட்டான்..\nபோனவனுக்கு பிரியாவீட்ல ஒரு பெரிய அதிர்ச்சி\n\".ஹே அம்மு நீ எங்க இங்க\" சிவா\n\" என் வீடு தான் இது..இன்னைக்கு என்னை பொண்ணுபார்க்க வராங்கப்பா\" அம்மு\n\" அட வாங்க வாங்க ,,என்று புன்னகையுடன் வரவேற்றவாறு\nசெம்பகம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க தண்ணி எடுத்துட்டு வா\" என்றார் அம்முவின் அப்பா..\nஅம்முவும் சிவாவும் புரியாமல் திகைக்க\n\" என்ன பிரியா மாப்பிள்ளையை முன்னாடியே தெரியுமா\" அம்முவோட அப்பா..\nசிவாவுக்கு தலையே வெடிச்சிடும் போலிருந்தது.\n\".உங்க பேர் அம்முன்னு தானே பஸ்ல உங்க பிரண்ட்ஸ் எல்லாம் கூப்பிடுவாங்க..\"\nஅப்போ நீங்க தான் பிரியாவா\"\nநீங்க தான் பிரியான்னு தெரியாம இந்த சம்மந்தம் பிடிக்கலைன்னு சொல்லிட்டு போகதான் வந்தேன்\"\nநானும் தான் பிடிக்காம இருக்கறதுக்காக நகை மேக்கப்னு எதுவும் போடாம இருக்கேன்\"\nநீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா\"\nநீங்களும் யாரையாச்சும் லவ் பண்றீங்களா\"\nநீங்க சொல்லுங்க \" சிவாவும் பிரியாவும் கோரஸாக\nநீங்க தான்\" அட ஒன்னாவே கோரஸ் படிச்சு ரெண்டு பேருக்குள்ளும் வெட்கம் வந்துதொலைக்க\nசிவா வானத்தில் பறக்க ஆரம்பிச்சான்..\nசிரித்துகொண்டே பிரியா போய் அலங்காரமெல்லாம் பண்ணிகிட்டு வெட்கத்தோடு காபி தட்டை எடுத்துட்டு வந்தாள்..\nகாபி குடிச்சுட்டு கல்யாணத்துக்கு பூரணசம்மதம்..பொண்ணை நீங்க இப்படியே எங்க கூட அனுப்பிவெச்சாலும் பரவால்லன்னு சிவா சொல்லி முடிக்கையில்மயங்கிவிழுந்தான்..\nஎல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உடனே அவனை அருகிலிருந்த பெரிய மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்..\nஏதேதோ டெஸ்ட் எடுத்து முடித்து வந்த டாக்டர் சொன்னது இன்னும் பெரிய அதிர்ச்சி..\n\" அவருக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கமும் குடிக்கிற பழக்கமும் இருக்கா\" டாக்டர்\n\" ஆமாம் டாக்டர் \" சிவாவோட அம்மா\n\"குடிச்சு குடிச்சே குடல் வெந்து கேன்சர் வேற அபெக்ட் ஆயிருக்கு.பைனல் ஸ்டேஜ்\" டாக்டர்\n\" டாக்டர் என்ன சொல்றீங்க\" ன்னு அலறினாள் சிவாவின் அம்மா..\nஇப்போ டேரக்டா பிரெயின வேற அபெக்ட் பண்ணிட்டதால இன்னும் ஒருநாளோ ரெண்டு நாளோதான் உயிரோட இருப்பார்னு\nடாக்டர் சொல்லிமுடிக்கையில் சிவா கண்விழித்துகேட்டுகொண்டிருந்தான்..\nடாக்டர் என்னை எப்படியாவது காப்பாத்துங்க நான் இந்த பழக்கத்தையெல்லாம் நான் அம்முவை பாத்ததிலிருந்து விட்டுட்டேன்..அவளோட வாழனும்...என்னை காப்பாத்துங்க\"ன்னு\nஇல்லப்பா இது பைனல் ஸ்டேஜ் என்னால முடியாதுப்பா..இனிமே அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும்..டாக்டர் சொல்லிவிட்டு வெளியே செல்ல\nடாக்டர் டாக்டர்...என்னை காப்பாத்துங்க பிளீஸ் பிளீஸ்னு\n\" டேய் என்னடா தூக்கத்தில் கத்துற..டைம் ஆச்சு எந்திரிடா..பொண்ணுவீட்ல பத்து மணிக்கெல்லாம் வர்ரதா சொல்லியிருக்கேன்\" என்று எழுப்பினாள் சிவாவின் அம்மா..\n1)கதை இத்தோட முடிஞ்சு போச்சு..\n3) அப்போ அம்முவோட நிலை என்னன்னு யோசிச்சீங்கன்னா அம்முவும் சிவாவும் சேரணும்னு நினைச்சீங்கன்னா அம்மு பிரியாவோட செல்லபேரா இருக்கட்டும்..\n4) இதெல்லாம் ஒரு கதைன்னு எழுதினியேடான்னு என்னை திட்டணும்னு நினைச்சாலும் திட்டலாம்..\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 3:41 AM 4 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஓடி ஓடி ஓய்ந்து போன\nஎன் தந்தையை கண்டு மனசுக்குள்\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 4:40 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nவாயு மட்டுமே வார்த்தைகளுக்கு பதிலாய்\nஎன்னை அவன் வீட்டுக்கு அனுப்பி\nஎன் தந்தை சந்தோசமாய் இருந்திருக்க\nஎன் கருவறையில் ஒரு உயிரை\nஅவனின் காலை எடுத்தால் பிழைப்பான்\nஎன்று மருத்துவர்கள் அவன் உயிரை\nஅவன் குடலில் இருந்த கற்கள் கிழித்து\nசிறுநீர் கலந்து அவன் இறந்திருக்கவும்\nஇந்த மூன்று மாதத்தில் நடந்திருக்க\nஅந்த பூனை வெளியில் ஓடத்தொடங்கியது\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 4:39 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 4:38 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 4:36 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nசிறுவனின் கை தரைவரும் வரை\nசில உறவுகளின் மீதான பிடிமானமும்\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:56 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:10 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:09 AM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nகழுத்து வரை நீரில் நின்று\nவேலை செய்யவே இல்லை போல\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:45 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஇனி நீயே கண்களை மூடிக்கொள்\nநான் உயர்இரத்த அழுத்தத்திற்கு ஆளாகிறேன்\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:36 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎன் பேனாவின் தூக்கமற்ற இரவுகள்\nஎன் காதலை உன்னிடம் சொல்லிவிட\nவழிவகை தேடியே என் நினைவுகள்\nமதுவை விட உன் நினைவுகள்\nஎனை நிலைகுலைய செய்வதால் தானோ\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:23 AM 3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 5:08 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஆயிரம் சிற்பிகளின் கைகள் பெற்றதாய்\nமீட்ட இன்பம் தந்து நரம்பறுந்து\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:32 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஹா ஹா ஹா ஹா சும்மா டெர்ரர் மாதிரியே இல்ல..(இல்லதான்னு சொல்லகூடாது).படிக்காதவன் படம் பாத்துட்டு இருந்தப்ப ஒரு சீன்ல தனுஷை இந்தமாதிரி போஸ்ல ஒரு ஸ்டில் எடுப்பாங்க..அதை பார்த்த தேனுவும் ஹை தணி தணி நீ தான்னு கத்த ஆரமபிச்சுடுச்சு..அப்ப நாமளும் இந்தமாதிரி ஒரு ஸ்டில் எடுக்கோணும்னு ஒரு ஆசை..அது இப்போதான் நிறைவேறிச்சு...\nமீதி கீழே இருக்கும் படம் சும்மா ஹி ஹி ஹி ஹி ஹி\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:01 AM 6 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nநாளை கண்டிப்பாய் அவள் என்னை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடனே என் அந்தி மாலை முடிந்தது.இரவுக்குள் நுழைந்த நான் எழுதுகோலெடுத்து என்னவள் பெயரை என் நோட்டுபுத்தகங்கள் முழுக்க எழுதிகொண்டிருந்தேன்..\nஎவ்வளவு எழுதியும் என் தாகம் தீர்வதாயில்லை.எனக்கு வயிற்றுபசிதான் எடுத்ததாயில்லை..சாப்பிட அழைத்த அம்மாவிடம் படிக்கவேண்டும் என்றுபொய் சொல்லிவிட்டு உனக்காய் உன் முகம் பற்றிய சிலவரிகளை கிறுக்கினேன்.\nஉன் உதட்டுக்கு கீழிருந்த அந்த மச்சம் எத்தனை அழகாய் இருக்கும்.இதை எழுதிவிட்டு பார்த்தேன்.அந்த ஐந்து வார்த்தைகளிலே நான் கவிதை எழுதிவிட்டதாய் சிலாகித்துகொண்டு இருந்தேன். இப்படியே சிலநேரம் அதை ரசித்து விட்டு அடுத்து ஒரு உதட்டையும் அதன் கீழ் இடது ஓரத்தில் மச்சமும் வரைந்து உன்னையே வரைந்ததாய் நினைத்து வெகுநேரம் பார்த்திருந்தேன்.\nநள்ளிரவையும் தாண்டி நான் விழிகளை மூடாமல் கனவு கண்டுகொண்டிருந்தேன்..நாளை அவள் முன் அழகாக தோன்றவேண்டுமென்று அர்த்தராத்திரியில் இஸ்திரி பணியில் இறங்கிய என்னை பார்த்து என் தந்தை என்ன தான் ஆச்சோ இவனுக்கு என்றபோது மனதுக்குள் சிரிப்பு மட்டுமே\nகட்டுரைப்போட்டியில் முதல்பரிசாய் வென்ற அலாரம் எனக்கு அன்று தேவைப்பட ஒரு அரைமணிநேர தேடலுக்கு பின் ஐந்து மணிக்கு அலாரம் வைத்தபோது மணி நான்கினை தொட்டிருந்தது.ஒரு வழியாய் கண்மூடி படுக்கையில் நாளை என்ன நடக்கும் என்ற ஆவலிலே என்னன்னவோ கற்பனை. நீயாகவே என்னிடம் வந்து பேசுவது போலவும் அதன் பின் திருமணம் குழந்தை என ஒரு பத்து பதினைந்து வருடங்களை தாண்டி பயணித்துகொண்டிருந்த மனதை அலாரம் திசை திருப்ப வேக வேகமாய் எழுந்து கிளம்பினேன்.\nவழக்கமாய் வெறுப்புடன் நடந்து செல்லும் மூன்றரை கிலோமீட்டர் தூரம் கூட எனக்கு பெரிதாய் தெரியவே இல்லை.ஏழரை மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்தவன் உன் வருகைக்காக பேருந்து நிலையம் வரை வந்து காத்திருந்தேன்\nசில நிமிட காத்திருப்பின் பின்னர் இறங்கி வந்த நீ எதையுமே அறியாதவள் போல் நடக்க தொடங்கினாய்.நேற்றைய கனவுகோட்டைகள் எல்லாம் நொருங்கி விடுமோ என்ற பயத்துடனே உன் பின்னே நடக்க ஆரம்பித்தேன்\nகடைசிவரை திரும்பாதவள் உன் வகுப்பறைக்குள் நுழையும் முன் திரும்பி புன்னகைத்து சென்ற கணம் வேரோடு புடுங்கவிருந்த ஒரு மரத்திற்கு கொடுத்த முட்டுகொம்பினை போல் இருந்தது\nபின் மதியவேளை வரை உனை காணும் வாய்ப்பு கிட்டாமல் வகுப்பறையில் தலைவலி என்று சொல்லி ப்டுத்திருந்தேன்.மதியம் ஓடிவந்து அத்தை மகளிடம் கேட்டபோது அவளின் முகத்தில் இருந்த சந்தோசமே சம்மதம் என காட்டியது \n அவள் ஓகே சொல்லிட்டான்னு சொல்லும் போது சில அடி தூரத்தில் நின்றிருந்த உனை பார்க்கையில்இதழ்விரித்து நீ புன்னகைத்தாய் மீண்டும் ரொம்ப நன்றி சத்யா என்று சொல்லிவிட்டு சிட்டென பறந்து ஓடிப்போய் என் நண்பர்களிடம் மச்சான் சக்சஸ்டா என்று சொன்ன போது வலிகளுக்கு பின்னால் வரமாய் பிறக்கும் குழந்தையினை பெற்ற தாயின் மகிழ்ச்சியை பெற்றிருந்தேன்\nஒருவழியாய் என் நினைவுகள் பூலோகம் திரும்பி வந்து உன்னிடம் எப்படி பேசுவதென்ற யோசனைக்குள் இறங்கினேன்....\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:55 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஇரண்டு மாதங்களுக்கு பிறகு நீயும் மேல்நிலைபடிப்பிற்காக வருவாய் என எப்போதுமே சேர்க்கை நடக்கும் மேடையையே பார்த்திருந்தேன்.ஆனால் நீ என் கண்ணில் தென்படவே இல்லை.சேர்க்கை முடிந்தது என தொங்கிய பலகையை பார்த்தபோதுஎன் காதலும் முடிந்ததாய் அழுதுகொண்டிருந்தேன்.அடுத்த நாளில் புதியமாணவர்கள் அனைவரும் வருவார்கள் என அறிவிப்பு கேட்டும் எந்த வித சலனமும் இல்லாமல் சென்றேன்.\nஇரவு எனக்கு வெறுமையையும் அழுகையுமாகவே முடிந்தது.சோகம் தோய்ந்த முகத்துடனே வழக்கம் போல் வந்தேன் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி.நான் வளாகத்துள் நுழைந்து நேரே என் அறைக்கு செல்ல முற்படும் போது ஒரு முப்பது அடி தூரத்தில் நீ நின்றிருந்தாய்\nவெயிலின் வாட்டத்தில் வறண்டு போய் வெடிப்புகள் விட்ட ஒரு நிலத்தில் அடைமழைபெய்யும் போது இருக்கும் இனிமையில் நான் என்ன செய்வதென்று புரியாமல் நான் அப்படியே உன்னையே பார்த்திருந்தேன்.நீயும் புன்னகை மறைத்த இதழோடு விழி விரித்து என்னை நோக்கினாய்\nஒரு சில நிமிடங்கள் அசையாமல் நின்றவன் நினைவுக்கு வந்து வகுப்பறை நோக்கி நடந்தேன்.திரும்பிய உடலும் திரும்பாத நினைவுமாய் அறைக்குள் சென்றவன் அடுத்தகட்ட போருக்கு ஆயத்தமாக யோசித்தேன்..\nஇடைவேளையின் போது உன்னறை நோக்கி வந்தபின்புதான் தெரிந்தது..உன்னுடன் மீண்டும் என் அத்தைமகள் சேர்ந்தே படிப்பது..ஒரு வழியாய் அவளிடமே மீண்டும் என் காதலை தூதனுப்ப முடிவுகட்டி கடிதம் எழுதவா முன் எழுதிய கவிதையினையே எழுதி தரலாமா முன் எழுதிய கவிதையினையே எழுதி தரலாமா என்று யோசனைகள் இருநாட்களை கடத்தியிருந்தது..\nபின் எதுவுமே இல்லாமல் மீண்டும் ஒரு முறை எனக்காய் அவளிடம் சொல்வாயா என்று என் அத்தைமகளிடம் கேட்டேன்.அவளும் சரி என்று சொன்னது தான்..நீயே சரி என்று சொல்வதாய் எனக்கு பட்டு வானுக்கும் கீழுக்கும் பறந்தேன். மறுநாள் விடியலை எதிர்நோக்கி காலை ஏழு மணிக்கெல்லாம் வகுப்பறையில் குடிபுகுந்தேன்..மதியவேளை வரை உனை பார்க்கவோ நான் முயற்சிக்கவில்லை..\nமதிய உணவையும் மறந்து என் அத்தை மகளிடம் வந்து சொன்னாயா என்றேன்.ம்ம்ம்ம்..இது மட்டுமே பதிலாய்.. அவள் உதடு விரியாதா என்றேன்.ம்ம்ம்ம்..இது மட்டுமே பதிலாய்.. அவள் உதடு விரியாதா பதில் தெரியாதா என ஏக்கத்துடன் அவள் என்ன சொன்னாள் என்று கேட்டேன்..\nசிலநாழிகை மவுனத்திற்கு பின் ஒரு நாள் நேரம் வேண்டும் அவள் யோசிப்பதற்கு \" என்று சொன்னதுமே என் காதல் அலை அவள் மனதில் அடித்து இருக்கும் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு சுதந்திரம் பெற்ற போராளியாய் மகிழ்ச்சியோடு மறுநாளினை நோக்கி பயணிக்க தொடங்கிய மனதோடு உன்னை பார்க்க வந்தேன்\nபுன்னகை மட்டும் தந்தவளாய் சென்று கொண்டிருந்தாய்நாளைக்கு நல்லதொரு முடிவும் வருமென்ற நம்பிக்கையில் நானும் நடக்க ஆரம்பித்தேன்......\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:25 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post\nஒரே நாளின் இரண்டு இரவுகள்\n01. நீ எங்காவது சந்தித்திருக்கலாம் என்னைப்போல்...\nஆருத்ராவின் உலகம் - இசை\nஆருத்ராவின் உலகம் - ரசனை\nஆருத்ராவின் உலகம் - மீள்வினை\nஅழுதுலர்ந்த மலரொன்றின் மரணம் குறித்து....\n* உன் இமைகள் திறப்பதனாலேயே என் பொழுதுகள் விடிகி...\nநேசம் முறிந்த பகலுக்கான இரவொன்றில்...\nஎன் இரக்கத்திற்குரிய ஒரே கடவுளுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-08-21T13:30:34Z", "digest": "sha1:3OPFFBCXQCOTLXNNXWG5ZBGPWONYWX4R", "length": 16117, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "வடிவேலு Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமனிதனின் நுண்ணறிவு விகிதத்தை (I.Q.) அதிகரிப்பது எப்படி\nஉணவுப் பண்டங்கள், இறந்த உயிரிகளை நோக்கி எறும்புகள் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 19.8.18 முதல் 25.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஆயுளை அதிகரிக்க நடைப் பயிற்சி தேவை\nவார ராசி பலன் 12.8.18 முதல் 18.8.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nஷகிலா வீட்டுல ரெய்டு பண்ணவங்க என்ன பாத்தாங்க\nஷகிலா வீட்டுல ரெய்டு பண்ணவங்க என்ன பாத்தாங்க\nTagged with: shakila, sona, tamil actress, tamil actress jokes, tamil joke, tamil jokes, tamil raid jokes, கை, ஜோக், ஜோக்ஸ், தலைவர், தலைவர் ஜோக்ஸ், நடிகை, நடிகை ஜோக்ஸ், நடிகை ரெய்டு, நடிகை வீட்டில், நடிகை வீட்டில் ரெய்டு, ரெய்டு, ரெய்டு ஜோக்ஸ், வடிவேலு, விஜய்\nஷகிலா வீட்டுல ரெய்டு பண்ணவங்க என்ன [மேலும் படிக்க]\nசினிமாஞ்சலி – காந்திமதி – விரசம் சரசம் தாண்டிய வட்டார நடிகை\nசினிமாஞ்சலி – காந்திமதி – விரசம் சரசம் தாண்டிய வட்டார நடிகை\nTagged with: aboorva sagotharargal, gandhimathi, gandimathi, kanthimathi, pathinaaru vayathiniley, tamil actress, tamil actress gandhimathi, அம்மா, கமல், காந்திமதி மரணம், கை, சினிமா, தமிழ் நடிகை காந்திமதி மரணம், தேவி, நடிகை, பதினாறு வயதினிலே, பாரதிராஜா, பால், மதுரை, மனசு, முத்து, முத்து, ராதாரவி, ராதாரவி, வடிவேலு\nசினிமாஞ்சலி – காந்திமதி – விரசம் [மேலும் படிக்க]\nதிமுக தோற்றது ரஜினியாலா – பாக்கியராஜ் அலசல்\nதிமுக தோற்றது ரஜினியாலா – பாக்கியராஜ் அலசல்\nTagged with: அரசியல், அழகிரி, கட்சி, கருணாநிதி, கை, ஜெயலலிதா, டிவி, தலைவர், தேர்தல் தோல்வி, தோல்வி, நடிகை, பாக்யராஜ், பாலா, ரஜினி, ராசா, வடிவேலு, விழா, வேலை, ஸ்டாலின்\n1. நடிகை குஷ்பு, வடிவேலு ஆகியோருக்குத் தரப்பட்ட [மேலும் படிக்க]\nவடிவேலு சினிமாவில் நடிக்கிறாரா என்ன\nவடிவேலு சினிமாவில் நடிக்கிறாரா என்ன\nTagged with: அரசியல், காதல், கை, சினிமா, சென்னை, தேவி, நடிகை, பால், வடிவேலு, விக்ரம், விஜய்\n1.” சினிமாபற்றியே ஒன்றும் தெரியாதவர் வடிவேலு. [மேலும் படிக்க]\nசமச்சீர் கல்வி ஜோக்ஸ் – சினிமா காமெடி கும்மி\nசமச்சீர் கல்வி ஜோக்ஸ் – சினிமா காமெடி கும்மி\nTagged with: jokes int amil, samacheer, tamil com, tamil jokes, கவுண்டமணி, கவுண்டமணி செந்தில், காமெடி கும்மி, கை, சமச்சீர் கல்வி, சரத், சினிமா, செந்தில், ஜோக்ஸ், நாட்டாமை, பிரியாணி, ராசா, வடிவேலு, விஜயகுமார், விவேக், வேலை\nநாட்டாமை விஜயகுமார் சீர் வரிசை தட்டோடு [மேலும் படிக்க]\nதி.மு.க வினர் கைது பழியா\nதி.மு.க வினர் கைது பழியா\nTagged with: ADMK, DMK, DMK ARREST, அதி.மு.க, அனந்துவின் விமர்சனங்கள், அரசியல், அழகிரி, கட்சி, கனிமொழி, கை, ஜெயலலிதா, தி.மு.க, பாலா, மதுரை, வடிவேலு, ஸ்டாலின்\nகடந்த இருபது ஆண்டு [மேலும் படிக்க]\nசபாநாயகர் அனுமதியோடு அழகிரியின் அரெஸ்ட்\nசபாநாயகர் அனுமதியோடு அழகிரியின் அரெஸ்ட்\nTagged with: அம்மா, அரசியல், அரெஸ்ட், அழகிரி, ஊழல், எதிர்கட்சி, கட்சி, கனிமொழி, கருணாநிதி, கை, சென்னை, ஜெயலலிதா, பத்திரிக்கை, பாலா, பால், மதுரை, மத்திய மந்திரி, மன்மோகன், ராகு, வங்கி, வடிவேலு, விமர்சனம், ஸ்டாலின்\n1. அரெஸ்ட் பயத்தில் இருக்கிறாராம், அழகிரி. [மேலும் படிக்க]\nமுனி 2 – காஞ்சனா – திரை விமர்சனம் – காமெடி பீசான ரெரர் படம்\nமுனி 2 – காஞ்சனா – திரை விமர்சனம் – காமெடி பீசான ரெரர் படம்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: kanchana vimarsanam, muni 2 kanchana vimarsanam, muni 2 vimarsanam, tamil movie, அம்மா, கதாநாயகி, காஞ்சனா சினிமா விமர்சனம், காஞ்சனா திரை விமர்சனம், காஞ்சனா முனி 2 விம்ர்சனம், கை, நடிகை, பால், பெண், வடிவேலு, விமர்சனம், வேலை\nமுனி 2 – காஞ்சனா – [மேலும் படிக்க]\nவேங்கை விமர்சனம் – லாஜிக் பதுங்குது மசாலா பாயுது வேங்கை ஓடுது\nவேங்கை விமர்சனம் – லாஜிக் பதுங்குது மசாலா பாயுது வேங்கை ஓடுது\nTagged with: dhanush, tamanna, tamil movie, thamanna, Vengai + Hari, Vengai + Tamanna, Vengai + Thamanna, vengai dhanush, Vengai review, vengai tamil movie, Vengai tamil movie review, கை, சினிமா, சினிமா விமர்சனம், சூர்யா, சென்னை, தனுஷ், தமன்னா, திருச்சி, தேவி, பால், மசாலா, வடிவேலு, விமர்சனம், வேங்கை, வேங்கை சினிமா விமர்சனம், வேங்கை திரை விமர்சனம், வேங்கை விமர்சனம், வேலை, ஹரி\nவேங்கை விமர்சனம் – வேங்கை திரை [மேலும் படிக்க]\nஷகிலாவும் பிட்டு படமும் பின்ன ஞானும்\nஷகிலாவும் பிட்டு படமும் பின்ன ஞானும்\nTagged with: ஃபிகர், அனுராதா, அம்மா, கதாநாயகி, கவர்ச்சி, குளம்படிகள், குழம்பு, கை, சென்னை, டிஸ்கோ ஷாந்தி, நடிகை, நீச்சல் உடை, படுக்கை, பாவம் கொடூரன், பிட்டு படம், பெண், மலையாள செக்ஸ் படம், மாதுரி, வடிவேலு, ஷகிலா\nஹி ஹி … தலைப்பே கிக் [மேலும் படிக்க]\nமனிதனின் நுண்ணறிவு விகிதத்தை (I.Q.) அதிகரிப்பது எப்படி\nஉணவுப் பண்டங்கள், இறந்த உயிரிகளை நோக்கி எறும்புகள் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 19.8.18 முதல் 25.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஆயுளை அதிகரிக்க நடைப் பயிற்சி தேவை\nவார ராசி பலன் 12.8.18 முதல் 18.8.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nநட்ஸ் பரோட்டா- செய்வது எப்படி\nஒரே நேரத்தில் மழையும் வெயிலும் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 5.8.18 முதல் 11.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 29.7.18 முதல் 4.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகோவில் திருவிழாக்களில் சாமி வந்து ஆடுவதற்கான காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/shaiva_siddhanta/thiruvarutpayan.html", "date_download": "2018-08-21T13:47:49Z", "digest": "sha1:VY57AA6MXYNHNU53AQSCJXUMBKFNYJUK", "length": 6674, "nlines": 73, "source_domain": "www.diamondtamil.com", "title": "திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள் - திருவருட்பயன், சித்தாந்த, நூல்கள், சாத்திரங்கள், உருவம், எங்கள், இலக்கியங்கள், பத்து, எங்கும்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதிருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nசைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருவருட் பயன் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இந்நூல், ஒவ்வொன்றும் பத்துக் குறட்பாக்களால் ஆன பத்து அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது.\nநற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்\nஅகர உயிர்போல் அறிவாகி எங்கும்\nநிகரில் இறை நிற்கும் நிறைந்து. 1\nதன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும்சத்தி\nபின்னம் இலான் எங்கள் பிரான். 2\nமெருமைக்கும் நுண்மைக்கும் பேர்அருட்கும் பேற்றின்\nஅருமைக்கும் ஒப்புஇன்மை யான். 3\nஆக்கிஎவையும் அளித்து ஆசுடன் அடங்கப்\nபோக்கு அவன் போகாப் புகல் . 4.\nஅருவம் உருவம் அறிஞர்க்கு அறிவாம்\nஉருவம் உடையான் உளன். 5.\nபல்ஆர் உயிர் உணரும் பான்மைஎன மேல்ஒருவன்\nஇல்லாதான் எங்கள் இறை. 6.\nஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு\nவான்நாடர் காணாத மன். 7\nஎங்கும் எவையும் எரி உறு நீர்போல் ஏகம்\nதங்கும்அவன் தானே தனி. 8.\nநலம்இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்\nசலம்இலன் பேர் சங்கரன். 9.\nஉன்னும்உளது ஐயம்இலது உணர்வாய் ஓவாது\nமன்னுபவம் தீர்க்கும் மருந்து 10.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதிருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருவருட்பயன், சித்தாந்த, நூல்கள், சாத்திரங்கள், உருவம், எங்கள், இலக்கியங்கள், பத்து, எங்கும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaiputhinam.com/agini-asthiram/", "date_download": "2018-08-21T13:54:01Z", "digest": "sha1:XD6QYFDMABSRKCSRUT4LBRRIU2R7LWWA", "length": 8737, "nlines": 92, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "அக்னி அஸ்திரம் (Agni Asthiram) | Pasumaiputhinam", "raw_content": "\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nஎந்த வகையான பூச்சி தாக்குதலினையும் எளிதான முறையில் கட்டுப்படுத்தும் வழி முறை அக்னி அஸ்திரம் (Agni Asthiram) பயன்படுத்துதல் ஆகும்.\nகுறிப்பிட்ட இடைவெளியில் அக்னி அஸ்திரம்(Agni Asthiram) தெளித்தால் பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடும்.\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram) என்றால் என்ன\nநாட்டு பசுமாட்டு சிறுநீர், புகையிலை, பச்சை மிளகாய், வேம்பு இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்த தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.\nபுகையிலை = 1/2 கிலோ\nபச்சை மிளகாய் = 1/2 கிலோ\nவேம்பு இலை = 5 கிலோ\nபசுமாட்டு சிறுநீர் (கோமியம்) = 15 லிட்டர்\nமண்பானை (கலக்க) = 1\nநாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்), புகையிலை , பச்சை மிளகாய் , வேம்பு இலைகளை மண்பானையில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது, வேறு பாத்திரங்கள் பயன்படுத்தினால் வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலமிழக்கக்கூடும்). இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும், அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம் (Agni Asthiram) . இக்கரைசலை 3 மாதம்ங்கள் வரை பாட்டிலில் சேமித்து வைத்துகொள்ளலாம்.\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram) எப்படி பயன்படுத்துவது\n100 லிட்டர் நீரில், 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.\nஅக்னி அஸ்திர நன்மைகள் என்ன\nபயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.\nஎல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.\nஇந்திய வெள்ளாட்டு இனங்கள் (Indian Goat Breeds)\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் (Natural Cure to Kidney Problems)\nசுத்தமான குடிநீரை தரும் செப்பு (Copper)\nநுரையீரலை சுத்தம் செய்யும் முறை (Naturally Clean Lungs)\nகால்நடைகளுக்கு மாற்றுத் தீவனம் அசோலா (Azolla for Cattle)\nநன்மை தரும் பூச்சிகள் மற்றும் இனக்கவர்ச்சி பொறி (Goodness Causing Bugs)\nAugust 15, 2018, No Comments on நன்மை தரும் பூச்சிகள் மற்றும் இனக்கவர்ச்சி பொறி (Goodness Causing Bugs)\nஈயம் கரைசல் (EM 1)\nநோய் கட்டுப்பாட்டிற்கு சில குறிப்புகள்(Control Diseases In Plants)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3475 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1347 views\nசுத்தமான குடிநீரை தரும் செப்பு (Copper) - 1193 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_871.html", "date_download": "2018-08-21T14:22:21Z", "digest": "sha1:XZ2FGJ3XVTUO2EXH4U7KU5P2EE5M6G3H", "length": 13259, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » தேர்தல் 2016 » சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nசட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nTitle: சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nசட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் எப்.எம்.அல்தாஃபி அறிவித்துள்ளார். ...\nசட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் எப்.எம்.அல்தாஃபி அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கடந்த தேர்தல்களில் சில அரசியல் இயக்கங்களை ஆதரித்துள்ளது. அந்த இயக்கங்களுக்காக களப் பணியாற்றினோம்.\nமுஸ்லிம் சமுதாயத்துக்காக நாங்கள் முன் வைத்த கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக அளித்த உறுதி மொழியின் அடிப்படையில்தான், அந்தக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தோம்.\nஆனால் அந்தக் கட்சிகள் தேர்தலுக்கு பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. இதனால் இனிவரும் காலங்களில் எந்த அரசியல் கட்சியையும் தேர்தலின்போது ஆதரிப்பதில்லை என்று எங்கள் பொதுக்குழுவில் முடிவு செய்தோம்.\nஅதன்படி, இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம். அதே நேரத்தில், எங்கள் அமைப்பில் உள்ளவர்கள், அவர்களுக்கு பிடித்தமான அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்றும் கூறியுள்ளோம்.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நாங்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது உண்மையல்ல.\nநாங்கள் யாரையும் சந்திக்கவில்லை. விகி தாச்சார அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எங்களின் எண்ணம். அதற்கான காலம் கனியும்போது நாங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.\nLabels: அரசியல், தேர்தல் 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=583", "date_download": "2018-08-21T14:24:14Z", "digest": "sha1:KG276D5TPEJ6LHAPC2EFVJ7BRUOVXCUX", "length": 17263, "nlines": 223, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kodi Kuzhagar Temple : Kodi Kuzhagar Kodi Kuzhagar Temple Details | Kodi Kuzhagar- Kodiakadu | Tamilnadu Temple | கோடிக்குழகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோயில்\nமூலவர் : அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்\nஅம்மன்/தாயார் : அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி\nதல விருட்சம் : குராமரம்\nதீர்த்தம் : அக்னி தீர்த்தம் (கடல்) , அமுதகிணறு (கோயிலுள் உள்ளது)\nபுராண பெயர் : திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில்\nகடிதாய்க் கடற்காற்று வந்து எற்றக்கரைமேல் குடிதான் அயலே இருந்தால் குற்றமாமோ கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர் அடிகேள் உமக்கு ஆர்துணையாக இருந்தீரே.\nதேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 127வது தலம்.\nஇவ்வூர் அமிர்தகடசுப்பிரமணியருக்கு வைகாசி விசாகத்தில் பத்துநாள் விழா, சஷ்டியில் ஆறு நாள் விழா நடக்கிறது.\nநவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 191 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு-614 821, நாகப்பட்டினம் மாவட்டம்.\nகோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கா, லிங்கோத்பவர் உள்ளனர். பிரகாரத்தில் கணபதி லிங்கம் இருக்கிறது.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஅமிர்த சுப்பிரமணியர் : திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர்.\nஅமுத பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது. அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார்.\nஇவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம்.\nஅருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது.\nமிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள்.\nஇக்கோயிலில் மற்றொரு வித்தியாசமான அம்சம் நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று, சுவாமி அம்பாள் திருமணக்காட்சியைக் காண்பதாகும்.\nகோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக சூகாடு கிழாள்' என்ற வனதேவதையும் இந்த கோயிலில் அருள்பாலிக்கிறாள்.\nமிகவும் பழமையானது இந்தக்கோயில். ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், ராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார்.\nஇலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், ராமபிரான் பின்பக்கமாக சென்று ராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. ராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nவேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் கோடியக்காடு உள்ளது. செல்லும் வழியில், பாதுகாப்பு கருதி வாகனங்களை போலீசார் சோதனை செய்வார்கள். காரில் செல்பவர்கள் பதிவு எண்ணை குறித்தபிறகே கோடியக்காடு எல்கைக்குள் அனுமதிக்கப்படுவர். பஸ் வசதியும் இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவேளாங்கன்னி எம் ஜி எம் +914365263 900\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://commons.wikimedia.org/wiki/Category:Vastu_Shastra", "date_download": "2018-08-21T13:52:50Z", "digest": "sha1:SEGEC7BHVEL4DVSTMAWBHJ2JMZ5EFEMO", "length": 11398, "nlines": 164, "source_domain": "commons.wikimedia.org", "title": "Category:Vastu Shastra - Wikimedia Commons", "raw_content": "\nதமிழ்: வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். \"வாஸ்து\" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். \"வாஸ்து சாஸ்திரம்\" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_2010", "date_download": "2018-08-21T14:36:13Z", "digest": "sha1:RGBA44CF2YKYQVEESOKR4CS64FLMYSTB", "length": 8609, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜூன் 2010 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 2010, ஒரு செவ்வாய்க்கிழமை தொடங்கி 30 நாட்களின் பின்னர் ஒரு புதன்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி ஆனி மாதம் ஜூன் 15, செவ்வாய்க்கிழமை தொடங்கி, சூலை 16 வெள்ளிக்கிழமை முடிவடையும்.\nசூன் 19 - ஆனி உத்தரம்\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:36:10Z", "digest": "sha1:UFCA24D6HQAIT6RVMUEC4TDZVW5DJEPX", "length": 13148, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாசீஸ்வரர், பசுபதீசுவரர், பாசூர்நாதர், உடையவர்\nதங்காதலி(தம்காதலி), பசுபதி நாயகி, மோகனாம்பாள், பணை முலை நாச்சியார்\nசோம தீர்த்தம் மற்றும் மங்கள தீர்த்தம்\nகருவறை கஜப்பிரஷ்டம் (தூங்கானை மாடம்) அமைப்பு\nதிருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வாசீஸ்வரர், தாயார் தங்காதலி. பசு மூங்கில் புற்றில் பால் சொரிந்ததைக் கண்ட வேடர்கள் வெட்டிப்பார்த்தபோது சிவலிங்கம் வெளிப்பட்டதாக தலவரலாறு.[1]\nஇத்தலத்தில் சிவபெருமானை லிங்கமாகத் திருமால் வழிபட்டு மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார். இத்தலத்து சிவபெருமானுக்கு எண்ணெய்க்காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை[1]\nசமணர்கள் கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் பெரிய நாகத்தை ஒரு குடத்தில் இட்டு அனுப்ப இத்தல சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம். இக்கோயிலை அமைக்க கரிகாலன் விரும்ப, அவன் மீது குறுநில மன்னன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை கரிகாற் சோழ மன்னன் மீது ஏவ சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கியதை நினைவூட்டுவதற்காக காளியின் சிற்பம் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் உள்ளது.[1]\nஇச்சிவாலயம் தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாசூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருவள்ளூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\n↑ 1.0 1.1 1.2 1.3 தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 21,22,23\nஅருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்\nவாசீஸ்வரர் கோவில், திருப்பாசூர் - சிவாடெம்பில்ஸ் தளம்\nதிருவாலங்காடு தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: திருவெண்பாக்கம் தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 16\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/08/80.html", "date_download": "2018-08-21T14:14:38Z", "digest": "sha1:IBPT7ATBU27EGN5DYWESZQJSLMKDZJKX", "length": 5088, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "80 மில்லியன் ரூபா மோசடி; பிக்கு தலைமறைவு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 80 மில்லியன் ரூபா மோசடி; பிக்கு தலைமறைவு\n80 மில்லியன் ரூபா மோசடி; பிக்கு தலைமறைவு\nகனடா பல்கலைக்கழகம் ஒன்றில் தான் பேராசிரியராகப் பணியாற்றுவதாகவும் கனடா செல்ல உதவுவதாகவும் கூறி சுமார் 152 பேரிடம் 8 கோடி ரூபா ஏமாற்றிப் பெற்ற பௌத்த பிக்கு ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.\nஅகுங்கல விகாரையொன்றில் தங்கியிருந்துள்ள குறித்த நபர், அகுங்கல, பண்டாரவளை, கண்டி, வெல்லவாய, பதுளை, வெலிகம, பல்லேகெல போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களை இவ்வாறு ஏமாற்றியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பிக்குவின் சாரதியாகப் பணியாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை பிக்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tisaiyan.com/fitness-center-opening-soon-at-tisaiyanvilai-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-08-21T13:43:43Z", "digest": "sha1:5KBQ27WQBIM2WICA5FJ3X3TKCWKAQAQU", "length": 6058, "nlines": 112, "source_domain": "www.tisaiyan.com", "title": "Rajasthan Fitness Center – Opened on April 15th at Tisaiyanvilai – திசைநகரில் 15-4-2015ல் – TISAIYAN.com", "raw_content": "\n“ராஜஸ்தான் ஹவுஸ்” – ராஜீவ் நகர், திசையன்விளை. தொடர்பு எண் :- 04639272144; 09500608144\nநமது திசையன்விளையில் முதல் முறையாக உலக பிரசித்தி பெற்ற அக்கு பிரஷர் மற்றும் மின் காந்த வெப்பம் அடிப்படையில் உடல் நலம் பேணும் நிலையம்\nகீழ்க்கண்ட நோயில் இருந்து குணம் அடையலாம்:-\nமுதுகு வலி, தோள் வலி, உடல் வலி, மூட்டு வலி முழங்கால் வலி, கால் வலி, சுருள் சிரை நாளங்களில் வலி, நீரிழிவு, உடல் பருமன், தைராய்டு, மூலம், மலச்சிக்கல் உயர்நிலை / தாழ்நிலை இரத்த அழுத்தம் இருமல், குளிர் மற்றும் ஆஸ்துமா,வயிறு பிரச்சனை, புண்கள், அமிலத்தன்மை, மாதவிடாய் பிரச்சினைகள், கருப்பை பிரச்சினை, புரோஸ்டேட் சிக்கல், சிறுநீரக பிரச்சனை\nநேரம் : திங்கள் – வெள்ளி :- 9.00 AM TO 5.00 PM சனிக்கிழமை :- 9.00 AM TO 1.00 PM ஞாயிறு விடுமுறை\nஇடம் : ” ராஜஸ்தான் ஹவுஸ்” ராஜீவ் நகர், திசையன்விளை. தொடர்பு எண் :- 04639272144, 9500608144\nஉடற்பயிற்சி மையத்தில் சேர்ந்து சந்தோஷத்தை குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\n« உவரி புனித அந்தோனியார் ஆலயம்.\nஉவரி புனித அந்தோனியார் ஆலயம்.\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nதிசையன்விளையில் புதுப்புக்கப்படவிருக்கும் உலக இரட்சகர் கோயில் (RC Church)\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/42831/sema-movie-photos", "date_download": "2018-08-21T14:03:20Z", "digest": "sha1:VRKI3KVW2C55WTRTJJ6YEXD2X6UQL6Q2", "length": 4038, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "செம - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகர் விஷ்ணு விஷால் புகைப்படங்கள்\nஇந்த வாரம் எத்தனை படங்கள்\nஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில்...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் – ஒரு கண்ணோட்டம்\nஒவ்வொரு வாரமும், இந்த வாரம் எத்தனை திரைப்படங்கள் வெளியாகின்றன, அந்த படங்கள் எவை என்பது குறித்த...\n‘செம’ கதை உருவானது குறித்து பாண்டிராஜ்\nஇயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும்,...\nகடைக்குட்டி சிங்கம் - கேரளா சந்திப்பு\nசெம பட பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n1௦௦% காதல் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டம்\nகுப்பத்து ராஜா - டீசர்\nநாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2012/04/29.html", "date_download": "2018-08-21T14:32:02Z", "digest": "sha1:HRMELS2XC6HX7FIGHALNQS7NKGJ4CKGX", "length": 5121, "nlines": 53, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "மேற்படிப்பு வழிகாட்டி முகாம் | Campus Front of India", "raw_content": "\nகேம்பஸ் ஃப்ரண்;ட் ஆஃப் இந்தியா நடத்திய மேற்படிப்பு வழிகாட்டி முகாம் 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை கம்பம் மு.மு.பட்டி ரோட்டில் உள்ள கோகுலம் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்ப்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத்தலைவர் ஆ.தமீமுல் அன்சாரி, அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கம்பம் நகரத் தலைவர் ஜனாப் மு.சிக்கந்தர் ஜெய்லானி மற்றும் தொழிலதிபர் குதுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் Z.முஹம்மது தம்பி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சையது அபுதாஹீர் அவர்கள் மேற்படிப்பு வழிகாட்டுதல் வழங்கினார்கள். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றியுரை ஆற்ற இந்த முகாம் இனிதே நிறைவடைந்தது. மேலும் இந்த முகாமில் மேற்படிப்பு வழிகாட்டி புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த முகாமில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள்,பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cyrilalex.com/muttom/?p=23&print=1", "date_download": "2018-08-21T14:11:44Z", "digest": "sha1:SUHDYONOU3DMY44RLB3ETFBJHDLJ6TJS", "length": 10891, "nlines": 27, "source_domain": "cyrilalex.com", "title": "» Print XVI. ஆழி என்றொரு உலகம் | அலைகள் பாறைகள் மணல்மேடுகள்", "raw_content": "- அலைகள் பாறைகள் மணல்மேடுகள் - http://cyrilalex.com/muttom -\nXVI. ஆழி என்றொரு உலகம்\nபூமியின் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். கடல்தான் பூமியில் பெரும்பங்கு. பொதுவாக இந்தக்கடலிலிருந்து மீன் மட்டும்தான் கிடைக்கிறது என நினைக்கிறோம். பள்ளிக்கூடத்தில் ‘கடல்நீர் ஆவியாகி மேகமாகி இடி இடித்து மழை பெய்யும்’ பாடம் பயின்றதை மறந்துவிடுகிறோம்.\nகடலில்லாது பூமி உயிர்வாழத் தகுதியற்றதயிருந்திருக்கும். கடலில்தான் உயிர் விளைந்தது என்கிறது பரிணாம தத்துவம்.\nமுட்டத்தில் கடற்கரையில், பாறையொன்றில் அமர்ந்து தியானித்துப்பாருங்கள். ஆழி சென்று அறிவு பெற்றுத் திரும்பும் அந்தக் கடல் காற்று உயிரின் இரகசியங்களை உங்களுக்குச் சொல்லும். இன்னொரு விவேகானந்தனாக மாறிப்போகவும் வாய்ப்புள்ளது.\nஇந்தக் கடல்மேல் பயணிப்பது ஆத்மார்த்த அனுபவம்.\nவிசைப்படகொன்றில் ஒருநாள் கடலினுள், வெகுதூரம் பயணித்தோம். முதலில் அலைகள் படகை ஆட்டிவைக்கின்றன. இயந்திரங்கள் உயிர் பெற்றதும் இயற்கை சற்றே சிறுத்துப்போகிறது.\nகடலுள்ளே செல்லச் செல்ல நிலம் மறைகிறது. சில வீடுகள் கண்ணுக்குத்தெரிகின்றன, ஒர் தெருவே தெரிகிறது, சில தெருக்கள் தெரிகின்றன, ஊரே தெரிகிறது, சில ஊர்கள் தெரிகின்றன…வெறும் கடல்தான் தெரிகிறது.\nஎங்கு பார்த்தாலும் நீலம். வெறும் கடலும் வானமும் மட்டுமே உலகில் உள்ளதைப்போன்றதொரு மாயம்.\nஅலைகள் இருபுறமும் கொட்டைச் சுவர்கள் போல எழுகின்றன. நடுவில் தொலைந்துபோனவர்கள்போல நாங்கள். பின்பு அலை தாழ்ந்துபோகிறது, மீண்டும் முன்னும் பின்னும் சுவர்போலெழுகிறது.\nகடல்நீரின் தெளிவு கொஞ்சம் உள்ளே போனால்தான் தெரிகிறது. நீரில் ஓடும் மீன்களை வெறும் கண்கொண்டு பார்க்கலாம். இதற்கென மீனவர்கள் ஒரு கண்ணாடியும் வைத்துள்ளனர். தெளிந்த நீல நீரில் சூரியனின் ஒளிக்கோலங்களூடே நீந்தும் மீன்கள் காணப் புதுமை. உலகின் மொத்த அழுக்கையும் தாங்கிக்கொள்ளும் புனிதம் பெற்ற இந்தக்கடல் தன்னை தூய்மையாய் வைத்திருப்பது வியப்பு.\nஎங்கள் பயணம் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம். முட்டத்தின் கடற்கரையிலிருந்து கடலினுள் காணக்கிடைக்கும் மேக்கால், கீக்கால் பாறைகளை சுற்றிவந்தோம். இந்தப் பாறைகளின் அருகில் வெளிர் நீல வண்ணத்தில் நீர் காணப்படுகிறது. இந்தப் பாறைகளிலிருந்து மீன் பிடித்துத் தின்னும் கடல் நாரைகளும் பார்க்கமுடிந்தது.\n‘போங்கடா நீங்களும் ஒங்க ஒலகமும்’ என்று இவை நம்மை விட்டு கடலுக்குள் வெகுதூரம் வந்து வாழ்கின்றன.\nகடற்கரையில் கடல்நீரின் தெளிவை காண முடிவதில்லை. அலைகள் கலங்கியபடி காணப்படுவதற்கு நீரில் மணல் சேர்ந்து கொள்வதே காரணம்.\nஊரில் இருந்தவரை வருடத்திற்கு இரண்டு முறையாவது கடலில் குளித்துவிடுவோம். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் நாட்களில். ஒரு பொங்கல் நாளில் ஒரு பாறையின் கீழ் பொங்கலிட்டு உண்டுவிட்டு கடல் குளித்த ஞாபகம் இருக்கிறது.\nமீன் வெட்டியதில் கழித்தவற்றை எடுத்து ஒரு துணியிலோ சின்ன, கைக்குட்டையளவு வலையிலோ கட்டி கரையில் நீருக்குள் கிடக்கும் பாறைகளருகே தூண்டில்போல போட்டு நண்டு பிடித்திருக்கிறோம். நீங்களும் செய்துபார்க்கலாம்.\nஇந்த நண்டுகள் விரலைத் துண்டிக்குமளவுக்கு கடிக்கும் திறனுடையவையாகையால் கவனம் தேவை.\nமுட்டம் போன்ற அலைமிகுந்த கடலில் குளிப்பதற்கு குறைந்தபட்சம் நீச்சலாவது தெரிந்திருக்கவேண்டும். சென்னை போல கரையில் குளிக்க விரும்புபவர்கள் குளிப்பதற்கான ஒரு கடல்நீர் நீச்சல் குளம் இயற்ககயே உருவாக்கியுள்ளது. இந்தப் பகுதி கடற்கரையிலியங்கும் படகு கட்டும் இடத்திற்கு தெற்கேயுள்ளது.\nஅலைகள் அதிகமிருக்கும் நாட்களில் இங்குகூட குளிக்கமுடியாமல் போய்விடும்.\nஅலைகளை தவிர்க்க முடிந்தவரை கடலின் தரைப்பகுதி நோக்கி மூழ்கவேண்டும். அலைகள் கடலின் மேற்பரப்பிலேயே வேகமாய் வருகின்றன. ட்சுனாம்மி இதற்கு நேரெதிர், கடலின் மேல்மட்டம் அமைதியாக இருக்கும் ஆனால் அடிதளத்தை ஒட்டி ஆழிப்பேரலை வந்து கொண்டிருக்கும்.\nஅலைகளில்லாத சென்னைபோன்ற கடற்கரயில் கடல் குளிப்பது எளிதானதாகத் தோன்றும். நிஜத்தில் அமைதியான கடலுக்குள், அடியில் நீரோட்டங்கள் பல உள்ளன. இவற்றில் மாட்டுவது உயிர்மாய்க்கும் ஆபத்து.\nவானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்தும், பூமியில் கடலைப்பார்த்தும் நம் சிறுமையை உணர்ந்துகொள்ளலாம். ஏதோ படைப்பின் சிகரெமே நாம்தான் என எண்ணிக்கொள்ளும் மனிதன் வெறும் ஒருசெல் உயிரிமுதல் குட்டிபோட்டு பால் தரும் உயிரினம் வரை வாழும் ஆழிஎன்றொரு உலகமுள்ளதை மறந்துவிட்டிருக்கிறான்.\nதனித்திருந்து கடலை நோக்குவதும், இரவில் மொட்டைமாடியில் வானத்தை நோக்குவதும் ஏன் சுவைக்கிறது என்பது இப்பொது புரிகிறதா நம்மை நாமே உணர்ந்துகொள்ளும் அந்தத் தருணங்கள் தத்துவார்த்தமானவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=4e9c1d5ab00725d1d5ad9d2974f662fe", "date_download": "2018-08-21T14:14:17Z", "digest": "sha1:TMYL4YHPGNPEWJYH5GRST2LZKOGQFDAI", "length": 30243, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16295", "date_download": "2018-08-21T13:42:10Z", "digest": "sha1:GT6NOVNNM3KYYFYU35OPXR7NN4JU6ZHU", "length": 7981, "nlines": 78, "source_domain": "thinakkural.lk", "title": "தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை - Thinakkural", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை\nLeftin August 9, 2018 தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை2018-08-09T10:07:45+00:00 Breaking news, விளையாட்டு No Comment\nஇலங்கை – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.\nஇந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லெகலேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.\nமழையின் காரணமாக ஆட்டம் 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெலா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.\nடிக்வெலா 34 ரன்களும், தரங்கா 36 ரன்களும்,குசால் மெண்டிஸ் 11 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய குசால் பெராரா அரை சதமடித்து அசத்தினார். அவர் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.\nதிசாரா பெராராவும், டாசன் ஷனகாவும் அதிரடியாக ஆட இலங்கை அணி 300 ரன்களை கடந்தது. இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்தனர்.\nஷனகா 34 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். திசாரா பெராரா 51 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.\nதென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி, டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா இறங்கியது. ஆனால் இலங்கை அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.\nதென் ஆப்பிரிக்கா அணியில் ஹசிம் ஆம்லா 40 ரன்களும், டுமினி 38 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.\nஇதனால் தென் ஆப்பிரிக்க அணி 21 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதைத்தொடர்ந்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.\nஇலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல் 3 விக்கெட்டும், திசாரா பெராரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டாசன் ஷனகாவுக்கு வழங்கப்பட்டது.\n‘9 மாகாணங்களுக்கும் டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நஜம் சேதி\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nபெண்களுடன் உல்லாசம்;ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து 4 ஜப்பான் வீரர்கள் வெளியேற்றம்\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற நியூசிலாந்து பெண் மந்திரி\n« உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு\nஇம்ரான்கான் பதவி ஏற்பதில் சிக்கல் »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-08-21T14:03:38Z", "digest": "sha1:5RC5PVNEMHU3YEC6MKKDB2YO5EGFBSFE", "length": 5721, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "தஞ்சையில் தமுமுகவின் டிசம்பர் 6 போராட்டம்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சையில் தமுமுகவின் டிசம்பர் 6 போராட்டம்\nதஞ்சையில் தமுமுகவின் டிசம்பர் 6 போராட்டம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் பாபர் மஸ்ஜீத் இடிப்பு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 6 அன்று காலை 10 மணிக்கு மதவாத அரசியலை நிறுத்து என்ற முழக்கத்துடன் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.\nஇந்த ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் S.அகமது ஹாஜா அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கு பெற்று கண்டன உரையை நிகழ்த்த இருக்கிறார்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:05:09Z", "digest": "sha1:ZGWJNTT3QDIRDCBD4BDSJ6U75HFQJSVX", "length": 13351, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "உதயங்க வீரதுங்க ஐக்கிய அரபுகள் ராச்சியத்திலிருந்து வெளியேறத் தடை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nஉதயங்க வீரதுங்க ஐக்கிய அரபுகள் ராச்சியத்திலிருந்து வெளியேறத் தடை\nஉதயங்க வீரதுங்க ஐக்கிய அரபுகள் ராச்சியத்திலிருந்து வெளியேறத் தடை\nரஷ்யா மற்றும் உக்ரேனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஐக்கிய அரபுகள் ராச்சியத்திலிருந்து வெளியேறத் தடை செய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.\n“சுமார் 7.833 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்ட பொதுமக்கள் நிதி மோசடி குறித்தான விசாரணைகளுக்காகவே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nவீரதுங்க தொடர்பில் இலங்கை இன்டர்போலினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீல அறிக்கையின் அடிப்படையில், அவர் இருக்குமிடத்தினை கண்டறிந்து கொள்வதற்காக பரஸ்பர சட்ட ஆதரவு ஊடாக ஒருசில நாடுகளுடன் இலங்கை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்ட வேளையில், 2018 பெப்ரவரி 4 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஐக்கிய அரபு ராச்சியத்தில் அவர் இடைமறிக்கப்பட்டார்.\nஇந்த கைது நடவடிக்கையானது, இன்டர்போலினால் வெளியிடப்பட்ட ‘நீல அறிக்கை” இன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ‘குற்றவியல் விசாரணைகளில் தேடப்படும் நபர்” ஆன வீரதுங்க இருக்கும் இடத்தினைக் கண்டறிவதே இந்த அறிக்கையின் குறிக்கோளாக அமைந்திருந்தது.\nஇருந்தபோதிலும், ஐக்கிய அரபு ராச்சியத்திலுள்ள சட்டம் மற்றும் இன்டர்போல் மேலாண்மை செய்யும் ‘நீல அறிக்கை” விதிமுறைகள் காரணமாக, வீரதுங்கவின் தொடர்ச்சியான தடுத்து வைப்பு நிறுத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்கியுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் ஐக்கிய அரபு ராச்சியத்திலுள்ள பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த விசாரணைகள் முடியும் வரை திரு.வீரதுங்க ஐக்கிய அரபு ராச்சியத்தை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, இலங்கையில் வீரதுங்கவுக்கு எதிரான மோசடிகள் மற்றும் முறைப்பாடுகளை விசாரணை செய்து வரும் நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவானது இவ் வழக்கு குறித்து அபுதாபியில் உள்ள இன்டர்போலுடன் பணியாற்றி வருகிறது.\nஇவ் விடயம் தொடர்பில் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் குடிவரவு விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள வழக்கறிஞர்கள் ஆகியோர் இலங்கை அரசிற்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.\nமேலும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த இலங்கை அதிகாரிகளைக் கொண்ட குழுவானது, திரு.வீரதுங்க அவர்களுக்கு எதிராகவுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அவர் மறுமொழிகளை அளிப்பதற்காக இலங்கைக்கு நாடுகடத்தும் குறிக்கோளுடன், ஐக்கிய அரபு ராச்சியத்திலுள்ள தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டிற்கு வருவாரா உதயங்க வீரதுங்க\nரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக,\nமறைந்து வாழ்ந்த மஹிந்தவின் பங்காளி டுபாயில் சிக்கினார்\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மிக் ரக விமான கொள்வனவுகளில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக டுபா\nமஹிந்தவின் உறவினர் டுபாயில் அதிரடிக் கைது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க சர்வதேச பொலி\nநெருக்கடியில் கடந்த ஆட்சியாளர்கள்: உதயங்க வீரதுங்க கைது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க இன்று (ஞாயிற\nபிரித்தானிய அரச குடும்பத்தை வரவேற்கும் குழுவின் ஆவணம் போலியானது\nபிரித்தானிய அரச குடும்பத்தாருடன் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான வழிகாட்டல்களை உள்ளடக்கிய ஆவணம் போலியானத\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=585", "date_download": "2018-08-21T14:24:52Z", "digest": "sha1:WNHOACLNAZFMLISXJFTZGPXZXWBWYO6W", "length": 28386, "nlines": 226, "source_domain": "temple.dinamalar.com", "title": " Veeratteswar Temple : Veeratteswar Veeratteswar Temple Details | Veeratteswar- Thiruvaluvoor | Tamilnadu Temple | வீரட்டேசுவரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்\nமூலவர் : வீரட்டேசுவரர் , கிருத்திவாசர்\nதல விருட்சம் : தேவதாரு, வன்னி\nபுராண பெயர் : தாருகா வனம்\nமாசிமகம் - யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா - தினமும் இரண்டு வேளை வீதியுலா - 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி - 10 ம்நாள் தீர்த்த வாரி - இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். மார்கழி - திருவாதிரை - 3 நாட்கள் திருவிழா புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாட்கள் திருவிழா கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும், இரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது. அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். ஆடிப்பூரம், பவுர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேஷ நாட்கள் ஆகும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி,பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் அட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம். சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும். சப்தகன்னியரில் வாராகி வழிபட்ட தலம் இது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், வழுவூர் - 609 401, நாகப்பட்டினம் மாவட்டம் .\nஇங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர். திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக அருளியுள்ளார்.\nஇது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது. இத்தல விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.\nஅமாவாசை தோறும் சுவாமி சன்னதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோசம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது.\nதிருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றை பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நிறைவேறுகிறது.\nஇத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.\nமேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nஅமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு அர்ச்சனைசெய்து வழிபடுகிறார்கள். கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், சுவாமிக்கு சங்காபிசேகமும், கலசாபிசேகமும் செய்யலாம். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nஇத்தலத்தின் விசேஷ மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.\nதிருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார்.\nகையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு. இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கினால், ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும்.\nசிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள். பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம். சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.\nசனிபகவான் : சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்கிறார். இதில் விக்கிரமராஜா தோற்றுப் போய்விடுகிறார். இத்தீர்த்தத்தில் வந்து விழுகிறார். தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபடுகிறார். சுவாமி அவருக்கு அருள் பாலிக்கிறார். சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சனிபகவானை சுவாமி ஒரு காலை முடமாக்கி விடுகிறார்.இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சன்னதி உள்ளது.இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார். சனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம். சிதம்பர ரகசியப் பிரதிஷ்டைபோல இங்கும் கஜசம்கார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும்.\nகஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும். கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும். யானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார்.\n48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது. சனீசுவரனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சனீசுவரன் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது சிறப்பம்சம். தீர்த்தங்களில் சுவாமி சன்னதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது. பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகா வனம் என்று குறிப்பிடப்படுகிறது.\nதாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவம் கொண்டனர். அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர்.\nமுனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தந்நிலை அழிந்தனர். பெருமான் மோகினியோடு கூடி ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார். முனிவர்கள் சிவபெருமானின் செயல் கண்டு கோபம் கொண்டனர். வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி பெருமான் மீது ஏவினர்.\nபிட்சாடனர் உருவில் வந்த பெருமான் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். உலகம் இருள்கிறது. அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள்.\nபெருமான் யானையின் வயிற்றிலிருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வருகிறார். அதன்பின் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர். யானையை சம்ஹாரம் செய்தவர் என்பதால் இறைவன் \"கஜசம்ஹாரமூர்த்தி' எனப்படுகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சப்தகன்னியரில் வாராகி வழிபட்ட தலம் இது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமயிலாடுதுறை - மங்கநல்லூர் பேருந்துச் சாலையில் எலந்தங்குடியை அடுத்து உள்ள நெய்க்குப்பையில் வழுவூர் கைகாட்டியில் இறங்கிச் சென்றால் எளிதில் கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/07/2015-2016_49.html", "date_download": "2018-08-21T14:34:34Z", "digest": "sha1:XOPWMMZTPLINIXSE7TP7JE2IKG4R5YXY", "length": 19467, "nlines": 172, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு\nவாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 5ஆம் தேதியன்று ஞாயிறு இரவு 11 மணியளவில் மகம் நட்சத்திரம் முதல் பாதத்துக்கு அதவது சிம்மம் ராசிக்கு குரு மாறுகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு குரு சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ..ஆலங்குடி,திட்டை போன்ற குருபகவான் ஆலயங்களில் 5 அல்லது 6ஆம் தேதியன்றே வழிபாடு,யாகம் செய்வார்கள்.\nமூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதம் முடிய உள்ள தனுசு ராசி நண்பர்களே..\nமனிதாபிமானம்,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி அதிகம் நிரம்பியவர் நீங்கள்..பிறருக்கு உதவி செய்வது என்றால் நானாச்சு என நிற்பீர்கள்..பொது காரியம் என்றால் முன்னால் வந்து நிற்பீர்கள் நண்பர்களை அதிகம் விரும்புவீர்கள்..நட்புக்கு இலக்கணம் தனுசு ராசியினர்..\nஉங்கள் இளகிய மனதை புரிந்துகொள்ளாமல் ஏமாற்றுவர் பலர்.ஏமாந்தாலும் நாம் நல்லதுதான் செஞ்சோம் அந்த மன திருப்தி போதும் என வாழ்வீர்கள்...ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி நண்பர் களுக்கு கொடுத்துவிட்டு தான் வட்டி கட்டி கொண்டிருக்கும் பல தனுசு ராசியினரை அறிவேன்...ஓரளவுதான் பிறரை நம்பவேண்டும் என்றில்லாமல் எல்லோரையும் தன்னைப்போலவே நல்ல மனம் உடையவர்களாக எண்ண வேண்டாம்..உங்கள் ராசிக்கு ஏற்கனவே ஏழரை சனி நடப்பதால் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்..புதிதாக எதையும் செய்யும்முன் யோசித்து முடிவெடுக்கவும்.\nகடந்த ஒரு வருடமாக எட்டாமிடத்து குருவால் பத்து பைசா வருமானமில்லை என்ற நிலைதான் பலருக்கும் நடந்தது..சிலருக்கு யோகமான திசை நடந்திருந்தால் எப்போதும் போல் நல்ல வருமானம் பார்த்திருக்கலாம்..அவர்களுக்கும் வேறு வகையில் சில அதிர்ச்சி வைத்தியங்களை குரு கொடுத்திருப்பார்..திடீர் உடல்நலக்குறைவு,தொழிலில் ஏமாற்றம் ,குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற பிரச்சினைகளை குரு கடந்த ஒருவருடமாககொடுத்திருப்பார்நல்லாதானேபோய்க்கிட்டிருந்துச்சி..என்னாச்சு என குழம்பி தவித்திருப்பீர்கள்..\nஇப்போது திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு பாக்யஸ்தானத்து வருகிறது..இது அருமையான குரு பலம் ஆகும்...குரு பாக்யத்துக்கு வந்தால் பொன் பொருள் சேர்க்கை உண்டாக்கும்..செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடந்து மகிழ்ச்சி பெருக்கை உண்டாக்கும் ...\nதப்பி ஓடினவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள்..அது போல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கொள்ளும் குரு பெயர்ச்சியாக இது அமைந்திருக்கிறது....ஒன்பதாம் இடத்துக்கு வரும் குருவால் முன்னேற்றமான காலம் வந்து சேர்கிறது...தொழிலில் நல்ல முன்னேற்றம் ,பலவிதமான வருமானம் உண்டாகும்..எதிர்பாராத தன வரவு உண்டு..,கடன் பிரச்சினையால் தவிப்பவர்களுக்கு கடன்கள் அடைபடும்.,திருமணம் தடையாய் இருந்தவர்களுக்கு திருமணம் அமையும் ...\nதொழிலை அபிவிருத்தி செய்யும் காலம் கனிந்திருப்பதால் இதை சரியாய் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..ஏழரை சனி பற்றி கவலை வேண்டாம்..ஒன்பதில் குரு இருந்தால் தெய்வ அருள் நிறைய கிடைக்கும் என சொல்வார்கள் உங்கள் ராசி அதிபதியே குருவாக இருப்பதால் அவர் பலம் அடைந்து ராசிக்கு பாக்யத்தில் அமர்வதால் தந்தை வழியில் நிறைய ஆதாயங்களும் கிடைக்கும் சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் தீர்ந்து சொத்துக்கள் வந்து சேரும்..வீடு கட்டுவதில் இருந்த தடைகள் விலகி புதிய வீடு அமைந்து குடியேறுவீர்கள்..குழந்தை இல்லாதோர்க்கு குழந்தை பாக்யம் உண்டாகும்..சம்பள உய்ர்வு,பதவி உயர்வு கிடைக்காமல் தவித்து வந்தவர்களுக்கு இந்த வருட்ம் நிச்சயம் கிடைத்துவிடும்..\nகணவன் மனைவியரிடையே ஒற்றுமை உண்டாகும்..முழு சுபகிரகமான குருபகவான் தனது சுபபார்வையான 5,7,9 ஆம் பார்வையால் ஜென்மராசி,தைரியஸ்தனம்,பூர்வபுண்ணிய ஸ்தானத்தை அதாவது 1,3,5ஆம் இடங்களைபார்வை செய்வதால் தன்னம்பிக்கை அதிகமாகும்...இளைய சகோதரால் ,மாமனாரால் ஆதாயம் உண்டாகும்..பகை விலகும்..மனைவியால் /கணவரால் பெருமை உண்டாகும்..குழந்தைகளுக்கான சுபகாரியங்களை செய்து முடிப்பீர்கள்..\nசிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள்,வருமானம் வந்து சேரும்..சிலருக்கு வெளியூர்,வெளிநாடு பயணம் சென்று வரும் பாக்யம் உண்டாகும்..விற்காத சொத்துக்கள் நிலம்,வீடு,மனை ஆகியவை கூடுதல் விலைக்கு விற்று நல்ல லாபம் சம்பாதித்து தரும்..\n14.7.2015 முதல் 7.1.2016 வரை குரு வக்ரமாகிறார்..அப்போது உங்க ராசிக்கு குரு சுமாரான பலன்களைதான் கொடுப்பார்...கெட்ட காரியங்கள்,நெருங்கிய உறவினர்கள், வயதானவர்களின் இழப்பை உண்டாக்கும்...காரிய தடைகள்,முட்டுக்கட்டைகள் எந்த விசயத்திலும் அதிகம் காணப்படும்...பணம் எவ்வளவு வந்தாலும் தண்ணீராய் கரையும்...தொழில் சம்பந்தமாக நிறைய அலைச்சல் உண்டாக்கும்.....\nபரிகாரம்;உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் திருச்செந்தூர் சென்று வரலாம்..\nசர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது.. ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nஎல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம...\nஜோதிடம் சூட்சுமங்கள் -1 astrology tricks\nஇந்த வார ராசிபலன் 13.7.2015\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன்கள் 2015-2016 மகரம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/91217.html", "date_download": "2018-08-21T13:34:28Z", "digest": "sha1:CK5I5IZYR53Q3O7ABCWUAC55RKI63KH4", "length": 8401, "nlines": 86, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம்! – Jaffna Journal", "raw_content": "\nமதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்துக்கு இடைநிறுத்துமாறும் மன்று கட்டளையிட்டது.\n“தோழி எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவர் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் வேதனைப்படுகிறார். அவருக்கு சாரயம் வழங்கப்பட்டது. அதில் சிறிதளவை இந்தப் பெண்ணும் பருகிவிட்டார்” என்று மூத்த சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.\nயாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.\nவிபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.\nசம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.\nசிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து மறுநாள் வெளியேறினர். அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் மது போதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nஅப்போது குற்றஞ்சாட்டப்பட்ட பெண் மன்றில் முன்னிலையாகததால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மூத்த சட்டத்தரணி ஊடாக அந்தப் பெண் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரண்டைந்து குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.\nஅவருடன் எரிகாயங்களுக்குள்ளானவர் எனத் தெரிவிக்கப்பட்ட பெண்ணும் மன்றில் இருந்தார். அவரைக் காண்பித்தே மூத்த சட்டத்தரணி மன்றில் மேற்கண்டவாறு சமர்ப்பணம் செய்தார்.\nமன்று – எத்தனை வயது\nபெண் – 21 வயது\nமன்று – என்ன வேலை செய்கிறீர்கள்\nபெண் – இசைக் குழுக்களில் பாட்டுப் பாடுகின்றனான்.\nகுற்றப்பத்திரத்தை ஆராய்ந்த மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், 7 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த உத்தரவிட்டார். அத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருடங்களுக்கு இடைநிறுத்துமாறும் மன்று கட்டளையிட்டது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/", "date_download": "2018-08-21T13:22:55Z", "digest": "sha1:RR6LEIWTN2IXWRD6MKCCY35RVNI55XDE", "length": 50456, "nlines": 170, "source_domain": "www.panippookkal.com", "title": "பனிப்பூக்கள்", "raw_content": "\nபனிப்பூக்களின் ஆறாம் வருடத்தில் புதிய அம்சங்கள் வருவுள்ளன படப் புதிர் தமிழ் திரைப்படத் தலைப்புக்கள் பயணக்கட்டுரைகள்\nநீண்ட நாட்களாக வாசகர்களைத் தலையங்கத்தின் மூலம் சந்திக்க இயலாததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். மினசோட்டா வாசகர்கள் கோடையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பர் என நம்புகிறோம். இந்தியா, இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளில் வெயிலின் உக்கிரம் அதிகமான காலமிது என்று நினைக்கிறோம். மனிதன் பொதுவாகவே எந்தவொரு தட்பவெப்ப நிலையிலும் ஏதோ ஒன்றைக் குறையாக நினைத்து வாழ்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளான் என்று தோன்றுகிறது. எந்தத் தட்ப வெப்பமாயினும் அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் எவரும், தட்ப வெட்பம் குறித்துக் கவலையுற மாட்டார்கள் […]\nமாங்குளம் வன்னியின் சுவை உணவகம்\nவன்னிக் காட்டுக் சாலையில் இருந்து விடுபட்டு அயல் புழுதி கூடிய சிறு பாதையில் திரும்பி வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தினார் வாகனச் சாரதியார் ராஜா. “அண்ணை இங்கேயும் ஒருக்கால் சாப்பிட்டுப் பாருங்கோவன்” என்றார் அவர். நாம் அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வன்னிக் காட்டுப் பகுதிகள் சென்று மதியமளவில் வெய்யிலில் வந்ததால் பசி வேறு வயிற்றைத் துளைத்தது. சரி சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்று கூறி உடன் வந்த நண்பர்களுடன் அழகான அயல் பூஞ்செடிகள் பார்த்தவாறு விசாலமான ஓட்டுக் கூரையுடனான கட்டடத்தின் […]\nமினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2018\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த 18ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் மற்ற நிறுவன கடைகளின் கூடாரமும் இடம்பெற்றிருந்தன. சுமார் இரண்டு […]\nபௌவெள 2018-வசிப்பி கலாச்சார விழா\nபூர்வீக மக்கள் மிதேவாகட்டன் சூ சமூக வசிப்பி 2018 Mdewakanton Sioux Community Wacipi உங்கள் அனைவரையும் நல்லிதயத்துடனும், இதமான கை குழுக்களுடனும் வரவேற்கிறோம் என்றது மினசோட்டா மாநில சாக்கோப்பி நகர மிதேவாகட்டன் பூர்விகத்தினர் சமூகம். இது வருடா வருடம் கோடை முடிவில் ஆகஸ்ட் மாத நடுவில் வரும் வார இறுதி மூன்று நாட்கள் நடைபெறும் நடன உற்சவம் ஆகும். இம்முறை ஆகஸ்ட் 17, 18, 19 ஆம் தேதிகளில் இந்நிகழ்வு நடை பெற்றது. வசிப்பி என்றால் […]\nபலமுறை பலராலும் பலவிதமாகப் பாராட்டப்பட்டது கமலஹாசனின் கடின உழைப்பு, விடா முயற்சி, படைக்கும் கலையின்மீது அவர் கொண்டுள்ள மாறாக் காதல், எல்லாவற்றையும் செய்யத் துடிக்கும் அவரின் ஆர்வம் – சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படமும் அவரின் இக்குணாதிசயங்களைக் காட்டுவதில் விதி விலக்கல்ல. விஸ்வரூபம் முதல் பகுதி வெளிவந்த தினத்திலேயே கமல் சொன்னதாக வெளிவந்த செய்தி, பகுதி இரண்டுக்குத் தேவையான அளவுக்கு பல காட்சிகளும் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது என்பதாக நினைவு. 2014ஆம் ஆண்டிலேயே வெளிவரும் என்றும் […]\n“ஜனா..” “ம்ம்.. சொல்லு ..” “அப்பா போய்ட்டாரு..” சின்னதாக விசும்பினாள் பூனம். “.. எப்போ…”.. “இப்போதான் மூணு நிமிஷம் இருக்கும் ..” “அம்மா எப்படியிருக்காங்க..” “அழுதுட்டே இருக்காங்க… ஒரு நிமிஷம் .. டாக்டர் கூப்பிடறாராம்… முரளி கிட்ட தரேன் .. பேசு..” … “ஹலோ.. ஜனா ஏ சாரிடா ..எவ்ளோ ட்ரை பண்ணோம்.. ஒன்னும் முடியாதுன்னுட்டாங்க.. சிவியர் நிமோனியா..” “சந்தோஷ் எங்க இருக்காரு இப்போ.. “ “அவருக்கு இன்னும் உதாம்பூர் டிப்ளாய்மென்ட் முடியல.. காலைல கூடப் பூனம் […]\nஎன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே இந்த வாக்கியத்தைக் கலைஞர் கருணாநிதி அவர்களின் கரகர குரலினால் இனி நாம் நேரில் கேட்கப்போவதில்லை இந்த வாக்கியத்தைக் கலைஞர் கருணாநிதி அவர்களின் கரகர குரலினால் இனி நாம் நேரில் கேட்கப்போவதில்லை காவேரி கரையில் பிறந்தார்…காவேரியில் மறைந்தார் என்ற கடைசி சேதி கேட்டதும் குபுக்கென்று நம்மையும் அறியாமல் கண்ணீர் காவேரி கரையில் பிறந்தார்…காவேரியில் மறைந்தார் என்ற கடைசி சேதி கேட்டதும் குபுக்கென்று நம்மையும் அறியாமல் கண்ணீர் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருவமில்லா உருண்டை உருவாகியது போல ஒரு பிரமை. நம் சொந்தத்தை இழந்தோம் என்றால் என்ன வலியை அடைவோமோ அது போல பலமடங்கு வலி வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருவமில்லா உருண்டை உருவாகியது போல ஒரு பிரமை. நம் சொந்தத்தை இழந்தோம் என்றால் என்ன வலியை அடைவோமோ அது போல பலமடங்கு வலி ஓய்வறியாச் சூரியனாகத் திகழ்ந்த கலைஞர் அவர்களை உலகெங்கும் […]\nகீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். விடைகள்\nபசியென்றால் பகர்ந்திடலாம் அன்னையிடம் – அவளும் புசியென்றே படைத்திடுவாள் அறுசுவை விருந்து படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார் அரும்பொருள் அவரும் படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார் அரும்பொருள் அவரும் மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள் மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள் வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான் வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான் வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள் வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள் பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான் பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான்\nஊருக்குக் கிழக்கால, கோயிலுக்குப் பக்கத்துல அமைதியா இருக்குற என் பள்ளிக்கூடம் .. மேற்கால இருக்குற மேட்டுத் தெரு வீதியில ஓலக் குடிச தான் என் வீடு… ஒத்தயடிப் பாத ஒண்ணு , வளைஞ்சு நெளிஞ்சு போயிருக்கும் குண்டும் குழியுமா கல்லெல்லாம் நெரஞ்சிருக்கும். காலையில விடியு முன்ன கால் நடையா நடந்தாத்தான் வகுப்பறை மணிக்கு முன்ன வாசலில் சேர முடியும் ஏரிக்கரையோரம் போகயில தாமரப் பூ வாசம் வரும் குண்டும் குழியுமா கல்லெல்லாம் நெரஞ்சிருக்கும். காலையில விடியு முன்ன கால் நடையா நடந்தாத்தான் வகுப்பறை மணிக்கு முன்ன வாசலில் சேர முடியும் ஏரிக்கரையோரம் போகயில தாமரப் பூ வாசம் வரும் கரையோரப் பனமரத்துல இளப்பார நிக்கத் […]\nவண்ணமாய்ச் சிலதும் வம்புக்காய்ச் சிலதும் சின்னதாய் ஆசைகளைச் சிறகடித்துக் கேட்டபாடல் எண்ணமும் செயலும் இருவேறாகாத நிலை திண்ணமுற வேண்டுமென்ற ஒன்றதுவே நம்மாசை எண்ணமும் செயலும் இருவேறாகாத நிலை திண்ணமுற வேண்டுமென்ற ஒன்றதுவே நம்மாசை நண்பர்கள் பலரும் நயமுடன் பேசுகையில் பண்புடன் ஒருவர் தம்மனது திறந்திட்டார் இன்பமாய் அவர் எப்போதும் எண்ணுவது துன்பங்கள் துறந்த பின்னோக்கிய பயணமாம் நண்பர்கள் பலரும் நயமுடன் பேசுகையில் பண்புடன் ஒருவர் தம்மனது திறந்திட்டார் இன்பமாய் அவர் எப்போதும் எண்ணுவது துன்பங்கள் துறந்த பின்னோக்கிய பயணமாம் கம்பும் நெல்லும் வரகும் விளைத்திடும் வம்பும் வழக்கும் நினைந்திடா விவசாயியாய் அன்பும் அழகும் பூத்துக் குலுங்கிடும் என்பும் பிறர்க்கெனும் மக்கள் நிறைந்திட்ட ஏரிக் கரையினில் எழிலான கிராமம் […]\nகடல் உணவு ரசிகரா நீங்கள் அப்படியென்றால், உங்களுக்குக் கஜூன் வகை உணவு பற்றித் தெரிந்திருக்கலாம். தெரிந்திருந்தால், அப்படியே ஜம்ப் செய்து அடுத்தப் பத்திக்கு சென்று விடுங்கள். தெரியாதவர்களுக்கு, ஒரு சிறிய அறிமுகம். கஜூன் என்ற சமையல் முறைக்குச் சொந்தக்காரர்கள், அகாடிய இனக்குழு மக்கள். 18 ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் கனடாவிலிருந்து, அமெரிக்காவின் லூசியானா மாநில சதுப்பு நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது இந்த அடிமை மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நிலப்பரப்பு, தட்பவெட்பம், உணவு பொருட்கள் […]\nமினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2018\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த 18ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் மற்ற நிறுவன கடைகளின் கூடாரமும் இடம்பெற்றிருந்தன. சுமார் இரண்டு […]\nபௌவெள 2018-வசிப்பி கலாச்சார விழா\nபூர்வீக மக்கள் மிதேவாகட்டன் சூ சமூக வசிப்பி 2018 Mdewakanton Sioux Community Wacipi உங்கள் அனைவரையும் நல்லிதயத்துடனும், இதமான கை குழுக்களுடனும் வரவேற்கிறோம் என்றது மினசோட்டா மாநில சாக்கோப்பி நகர மிதேவாகட்டன் பூர்விகத்தினர் சமூகம். இது வருடா வருடம் கோடை முடிவில் ஆகஸ்ட் மாத நடுவில் வரும் வார இறுதி மூன்று நாட்கள் நடைபெறும் நடன உற்சவம் ஆகும். இம்முறை ஆகஸ்ட் 17, 18, 19 ஆம் தேதிகளில் இந்நிகழ்வு நடை பெற்றது. வசிப்பி என்றால் […]\nஆர் யு ஹங்ரி 2018 ஆம் ஆண்டு 5 / 10 மைல் ஓட்டம்\nஆகஸ்ட் 5ம் தேதி ஆர் யு ஹங்ரி (Are you hungry MN) சார்பில் ஐந்து மற்றும் பத்து மைல் ஓட்டப் பந்தயம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஈடன் ப்ரைரே (Eden Prairie) நகரத்திலுள்ள புர்கடோரி க்ரீக் பூங்காவில் (Purgatory Creek Park) நடைபெற்றது. இப்போட்டியை “ஆர் யு ஹங்ரி” நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 5 மைல் ஓட்டம் முதல் இடம் ஜாக் லார்சன் (JACK LARSON) இரண்டாவது இடம் […]\nமினசோட்டாவில் உள்ள மேப்பிள் குரோவ் இந்து கோவிலில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 20 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இவர்கள் அனைவரும் கோவில் மற்றும் கோவில் பள்ளிகளில் பணியாற்றிய தன்னார்வலத் தொண்டர்கள். இந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது எதிர்காலக் கல்வித் திட்டத்தைத் தெரிவித்தனர். அவர்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டி கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கோயில் பள்ளிக் […]\n“கணேஷ், நோக்கு நெனவிருக்கா… நாம மொதமொதல்ல பாத்துண்டது இந்த மரத்தடியிலதான்”…. பாரதி இந்த வாக்கியத்தைச் சொல்கையில், அவளின் கண்கள் பனித்ததைக் கணேஷ் கவனிக்கத் தவறவில்லை. “யெஸ் பாரதி, கோல்டன் டேஸ்” என்று பொதுவாய்ச் சொல்லி வைத்தான். “லைஃப் எப்படிப் போயிண்ட்ருக்கு, கணேஷ்” பாரதி தொடர்ந்தாள். தங்களது இருபத்தி ஐந்தாம் வருடக் கல்லூரி நிறைவைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த அனைத்து முன்னாள் மாணவர்களின் குடும்பங்களிலிருந்தும் சற்று நழுவி, தனிமையில் இவர்களிருவர் மட்டும் சந்தித்துப் பேசத் தொடங்கியிருந்தனர். நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் […]\n”கணேஷ், நான் கேள்விப்பட்டது உண்மையா”.. பாரதியின் குரலிலிருந்த கோபத்தை உடனடியாக உணர்ந்தான் கணேஷ். எதைப்பற்றிக் கேட்கிறாள் என்று உள் மனது சொல்ல, வயிற்றிற்கடியில் ஒரு தீப்பந்து உருண்டு தொண்டைவரை வந்ததுபோல் உணர்ந்தான். அதைத் தெரிந்து கொண்டிருப்பாளா என்று மனது பயமுறுத்த, அதுதான் என்று முழுதாகத் தெரியும்வரை, தானாக எதுவும் வாய்விடுவதில்லை என்ற தீர்க்கமான முடிவுடன் இருந்தான். “எதப்பத்தி கேக்ற, பாரதி” … குரலில் வழக்கத்திற்கதிகமான குழைவை ஏற்படுத்திக் கொண்டு கேட்டான் கணேஷ். “நோக்கு நன்னாத் தெரியும் […]\n“அப்பா“ பத்து வயது விக்னேஷ் குரல் கொடுத்தான். “ம்” என்ற ஒற்றை எழுத்தாக பதில் அளித்தான் அரவிந்த். “அப்பா” மீண்டும் கவனம் ஈர்க்கும் விதமாக ஒரு ஏற்றத்துடன் அழைத்தான் விக்னேஷ். “சொல்லு “.. ஒரு எழுத்து ஒரு சொல்லாக மாறி பதில் வந்தது. சமையல் அறையில் இருந்து கௌசி, “அரவிந்த் , விக்னேஷ் ஏதோ உங்க கிட்ட சொல்ல வரான் . தயவு செய்து கொஞ்சம் என்னன்னு கேளுங்க “ கணிப்பொறி திரையில் ஒரு கண் வைத்தபடியே, […]\nஏனோ இந்தக் கேள்வி இப்போதெல்லாம் சுஜாவிற்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி இருந்தது. அவள் எவ்வளவுதான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்தாலும் சில நேரங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு.அவள் தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதெல்லாம் அவள் கணவனிடமிருந்து வரும் விமர்சனம் இப்போதெல்லாம் அவளிற்குப் பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவன் தினமும் அவளிடம் “ சுஜா எதையும் மறந்து விடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. நீ அறிவுரை சொல்லும் நேரத்தில் அதை எவ்வளவு வேகமாக ஒரு குழந்தையால் புரிந்து கொள்ள […]\nபலமுறை பலராலும் பலவிதமாகப் பாராட்டப்பட்டது கமலஹாசனின் கடின உழைப்பு, விடா முயற்சி, படைக்கும் கலையின்மீது அவர் கொண்டுள்ள மாறாக் காதல், எல்லாவற்றையும் செய்யத் துடிக்கும் அவரின் ஆர்வம் – சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படமும் அவரின் இக்குணாதிசயங்களைக் காட்டுவதில் விதி விலக்கல்ல. விஸ்வரூபம் முதல் பகுதி வெளிவந்த தினத்திலேயே கமல் சொன்னதாக வெளிவந்த செய்தி, பகுதி இரண்டுக்குத் தேவையான அளவுக்கு பல காட்சிகளும் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது என்பதாக நினைவு. 2014ஆம் ஆண்டிலேயே வெளிவரும் என்றும் […]\nஇன்னமும் தமிழ் சினிமா சார்ந்த மேடைகளில் பிற நடிகர்களையோ, படங்களையோ பற்றி விமர்சனம் செய்து கருத்துக் கூறுவது அரிது. எதற்கு மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவது, கண்ணாடி வீட்டில் கல்லெறிவது என்று காரணம் கூறுவார்கள். நிலைமை அப்படி இருக்கும் போது, பிற படங்களைக் கிண்டல் செய்து எடுக்கப்படும் ஸ்பூஃப் வகைத் திரைப்படங்கள் தமிழில் சாத்தியமா என்ற கேள்வி நெடுநாட்களுக்கு இருந்தது. அதற்கு விடையாக 2010 இல் “தமிழ்ப்படம்” வந்தது. அச்சமயம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றியடைந்து நல்ல […]\nமாங்குளம் வன்னியின் சுவை உணவகம்\nவன்னிக் காட்டுக் சாலையில் இருந்து விடுபட்டு அயல் புழுதி கூடிய சிறு பாதையில் திரும்பி வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தினார் வாகனச் சாரதியார் ராஜா. “அண்ணை இங்கேயும் ஒருக்கால் சாப்பிட்டுப் பாருங்கோவன்” என்றார் அவர். நாம் அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வன்னிக் காட்டுப் பகுதிகள் சென்று மதியமளவில் வெய்யிலில் வந்ததால் பசி வேறு வயிற்றைத் துளைத்தது. சரி சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்று கூறி உடன் வந்த நண்பர்களுடன் அழகான அயல் பூஞ்செடிகள் பார்த்தவாறு விசாலமான ஓட்டுக் கூரையுடனான கட்டடத்தின் […]\nகோடைக்காலச் சராசரி உஷ்ணமான 35 °C, பச்சைப் பசேல் என்ற பைன், சாலையோர வரிசையான கிங்கோ மரங்கள் மத்தியில் நடந்து செல்கிறார்கள் ரோக்கியோ நகரவாசிகள். ரோக்கியோ நகரத்தின் மையத்தில் உள்ளது பச்சை மைதானம், சக்கரவர்த்தியின் அரண்மனை, அழகிய தொங்குபாலங்கள், பச்சைப் பாசி படர்ந்து, தற்போதும் பயன்படும் கோட்டைகள், மற்றும் அழகிய செர்ரிப் பூ மரங்கள். சக்கரவர்த்தி குடும்பம் இப்போதெல்லாம் பண்டிகைகளுக்கு மாத்திரம் அரண்மனையைப் பயன்படுத்துகிறார்களாம். ரோக்கியோ நகரவாசிகளை விட, மற்ற யப்பானிய மாகாணங்களில் இருந்து வரும் உல்லாசப் […]\nகடவுள் நம்மேல் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். அன்பு என்பது கடவுளின் குணமாகும், கடவுள் தன் அன்பைத் தம்முடைய படைப்புகளோடு எப்போதும் பகிர்ந்து கொள்கிறார். மனித குலத்திற்கான அவரது அன்பு அவரது படைப்புகளில் வெளிப்படுகிறது. கடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரை உருவாக்கினார். மனிதர்கள் பழுகிப் பெருகவும் செய்தார். தன் சாயலாக எண்ணற்ற நல்ல ஆத்மாக்களைப் பெருகச் செய்து, அவர்களைப் பரலோக ராஜ்யத்தில் சேர்த்தார். மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுள் மனிதனுடைய தேவைகளை அறிந்திருந்து […]\nசின்மய மிஷனீன் வண்ண கொண்டாட்டம் 2018\nட்வின் சிட்டிஸில் உள்ள சின்மய மிஷன் சார்பில் வண்ண (ஹோலி) கொண்டாட்டம் 2018 வூட்புரி நகரில் மார்ச் 3ம் தேதி கொண்டப்பட்டது. ட்வின் சிட்டிஸில் உள்ள இந்திய குடும்பம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் அமைத்து உணவு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அமைப்பை ஏற்பாடு செய்து இருந்தனர். குழந்தைகளுடைய பத்திப் பாடல்களுடன் ஆரம்பித்து பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தாண்டியா நடன நிகழ்ச்சியுடன் முடிவுற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக: […]\nஅன்றாடத் தமிழ்த்திரைப்படச் செய்தி குறுகிய தலைப்புத் தகவல்கள்.\n“ஜனா..” “ம்ம்.. சொல்லு ..” “அப்பா போய்ட்டாரு..” சின்னதாக விசும்பினாள் பூனம். “.. எப்போ…”.. “இப்போதான் மூணு நிமிஷம் இருக்கும் ..” “அம்மா எப்படியிருக்காங்க..” “அழுதுட்டே இருக்காங்க… ஒரு நிமிஷம் .. டாக்டர் கூப்பிடறாராம்… முரளி கிட்ட தரேன் .. பேசு..” … “ஹலோ.. ஜனா ஏ சாரிடா ..எவ்ளோ ட்ரை பண்ணோம்.. ஒன்னும் முடியாதுன்னுட்டாங்க.. சிவியர் நிமோனியா..” “சந்தோஷ் எங்க இருக்காரு இப்போ.. “ “அவருக்கு இன்னும் உதாம்பூர் டிப்ளாய்மென்ட் முடியல.. காலைல கூடப் பூனம் […]\nஎன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே இந்த வாக்கியத்தைக் கலைஞர் கருணாநிதி அவர்களின் கரகர குரலினால் இனி நாம் நேரில் கேட்கப்போவதில்லை இந்த வாக்கியத்தைக் கலைஞர் கருணாநிதி அவர்களின் கரகர குரலினால் இனி நாம் நேரில் கேட்கப்போவதில்லை காவேரி கரையில் பிறந்தார்…காவேரியில் மறைந்தார் என்ற கடைசி சேதி கேட்டதும் குபுக்கென்று நம்மையும் அறியாமல் கண்ணீர் காவேரி கரையில் பிறந்தார்…காவேரியில் மறைந்தார் என்ற கடைசி சேதி கேட்டதும் குபுக்கென்று நம்மையும் அறியாமல் கண்ணீர் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருவமில்லா உருண்டை உருவாகியது போல ஒரு பிரமை. நம் சொந்தத்தை இழந்தோம் என்றால் என்ன வலியை அடைவோமோ அது போல பலமடங்கு வலி வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருவமில்லா உருண்டை உருவாகியது போல ஒரு பிரமை. நம் சொந்தத்தை இழந்தோம் என்றால் என்ன வலியை அடைவோமோ அது போல பலமடங்கு வலி ஓய்வறியாச் சூரியனாகத் திகழ்ந்த கலைஞர் அவர்களை உலகெங்கும் […]\nஅருளில்லார்க்கு அவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்ற திருவள்ளுவரின் வாக்குக்கிணங்க, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருட் செல்வமாகும். ஆசைகளைப் பெருமளவு அடக்கி, எளிமையான வாழ்வு நடத்துபவருக்கும் பொருள் என்பது இன்றியமையாததே. முற்றும் துறந்த ஞானியர் தவிர மற்ற அனைவரும், பொருளீட்டும் முயற்சியில் முழுவதும் ஈடுபடுவது புரிந்து கொள்ளக் கூடியதே. அதுபோன்ற பொருளீட்டும் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அவரவரின் திறமைக்கும், தகுதிக்கும் ஒப்ப ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிவதும் உலக வழக்குகளில் ஒன்றே. அவ்வாறு […]\nமரபுசார்ந்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற அச்சு, காட்சி ஊடகங்களை அரசாங்கம் ஒருகட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறோம். பத்திரிகைகள் நடத்தும் சுய தணிக்கைகளை மீறி அரசாங்கம் மறு தணிக்கை செய்த ‘அவசர நிலை கால’ கட்டுப்பாடுகளைக் கண்டிருக்கிறோம். அரசாங்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்கள் அரசு கேபிள்களில் காணாமல் போய்விடும். அவதூறு வழக்கு, கிரிமினல் வழக்கு என்று தொடுத்து, பத்திரிக்கையாளர்களை அச்சத்தில் உறைய வைக்கும் யுக்தியையும் அரசாங்கம் கடைப்பிடித்ததுண்டு. வெளிப்படையாகக் கைது செய்ய […]\nநக்கல் நாரதரின் நையாண்டி – 10\nபிரிவுகள் (Categories) Select Category Jobs (7) அன்றாடம் (332) அறிந்ததும் அறியாததும் (3) ஆன்மிகம் (39) சமையல் (45) சுற்றுலாத் தலங்கள் (18) செய்தி (5) ஜோசியம் (5) திரைப்படச் செய்திகள் (1) திரைப்படம் (49) நன்றி நவிலல் நாள் (7) நிகழ்வுகள் (137) புதிய படப் புதிர் (3) பேட்டி (6) விளம்பரம் (12) இலக்கியம் (693) கட்டுரை (289) கதை (160) கவிதை (221) நகைச்சுவை (21) கலாச்சாரம் (92) Thanks Giving (2) மாதத்தின் மாமனிதர் (24) மொழியியல் (53) வரலாறு (11) கிறிஸ்துமஸ் (7) சித்திரக் கதை (23) சிறுவர் உலகம் (147) சிறுவர் (141) வாசுகி வாத்தும் நண்பர்களும் (4) பலதும் பத்தும் (49) போட்டிகள் (15) முகவுரை (25) தலையங்கம் (23) வாசகர் பக்கம் (3) வார வெளியீடு (204)\nமிகவும் பிடித்தது (Most Liked Posts)\nபிள்ளைகளும் மின்நுகர்கருவி உபயோகங்களும் (292)\nகண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3 (205)\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/category?catid=0017", "date_download": "2018-08-21T14:40:44Z", "digest": "sha1:TLP3ZFR7G3JDNT2WZ7QYFDU55BJXWDWN", "length": 5368, "nlines": 134, "source_domain": "www1.marinabooks.com", "title": "பொது நூல்கள்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் வரலாறு சினிமா, இசை குடும்ப நாவல்கள் தமிழ்த் தேசியம் பயணக்கட்டுரைகள் மொழிபெயர்ப்பு அகராதி வேலை வாய்ப்பு சுயசரிதை விளையாட்டு நாட்டுப்புறவியல் வாஸ்து அரசியல் சித்தர்கள், சித்த மருத்துவம் கதைகள் மேலும்...\nவள்ளிசுந்தர் பதிப்பகம்நாட்டுப்புறவியல் ஆய்வுக்குடில்மகாராஜ் பிரசுரம்அருள்பாரதி பதிப்பகம்பாலம் பதிப்பகம்DK Publishersகயல் கவின் பதிப்பகம்அப்ஸரா பப்ளிகேசன்ஸ்வெற்றிபதிப்பகம் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிமயிலவன் பதிப்பகம்அறிவியல் வெளியீடுநவமணி பதிப்பகம்கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்புஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேலும்...\nஉறுப்பு 370: காஸ்மீரத்தின் உரிமை முறியா\nதமிழ்நாடு விடுதலைப் படை வழக்குகளும் தோழர்களும்\nதாம்பூலம் முதல் திருமணம் வரை\nகம்பிக்குப் பின்னால் வதைபடும் மானுடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/44485-t20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-08-21T14:24:37Z", "digest": "sha1:DGRPZKD7BPAQ6BRSXVTUUQBC3XXQHZ2Y", "length": 19778, "nlines": 317, "source_domain": "dhinasari.com", "title": "T20 கிரிக்கெட்: இந்தியா- அயர்லாந்து இன்று மோதல் - தினசரி", "raw_content": "\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் T20 கிரிக்கெட்: இந்தியா- அயர்லாந்து இன்று மோதல்\nT20 கிரிக்கெட்: இந்தியா- அயர்லாந்து இன்று மோதல்\nஇந்தியா- அயர்லாந்து அணிகளுக்கிடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று டப்லினில் தொடங்கவிருக்கிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் 3 T20 போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கின்றன. இதனிடையே அயர்லாந்து அணியுடன், இந்திய அணி இரண்டு T20 போட்டிகளில் விளையாட உள்ளது.\nஅயர்லாந்து தலைநகர் டப்லினில் இன்று தொடங்கும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளது.\nமுந்தைய செய்திபிஎப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம்\nஅடுத்த செய்திகால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்\nஆசிய விளையாட்டில் இந்தியா இன்று….\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று…\nஇன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டு போட்டிகள்\nகிரிக்கெட்: இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை 21/08/2018 10:20 AM\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி 21/08/2018 10:19 AM\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார் 21/08/2018 10:12 AM\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு 21/08/2018 10:08 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://goodsync.ta.downloadastro.com/", "date_download": "2018-08-21T14:22:10Z", "digest": "sha1:FUZ35NOK7XWL6LS5BHGNQCDDBE7Z6N34", "length": 11191, "nlines": 106, "source_domain": "goodsync.ta.downloadastro.com", "title": "GoodSync - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் >‏ காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும் >‏ GoodSync\nGoodSync - ஆவணங்களை ஒத்திசைவாக்கி, காப்புப்பிரதியாக்கம் செய்கிறது.\nதற்சமயம் எங்களிடம் GoodSync, பதிப்பு 10.9.6 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nGoodSync மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபல வழிகளில் இழந்த படங்கள் மற்றும் அசைபடங்களை மீட்டெடுங்கள். உங்கள் எண்ணிமப் புகைப்படக் கருவியின் ஊடகங்களில் இருந்து அழிந்த புகைப்படங்களை மீட்டெடுங்கள். நீங்கள் முற்றிலுமாக இழந்துவிட்டதாக எண்ணும் கோப்புகளைக் கூட மீட்க உதவுகிறது. உங்களுடைய ஐ-பாட் நினைவகங்களில் இருந்து அழிக்கப்பட்ட கோப்புகள் மற்றும் ஊடகங்களை மீட்டெடுங்கள்.\nGoodSync மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு GoodSync போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். GoodSync மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nமின்னஞ்சல் நடவடிக்கைகளைப் பின்தொடர்ந்து கண்காணியுங்கள்.\nஅனைத்து யாஹூ உடனடித்தகவல் செய்திப்போக்குவரத்தையும் இரகசியமாகப் பதிவு செய்யுங்கள்..\nபதிவிறக்கம் செய்க Pro-Key-Lock, பதிப்பு 3.3.0\nகோப்புகளை ஒத்திசைக்கிறது மற்றும் காப்புப்பிரதி எடுக்கிறது\nபாதுகாப்பான P2P இணைப்புகளை உருவாக்குகிறது\nமதிப்பீடு: 7 ( 97)\nதரவரிசை எண் காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்: 4\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 10/08/2018\nகோப்பின் அளவு: 17.00 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nமொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், போர்ட்சுகீஸ், சீன, ஃபிரெஞ்ச்\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 2\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 6,380\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nGoodSync 9.2.2.2 (ஆரம்பப் பதிப்பு)\nGoodSync 10.9.3 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : Siber Systems\nSiber Systems நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 2\n2 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nGoodSync நச்சுநிரல் அற்றது, நாங்கள் GoodSync மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2011/04/blog-post_7465.html", "date_download": "2018-08-21T13:45:00Z", "digest": "sha1:V4MKBIAMUDPNKB2JEFUUSAGZX2BFNU2H", "length": 17777, "nlines": 197, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: கலியுக கர்ணன்", "raw_content": "\nவாரன்பஃபெட் 2008ல் உலக கோடீஸ்வர்களில் முதல் இடத்திலிருந்தவர். பில்கேட்டினால் பின் தள்ளபட்டு இன்று 3 வது இடத்திலிருக்கிறார். அமெரிகாவிலுள்ள ஒம்கா நரில் 1930ல் சாதரணகுடும்பத்தில் பிறந்த பஃபெட் தன் வயது சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது வியாபாரம் செய்து 11வயதிலியே பங்கு சந்தைக்கு அறிமுகமாகி 17 வயதில் 5 ஆயிரம் டாலர் சம்பதித்தவர்.பென்கிராம் என்ற பங்குசந்தை நிபுணரை குருவாக ஏற்ற ஏகலைவன். 1965ல் பெர்க்‌ஷ்யர் ஹாத்வே என்ற டெக்ஸ்டையில் கம்பெனியை வாங்கி அதன் தலையெழுத்தோடு அமெரிக்க பங்கு சந்தையின் பிமப்த்தையும் மாற்றியவர்.அவரது நிறுவனம் பல துறையில் முதலீடு செய்யது அள்ள அள்ள பணம் என்ற ரீதியில் சம்பாதிக்க துவங்கி 2008ல் உலகின் முதல் பணக்காரானவர். இவரது நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் அமெரிக்க பங்குசந்தையின் குறியீட்டு எண்ணைவிட ஒவ்வொரு நிமிடமும் கவனிக்கபடுமளவிற்கு பிரபலமானது. இவர் தன் நிறுவன முதலீட்டாளாருக்கு எழுதும் கடிதத்தினால் அமெரிக்க பங்குச் சந்தையின் போக்கு மாறுவதால் உலகமே உற்று கவனிக்கும் இந்த மனிதர் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்திருந்தார். அதிபர் ஒபாமாவின் வருகையை காட்டிலும் அதிக ஆர்வத்தை உண்டாக்கியிருந்தது இந்த 80 வயது இளைஞரின் முதல் இந்திய வருகை.\nவருகையின் காரணம் பங்களூரில் அவரது நிறுவன முதலீட்டில் டேக்டெக் என்ற நிறுவனத்தின் துவக்க விழா என்று சொல்லபட்டாலும் இப்போது இந்தியாவில் சூடுபிடித்துவரும் இன்ஷ்யூரன்ஸ் தொழிலில் அனுமதிக்கபட்ட அன்னிய முதலீடான 26% த்தை 50 % ஆக அரசை உயர்த்த செய்து அதில் நுழைந்துவிடவேண்டுமென்பத்தான்.. கர்நாடக அரசின் விருந்தினராக் கவுரவிக்கபட்ட பஃபெட் பங்களூரில் சிறப்பு அழைப்பாளாக அழைக்கபட்டவர்களின் கூட்டத்தில், நெற்றியில் பளீரென்ற குங்குமப்பொட்டுடன் போட்ட ஒற்றை சர மல்லிகை மாலையை கழட்டாமல் பேசியதில் கேட்டவை.\nØ இந்தியாவிற்கு மிக தமாதமாக வந்ததிருப்பதை உணர்கிறேன். வரும் ஆண்டுமுதல் ஆண்டு தோறும் எனது நிறுவனம் இந்தியாவில் பெருமளவில் மூதலீடு செய்யும்.\nØ ஷேர் மார்கெட்டில் அடுத்தவர்கள் பேராசைப்படும்போது நீங்கள் பயப்படுங்கள். மற்றவர்கள் பயப்படும்போது நீங்கள் பேராசைப்படுங்கள்.\nØ உங்கள் ஷேர்களின் மதிப்பு 50% விழுந்தால் பீதி யடையபவரா நீங்கள் அப்படியானால் நீங்கள் ஸ்டாக்மார்கெட்டிலிருக்க லாயக்கில்லாதவர்.\nØ உங்களால் புரிந்துகொள்ள முடியாத பிஸினஸில் முதலீடு செய்யாதீர்கள்\nØ நானும் இப்போது இந்தியாவிலிருக்கும் நணபர் பில்கேட்டும் இந்திய கோடீஸ்ரர்களை சந்தித்து சம்பாதித்ததில் பெரும்பஙகை சமுதாயத்திற்கே திருப்பி கொடுக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தபோகிறோம்.\nØ என் சொத்தில்(50பில்லியன் டாலர்கள்- ) 99%த்தை என் வாழ்நாளுக்குள் நனகொடைகளாக வழங்க தீர்மானிருக்கிறேன். மீதி என குடுபத்தினருக்கு போதும். அவர்களின் தேவைக்குமேல் விட்டு செல்வது அவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும். நான் இவவளவு பணத்தை அறககட்டளைக்கு கொடுத்தாலும் என் சந்தோஷமான வாழ்க்கையையோ எனக்கு பிடிததவவைகளையோ ,என் விடுமுறையையோ இழக்க போவதில்லை. எனக்கு அதிகமாகயிருக்கும் இந்த பணம் பலருக்கு அவசியமாயிருக்கிறது.\nØ நணபர் பில்கேட் இதை ஏறகனவே துவக்கி உலகளவில் 25 பில்லியன் டாலர்கள் கல்வி, மருத்துவம் போன்றவற்றிருக்கு செலவிட்டிற்கிறார்.. நானும் அந்த வழியில் செல்ல விரும்புகிறேன்.\n1985-ல் ஹாத்வே நிறுவனத்தில் சேர்ந்த அஜித் ஜெயின் என்ற இந்தியர். இன்று இவரது நம்பிக்கைக்கு பாத்திரமான இவருக்கு அடுத்த நிலை அதிகாரி. அஜித்தின் கடின உழைப்பால், திறமையான நிர்வாகத்தால் பஃபெட்டின் ஹாத்வே நிறுவனக்கு பல மடங்கு பணம் மழையாக் கொட்டியது.பஃபெட்டின் வாரிசாக போகிறவர் என்பது அமெரிக்க பங்குசந்தையின் கணிப்பு. அவரைப்பற்றி பேசும்போது\nØ அஜித் என்னைவிட மிகததிறமைசாலி. ஹாத்வேக்கு என்னைவிட அதிகம் சம்பாதித்து கொடுத்தவர். கடுமையான திறமையான, நாணயமான உழைப்பாளி. அவரை எனக்கு தந்ததற்கு இந்தியாவிற்கு நன்றி சொல்லுகிறேன். அவரைபோல இன்னும் ஒருவர் இருந்தால் உடனே என்னிடம் அனுப்புங்கள்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=2337", "date_download": "2018-08-21T14:27:34Z", "digest": "sha1:JZDS4M2HSI7Q6FHVBH2TZDCQXB5GGOIU", "length": 5794, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்", "raw_content": "\nHome » சரித்திரம் » மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்\nஇந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றினை, கலாசாரத்தை, மதம் மற்றும் மொழி சார்ந்த விஷயங்கள் என சகலத்தையும் மாற்றியமைத்தவர்கள் மொகலாயர்கள். மத்திய ஆசியப் பகுதியில் இருந்து 14-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த மொகலாயர்கள் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆதிக்கம் வரும் வரை ஏறத்தாழ 400 ஆண்டுகள் இந்தியாவில் கோலோச்சியவர்கள். மொகலாயர்களின் ஆட்சி நிறைவடைந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் அவர்கள் விட்டுச்சென்ற விஷயங்கள் இன்றும் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் தாஜ்மஹாலும், செங்கோட்டையும் அவர்களின் பெருமைகளைப் பறைசாற்றிக்கொண்டு, அழிக்கவொண்ணா சாட்சியங்களாக கம்பீரமாக காட்சி தந்துகொண்டிருக்கின்றன. பாபர் முதல் ஒளரங்கசீப் வரை மொகலாயர்கள் சந்தித்த துரோகங்கள், படையெடுப்புகள், பதவிக்காக தந்தை மகனுக்கு இடையே, சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள், அவர்களின் ஆட்சி முறைகள், செயல்பாடுகள், ஒளரங்கசீப் ஆட்சிக்குப் பிறகு மொகலாய சாம்ராஜ்ஜியம் எப்படி சரிந்தது போன்றவற்றை, மொகலாய வரலாற்றில் நாம் அறியாத பல தகவல்களைத் தரும் நூல் இது. இந்திய உபகண்டத்தின் பெரும் பகுதியை தன் ஆட்சிப் பகுதியாக வைத்திருந்த ஒளரங்கசீப், குல்லா தைப்பதில் கைதேர்ந்தவர். அப்படி அவர் தைத்த குல்லாக்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் விவசாய நிலம் வாங்கி, அதில் வந்த வருமானத்திலேயே தனது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டது போன்ற அரிய செய்திகளைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். நானூறு ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று மொகலாயர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளையும் வாழ்வியலையும் நமக்குக் காட்டும் இந்த நூல், வாசிப்பவர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் வாய்த்த வரப்பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/news/akshay-kumar-to-launch-the-audio-of-eipi/", "date_download": "2018-08-21T14:35:29Z", "digest": "sha1:AWL2QUFFBJNK6IUQE33UFBPJJUXB4SLM", "length": 7416, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த ரஜினிகாந்த் பட வில்லன்.!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த ரஜினிகாந்த் பட வில்லன்.\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த ரஜினிகாந்த் பட வில்லன்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது லைகா நிறுவனம்.\nஇதனுடன் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.\nஇப்படத்தில் ‘கயல்’ ஆனந்தி, கருணாஸ், நிரோஷா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.\nநாயகன் ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில் இப்படத்தின் பாடல்களை ரஜினியின் 2.ஓ பட வில்லன் அக்ஷயகுமார் வெளியிட இருக்கிறாராம்.\nஇதற்காக மே 12ஆம் அவர் சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2.ஓ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கயல்\nஅக்ஷயகுமார், ஆனந்தி, கருணாஸ், சாம் ஆண்டன், ஜி.வி.பிரகாஷ், நிரோஷா, ரஜினிகாந்த், விடிவி கணேஷ், ஷங்கர்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு, கயல் ஆனந்தி, கருணாஸ், சாம் ஆண்டன் ஜி.வி.பிரகாஷ், நிரோஷா, லைகா நிறுவனம், விடிவி. கணேஷ், ஷங்கர் ரஜினி 2.ஓ\n‘ரஜினி ரசிகர்களை நினைச்சா பயமா இருக்கு…’ ரஞ்சித் சொன்ன ரகசியம்..\nவிஷாலின் மருதுவில் கனெக்ஷன் ஆன சிங்கம், புலி படங்கள்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘கயல்’ ஆனந்தியை கழட்டி விடாமல் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..\nஷங்கரின் ‘2.ஓ’ படத்தில் சிட்டி கேரக்டரில் ரஜினி இல்லையாமே..\nஜிவி பிரகாஷ் பட பாடலை எளிமையாக வெளியிட்ட லைகா..\nஇருபது பட பட்ஜெட்டை ரஜினிக்காக கிராபிக்ஸில் கொட்டும் லைகா…\nகேஎஸ் ரவிக்குமாரின் மகளை ஆசீர்வதித்த ரஜினிகாந்த்..\nரஜினி-அஜித்-விஜய்யால் களை கட்டப்போகும் தீபாவளி-பொங்கல்..\nரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களை டார்கெட் செய்யும் ஜி.வி.பிரகாஷ்…\n‘கமலால் ரஜினியாக முடியாது….’ – சர்ச்சையை கிளப்பிய ராம்கோபால்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2016/08/blog-post_25.html", "date_download": "2018-08-21T13:58:53Z", "digest": "sha1:ONIFZCNVSTMWLFWUUW46EUP47CV7RLHQ", "length": 7098, "nlines": 140, "source_domain": "www.kimupakkangal.com", "title": "வாசகசாலை - பார்த்தீனியம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் வாசகசாலை - பார்த்தீனியம்\nவரும் சனிக்கிழமை மாலை வாசகசாலை நிகழ்த்தும் கலந்துரையாடலில் தமிழ்நதி எழுதிய \"பார்த்தீனியம்\" நாவல் சார்ந்து பேசவிருக்கிறேன். விரும்புபவர்கள் கலந்துகொள்ளலாம். . .\nநேரம் : மாலை 5:30\nஇடம் : ப்யூர் சினிமா புத்தக கடை, 7, மேற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி, (கமலா திரையரங்கம் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்).\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஉலகமே அறத்தில் தான் இயங்குகின்றது என்பதை அக்காலத்தில் அதிகம் நம்பி வாழ்ந்து வந்தனர். ஆனாலும் மக்களின் எண்ணங்களும் செயல்களும் அறத்திலிருந்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபார்த்தீனியம் நாவல் சிற்றுரையின் காணொலி\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/tomorrow-movie-release-list-054751.html", "date_download": "2018-08-21T14:26:19Z", "digest": "sha1:FORCLD7UZ7Y3PY2XBQLVAPYUUMJZDZ2F", "length": 11738, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நாளை எந்தெந்த திரைப்படங்கள் ரீலிஸ் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலாமா? | Tomorrow movie release list! - Tamil Filmibeat", "raw_content": "\n» நாளை எந்தெந்த திரைப்படங்கள் ரீலிஸ் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலாமா\nநாளை எந்தெந்த திரைப்படங்கள் ரீலிஸ் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலாமா\nசென்னை: நாளை மொத்தம் ஐந்து படங்கள் ரிலிஸ் ஆகின்றன. அதில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய் சேதுபதியின் ஜுங்கா வெளியாகிறது.\nவிஜய் சேதுபதி படம் என்றாலே ஏகபோகமான வரவேற்பு இருக்கும். நாளை (27-07-2018) விஜய் சேதுபதியோட ஜுங்கா திரைப்படம் ரிலிஸ் ஆகிறது.\nகோகுல் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விப்பின் இசையமைத்துள்ளார்.\nவெள்ளிக்கிழமை என்றாலே பக்திகரமான நாள். ஆனால் அந்தநாளில் பேய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக த்ரிஷாவின் மோகினி திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.\nரமணா மாதேஷ் இயக்கி இருக்கும் இப்படத்தில் திரிஷா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் ஜாக்கி பாக்மனி, பூர்ணிமா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். அழகான பேயை பார்த்து ரசிங்க\nநட்பைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்தாலும் வற்றாத கதை இருப்பதனால் இந்த படமும் தயாராகியுள்ளது. சிவக்குமார் அரவிந்த் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் டிவி புகழ் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. தரன் இசையில் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன.\nஇவற்றுடன் ஜே. மோகனின் இயக்கத்தில் முரளி, உதயதாரா நடித்திருக்கும் பிரம்மபுத்ரா திரைப்படமும் நாளை ரிலீஸ் ஆகிறது. வரும் சனிக்கிழமை (28-07-2018) அன்று பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் இளவட்ட பசங்க திரைப்படம் வெளியாகிறது.\nகடந்த 13ஆம் தேதி ரிலீஸ் ஆன கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் பல திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்படம் இரண்டாம் பாகமும் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nமாஸ் காட்டப்போவது யார்... விக்ரமா... சிவகார்த்திகேயனா...\nஎன்னை யாரும் லூசு பொண்ணுன்னு முத்திரை குத்திடக் கூடாது: விஜய் சேதுபதி தோழி மடோனா\nஇன்று ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள்... பட்டியலை பாருங்கள்\nகமல், நயனுக்கு பயந்து ஆர்யாவுடன் போட்டி போடும் 10 படங்கள்\nஅடேங்கப்பா…. இது எல்லாமே கொரியன் படத்தோட காப்பிதானா\nஎன் லிப் டூ லிப் காட்சியை வைத்து விளம்பரம் தேடியது வேதனை: ஜீவா பட நடிகை குமுறல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/18110009/Sotteville-Athletics-Match-Neeraj-Chopra-wins-gold.vpf", "date_download": "2018-08-21T13:38:23Z", "digest": "sha1:COQBZRW2PGZE5X32TSPRZBDGW4FVKLJF", "length": 9319, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sotteville Athletics Match: Neeraj Chopra wins gold || சோட்டிவில்லி தடகள போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\nசோட்டிவில்லி தடகள போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல் + \"||\" + Sotteville Athletics Match: Neeraj Chopra wins gold\nசோட்டிவில்லி தடகள போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்\nசோட்டிவில்லி தடகள போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். #NeerajChopra\nபிரான்ஸில் சோட்டிவில்லி தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.\nசோட்டிவில்லி தடகள போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.17 மீட்டர் தூரம் வீசி முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மேலும் இந்தப்போட்டியில் கலந்து கொண்ட ஆண்டிரியன் மார்டாரே 81.48 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், எடிஸ் மாடுசெவிசியஸ் 79.31 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.\nஇதில் 2012 ஒலிம்பிக் சாம்பியன் கேஸ்ஹார் வால்கோட் 78.26 மீட்டர் தூரம் வீசி ஐந்தாவது இடம் பிடித்து ஏமாற்றினார்.\nஇந்நிலையில் அடுத்த மாதம் இந்தோனேஷியாவில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில், கலந்து கொள்ள உள்ள நீரஜ் சோப்ராவின் மீது, தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. பேட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்தியா தோல்வி: ஆண்கள் கபடி அணிக்கும் அதிர்ச்சி\n2. ஆசிய விளையாட்டு பெண்கள் மல்யுத்தம்: தங்கம் வென்று வரலாறு படைத்தார், வினேஷ் போகத்\n3. ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்\n4. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்தார் பஜ்ரங் புனியா\n5. இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் அதிர்ச்சி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_89.html", "date_download": "2018-08-21T14:14:09Z", "digest": "sha1:VTFUNE2KZR25RDW7XJYII5OT6ID57VOX", "length": 5605, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "உணர்ச்சிவசப்பட்டு 'இனத் துவேசத்துடன்' பேசி விட்டேன்: ராஜகருணா! (video) - sonakar.com", "raw_content": "\nHome NEWS உணர்ச்சிவசப்பட்டு 'இனத் துவேசத்துடன்' பேசி விட்டேன்: ராஜகருணா\nஉணர்ச்சிவசப்பட்டு 'இனத் துவேசத்துடன்' பேசி விட்டேன்: ராஜகருணா\nமுஸ்லிம் வர்த்தகர் ஒருவரை இன விரோத கருத்துக்களால் வசைபாடி வயதான நபரிடம் சண்டித்தனம் பேசிய தெரனியகல பிரதேச சபைத் தலைவர் லக்ஷ்மன் ராஜகருணா, அவ்வேளையில் தான் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு நடந்து கொண்டு விட்டதாகக் கூறி விளக்கமளித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார்.\nகுறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் இவ்வாறு இனவிரோதத்துடன் நடந்து கொண்டது தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇந்நிலையிலேயே இரு முஸ்லிம் வர்த்தகர்களின் பிணக்கைத் தீர்த்து வைக்கவே தாம் அங்கு சென்றதாகவும் அதன் போது ஆவேசத்தில் அவ்வாறு நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-21T14:03:35Z", "digest": "sha1:CQA3BRI4Z6A5FUWDBVS32EKB2WI2AWOV", "length": 6364, "nlines": 151, "source_domain": "adiraixpress.com", "title": "கோட்டையில் ஏற்றிய தேசிய கொடியில் ஓட்டை! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகோட்டையில் ஏற்றிய தேசிய கொடியில் ஓட்டை\nகோட்டையில் ஏற்றிய தேசிய கொடியில் ஓட்டை\nதேசியக் கொடியில், ஓட்டை விழுந்ததைத்\nஅகற்றப்பட்டு, புதிய கொடி ஏற்றப்பட்டது.\nசென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை\nகொடிக் கம்பத்தில், தினமும் ராணுவ\nவீரர்கள், காலையில், தேசியக் கொடியை\nஏற்றுவர்; மாலை இறக்குவர். வழக்கம் போல், நேற்று\n(அக்.,20) காலை, தேசியக் கொடியை ஏற்றினர்.\nகாலை, 11:00 மணி அளவில், தேசியக்\nகொடியின் பச்சை நிறத்தில், ஓட்டை இருப்பதை,\nஇது குறித்து, அதிகாரிகளுக்கு தகவல்\nபிற்பகல், 2:15 மணிக்கு, ராணுவ வீரர்கள், ஓட்டை\nவிழுந்த தேசியக் கொடியை கீழே இறக்கி, புதிய\nதேசியக் கொடியை பறக்க விட்டனர். பட்டாசு\nஓட்டை விழுந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16298", "date_download": "2018-08-21T13:40:58Z", "digest": "sha1:IQEB54SFB3C5PGZFCZNLY6SMPRGV5KCM", "length": 10615, "nlines": 82, "source_domain": "thinakkural.lk", "title": "இம்ரான்கான் பதவி ஏற்பதில் சிக்கல் - Thinakkural", "raw_content": "\nஇம்ரான்கான் பதவி ஏற்பதில் சிக்கல்\nபாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.\nகிரிக்கெட் வீரராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கானின் (வயது 65) தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து, சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசு அமைக்கும் நிலை உள்ளது.\nதெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள இம்ரான்கான் என்றைக்கு பதவி ஏற்பார் என்பதில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. முன்னதாக அவர் 14 அல்லது 15-ந் தேதி பதவி ஏற்கக்கூடும் என தகவல்கள் வெளிவந்தன.\nஇந்த நிலையில் இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அது விவரம் வருமாறு:-\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது.\nஅதில் 9 நாடாளுமன்ற தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்து உள்ளது. இதன் காரணமாக இம்ரான்கான் கட்சியின் பலம் 116-ல் இருந்து 112 ஆக குறைந்து விட்டது. அதன் கூட்டணி கட்சியான பலுசிஸ்தான் அவாமி லீக் கட்சியின் பலமும் 4 என்ற எண்ணிக்கையில் இருந்து 3 ஆக குறைந்து இருக்கிறது.\nநிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 9 நாடாளுமன்ற தொகுதி முடிவுகளில், இம்ரான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 தொகுதிகளில் இரண்டான என்.ஏ. 53 (இஸ்லாமாபாத்), என்.ஏ. 131 (லாகூர்) தொகுதிகளும் அடங்கும்.\nஎன்.ஏ. 53 (இஸ்லாமாபாத்) தொகுதியில் இம்ரான்கான், முன்னாள் பிரதமர் அப்பாசியை தோற்கடித்து இருந்தார். என்.ஏ. 131 (லாகூர்) தொகுதியில் முன்னாள் மந்திரி கவாஜா சாத் ரபீக்கை வீழ்த்தி இருந்தார்.\nஇம்ரான்கான் வெற்றி பெற்று உள்ள எஞ்சிய 3 தொகுதிகளான என்.ஏ.35 (பான்னு), என்.ஏ. 95 (மியான்வாலி-1), என்.ஏ.243 (கராச்சி கிழக்கு-2) தொகுதி முடிவுகளும் நிபந்தனையின் கீழ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த 3 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இம்ரான்கான் மீது தொடரப்பட்டு உள்ள வழக்குகளின் முடிவுக்கு கட்டுப்பட்டதாகும்.\nதேர்தல் நடத்தை விதிகள் என்று பொதுவாக குறிப்பிட்டு இருந்தாலும், அது இஸ்லாமாபாத் தொகுதியில் தேர்தலின்போது இம்ரான்கான் ஓட்டு போடுவதற்கு திரைக்கு பின்னால் செல்லாமல், தேர்தல் அதிகாரியின் மேஜை மீது ஓட்டுச்சீட்டில் முத்திரை குத்தி, வாக்கு ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இம்ரான்கான் தேர்தல் வெற்றியில் 2 தொகுதிகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதும், எஞ்சிய 3 தொகுதிகளின் முடிவுகள் நிபந்தனைக்கு உட்பட்டது என்பதும் அவர் பிரதமர் பதவியை ஏற்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படு கிறது.\nமொத்தத்தில் இம்ரான்கான் கட்சியின் பலம் 116-ல் இருந்து 112 ஆக குறைந்து இருப்பதுவும் பிரச்சினைக்கு உரியதாக அமைந்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nஇதேபோன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 9 நாடாளுமன்ற தொகுதி முடிவுகளில், 3 தொகுதிகள் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் மக்கள் கட்சி வென்ற ஒரு தொகுதியிலும், பலுசிஸ்தான் அவாமிலீக் கட்சி வெற்றி பெற்ற ஒரு தொகுதியிலும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.\nமொத்தத்தில் பாகிஸ்தானில் தற்போது கள நிலவரம், நிச்சயமற்றதாக உள்ளது.\n‘9 மாகாணங்களுக்கும் டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை பகுதியில் ரொக்கட் தாக்குதல்\nஎளிமையின் மறுஉருவமாக விளங்கும் இம்ரான் கான்\nஐசியூவில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\n« தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை\nஇந்தோனேசியா – நிலநடுக்கத்தில் 131 பேர் பலி »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://videospathy.blogspot.com/2010/02/2009.html", "date_download": "2018-08-21T14:35:21Z", "digest": "sha1:BOT4FT75WBV6Z7EQ6M3WT5LONQFAXBHL", "length": 5653, "nlines": 75, "source_domain": "videospathy.blogspot.com", "title": "வீடியோஸ்பதி: 2009 சிறந்த மலையாள கானங்கள்", "raw_content": "\nதுரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n2009 சிறந்த மலையாள கானங்கள்\n2009 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏறக்குறைய எல்லா மலையாளப் படங்களின் பாடல்களையும் ஏஷியா நெட் புண்ணியத்தில் பார்த்து ரசித்தேன். அதில் என்னைக் கவர்ந்த பாடல்களில் பட்டியல் இதோ.\nபுதிய முகம் திரைப்படத்தில் இருந்து தீபக் தேவ் என்ற இசையமைப்பாளருக்கு ஏஷியா நெட் சிறந்த இசையமைப்பாளர் விருதைக் கொடுத்த, சங்கர் மகாதேவன் குரலில் ஒலிக்கும் \"பிச்சவெச்ச நாள்\" பாடல்\n\"நீலத்தாமரா\" என்ற காவியத்தில் இருந்து வித்யாசாகர் மெட்டில் ஷ்ரேயா கொஷல் பாடும் \"அனுராக விலோசனனாயி\"\nபெனாரஸ் திரைப்படத்திற்காக எம்.ஜெயச்சந்திரன் இசையில் ஷ்ரேயா கொசல் பாடும் \"சாந்து தொட்டில்லே\"\nபழஸ்ஸி ராஜா திரைக்காக இசைஞானி இளையராஜா இசையில் கே.எஸ்.சித்ரா பாடும் \"குன்னத்தே கொன்னைக்கும்\"\nபழசி பாட்டில் ஒரு சிம்ஃபொனி டச் இருக்குல்ல\nபழஸ்ஸி ராஜாவில் \\\\ ஆதி முதல்// என்ற பாடலில், புலம் பெயர்தலின் வேதனையை உணர்த்தியதே அது உங்களை ஈர்க்கவில்லையா \nசிம்பொனி டச் சொல்லி என்னை வலையில் விழுத்தும் திட்டமா ;0 கலக்கல் பாட்டு என்று மட்டும் சொல்வேன்\nஆதிமுதல் பாடலை விட இந்தப் பாடல் இன்னும் ஈர்த்தது.\nஅனுராகம் பாடல் ஒன்று தான் தேறுது அருமையான இசை, மெலடி கிங் வித்யாசகர் என்பதால் போல் அருமையான இசை, மெலடி கிங் வித்யாசகர் என்பதால் போல் ஏனையவை அனைத்தும் மொக்கை. டிபிக்கல் மலையாளப் பாடல்கள். முதற்பாட்டும், ராஜாவின் பாடலும் இசையில் மாறுபாட்டைக் காட்டுகின்றன.மற்றபடி அவற்றில் வேறொன்றும் காணோம் ஏனையவை அனைத்தும் மொக்கை. டிபிக்கல் மலையாளப் பாடல்கள். முதற்பாட்டும், ராஜாவின் பாடலும் இசையில் மாறுபாட்டைக் காட்டுகின்றன.மற்றபடி அவற்றில் வேறொன்றும் காணோம் நெஞ்சில் கைவத்துச் சொல்லுங்கள் இவை தான் சிறந்த பாடல்களா நெஞ்சில் கைவத்துச் சொல்லுங்கள் இவை தான் சிறந்த பாடல்களா\n\"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி\" சுகமான பயணம்\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\n\"காற்றில் எந்தன் கீதம்\" ஒரு சிலாகிப்பு\nநான் ரசித்த மலையாள மென் மெட்டுக்கள்\nஎந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே....\nஅனியத்தி பிறாவு VS காதலுக்கு மரியாதை BGM ஒப்பீடு\n54 ஆவது பிலிம்பேர் (ஹிந்தி) பார்த்ததும் பாதித்ததும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/11/2.html", "date_download": "2018-08-21T14:05:31Z", "digest": "sha1:D6QGE7BKVTGWKQX5I35EP3AVILZGIGGI", "length": 12374, "nlines": 111, "source_domain": "www.athirvu.com", "title": "யாழ்ப்பாணத்தில் 2 பிள்ளைகளின் தாயைக் காணவில்லை: உறவினர்கள் மாறு பட்ட கருத்து ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome EXCLUSIVE யாழ்ப்பாணத்தில் 2 பிள்ளைகளின் தாயைக் காணவில்லை: உறவினர்கள் மாறு பட்ட கருத்து \nயாழ்ப்பாணத்தில் 2 பிள்ளைகளின் தாயைக் காணவில்லை: உறவினர்கள் மாறு பட்ட கருத்து \nயாழ்ப்பாணம் நாகர்கோவிலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் கணவரையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இவர் தகாத தொடர்பு காரணமாக வெளியேறினார் என்று யாழில் பேசப்பட்டாலும். அவர் மன நிலை சரியில்லாதவர் என்று அவரது அக்கா அதிர்வு இணையத்தை தொடர்புகொண்டு கூறியுள்ளார். இதேவேளை அவரின் தந்தை என்று கூறி ஒரு நபர் எம்மோடு தொடர்பு கொண்டு இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் தனது மகள் எங்கே என்று தெரியவில்லை என்றும் கூறுகிறார்.\nஇதனால் இதற்கு பின்னணியில் என்ன உள்ளது என்பது இதுவரை சரியாக தெரியாத நிலை காணப்படுகிறது. உறவினர்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக முரணான தகவலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.\nயாழ்ப்பாணத்தில் 2 பிள்ளைகளின் தாயைக் காணவில்லை: உறவினர்கள் மாறு பட்ட கருத்து \nஇது தனிப்பட்ட நபரின் செய்தி அல்ல. அழுது கொண்டு இருக்கும், அந்த 2 பிள்ளைகளின் பாட்டி(அப் பெண்ணின் அம்மா) இச் செய்தியை போட்டு, விடும் படி கோரியுள்ளார்) என்றால் நிலமை என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களின் இனத்தில் கூறுவது உண்மை என்றால் நீங்கள் ஏன் உங்களுக்கு தகவல் தந்தவரின் பெயரை குறிப்பிடவில்லை உங்களுக்கு செய்தி வேணும் என்பதற்காக அந்த ஒன்றும் தெரியாதே பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசமாகும் வகையில் இதில் சம்ந்த பட்ட பென்னின் புகைப்படத்தையே இணைத்தது மிகவும்\nஉங்களின் செய்தி உண்மைஆக இருந்தால் கூட ஒரு பென்னின் புகைப்படத்தை பிரசுரிப்பது தவறான செயலாகும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோளாகும்....\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/91237.html", "date_download": "2018-08-21T13:32:25Z", "digest": "sha1:XSQHD2EEFBZU3KLTOJH5T4MVXSAL45IV", "length": 5026, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "“வடக்கில் விகாரை அமைத்தாலோ, தெற்கில் கோவில் அமைத்தாலோ யாருக்கும் கேட்க உரிமையில்லை”: சஜித் பிரேமதாஸ – Jaffna Journal", "raw_content": "\n“வடக்கில் விகாரை அமைத்தாலோ, தெற்கில் கோவில் அமைத்தாலோ யாருக்கும் கேட்க உரிமையில்லை”: சஜித் பிரேமதாஸ\nவடக்கில் விகாரைகளை அமைத்தாலும் சரி தெற்கில் கோவில்களை அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nவடக்கில் விகாரைகளை அமைக்கக் கூடாது, தெற்கில் இந்து ஆலயங்களை அமைக்கக்கூடாது என சிலர் சிந்திக்கின்றனர். இவ்வாறானவர்கள் எமக்கிடையில் இன,மத வேறுபாட்டை உருவாக்குவதனூடாக அவர்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள்.\nவடக்கில் விகாரைகளை அமைத்தாலும் சரி தெற்கில் இந்து ஆலயங்களை அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.\nநாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். ஒற்றுமையின் மூலமாக இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியும். எனவே பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றார்.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/11230959/Next-to-Rajinikanth-Vijay-film-box-office-record.vpf", "date_download": "2018-08-21T13:40:28Z", "digest": "sha1:5W2NOOGSZQONGKFUZONKRCJAZU25SUAY", "length": 10575, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Next to Rajinikanth Vijay film box office record || ரஜினிகாந்த் படத்தை அடுத்து விஜய் படத்தின் வசூல் சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\nரஜினிகாந்த் படத்தை அடுத்து விஜய் படத்தின் வசூல் சாதனை + \"||\" + Next to Rajinikanth Vijay film box office record\nரஜினிகாந்த் படத்தை அடுத்து விஜய் படத்தின் வசூல் சாதனை\nவிஜய் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், ‘மெர்சல்.’\nமெர்சல் படம் ரூ.200 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆனதாக சொல்லப்பட்டது.\nஇந்தநிலையில் அடுத்து, ‘மெர்சல்’ படம் சீனாவில் வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் படம் அங்கு வெளியாகுமாம். சீனாவின் பிநிசி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘மெர்சல்’ திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது. அது சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது.\nஉலகிலேயே மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டாக கருதப்படும் சீனாவில், அமீர்கானின் படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் ஈட்டியது, அதுபோல் ‘மெர்சல்’ ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ‘பாகுபலி–2’ படமே எதிர்பார்த்ததைவிட மிக சுமாரான வசூலை மட்டுமே அங்கு பெற்றது.\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தான் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர்–1 நடிகர். இவர் ‘செட் செய்யும் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வசூலைத்தான் இன்றும் பல நடிகர்கள் துரத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் என்றால் கபாலி, எந்திரன் ஆகிய 2 படங்களும் தான். இந்த படங்கள் ரூ.280 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தன. இதற்கு அடுத்த இடத்தில், ‘மெர்சல்’ ரூ.254 கோடி வசூல் செய்துள்ளது.\nதற்போது, ‘மெர்சல்’ சீனாவில் ‘ரிலீஸ்’ ஆவதையும், அந்த படம் சீனாவில் எத்தனை கோடி வசூல் செய்யும் என்பதையும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகை தயவு செய்து உதவுங்கள் என்று உதவி கேட்டு வீடியோ\n2. தனது மகனாக நடித்த நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நடிகை மீது புகார்\n3. நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார்\n4. விஜய் பட டிரெய்லர், அஜித் படத்தின் முதல் தோற்றம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறது\n5. “எனக்கும் சூர்யாவுக்கும் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை” படவிழாவில் கார்த்தி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/12022841/in-Chennai-B-Ramachandhra-Adithanar-Birthday-party.vpf", "date_download": "2018-08-21T13:40:27Z", "digest": "sha1:HZSJFTN7KGAXIWGTEF2PVXIJBOMHWLDW", "length": 16343, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "in Chennai B Ramachandhra Adithanar Birthday party Flower respect of political parties || சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\nசென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை + \"||\" + in Chennai B Ramachandhra Adithanar Birthday party Flower respect of political parties\nசென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை\nசென்னையில் நடைபெற்ற மறைந்த ‘மாலைமுரசு’ நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அரசியல் கட்சியினர் அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.\nமறைந்த ‘மாலைமுரசு’ நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாள் விழா நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘மாலை முரசு’ தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அவரது முழு உருவப் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உருவப் படத்திற்கு ‘மாலைமுரசு’ இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஇதேபோல், பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மூத்த தலைவர் குமரிஅனந்தன், பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், வணிகப் பிரிவு தலைவர் ஆர்.எஸ்.முத்து உள்ளிட்டோரும், பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோரும், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், நிர்வாகிகள் சந்தானம், எம்.எஸ்.பாலாஜி ஆகியோரும், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அவரது மகன் கார்த்திக் நாராயணன், பொருளாளர் வக்கீல் கண்ணன், நாஞ்சில் மோகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பா.ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்.ஏ.சேவியர் மற்றும் நிர்வாகிகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சதக்கத்துல்லா, சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, இணைச் செயலாளர் யு.நடராஜ், பீமராஜன், அசரப், கணேசன், சண்முகசுந்தரம், மோகன் ஆகியோர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.\nஅமைப்புசாரா கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு மண்பாண்ட சங்கத் தலைவருமான சேம.நாராயணன் நிர்வாகிகளுடன் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.பி.ராஜா தாஸ், அருண் அன்கோ அருணாசலம், நாடார் மகாஜன சங்கத்தின் துணைத் தலைவர்கள் கரு.சின்னதுரை, பி.திராவிட மணி, சென்னை வாழ் நாடார் சங்கத்தின் பொதுச் செயலாளர் தங்கமுத்து, செயலாளர் எஸ்.செல்லதுரை, சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் அரி, அம்பத்தூர் நாடார் கூட்டமைப்பின் தலைவர் ஏ.ஆர்.சுபாகரன், மவுலிவாக்கம் சுற்று வட்டார நாடார் சங்கத் தலைவர் எஸ்.ஆனந்தராஜ், பொதுச் செயலாளர் எஸ்.பி.பாஸ்கர், கவுரவ தலைவர் எம்.தங்கசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஜி.பொன்ராஜ், செயலாளர் ராகவன் ஆகியோர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.\nஅகில இந்திய நாடார்கள் பாதுகாப்பு பேரவையின் பொதுச் செயலாளர் கு.சுந்தரேசன், துணைத் தலைவர் துரை, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மின்னல் ஸ்டீபன், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா, தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ், நடிகர்கள் போஸ் வெங்கட், நெல்லை சிவா, முத்துக்காளை, கிங்காங், சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நாட்டுப்புற பின்னணி பாடகி சின்னப்பொண்ணு ஆகியோர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n2. ஐஜி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி புகார்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n5. வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை வருகிறது தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/08/10/20706/", "date_download": "2018-08-21T13:28:35Z", "digest": "sha1:QGSV5IUYJRNSQINCOV6HNXRLARXTJAOL", "length": 7100, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது – ITN News", "raw_content": "\nஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது\nஐந்து பில்லியன் ஏற்றுமதி வருமான இலக்கை இலங்கையினால் நெருங்க முடியும்-பிரதமர். 0 07.ஜூன்\nதாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் 0 05.ஜூலை\nதுப்பாக்கிகளுடன் நால்வர் கைது 0 21.ஜூன்\nஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் பேலியகொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். அவரிடமிருந்து வேறு நபர்களின் 5 கடவுச்சீட்டுக்கள், 2 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 2 தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nவிவசாயிகளை இலக்கு வைத்து பாரிய அபிவிருத்தி திட்டம்\nஇலங்கையின் 14 கரையோர வலயங்களை சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்ய திட்டம்\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nஇந்தியா 292 ஓட்டங்கள் முன்னிலையில்\nஇந்தியா முதல்நாள் முடிவில் 307 ஓட்டங்கள்\nடி-20 யை வெற்றி கொண்டது இலங்கை\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா – டி-20 இன்று\nசிகிச்சைக்கும் மத்தியில் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரையில்\nமற்றவர்களை பற்றி சிந்தித்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது\nஇரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_472.html", "date_download": "2018-08-21T14:14:49Z", "digest": "sha1:4DWENE3EQA6EMTO4HZYPOCXUFZO4QRVR", "length": 5770, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "புதிய அரசியலமைப்பு இனி வெறும் 'கனவு' : மனோ! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதிய அரசியலமைப்பு இனி வெறும் 'கனவு' : மனோ\nபுதிய அரசியலமைப்பு இனி வெறும் 'கனவு' : மனோ\nபுதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது இனி வெறும் கனவாகிவிட்டது என தெரிவிக்கிறார் அமைச்சர் மனோ கணேசன்.\nஅதனை சாத்தியப்படுத்துவதற்கான காலம் கடந்து விட்டதாக தெரிவிக்கும் அவர், கூட்டாட்சியின் முதல் வருடத்திலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மஹிந்த மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றக் களமிறங்கியுள்ள நிலையில் பிரதமர் ஆட்சியின் கீழான புதிய அரசியலமைப்புத் திட்டத்தை கூட்டாட்சியினர் இழுபறிக்குள்ளாக்கியுள்ளதுடன் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தலே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகூட்டாட்சி அரசில் நிறைவேற்றப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்துக்கமைய மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=557%3A2013-&catid=98%3Astart-seit-1st-page&Itemid=148", "date_download": "2018-08-21T13:41:07Z", "digest": "sha1:VLQO5FBBWTZOND6UYHXAKQ4SM7XVZDGG", "length": 5044, "nlines": 93, "source_domain": "selvakumaran.de", "title": "எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்", "raw_content": "\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nதுமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுளைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர். இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது. NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலேயே விற்பனையாகி விட்டதால், உடனடியாக மீள்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யேர்மனியப் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இப் புத்தகம் பற்றிப் பேசப்படுகிறது. எழுத்தாளர்களின் நேர் காணல்களும் இடம் பெறுகின்றன. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaiputhinam.com/prosopis-juliflora/", "date_download": "2018-08-21T13:59:43Z", "digest": "sha1:YGESHDZRSPA4QLECX6WD26S7GKUYNV4L", "length": 18158, "nlines": 88, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "சீமை கருவேலம் மரம் (Prosopis Juliflora) | Pasumaiputhinam", "raw_content": "\nசீமை கருவேலம் மரம் (Prosopis Juliflora)\nஇது ஒரு நச்சு மரம். தாவர அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களால் ஆபத்தான தாவரம் என்று அறிவித்து தடை செய்யப்பட்ட இந்த தாவரத்தின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora). தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான், டெல்லி முள் , காட்டுக் கருவல், லண்டன் முள், வேலிக்கருவல் என்று பல்வேறு வட்டார பெயர்கள் இதற்குண்டு. மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்த நச்சு மரம் நமது நாட்டின் வளமான பகுதிகளை சீரழிக்க சில அந்நிய சக்திகளால் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது நமக்கு வளர்ந்த வரலாறு, விதைத்த வரலாற்றை விட அவற்றை முற்றிலுமாக அழித்த வரலாறு மட்டுமே இப்போது தேவைப்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.\nசீமை கருவேலம் மரத்தின் வரவு\nஅந்நிய சக்திகளால் பரப்பும் அளவிற்கு இந்த மரம் அவ்வளவு ஆபத்தானதா என்று நீங்கள் கேட்டல் 100% ஆபத்தானது என்பதே பதிலாக இருக்கும்.\nவிறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன. ஆறு, ஏறி, கண்மாய் , குளம் என்று நீர் நிலைகளில் பரவி வந்த சீமைக் கருவேலமரம் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது. எண்ணிக்கையில் குறைந்த அளவே இருந்த காலத்தில் அடுப்பெரிக்கவும், விவசாய பகுதிகளைக் பாதுக்காக்கும் வேலியாகவும் பயன்பட்டு வந்த இந்த மரங்கள் நாளடைவில் கட்டுப்பாடற்று விதை பரவி விவசாய நிலங்களிலும் வளர ஆரம்பித்து விட்டது. நீரின்மையால் விவசாயத்தில் சரிவர ஈடுபட முடியாமல் வறுமையில் வாடிய விவசாயிகளுக்கு தானாக வளரும் இந்த சீமை கருவேலமரங்கள் வாழ்வதற்கு தேவையான வருமானத்தை வழங்கியதால் அனைத்து பகுதியிலும் இந்த மரங்கள் பெருகிவளர வாய்ப்பாக அமைந்தது. நீர் பற்றாக்குறையால் விவசாயத்தை இழந்த மக்களுக்கு நிலத்தடியில் நீரில்லாமலும் , மேகம் கூடியும் மழை பொழியாமலும் போவதற்கு காரணமே இந்த சீமைக் கருவேலமரம்தான் என்ற உண்மை 40 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் மக்களுக்கு விளங்கிவருகிறது.\nசீமை கருவேலம் மரத்தின் தீமைகள்\nஇது நிலத்தடி நீரை வற்றி போகச்செய்துவிடுகின்றன மற்றும் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது\nஇது கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.\nஇதன் நிழலில் மற்ற உயிரினங்கள் உயிர் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளரவிடாது\nஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது. மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப்பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.\nஇது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் கால்நடை, மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்\nஇந்த நச்சு மரத்திலிருந்து வெளிவரும் வெப்பம் உயிரினங்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறது\nஇவை கிராம மக்களுக்கு விறகாக, கரியாக பயன் பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு உதவுவதால் இன்னும் அப்படியே வளர்கிறது.\nஇந்த முள் மர விதைகள் எத்தகைய பூச்சிகளுக்கும் இரையாகாமல், 10 ஆண்டு காலத்திற்கு பின்னும் முளைக்கும் வீரியம் கொண்டவை. எத்தகைய வறண்ட நிலப்பரப்பிலும் 12 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையுடையது. இம்மர சல்லி வேர்கள் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் மேலேயே தேங்க வைத்து விடுகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி, வேளாண்மை தொழிலுக்கு தீமை விளைவிக்கும்\nஇந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும்.\nஇம்மரங்களில் பறவைகள் அமர்வதில்லை. கூர்மை மிக்க அடர்த்தியான முட்கள் இருப்பதால், எந்த பறவைகளாலும் இம்மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்ய முடிவதில்லை.\nநமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.\nகேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது. அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும். கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்… நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது. அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும். கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்… சீமை கருவையை அழித்துவிட்டால் நம் நாடும் கேரளா போல் குளுமை பெறும்.\nமரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட, இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது இந்த சீமை கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி ஆகவே கருவேலமரங்களை ஒழிப்போம் நம் மண்ணின் மாண்பை காப்போம்.\nசீமை கருவேல மரம் காணொளி\nமாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பு(Growing Rose Plants In Madi thottam)\nநம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு(Get Hope In Chicken Culture)\nநாட்டுக்கோழி வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்க்க ஆலோசனைகள் ( Avoid Loss in Nattu Kozhi Valarpu)\nவெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு(Growing Onions)\nபூந்திக்கொட்டையின் பயன்கள் (Uses of Soap Nuts)\nகால்நடைகளுக்கு மாற்றுத் தீவனம் அசோலா (Azolla for Cattle)\nநன்மை தரும் பூச்சிகள் மற்றும் இனக்கவர்ச்சி பொறி (Goodness Causing Bugs)\nAugust 15, 2018, No Comments on நன்மை தரும் பூச்சிகள் மற்றும் இனக்கவர்ச்சி பொறி (Goodness Causing Bugs)\nஈயம் கரைசல் (EM 1)\nநோய் கட்டுப்பாட்டிற்கு சில குறிப்புகள்(Control Diseases In Plants)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3475 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1347 views\nசுத்தமான குடிநீரை தரும் செப்பு (Copper) - 1193 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA", "date_download": "2018-08-21T14:10:33Z", "digest": "sha1:B67EYSSJLZVRB26XMTGLPUOUKNGVTIC5", "length": 11317, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அறிமுகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அறிமுகம்\nமாவு பூச்சி என்ற புதிய வில்லனை நாம் ஏற்கனவே படித்து உள்ளோம். 56 வகை பயிர்களை தாக்கும் பலே பூச்சியான மாவு பூச்சியால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.\nவெளி நாட்டில் இருந்து வந்துள்ள இந்த பூச்சியை அடக்க இயறகையான எதிரிகள் இல்லாததே காரணம்.\nஇப்போது, விவசாய ஆராய்சியாளர்கள இந்த பூச்சியின் சொந்த ஊருக்கு சென்று மூன்று இயற்கை ஒட்டுண்ணிகளை கொண்டு வந்து உள்ளனர். இந்த பூச்சிகள் கட்டுப்படும் என்று நம்புவோம்.\nஇதோ அதை பற்றிய செய்தி:\nபயிர்களைத் தாக்கும் பப்பாளி மாவுப்பூச்சியை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் 3 ஒட்டுண்ணிகளை தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி சோ. ஆறுமுகம் கோவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.\nபப்பாளி மாவுப்பூச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பப்பாளி,மல்பெரி, மரவள்ளி, காட்டாமணக்கு,பருத்தி மற்றும் காய்கறிச் செடிகளை தாக்கி வருகிறது.\nதொடரும் வெப்பமான சூழல், குறைந்த மழையளவு காரணமாக மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது.\nகடந்த ஆண்டு (2009 -10 )கோவை,திருப்பூர், நாமக்கல்,ஈரோடு மாவட்டங்களில் மாவுப் பூச்சியானது 7,027 ஏக்கர் மரவள்ளியைப் பாதித்தது\n56 வகை பயிர்களைத் தாக்கும் பப்பாளி மாவுப்பூச்சியை உயிரியல் முறையில் நிரந்தரமாகக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 3 ஒட்டுண்ணிகளை அறிமுகம் செய்துள்ளது.\nஅசிரோபேகஸ் பப்பாயி, சுடோப்போடோமாஸ்டிக் மெக்சிகானா, அனகைரஸ் லோக்கி ஆகியவை அந்த ஒட்டுண்ணிகள்.\nஇவை, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து,பெங்களூரில் உள்ள இந்திய தேசிய வேளாண் உயிரியல் ஆய்வு மையத்தால் இனப்பெருக்கம் செய்யப்பட்டவை.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அந்த ஒட்டுண்ணிகளைப் பெற்று இனப்பெருக்கம் செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளது.\nகுளவி இனத்தை சேர்ந்த 100 ஒட்டுண்ணிகள் மூலம் 3 மாதங்களில் 5 லட்சம் ஒட்டுண்ணிகளை இனப்பெருக்கம் செய்யலாம்.\nவட்டாரந்தோறும் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு இவை வழங்கப்படும்.\nஇந்த ஒட்டுண்ணிகள் தானாகவே பரவும் என்பதால், ஒரு கிராமத்திற்கு 100 ஒட்டுண்ணிகள் போதுமானது.\nஇந்த ஒட்டுண்ணிகள் மூலமாக தமிழகத்தில் மாவுப்பூச்சி விரைவில் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இலங்கையில் இந்த ஒட்டுண்ணிகள் வெற்றிகரமாக செயலாற்றி உள்ளன என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் நோய் தடுக்கும் திறன்...\nஇன்னொரு இயற்கை பூச்சி கொல்லி...\nதடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்க்...\nபூச்சி கொல்லியாக கோகோ கோலா\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி, மாவுப்பூச்சி\nநெல் குருத்துப்பூச்சியை கட்டுபடுத்தும் வழிமுறைகள் →\n← தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு\nOne thought on “மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அறிமுகம்”\nPingback: மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணி இலவசம் | பசுமை தமிழகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?tag=%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-08-21T13:31:59Z", "digest": "sha1:QOE7U5FAKWHCQBNSAQAAKRZETZYEX3NG", "length": 5907, "nlines": 54, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பசு", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல்\nஎல்லை நாடான சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்றினை கொன்று விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கால்நடைகள் வளர்ப்புக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குள், மற்ற நாடுகளில் இருந்து கால்நடைகளை கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.கால்நடை\nமாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nமாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைகளில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் தாங்கியிருந்த 500 பேர் வரையில் அப்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு தீ வைத்ததாகவும், அவர்களை போலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. “தாக்கப்பட்டவர்கள், மாடு ஒன்றைக் கொன்றுவிட்டதாக\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/04/3_12.html", "date_download": "2018-08-21T14:05:24Z", "digest": "sha1:ZPGZL4VVJPJNQII4OVK5UXGY3I2FLSXZ", "length": 12693, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "சற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW சற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி நீர் மூழகிக் கப்பல் தற்போது சென்றடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை நேற்று(11) தெரேசா மே அம்மையார் தனது போர்கால ராணுவ அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஇது இவ்வாறு இருக்க சிரியா நோக்கி தமது ஏவுகணைகள் பாய உள்ளதாகவும். அதனை சந்திக்கும் நிலை தோன்றியுள்ளதாகவும் டொனால் ரம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை சிரியா மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றால், அனைத்து ஏவுகணைகளையும் வானில் வைத்தே ரஷ்யா தாக்கி அழிக்கும் என்று ரஷ்ய அதிபர் புட்டின் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் சிரியாவுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் முடிவு எடுத்துவிட்டார்கள்.\nஆனால் ரஷ்யா கண்மூடித்தனமான ஆதரவை சிரியாவுக்கு வழங்கி வருகிறது. இதனால் 3ம் உலகப் போர் மூண்டுவிடும் அபாயம் தற்போது தோன்றியுள்ளது.\nசற்று முன் நிலவரப்படி , அணு குண்டு தாங்கிய ஏவுகணையை ஏவ வல்ல அமெரிக்க போர் கப்பலும் சிரிய நாட்டு கடலுக்கு அருகாமையில் சென்றுள்ளது. மொத்தமாக 4 மாபெரும் போர் கப்பல் சிரிய நாட்டை சூழ்ந்துள்ளது. மேலும் பிரித்தானியாவின் நீர் மூழ்கி மற்றும் RAF றொனேடோ அதி தாக்குதல் விமானங்களும் அங்கே சென்றடைந்துள்ளது என சற்று முன் அறியப்படுகிறது...போர் நிலவரம் குறித்து அடிக்கடி நேரலை அப்டேட் செய்யப்படுவதால், இன்னும் சிறிது நேரம் கழித்து வந்தால் மேலதிக தகவல் இங்கே கிடைக்கும். அதுவரை அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/2508/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-21T13:28:05Z", "digest": "sha1:KRES4WY43IFNCPPASHG7TG3OLGFHHUPB", "length": 3066, "nlines": 28, "source_domain": "www.minmurasu.com", "title": "தீபிகாவை விமர்சித்த பிரியங்கா: பாலிவுட் டூ ஹாலிவுட்!! – மின்முரசு", "raw_content": "\nதீபிகாவை விமர்சித்த பிரியங்கா: பாலிவுட் டூ ஹாலிவுட்\nதீபிகா படுகோனே மிகவும் திறமையான நடிகை என நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.\nநடிகை பிரியங்கா சோப்ரா முதலில் கோலிவுட்டில் தமிழன் படத்தில் அறிமுகமானவர். அதன் பின் பாலிவுட்டுக்கு சென்ற பிரியங்கா பல படங்களில் நடித்து பின் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.\nஅதேப்போல் மற்றொரு பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, ஹாலிவுட்டில் XXX: Return of Xander Cage என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது.\nசமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவிடம், தீபிகா நடிப்பில் உருவான XXX படத்தை பற்றி கேட்ட நிருபர்களிடம், அவர் “தீபிகா மிகவும் திறமையானவர். XXX படத்தின் டிரைலரை பார்த்தேன் மிகவும் அருமையாக நடித்திருந்தார். அவர் எதிர்பார்க்கும் அங்கீகாரம் நிச்சயம் இந்தப் படம் மூலம் கிடைக்கும், படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என தெரிவித்தார்.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.socialsciencecollective.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5/", "date_download": "2018-08-21T13:48:38Z", "digest": "sha1:RSSC6NL4FVSLO47A7HEVRCNSWWFPO7GM", "length": 38251, "nlines": 281, "source_domain": "www.socialsciencecollective.org", "title": "மதத்தைப் பற்றி.... - The Social Science Collective", "raw_content": "\nமதத்தை அழிப்பது என்று நான் கூறுவதன் பொருள் என்ன என்பதைச் சிலர் புரிந்துகொள்ளா மலிருக்கலாம்; சிலருக்கு இந்தக் கருத்து வெறுப் பாயிருக்கலாம்; சிலருக்கு அது புரட்சிகரமாகத் தோன்றலாம். எனவே நான் என்னுடைய நிலையை விளக்கி விடுகிறேன். தத்துவங்களுக்கும் விதிகளுக்கும் இடையே நீங்கள் வேறுபாடு கருதுகிறீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் வேறுபாடு கருதுகிறேன். இந்த வேறுபாடு உண்மையானது, மிக முக்கியமானது என்றும் நான் கூறுகிறேன். விதிகள் யதார்த்தமான நடைமுறைபற்றியவை; காரியங்களைக் குறிப்பிட்ட முறைப்படி செய்வதற்கு வழக்கமான வழிகள் அவை. ஆனால் தத்துவங்கள் அறிவு சம்பந்தப்பட்டவை. விஷயங்களை மதிப்பிட்டு நிர்ணயம் செய்வதற்கு உபயோகமான வழிகள் அவை. விதிகள், ஒரு காரியத்தை ஒருவர் செய்யும் போது என்ன வழியில் செயல்பட வேண்டும் என்று கூறுகின்றன. விதிகள், சமையல் குறிப்புகள் போல, என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றன. தத்துவம் என்பது -உதாரணமாக நீதித் தத்துவம் – ஒருவன் தன்னுடைய ஆசைகளும் நோக்கங்களும் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் கவனிக்க வேண்டிய அளவை ஆகும். அது, ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது என்னென்ன அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டி சிந்தனைக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு தத்துவங் களுக்கும் விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு காரணமாக அவற்றின் அடிப்படையில் செய்யப் படும் செயல்களின் தரமும் தன்மையும் வேறுபடு கின்றன. நல்லது என்று சொல்லப்படுவதை ஒரு விதியின் காரணமாகச் செய்வதற்கும், தத்துவத்தின் அடிப்படையில் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தத்துவம் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படையில் செய்யப்படும் செயல் உணர்வுடனும் பொறுப்புடனும் செய்யப்படுகிறது. விதி சரியானதாக இருக்கலாம். ஆனால் அதைப் பின் பற்றும் செயல் யந்திரத்தனமானது.\nஒரு மதச் செயல் சரியானதாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம், பொறுப்புடனும் செய்யப்படுவதாகவேனும் இருக்க வேண்டும். இவ்வாறு பொறுப்புடன் செய்யப்பட வேண்டுமானால் மதம், முக்கியமான தத்துவங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.; அது விதிகள் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடாது. மதம் என்பது வெறும் விதிகள் மட்டும் சம்பந்தப் பட்டதாகும்போது அது மதம் என்ற நிலையை இழந்து விடுகிறது. ஏனென்றால் அது மதச் செயலில் பொறுப்பைக் கொன்று விடுகிறது. பொறுப்புடன் செய்யப்படுவதுதான் மதச் செயலின் சாரமான பண்பு. இந்து மதம் என்பது என்ன அது தத்துவங் களின் தொகுப்பா அல்லது விதிகளின் தொகுப்பா அது தத்துவங் களின் தொகுப்பா அல்லது விதிகளின் தொகுப்பா இந்து மதம், வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ளபடி பார்த்தால், யாகம், சமூகம், அரசியல், சுகாதாரம் சம்பந்தப்பட்ட விதிகள், ஒழுங்கு முறைகள் ஆகிய எல்லாம் கலந்த ஒரு தொகுப்பாகவே இருக்கிறது. மதம் என்று ஒரு இந்து குறிப்பிடுவது பல்வேறு ஏவல்களும் தடை களும் கொண்ட ஒரு தொகுப்பே. இவற்றில், எல்லா மக்களுக்கும், எல்லா இனங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய ஆன்மிகத் தத்துவங்கள் என்ற பொருளில் கூறப்படும் மதம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஒரு இந்துவின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் அம்சமாக அது காணப்படவில்லை.\nஒரு இந்துவுக்குத் தர்மம் என்பது பல ஏவல்கட்டளைகளும் தடைக் கட்டளைகளுமே ஆகும். வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தையும், உரைகாரர்கள் அதைப் புரிந்துகொண்டிருக்கும் விதத்தையும் பார்த்தால் இது தெளிவாகத் தெரிகிறது. வேதங்களில் தர்மம் என்ற சொல் பெரும்பாலும் மதக் கட்டளைகளையும் சடங்குகளையும் குறிப்ப தாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜைமினி தம் முடைய பூர்வ மீமாம்ஸையில் தர்மம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்: “(வேதத்தில்) கட்டளையாகக் கூறப்படுகின்ற விரும்பத்தக்க குறிக்கோள் அல்லது பலன்.” எளிமையாகச் சொன்னால், இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியாக வகுப்பு ஒழுக்கமுறையே. இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன். இவ்வாறு மதம் என்று மக்களிடம் தவறாகக் காட்டப்படும் கட்டளைத் தொகுப்புகளின் முதல் தீமை, அறநெறி வாழ்க்கை இயற்கையாக, சுயேச்சை யானதாக இருப்பதற்கு மாறாக, வெளியிலிருந்து சுமத்தப்படும் விதிகளைக் கவலையுடனும் அடிமைத் தனமாகவும் அனுசரித்து நடக்கும் செயலாக மாறி விடுகிறது என்பதாகும்.\nலட்சியங்களுக்கு விசுவாச மாக நடப்பதற்குப் பதிலாக, கட்டளைகளுக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது. எல்லாவற்றிலும் பெரிய தீமை, அந்தச் சட்டங்கள் நேற்றும், இன்றும், இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான் என்று தீர்மானிக்கப்பட்டிருப் பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது. தீர்க்க தரிசிகள் அல்லது சட்டம் அளிப்போர் என்று கூறப்படும் சில நபர்களால் இந்த விதித் தொகுப்புகள் உருவாக்கப் பட்டன என்பது ஆட்சேபிக்கப்படவில்லை. ஆனால் இவை இறுதியானவை, மாற்றமுடியாதவை என்று கூறப்படுவது ஆட்சேபத்துக்குரியது. இன்பம் என்பது ஒரு மனிதனின் நிலைமைகளுக்குத் தகுந்தபடி மாறக் கூடியது. அது மட்டுமின்றி வெவ்வேறு மக்களின் வெவ்வேறு காலங்களின் நிலைமைக்குத் தகுந்த படியும் அது மாறக்கூடியது. அப்படியானால், என்றென்றைக்கும் மாறாத இந்தச் சட்டங்களைச் சகித்துக்கொள்ளச் செய்வது மக்களை நெருக்கிப் பிடித்துக் கட்டிப் போடுவது போலாகுமல்லவா எனவே இப்படிப்பட்ட மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. இப்படிப்பட்ட மதத்தை அழிக்கப் பாடுபடுவது மதத்துக்கு விரோதமான செயல் அல்ல.\nஇம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து மக்களிடம் அதை மதம் என்று பொய்ப்பெயர் சூட்டியிருக்கும் முக மூடியைக் கிழித்தெறிவது உங்கள் கடமை என்று நான் கருதுகிறேன். இது நீங்கள் அவசியமாகச் செய்ய வேண்டிய காரியம். மக்கள் மனத்தில் உள்ள தவறான எண்ணத்தைப் போக்கி, அவர்கள் மதம் என்று நினைப்பது உண்மையில் சட்டமேயன்றி மதம் அல்ல என்று உணரச் செய்தால், பின்பு அதைத் திருத்த வேண்டும் என்றோ ஒழிக்கவேண்டும் என்றோ அவர்கள் ஏற்கும்படியாகக் கூற முடியும். மக்கள் இதை மதம் என்று நினைக்கும்வரை அதை மாற்ற இணங்க மாட்டார்கள். ஏனென்றால், மதம் என்பது பொதுவாக மாற்றத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சட்டம் என்பது மாற்றப்படக்கூடியது. ஆகவே மதம் என்று தாங்கள் நினைப்பது உண்மையில் பழசாகிப் போன சட்டம் தான் என்று மக்கள் தெரிந்து கொண்டால், அதில் மாற்றம் செய்வதற்கு அவர்கள் தயாராயிருப் பார்கள். ஏனென்றால் சட்டத்தை மாற்றலாம் என்பது அவர்கள் அறிந்து, ஒப்புக்கொண்டுள்ள விஷயமே.\nவிதிகளின் தொகுப்பாக அமைந்த மதத்தை நான் கண்டனம் செய்வதனால் மதமே தேவை யில்லை என்று நான் கூறுவதாகக் கருதக் கூடாது. மாறாக, மதத்தைப் பற்றி பர்க் (க்ஷரசமந) கூறியுள்ள கருத்து எனக்குச் சம்மதமானதே. அவர் கூறினார்: ‘உண்மையான மதம் சமூகத்துக்கு அஸ்திவாரமா யிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு தான் எல்லா அரசாங்கங்களும் அவற்றின் அதி காரங்களும் அமைந்துள்ளன.’ எனவே இந்தப் பழங்கால விதிகளாலான மதத்தை ஒழிக்க வேண்டும். நான் கூறும் போது, அதற்குப் பதிலாகத் தத்துவங் களாலான மதம் என்று வர வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட மதம்தான் உண் மையில் மதம் என்று கூறத் தகுந்தது.\nமதம் மிகவும் அவசியம் என்று நான் உறுதியாக நம்புவதால், மதச் சீர்திருத்தத்தில் அவசியமாக இடம் பெற வேண்டிய அம்சங்கள் என்ன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை வருமாறு: (1) இந்து மதத்துக்கு ஒரே ஒரு பிரமாணமான புத்தகம் இருக்க வேண்டும். இது எல்லா இந்துக்களும் ஏற்கத்தக்கதாக, எல்லா இந்துக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைத் தவிர, வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் முதலாக, புனிதமானவையாகவும் அதிகாரபூர்வமானவை யாகவும் கருதப்படும் எல்லா இந்து மத நூல்களும் அவ்வாறு கருதப்படக்கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இவற்றில் கூறப்பட்டுள்ள மதக் கொள்கைகளையோ சமூகக் கொள்கைகளையோ பிரசாரம் செய்வதை தண்டனைக்குரியதாக்க வேண்டும். (2) இந்துக்களிடையே புரோகிதர்கள் இல்லாமல் ஒழித்து விடுவது நல்லது, ஆனால் இது இயலாது என்று தோன்றுவதால், புரோகிதத் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த வேண்டும். இந்து என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் புரோகிதராக வர அனுமதிக்க வேண்டும். இதற்கென அரசு நிர்ணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று, புரோகிதராக இருப்பதற்கு அரசின் அனுமதிப் பத்திரம் பெறாத எந்த இந்துவும் புரோகிதராக இருக்கக்கூடாது. (3) அனுமதிப் பத்திரம் இல்லாத, பெறாத புரோகிதர் நடத்தும் சடங்குகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அனுமதிப் பத்திரம் பெறாதவர் புரோகிதராகச் செயல்படுவதைத் தண்டனைக்குரியதாக்க வேண்டும். (4) புரோகிதர் அரசின் பணியாளராக இருக்க வேண்டும். ஒழுக்கம், நம்பிக்கைகள், வழிபாடு ஆகிய விஷயங்களில் அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் மற்ற எல்லாக் குடி மக்களையும் போல அவரும் நாட்டின் பொது வான சட்டத்துக்கு உட்பட்டவராயிருக்க வேண்டும். (5) புரோகிதர்களின் எண்ணிக்கையை தேவையின் அடிப்படையில், ஐ.ஸி.எஸ். அதிகாரிகளின் விஷயத்தில் செய்யப்படுவது போல, அரசு வரையறை செய்து நிர்ணயிக்க வேண்டும்.\nஇவையெல்லாம் சிலருக்கு மிகத் தீவிரமான யோனைகளாகத் தோன்றலாம். ஆனால் என்னுடைய கருத்துப்படி இதில் புரட்சிகரமானது ஒன்றும் இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு தொழிலும் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எஞ்ஜினியர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள் ஆகிய அனைவருமே தங்கள் தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன் அதில் தாங்கள் தேர்ச்சி பெற்றிருப்பதைக் காட்ட வேண்டும். அவர்கள் தொழில் நடத்தும் காலம் முழுவதிலும் அவர்கள் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதுடன், தங்களுடைய தொழில் களுக்குரிய விசேஷ நடத்தைக் கோட்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். புரோகிதர் தொழில் ஒன்றுதான் தேர்ச்சி தேவைப்படாத தொழிலாக உள்ளது. இந்து புரோகிதர் தொழிலுக்கு மட்டும் தான் குறிப்பிட்ட நடத்தைக் கோட்பாடுகள் இல்லை. ஒரு புரோகிதர் அறிவில் சூனியமாக, உடம்பில் ஸிஃபிலிஸ், கொனோரியா போன்ற நோய்கள் பீடித்தவராக, ஒழுக்கத்தில் அதமனாக இருக்கலாம். என்றாலும், புனிதமான சடங்குகளை நடத்தி வைக்கவும் இந்து கோவிலின் மூலஸ்தானத்தில் நுழையவும், இந்துக் கடவுளுக்குப் பூஜை நடத்தவும் அனுமதிக்கப்படுகிறார். இவையெல்லாம் இந்துக் களிடையே சாத்தியமாயிருப்பதற்குக் காரணம் புரோகிதராயிருப்பதற்குப் புரோகித சாதியில் பிறந் திருந்தால் போதும் என்று இருப்பதுதான். இது முற்றிலும் வெறுக்கத்தக்க நிலை.\nஇந்துக்களின் புரோகிதர் வகுப்பு, சட்டத்துக்கோ ஒழுக்க நெறிக்கோ கட்டுப்பட்டதல்ல என்பதுதான் இதற்குக் காரணம். தனக்கு எந்தக் கடமைகளும் இருப்பதாகவும் அது ஒப்புக் கொள்வதில்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் உரிமைகளும் தனிச் சலுகைகளும்தான். சாதாரண மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு நாசக் கும்பலைப் போல் இவர்கள் தோன்றுகிறார்கள். புரோகித வகுப்பு, நான் மேலே குறிப்பிட்டது போன்ற சட்டங்கள் மூலம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அந்த வகுப்பு விஷமங்கள் செய்யாமலும் மக்களுக்குத் தவறான வழி காட்டா மலும் தடுப்பதற்கு இது உதவும். எல்லோரும் புரோகிதராக வர வழி செய்வதன் மூலம் அதில் ஒரு ஜனநாயகத் தன்மை ஏற்படும். பிராமணியத்தை ஒழிப்பதற்கும், பிராமணியத்தின் மறு அவதாரமான சாதிமுறையை ஒழிப்பதற்கும் இது துணை செய்யும். இந்து மதத்தைக் கெடுத்த நஞ்சு பிராமணியம். பிராமணியத்தை ஒழித்தால்தான் இந்து மதத்தை நீங்கள் காப்பாற்ற முடியும். இந்தச் சீர்திருத்தத்தை எந்தத் தரப்பினரும் எதிர்க்கக் கூடாது. ஆரிய சமாஜிகள் கூட இதை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது அவர்களே கூறும் குண-கர்மக் கொள்கையைச் செயல்படுத்துவதேயாகும்.\nஇதை நீங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும், உங்கள் மதத்துக்கு நீங்கள் ஒரு புதிய கோட்பாட்டு அடிப்படை கொடுக்க வேண்டும். இந்த அடிப்படை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள் கைக்கு, சுருக்கமாகச் சொன்னால், ஜனநாயகத்துக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நான் புலமை பெற்றவன் அல்லன். ஆயினும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைக்கு இணக்கமான மதத் தத்துவங்களை வெளிநாடுகளி லிருந்து இரவல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் உபநிஷதங்களிலிருந்தே இத்தகைய தத்துவங் களை எடுத்துக்கொள்ள முடியும் என்றும் என்னிடம் கூறப்படுகிறது. நீங்கள் அவ்வாறு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது அதை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டியிருக்குமா, அல்லது அவற்றில் உள்ள மூலக் கருத்துக்களைப் பெருமளவுக்குச் சுரண்டியும் செதுக்கியும் செப்பம் செய்ய வேண்டியிருக்குமா என்று நான் கூற முடியாது.\nபுதிய கோட்பாடு அடிப் படை அமைப்பது என்றால் வாழ்க்கையைப் பற்றிய அடிப்படைக் கருத்துக்களையே முற்றிலுமாக மாற்றுவதாகும். வாழ்க்கையில் போற்றும் பண்புகள் முற்றிலும் வேறாக அமையும். மனிதர்களைப் பற்றியும் விஷயங்களைப் பற்றியும் கொண்டுள்ள மனப்பான்மைகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப் படும். அது மத மாற்றமாகும்; இந்த வார்த்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது புதிய வாழ்க்கையாகும் என்று கூறுவேன். ஆனால் இறந்துபோன ஒரு உடலுக்குள் புதிய உயிர் புக முடியாது. புதிய உயிர், புதிய உடலில்தான் புக முடியும். புதிய உடல் வந்த அதனுள் புதிய உயிர் நுழைய வேண்டுமானால் பழைய உடல் மரிக்க வேண்டும். எளிமையாகச் சொன்னால், புதியது உயிர்பெற்று துடிப்புப் பெறத் தொடங்குவதற்கு முன் பழையது மறைந்து போக வேண்டும். சாஸ் திரங்களின் அதிகாரத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும் என்றும், சாஸ்திரங்கள் கூறும் மதத்தை அழிக்க வேண்டும் என்றும் நான் கூறியதன் பொருள் இதுதான்.\nநன்றி: உங்கள் நூலகம் மற்றும் www.keetru.com\nRelated posts / தொடர்புடைய படைப்புகள்:\nPosted in தமிழ் Tagged ambedkar, Religon, டாக்டர் அம்பேத்கார், மதத்தைப் பற்றி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:39:13Z", "digest": "sha1:56DAQZDTFNOSCOTAV2OVNG6QRMTJ37SQ", "length": 6841, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டோரியா ஜஸ்டிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்டோரியா ஜஸ்டிஸ் (ஆங்கிலம்:Victoria Justice) (பிறப்பு: பெப்ரவரி 19, 1993) ஒரு அமெரிக்க நாட்டு நடிகையும், பாடகரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் Zoey 101, விக்டோரியஸ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Victoria Justice\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asiriyarplus.blogspot.com/2018/07/blog-post_56.html", "date_download": "2018-08-21T14:23:56Z", "digest": "sha1:VDBUXA4R5JEEOB3SFCQWOVXUUIPFDD24", "length": 10729, "nlines": 256, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "புதிய பாடத் திட்டம்: ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிப் புத்தகம் - asiriyarplus", "raw_content": "\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nasiriyarplus TRAINING புதிய பாடத் திட்டம்: ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிப் புத்தகம்\nபுதிய பாடத் திட்டம்: ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிப் புத்தகம்\nபுதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த பயிற்சி புத்தகம் ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 1, 6, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான பாடத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்திலான பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஇதையடுத்து புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் மாவட்ட வாரியாக 40,000 ஆசிரியர்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதிவரை பயிற்சி அளிக்கவுள்ளனர்.இதற்கிடையே, புதிய பாடத் திட்டத்தின் படி இனி எப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சிப் புத்தகம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில், புதிய பாடத் திட்டங்களுக்கு மாணவர்களை எவ்வாறு தயார்செய்வது, புரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவது, பயிற்சிகளை எவ்வாறு அளிப்பது உள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள், அறிவுரைகள் இருக்கும். அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கையேடு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது மாநிலவழிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக இருக்கும்.\nபாடங்களை திட்டமிடல், வரைபடத்துடன் விளக்குதல், வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச் செய்யும் வகையிலான தகவல்கள் இந்தப் பயிற்சி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, இயற்பியல் பாடத்தை பெயரளவுக்கு நடத்தி விட்டுச் செல்லாமல், அதை தொழில்நுட்பரீதியாக புரொஜெக்டர் மூலம் நடத்தும்போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும். அவ்வாறு செய்வது எப்படி என்று இதில் கொடுக்கப்பட்டிருக்கும்.கல்வித் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்ட கையேடு என்பதால், ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும் பல்வேறு நவீன புத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும். ஆசிரியர்களுக்கான பயிற்சிப் புத்தகத்தை புதிய பாடத் திட்ட பயிற்சியின்போது வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.\n0 Comment to \"புதிய பாடத் திட்டம்: ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிப் புத்தகம்\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/87901.html", "date_download": "2018-08-21T13:35:18Z", "digest": "sha1:VCNYVLXHG7ZNKIKHJTXXXHNGUIOIBWVF", "length": 5677, "nlines": 80, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இந்தியா செல்ல முற்பட்ட 9 இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் – Jaffna Journal", "raw_content": "\nஇந்தியா செல்ல முற்பட்ட 9 இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nவிளையாட்டுத் துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர்.\nஇலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது.\nதலா மூன்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு இருபது போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.\nஇந்தநிலையில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்று சமநிலையில் முடிய, இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வியை சந்தித்தது.\nமேலும், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகின்றது.\nஇந்தப் போட்டியில் தற்போது வரை இந்தியா முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ள குறித்த 9 வீரர்களும் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஎனினும், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களை மீள அழைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஇந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர்கள்\nகிரிக்கெட்டில் ஆஸியின் மோசமான செயல் ; ஐ.சி.சி.யின் அதிரடித் தீர்ப்பு ; பதவி விலகினர் ஸ்மித், வோர்னர்\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2017/05/today-rasipalan-13517.html", "date_download": "2018-08-21T13:53:27Z", "digest": "sha1:XOMRJNB6MTXNNV3DFMANVTPTZTSQZWLR", "length": 19492, "nlines": 482, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 13.5.17 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nசந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.\nகணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.\nஅதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nசவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.\nஅதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nஎதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.\nஅதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா.\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.\nஅதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு.\nஅதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nதுணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.\nஅதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nகணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.\nஅதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும்.\nஅதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nமறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனம் தொந்தரவு தரும். பயணங்களின் போது விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.\nஅதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.\nஅதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nஉங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.\nஅதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்.\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.\nஅதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2012/09/10.html", "date_download": "2018-08-21T13:44:49Z", "digest": "sha1:HBD4X6KYOWA6DFPMQQJAEDGLRXEMKESA", "length": 20191, "nlines": 199, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்", "raw_content": "\nஇலங்கையின் கொழும்பு நகரிலிருந்து 10கீமீ தொலைவிலிருக்கிறது “கெள்ண்ய விஹாரய” என்ற புத்த மடலாயம். இந்த கோவிலில் கடந்த மாதத்தில் காட்சிக்கு வைக்கபட்டிருந்தை சுட்டெரிக்கும் வெய்யிலை பொருட்படுத்தாது பல மணி நேரம் நீண்ட கியூவில் காத்திருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பக்தியுடன் தரிசித்தார்கள். இங்கு மட்டுமில்லை அனுராதபுரம் உள்பட 7 நகரகங்களிலும் இதேபோல் மக்கள் வெள்ளம்.காத்திருந்து அதை தரிசித்தது.\nஅது புத்தர் பெருமானின் உடலின் நான்கு எலும்புகள். இளவரசராக புத்தர் வளர்ந்து ஞானம் பெற்று வாழ்ந்து உலகுக்கு நெறிபோதனைகளை வழங்கிய கபிலவாஸ்த்து நகரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கபட்டவைகள் இவை. இவைகளும்,இவைகளோடு அகழ்ந்தெடுக்கபட்ட மற்ற சிலபொருட்களும் டில்லியிலுள்ள தேசிய\nஅருங்காட்சியகத்தில் காட்சியில் வைக்கபட்டிருக்கிறது. புத்தர் ஞானம் பெற்ற 2600 ஆண்டுவிழாவை கொண்டும் இந்த ஆண்டில் இதை இலங்கை மக்களின் பார்வைக்கு வைக்க விரும்பினார் அதிபர் ராஜபக்‌ஷே. 2010ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது அவர் விடுத்தவேண்டுகோளை இந்திய பிரதமர் ஏற்று கொண்டார். விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்திய விமானப்படையின் விமானத்தில் பயணம் செய்த இதை ஒரு நாட்டு\nதலைவருக்கு அளிக்கபடும் ராணுவ மரியாதையுடன் விமான நிலையத்தில் வரவேற்று, செருப்பு அணியாத கால்களுடன் வந்து பயபக்தியுடன் பெற்றுகொண்டவர் அதிபர் ராஜபக்‌ஷே. அந்த எலும்புகள் அடங்கிய கலசத்துடன் பயணம் செய்து அதை எடுத்துசென்றவர் நமது மத்திய அரசின்கலாசார துறை அமைச்சர் குமாரி செல்ஜா. அவரையும் அவருடன் சென்ற குழுவையும் டெல்லி விமானநிலயத்தில் புத்தபிட்சுக்கள் ஜெபித்து கலசத்தை ஆராதித்து வழியனுப்பினர்,\nஇந்த புனித பயணத்தில் அரசியலும் இருக்கிறது. தமிழனத்தை அழித்த இலங்கையின் அதிபரின் வேண்டுகோளை ஏற்பது இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகம் என பிரமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் கோரிக்கை ஏற்கபட்டு கலசம் அனுப்பட்ட விஷயம் அது இலங்கை போய் சேர்ந்தபின்னர் தான் தெரிய வந்தது, தமிழகத்தின் மற்ற கட்சிகள், மீடியாக்கள் இதைப்பற்றி எதுவும் பேசாதது ஆச்சரியம். இந்த கலசம் இலங்கைக்கு பயணிப்பது இது முதல் முறை இல்லை. 1978ல் இது போன்ற ஒரு பயணத்தில் இலங்கையில் இதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தரிசித்திருக்கிறார்கள். அப்போது சென்னை வழியாக கொண்டு செல்லபட்ட இது எழும்பூர் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கபட்டிருக்கிறது. இம்முறை சென்னையைத் தொடாமல் கல்கத்தா வழியாக அனுப்பட்டிருக்கிறது. இலங்கை மட்டுமில்லாமல்1990 களில் மங்கோலியா, கொரியா சிங்கபூர் தாய்லாந்து நாடுகளிலும் பவனி வந்திருக்கும் இந்த கலசங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக இனி வெளிநாடுகளுக்கு காட்சிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அரசு 1997ல் முடிவெடுத்து தேசிய அருங்காட்சியகத்தில் நிரந்தர காட்சியக்கபட்டது. இப்போதுபிரதமரின் விசேஷ அனுமதியில் இலங்கைக்கு பயணித்திருக்கிறது,\n.உள்நாட்டின் அரசியலை தவிர இதில் பேசப்படும் மற்றொரு பிரச்சனை அண்டை நாடான நேப்பாளம் எழுப்பிகொண்டிருப்பது. முதன் முதலில் 19ம்நூற்றாண்டில் புத்தரின் வாழ்க்கை பதிவுகளை ஆராயத் துவங்கிய ஆங்கிலேய ஆட்சியின் தொல்பொருள் துறையினர் கிழக்கு உத்திர பிரதேச மாநிலத்தில் நேபாள நாட்டின் எல்லை அருகேஇருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு நீண்ட கல் பேழையின் உள்ளே ஐந்து கலசங்களில் சில எலும்புகளை கண்டெடுத்தனர். நீண்ட ஆராய்ச்சிக்கு பின்னர் அந்த இடம்தான் புத்தர் வாழ்ந்த கபில வாஸ்த்து இவைகள் புத்தர்காலத்தவை எனறு அறிவித்தனர், ஆனால் நேப்பாள நாட்டினர் புத்தர் வாழ்ந்த கபிலவாஸ்த்து அவர்கள் நாட்டிலுள்ள ஒரு இடம். அதனால் இது புத்தருடையது இருக்க முடியாது என்று சொன்னார்கள். நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னரும் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் 1971 ஆம் ஆண்டு அந்த இடத்தில் பல அடிகள் ஆழம் தோண்டி அகழ்வார்ய்ச்சியை தொடந்த ஸ்ரீவஸ்த்தவா என்ற இந்திய தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர் கண்டெடுத்தது இரண்டு அழகான வழவழப்பான கற்களில் வடிக்கபட்ட கல்ஜாடிகள் அவற்றில் ஒன்றில்10ம் மற்றொன்றில் 12 மாக 22 எலும்புகள், அவற்றோடு எழுதி சுடப்பட்ட சிறு மண்பலகைகள்.ஆண்டுகளும் எழுத்துகளும் பொறிக்கபட்ட வேறுபல பொருட்களிலிருந்தும் அவர் இவைகள் புத்தருடையது எனபதை கண்டுபிடித்து விபரஙகளை ஒரு நீண்ட அறிக்கையாக்கியிருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை இந்த கண்டுபிடிப்புஅறிக்கை 20 ஆண்டுகள் அரசால் வெளியிடப்படவில்லை. அது வெளியான பின்னர் நேபாள அரசு அதை ஏற்க இன்று வரை மறுத்து வருகிறது. இதனால் நேபாளத்தில் உள்ள லும்பினி என்ற இடம் புத்தர் பிறந்த இடம் என்பதை யூனஸ்கோ ஏற்று உலக கலாசார, பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் அறிவித்தது போல இந்தியாவிலுள்ள கபிலவாஸ்த்துவை அறிவிக்க தயக்கம் காட்டுகிறது\nநேப்பாளஅரசின் மறுப்பைவிட ,யூனஸ்கோவின் அங்கீகாரத்தைவிட, அரசியல்வாதிகளின் ஆர்பாட்ங்களைவிட மக்களின் நம்பிக்கை வலிமையானது..,\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/22.html", "date_download": "2018-08-21T14:15:18Z", "digest": "sha1:23TUACJW6QN7JYBA4J6SS4YBF6PX4LXO", "length": 31026, "nlines": 78, "source_domain": "www.sonakar.com", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்: அகவை 22 - sonakar.com", "raw_content": "\nHome OPINION ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்: அகவை 22\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்: அகவை 22\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அகவை 22இல் கால் பதித்துள்ளது.\nஇலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு இற்றைக்கு 32 வடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியும் 22 வருடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியும் என் நினைவுக்கு வருகின்றது.\n1985இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா அலயன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஊடக அமைப்பு அன்று தாய் நாடு எதிர்நோக்கியிருந்த நெருக்கடி நிலை காரணமாக சிறிது காலமே இயங்கியது. மர்ஹும் ஏ. சி. ஏ. கபூர் (எக்கொனமிக் டைம்ஸ் ஸ்தாபக ஆசிரியர்) என். எம். அமீன் (தினகரன்), மர்ஹும் ஏ.எல். எம். சனூன் (வீரகேசரி) ஆகியோர் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளை வகித்த இந்த அமைப்புக்குப் பதிலாக 1995இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மூத்த ஊடகவியலாளர் மர்ஹும் எஸ்.பி.சி. ஹலால்தீன் தலைமையில் 34 அங்கத்தவர்களுடன் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.எம். அமீனும், மர்ஹும் எம்.பி.எம். அஸ்ஹரும் தெரிவானார். 1995 ஜுன் மாதம் உருவாக்கப்பட்ட அமைப்பு இப்போது அகவை 22இல் கால்வைத்துள்ளது.\n34 அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போரம் இன்று 870 அங்கத்தவர்களால் ஆளப்படும் ஒரு சக்திமிகு அமைப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.\nஊடகத்துறையில் முஸ்லிம் சமூகத்தின் ஆர்வம் அக்கறை குறைந்திருந்த காலத்தில் இப்போது அரச, இலத்திரனியல், ஊடகங்களில் பணிபுரிந்த வாய்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலராலேயே, இந்த போரம் உருவாக்கப்பட்டது.\nஅங்கத்தவர்களது நலனுக்காகப் பணிபுரிவதோடு, முஸ்லிம் சமூகத்தின் ஊடகப் பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடந்த 21வருட காலத்தில் இயங்கியிருப்பதனை மீட்டிப் பார்க்கும் போது இந்த அமைப்பினை உருவாக்கிய நோக்கம் நிறைவு பெற்றுள்ளது என்று குறிப்பிடலாம்.\n‘ஊடகங்கள் வாயிலான அழைப்புப்பணியே இன்றைய காலத்து ஜிஹாத்’ என்று முதுபெரும் அறிஞர் யூஸுப் அல் - கர்லாவி சொல்லியிருக்கும் கூற்றை முன்னெடுப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் பணியை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் கொண்ட அமைப்பாக இருந்த போதும் அதன் பணிகள் ஒருபோதும் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதற்கு சிறந்த உதாரணம் எமது அமைப்பின் 20ஆம் ஆண்டு நிறைவு விழாவில் நாம் வெளியிட்ட ‘கூர்(மை)முனை’ மலருக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை விடுத்த இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர், லசந்த ருஹுனகே தெரிவித்திருக்கும் கருத்தாகும்.\n“பெயரில் முஸ்லிம் ஊடக அமைப்பாக இருந்தாலும் அது முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக பேசும் அல்லது பேசிய அமைப்பல்ல. இலங்கையின் சகல ஊடகவியலாளர்களுக்குமாக பேசிய பேசும் ஓர் அமைப்பாகும்”.\nஇலங்கையில் ஊடக சமூகம் எதிர்நோக்கிய பலத்த வன்செயல்கள் மற்றும் பயங்கரம் நிறைந்த இருள் சூழ்ந்த காலத்தில் ஊடக அமைப்புக்கள் கூட்டாக எம்முடன் இணைந்து ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மேற்கொண்ட போராட்டங்கள் மற்றும் பணிகளை இச்சந்தர்ப்பத்தில் கௌரவத்துடன் நினைவுபடுத்த வேண்டும்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நாட்டின் ஏழு பிரதான ஊடக அமைப்புகளில் ஓர் அங்கமாகச் செயற்பட்டு ஊடகவியலாளர்களது நலனுக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் மட்டுமன்றி சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் கடந்த இரு தசாப்தங்களாக அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளது. இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ் ஊடகவியலாளர் சங்கம், ஊடக தொழிற்சங்க சம்மேளனம், தெற்காசிய சுதந்திர அமைப்பு என்பனவற்றுடன் கைகோர்த்துக் கொண்டு செயற்பட்டுள்ளது மட்டுமன்றி தொடர்ந்து செயற்பட்டும் வருகின்றது. எமது இந்த செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்களுக்காக தனியான ஓர் ஊடக அமைப்பா என கேள்வி எழுப்பியவர்கள் கூட எமது பணிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். இந்நாட்டில் காலத்துக்கு காலம் இடம்பெற்று வந்த ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக எமது அமைப்பு தொடர்ந்து முன்னணியிலே செயற்பட்டு வந்துள்ளது.\nஊடக சமூகத்தின் அறிவுசார் மேம்பாட்டுக்காக எமது அமைப்பு பங்களிப்புகளை மேற்கொண்டு வருகின்றது. கொழும்பு பல்கலைக்கழகம் நடத்தும் ஊடக டிப்ளோமா பாடநெறி சிங்கள மொழியில் மட்டும் நடத்தப்பட்ட போது அமைப்பு கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தமிழ் மொழியில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இதன்படி நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இந்தப் பாட நெறியைப் பயிலும் வாயப்புக் கிடைத்தது என்பது குறித்து அமைப்பு பெருமை கொள்கிறது.\nதமிழ் பேசும் இளைய தலைமுறையினருக்கு ஊடக அறிவினை வழங்கும் நோக்கில் அமைப்பு பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழகம், அரபுக் கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மத்தியிலும் ‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப் பொருளில் நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் 60 பாடசாலைக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இந்த கருத்தரங்குகளை நடத்துவதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தனவந்தர்கள் எமக்கு அனுரசணை வழங்கியதனை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.\n1882ஆம் ஆண்டு மர்ஹும் அறிஞர் சித்திலெப்பை ‘முஸ்லிம் நேசன்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து முஸ்லிம்களது கண்களைத் திறக்க வைத்தார். அன்று முதல் முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஊடகங்கள் உருவாகாமை பற்றி முஸ்லிம் மீடியா போரம் கடந்த 22 வருடங்களாக உரத்துக் குரல் கொடுத்து வந்துள்ளது. முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் தேசிய ஊடகங்கள் உருவாக வேண்டும் என்ற முஸ்லிம் மீடியா போரத்தின் கோரிக்கை ஓரளவு வெற்றி கண்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தினால் இப்போது பல பத்திரிகைகள் நடத்தப்படுகின்றன. நவமணி, விடிவெள்ளி என்பன நாளிதழாக வெளிவருகின்றமை எமது குரலுக்குக் கிடைத்த வெற்றியாகவே குறிப்பிடலாம். இது தவிர எங்கள் தேசம், மீள்பார்வை போன்ற இரு வார ஏடுகளும் பல வருடங்களாக ஊடகப் பணியிலீடுபட்டு வருகின்றன. ஜப்னா முஸ்லிம், மடவளை எப்.எம்., டெய்லி சிலோன் போன்ற முஸ்லிம்களால் நடத்தப்படும் இணையத்தளங்களும் இக்கால கட்டத்தில் உருவாகி ஊடகப் பணிபுரிந்து வருகின்றன. இது தவிர முதன் முறையாக முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்புடன் யூரீவி என்ற தொலைக்காட்சி சேவையும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் முதன் முறையாக ஊடக டயறியை வெளியிட்ட பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துக்குரியது. அமைப்பு இதுவரை ஐந்து பதிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆறாவது பதிப்பும் வருடாந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது.\nமூன்று தசாப்த காலமாக நாட்டில் நீடித்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன்பின் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்குவாதிகள் கடடவிழ்த்துவிட்ட வெறுப்புப் பிரசாரத்தை எதிர் கொள்வதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் முக்கிய வகிபாகத்தை மேற்கொண்டது. இன்றும் மேற்கொண்டு வருகின்றது. முஸ்லிம்களது தரப்பிலுள்ள நியாயத்தை உணர்த்துவதில் மீடியா போரம் நிறைந்த பங்களிப்பினைச் செய்துள்ளது. செய்தும் வருகின்றது. இது தொடர்பாக திரைமறையிலிருந்து முஸ்லிம் மீடியா போரம் நிறைந்த பங்களிப்பினைச் செய்து வந்துள்ளது. பாடசாலைக் கருத்தரங்குகளை நடத்துவதிலே முஸ்லிம் மீடியா போரம் ஈடுபடுகின்றது. என்று வெளிப்பார்வையில் தென்பட்டாலும் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிப்பதில் அமைப்பு ஆற்றிவரும் பணியை பகிரங்கப்படுத்துவதற்கு அமைப்பு அக்கறை காட்டவில்லை.\nஊடக அமைப்பு ஒன்றுக்கு அப்பால் சென்று சமூகத்தின் ஊடகப் பேச்சாளராக, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் சமூகம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமைப்பின் பிரதிநிதிகள் அடிக்கடி தோன்றி பதில்களையும் தெளிவுகளையும் வழங்கி வருகின்றனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் தற்போதைய பதவிக் காலத்தில் மேற்கொண்ட முக்கிய ஒரு பணி அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பாகும். அமைப்பின் அழைப்பில் கடந்தாண்டு இலங்கைக்கு விஜயம் செய்த அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவரும் முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் முகைதீன் தலைமையிலான தூதுக்குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இந்த இணைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாகவே இந்த வருட மாநாட்டுக்கு அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பிரதிநிதியாக அதன் தமிழ் நாட்டின் சட்ட மன்ற உறுப்பினரும் அதன் செயலாளருமான கே. எம்.ஏ. அபூபக்கர் அவர்கள் கலந்து கொள்கிறார்.\nஇதேநேரம் தமிழ்நாட்டில் மீடியா போரம் ஒன்றை உருவாக்குவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரது சென்னை விஜயத்தின் போது சென்னை ஊடகவியலாளருடன் தொடராக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பயனாக தமிழ்நாடு மீடியா போரம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. எமது அமைப்பின் யாப்பின் அடிப்படையிலேயே இந்த போரம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பின்னணியிலே அமைப்பு இம்மாதம் 21ஆம் திகதி அதன் 22ஆவது வருடாந்த மாநாட்டினை நடத்துகிறது. இந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும் முன்னேற்றதுக்கும் அளப்பரிய பங்களிப்புச் செய்த பேராதனைப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் மார்க்க அறிஞருமான மௌலவி ஏ. எல்.எம். இப்றாஹிம் உளவள ஆலோசகரும் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு அமைப்புகள் மேற்கொண்ட வெறுப்பு பிரசாரத்தின் போது சிங்களத்திலே தெளிவான பதில்களை வழங்கிய வழங்கி வரும் சகோதரர் தஹ்லான் மன்சூரும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.\nஇது தவிர ஊடகத்துறையில் பல தசாப்தங்களாக அரும்பணி புரிந்த புரிந்துவரும் அல் - இஸ்லாம் ஸ்தாபக ஆசிரியர் ஹம்ஸா ஹனீபா, தயா லங்கா புர, (சிரேஷ்ட ஊடகவியலாளர் தகவல் திணைக்களம்), எம். இஷட் அஹ்மத் முனவ்வர் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர்), கலாநிதி ஞானசேகரன் (ஆசிரியர் ஞானம் சஞ்சிகை), திருமதி ஸக்கியா சித்தீக் பரீத் (ஆசிரியர் பீடம் நவமணி), மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்) எம். ஐ. சம்சுதீன் (பிராந்திய ஊடகவியலாளர்) ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.\nகொழும்பு - 05 நாரஹேன்பிட்டிய அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் விழா நடைபெறுகிறது.\nஇந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்ஜா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nமாநாட்டின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள அதேசமயம், மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மேற்படி பதவிகள் மூன்றுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நியமனக்குழு அறிவித்துள்ளது.\nஇதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 32 பேர் வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளது.\nஇதன்போது Media Directory இன் 6ஆவது பதிப்பு வெளியிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2018-08-21T14:10:13Z", "digest": "sha1:YW2GZAHPGGSGEEKZVRGJLUL6FAN36XSF", "length": 10703, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு\nநாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பூச்சிக் கொல்லி கலப்பு இருப்பதாக, மத்திய அரசின் அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\n‘இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்’ விளைப்பொருட்களில் கலந்துள்ள பூச்சி கொல்லிகளின் அளவு குறித்து, ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது. அதற்கான அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், 2013 – 14ம் ஆண்டில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகப்படியான விளைப்பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் பூச்சிக் கொல்லி கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.\nமத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nகடந்த, 2013 – 14ம் ஆண்டில் பயிரிடப்பட்ட விளைப்பொருட்ள் பலவற்றில், அனுமதிக்கப்பட் அளவை விட பூச்சிக் கொல்லி கலப்பு அதிகம் உள்ளது.\nகுறிப்பாக, 7,591 காய்கறி மாதிரிகளில், 221 மாதிரிகளில் அதிக பூச்சி கொல்லி கலப்பு காணப்பட்டது. குடை மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, முட்டைகோஸ், பாகற்காய், பச்சை பட்டாணி, வெள்ளரி, கொத்தமல்லி இலைகள் உள்ளிட்ட போன்றவற்றில் அதிகப்படியான பூச்சி கொல்லி கலப்பு உள்ளது.\nதிராட்சை போன்ற முக்கிய பழ வகைகளிலும், ஏலக்காய் போன்ற வாசனை பொருட்களிலும் அதிகப்படியான பூச்சி கொல்லி கலக்கப்பட்டுள்ளது.\nஅரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள் மட்டுமின்றி, பல வகை மீன்களிலும் அதிகப்படியான பூச்சி கொல்லி கலப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயத்தை பொறுத்த வரையில் பருத்தி, கத்திரி போன்ற பயிர்களுக்கு மிக அதிகம் பூச்சிகள் தாக்குகின்றன என்பது ஆய்வின் மூலம் தெரிந்த உண்மை.\nஇதே போல், முட்டை கோஸ் மற்றும் காலி பிளவர் காய்கறிகளிலும் மிக அதிகம் பூச்சி கொல்லிகள் பயன் படுத்த படுகின்றன.\nபழங்களில் திராட்சையில் ரசாயன பூச்சி கொல்லி பிரயோகம் மிக அதிகம்\nஇவற்றில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஎது பெரிய கெடுதல் … உப்பா, சர்க்கரையா\nநல்ல தேனை கண்டுபிடிப்பது எப்படி\nடிடர்ஜென்ட்’ பால்; பிளாஸ்டிக் அரிசி – என்ன ஆ...\nPosted in ஆரோக்கியம், ரசாயனங்கள்\nநெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறை →\n← காய்கறி பழங்களில் ரசாயன பூச்சி கொல்லிகளை நீக்குவது எப்படி\nOne thought on “உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு”\nPingback: காய்கறி பழங்களில் ரசாயன பூச்சி கொல்லிகளை நீக்குவது எப்படி | புவி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/login", "date_download": "2018-08-21T14:46:01Z", "digest": "sha1:GAWDLDKNHOGIZPPKRDYZ6XY7GNKNW675", "length": 2711, "nlines": 57, "source_domain": "www1.marinabooks.com", "title": "Marina Books", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சிறுகதைகள் யோகாசனம் சங்க இலக்கியம் குடும்ப நாவல்கள் சினிமா, இசை சமையல் ஆய்வு நூல்கள் விளையாட்டு சுயசரிதை ஆன்மீகம் வேலை வாய்ப்பு உரைநடை நாடகம் English விவசாயம் ஜோதிடம் மேலும்...\nவரம் வெளியீடுஅழ்வார்கள் ஆய்வு மையம்Sweet Home Publicationsஜோதி பதிப்பகம்ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்யாத்திசைப் பதிப்பகம்மனித நல இயக்கம்ப்ளூ ரோஸ்தமிழ் அங்காடிமன்னார் தமிழ்ச்சங்கம்தமிழம்மா பதிப்பகம்புல்லாங்குழல் வெளியீடுரேணுகாம்பாள் பப்ளிஷர்ஸ்நாட்டுப்புறவியல் ஆய்வுக்குடில்தேவி வெளியீடு மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/man-held-sending-lewd-messages-a-bhojpuri-actress-054866.html", "date_download": "2018-08-21T14:26:42Z", "digest": "sha1:RUCCDCXA77B7CAHAYRHNV5QSAX6S2VAR", "length": 9925, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஃபேஸ்புக்கில் பெண் பெயரில் போலி கணக்கு வைத்து நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது | Man held for sending lewd messages to a Bhojpuri actress - Tamil Filmibeat", "raw_content": "\n» ஃபேஸ்புக்கில் பெண் பெயரில் போலி கணக்கு வைத்து நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது\nஃபேஸ்புக்கில் பெண் பெயரில் போலி கணக்கு வைத்து நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது\nபோபால்: நடிகைக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 30 வயது பெண் போஜ்புரி படங்களில் நடித்து வருகிறார். ரவி ஜோஷி(35) என்பவர் ராதிகா ஜெயின் என்று பெண் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு வைத்துள்ளார்.\nஅந்த போலி கணக்கு மூலம் நடிகைக்கு ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். நடிகையோ அவரின் ரெக்வெஸ்ட்டை ஏற்கவில்லை. இதையத்து ஜோஷி அந்த நடிகைக்கு அசிங்கம் அசிங்கமாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.\nஒரு கட்டத்திற்கு பிறகு பொறுமையை இழந்த நடிகை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி ஜோஷியை கைது செய்துள்ளனர்.\nநடிகை யார் என்ற விபரத்தை வெளியிட மறுத்த போலீசார் இந்தூரை சேர்ந்த அவர் பட விஷயமாக அடிக்கடி மும்பைக்கு சென்று வருவார் என்று மட்டும் தெரிவித்தனர்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nஎன் கேரக்டரில் இவர் நடித்தால் சரியாக இருக்கும்.. ஜெயலலிதாவே தேர்வு செய்த நடிகை யார் தெரியுமா\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nஇந்த மாதிரி செல்பி போட்டு ஏன் இப்படி இளசுகளை நோகடிக்கிறீங்க விக்னேஷ் சிவன்\nமற்றவர்களை பற்றி யோசித்தால் நாம் வாழ முடியாது.. நம்பர் நடிகை அதிரடி\nநடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/25/bigg-boss-contestant-bandgi-kalra-two-delhi-firms-booked-for-sold-fake-iphonex-012124.html", "date_download": "2018-08-21T14:10:17Z", "digest": "sha1:QTTDFGOF4SFBQ5PZP4DKF24RARAUUW3J", "length": 18480, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "போலி ‘ஐபோன் எக்ஸ்’போன்களை விற்ற பிக்பாஸ் புகழ் நடிகை..! | Bigg Boss contestant Bandgi Kalra & two Delhi firms booked for Sold Fake IPhoneX - Tamil Goodreturns", "raw_content": "\n» போலி ‘ஐபோன் எக்ஸ்’போன்களை விற்ற பிக்பாஸ் புகழ் நடிகை..\nபோலி ‘ஐபோன் எக்ஸ்’போன்களை விற்ற பிக்பாஸ் புகழ் நடிகை..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஇந்த 24 போலி பல்கலைக்கழகங்களில் படிக்க சேர வேண்டாம்.. மாணவர்களை எச்சரிக்கும் யூஜிசி\nபோலி பிட்காயின் திட்டம்.. இரண்டு நபர்கள் கைது..\nவங்கி மோசடி கேள்விப்பட்டிருக்கோம்.. ஆன இங்க வங்கியே மோசடி..\nபோலி-யோ போலி.. போலி-க்கு எல்லாம் போலி.. பாவம் இவர்கள்..\nநீங்கள் வாங்கும் பொருட்கள் போலியா.. அசலா..\nபோலி ஜிஎஸ்டி ரசீதுகளை கண்டறிவது எப்படி\nபெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் தன்னை ஏமாற்றிப் போலி ஐபோன் எக்ஸ் போன்களை விற்றதாக டெல்லியைச் சேர்ந்த டிபரண்ட் கலக்‌ஷன் மற்றும் Nexafation.com என்ற இரு நிறுவனங்கள் மற்றும் பிக்பாஸ் புகழ் பாண்டகி கல்ரா மீதும் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கும் விளம்பர தூதராகப் பாண்டகி கல்ரா இருந்துள்ளார்.\nமாரத்தள்ளியில் பொறியியல் வசித்து வரும் யுவராஜ் சிங் யாதவ் பாண்டகி கல்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு பிராண்டு நியூ ஐபோன் எக்ஸ் போனை 61,000 ரூபாய்க்கு விற்பதாக விளம்பரம் செய்துள்ளார். இதனைப் பார்த்த யுவராஜ் முதலீல் பேடிஎம் மூலம் 13,000 அட்வான்ஸ் தொகையினைச் செலுத்தி மொபைல் போனை புக் செய்துள்ளார்.\nப்ளூடார்ட் கொரியர் - போலி போன்\nசென்ற புதன்கிழமை யுவரஜ்-க்கு ப்ளூடார்ட் கொரியர் மூலம் போன்கள் வந்து சேர மீத தொகையினைச் செலுத்திவிட்டு அதனைப் பெற்ற பிறகு திருந்து பார்த்த போது அவை போலி ஐபோன் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nபின்னர் இரண்டு நிறுவனங்கள் மற்றும் பாண்டகி கல்ராவையும் அவர்கள் அளித்த போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைத் தொடர்பு கொண்ட போது எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.\nபாண்டகி கல்ராவின் இன்ஸ்டாகிராம் கணக்கு போலி அல்ல என்பதை உறுதி செய்த காவல் துறையினர் டிபரண்ட் கலக்‌ஷன் மற்றும் Nexafation.com என்ற இரு நிறுவனங்கள் மற்றும் பிக்பாஸ் புகழ் பாண்டகி கல்ரா உள்ளிட்டவர்களை விசாரணை செய்ய டெல்லி விரைந்துள்ளனர்.\nஅவர்கள் மீது புகார் அளித்தை வாப்பஸ் பெற வேண்டும் என்றும் பின்னர் நீ தான் எங்களைப் பிளாக்மெயில் செய்தான் என்று நாங்களும் புகார் அளிப்போம் என்றும் யுவராஜினை மிரட்டியுள்ளனர். இந்தப் போனை வாங்க இவர் பலரிடம் கடனாகப் பணத்தினைப் பெற்றதாகவும் கூறுகிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nவாஜ்பாயை பற்றி நேரு சொன்னது என்ன வாஜ்பாய் ஆட்சியைப் பிடித்த கதை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/world/sri-lankan-government-reworking-mou-on-hambantota-airport-deal-with-india-012271.html", "date_download": "2018-08-21T14:12:48Z", "digest": "sha1:WAY3FRKUQC6JXSXSGYUX7TNI2AXY5OQ3", "length": 19358, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகின் காலியான விமான நிலையத்தை இந்தியா வசம் ஒப்படைக்கும் இலங்கை! | Sri Lankan government reworking MoU on Hambantota airport deal with India - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகின் காலியான விமான நிலையத்தை இந்தியா வசம் ஒப்படைக்கும் இலங்கை\nஉலகின் காலியான விமான நிலையத்தை இந்தியா வசம் ஒப்படைக்கும் இலங்கை\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nதினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா\nஇலங்கை பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு 1.5 பில்லியன் டாலர் கடன்: ஐஎம்எப் ஒப்புதல்\nஅமெரிக்கா முதல் பாகிஸ்தான் வரை.. மோடியின் வோல்டு டூரில் இந்தியாவிற்கு என்ன கிடைத்தது..\nஇந்தியா-இலங்கை நட்புறவில் புதிய அத்தியாயம்: 2015\nமோடியைப் பார்த்தாச்சு, அடுத்து ராஜபக்ஷவை சந்திக்கும் ஜப்பான் பிரதமர்\nஆர்பிஐ - இலங்கை மத்திய வங்கி இடையே ஒரு புதிய ஒப்பந்தம்\nஉலகிலேயே காலியான விமான நிலையத்தை இந்தியா வசம் ஒப்படைக்கிறது இலங்கை ஹம்பந்தோட்டையில் உள்ள மட்டலா ராஜபக்சே சர்வ தேச விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த வரைவுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.\nமட்டலா ராஜபக்சே விமான நிலையம் கொழும்பிலிருந்து 241 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹம்பந்தோட்டையில் உள்ளது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ஹம்பந்தோட்டை விமானநிலையம் மே மாதம் போக்குவரத்தை நிறுத்தியது. இதனாலோ என்னவோ உலகிலேயே காலியான விமான நிலையமாகச் சித்திரிக்கப்படுகிறது.\nஇந்தியாவுடன் இணைந்து 241 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் மீண்டும் ஹம்பந்தோட்டை விமான நிலையம் இயக்கப்படும் எனச் சிறிசேனா அரசு அறிவித்துள்ளது. மறுகட்டமைப்பு செய்வதற்கான வரைவுத் திட்டம் குறித்து இந்திய அரசிடம் இலங்கை பேசியுள்ளது.\nஇதற்கான இறுதி வரைவு அறிக்கை இலங்கை அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டது. இதில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புக் குறித்துக் கேட்க முடிவு செய்யப்பட்டது. இருதரப்புக்கும் இடையே இது தொடர்பாகப் பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தியா முடிவு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.\nவிமான நிலைய கட்டுப்பாடு, போக்குவரத்து உரிமை மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளை இலங்கை அரசே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 1 பில்லியன் பயணிகளின் போக்குவரத்துக்கு லாகவமான இந்த விமான நிலையத்தில் 5 பில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.2028 ஆம் ஆண்டுக்குள் 50000 டன் சரக்குகளைக் கையாகவும், விமானப்போக்குவரத்து நடவடிக்கைகளை உயர்த்தவும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2017 ஆண்டு ஹம்பந்தட்டை விமான நிலையத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தும் யாரும் முன்வரவில்லை என்று தெரிவித்த இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிர்மல் சிறீபாலா, தற்போது இந்தியாவிடம் உதவி கோரியுள்ளதாகக் கூறினார். இந்தியா சம்மதித்தால் 70 விழுக்காடு பங்கை வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nநெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54470-topic", "date_download": "2018-08-21T14:09:45Z", "digest": "sha1:KXIEZCTAT7TLTRNVETZGLAFQHUDUOIQS", "length": 13793, "nlines": 119, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ராஜமௌலி படம் சமந்தா பதில்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..\n» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…\n» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை\n» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்\n» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி\n நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..\n» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்\n» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்\n» கவிதைகள் – தில்பாரதி\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\nராஜமௌலி படம் சமந்தா பதில்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nராஜமௌலி படம் சமந்தா பதில்\nநான் ஈ’, “பாகுபலி’ என தொடர் வெற்றிப் படங்களை\nஇயக்கிய ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்துக்கான\nஇதற்கான நடிகர்கள் தேர்வு மட்டுமின்றி அவர்களுக்கான\nபயிற்சி பட்டறைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇந்தப் படத்தில் நடிக்க பல ஹீரோயின்கள் ஆவலாக\nநடிகை சமந்தா, ராஜமெüலியின் புதிய படத்தில் நடிக்க\nமறுத்துவிட்டதாக தகவல் பரவியது. இது பற்றி சமந்தாவிடம்\n“”ஆதாரமற்ற கேள்விகளுக்கு எப்படி நான் பதிலளிப்பது.\nராஜமெüலி இயக்கத்தில் நடிக்க யாருக்குதான் ஆசையிருக்காது.\nஏற்கெனவே “நான் ஈ’ படத்தில் அவரது இயக்கத்தில்\nநடித்துள்ளேன். இதுபற்றி தெரியாத யாரோ ஒருவர்தான்\nமீண்டும் அவர் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால்\nஇரு கைகளையும் ஏந்தி ஏற்றுக்கொள்வேன். இயக்குநர்\nராஜமெüலி மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு”\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/90561.html", "date_download": "2018-08-21T13:34:05Z", "digest": "sha1:FEOQNLIGV6QWA2WRJAKQD2CGI65G5FFJ", "length": 4462, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு – Jaffna Journal", "raw_content": "\nஅன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நினைவுகூரப்பட்டது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அன்னை பூபதியின் பேர்த்தியான திருமதி கோபிதாஸ் குணோஸ்வரி பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அன்னை பூபதியின் பேர்த்தியான திருமதி கோபிதாஸ் குணோஸ்வரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124484-udhayachandran-ias-says-students-should-learn-anger-against-social-miseries.html", "date_download": "2018-08-21T14:18:50Z", "digest": "sha1:Z2DKRDU6NUQ73XPQE7UVZBFMVDCSAAUH", "length": 33940, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்!\" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் | Udhayachandran IAS says Students should learn anger against social miseries", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\n``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்\" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்\nசென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற `பொன்மாலை பொழுது' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயச்சந்திரன், நடிகர் சூர்யாவின் `அகரம் ஃபவுண்டேஷன்' சார்பில் `அறம் செய விரும்புவோம் - அகரம் விதைத்திட்ட வெற்றிக் கதை' என்ற புத்தகம் வெளியிட்டார்.\nவிழாவில் பேசிய உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ``நான் சென்னையில் அதிகம் நேசிக்கக்கூடிய இடங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் ஒன்று. `இந்த நூலகத்தில் அரங்கம் நிரம்பி வழியாதா' என்ற ஏக்கத்திலேயே பல இரவுகள் கழிந்தன. தற்போது அரங்கம் நிரம்பி இருப்பதைப் பார்க்கும்போது மனது பட்டாம்பூச்சியாகச் சுற்றுகிறது.\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nஇந்த மேடையில் பேசக் கூடாது என்றுதான் உறுதிமொழி வாங்கி வந்தேன். `பொன்மாலை பொழுது' நான் அமைத்துக்கொடுத்த மேடை. நானே பேசவில்லை என்றால் நீதிக்கு எதிரானது என்பதால், சில கருத்துகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.\nஎந்த ஒரு சமுதாயமும் தந்தை இல்லாத மகனை கருணையோடு பார்க்கும். ஆனால், தாயை இழந்த குடும்பத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என யோசித்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இலவசக் கல்விக்கான வாய்ப்பு வழங்கி வருவது அகரத்தின் சிறப்பு. இதுபோன்ற விஷயங்களை அரசும் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஅகரம் அமைப்பின் இன்னொரு முக்கியமான அம்சம், வழிகாட்டுதல் (Mentrorship). என்னுடைய நண்பர்கள் பல நாடுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். என்னுடன் பொறியியல் படிப்பில் படித்தவர்களின் நிறுவனங்களில், எப்படி ஆள்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அறிவேன். அங்கு நெட்வொர்க்கிங் மூலமே பெரும்பாலானோரைத் தேர்ந்தெடுக்கின்றனர். நாம் படித்த கல்லூரியில் சற்று முன்னுரிமை கொடுப்பது மிகவும் அதிகம். அண்ணா, அக்கா என்று அழகாக வழிகாட்டி அழைத்தது சிறப்பு. அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளிலும் வழிகாட்டுதல் சற்று குறைவாக இருக்கிறது. இதையும் அகரத்திடமிருந்து அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.\nமாணவர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. குறைந்தபட்சம், ரௌத்திரம் பழகக் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக அவலங்களைக் கண்டு கோபம்கொள்ளாவிட்டால், சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிட முடியாது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் பள்ளிப் படிப்பிலிருந்து கல்லூரிப் படிப்பைப் படிக்கச் செல்லும்போது, அவனின் குடும்பம் பொருளாதாரரீதியான சிக்கலில் விழுகிறது. கல்லூரியில் படிக்கும்போது கல்விக் கட்டணம் சரியாகக் கட்ட முடியவில்லை. கல்விக்கடன் கேட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகியபோது, வங்கி மேலாளர் `கல்விக்கடன் தர முடியாது' என வங்கியிலிருந்து வெளியே அனுப்பிவிடுகிறார். மிகவும் கடினப்பட்டு கல்லூரிப் படிப்பை முடிக்கிறான் அந்த மாணவன்.\nபடிப்பைப் முடித்த பிறகும் பலவிதமான கஷ்டங்களுக்கு மத்தியில் சமூகத்தில் முக்கியமான இடத்துக்கு வரும்போது தன்னுடைய எதிரி யார் என்பதை அவனே முடிவுசெய்கிறான். தன்னுடைய இளமைக்காலத்தில் கஷ்டப்பட்டதைபோல் மாணவர்கள் கஷ்டப்படக் கூடாது என நிறைய மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைக்க முயல்கிறான். அந்த நபர் வேறு யாருமல்ல உதயச்சந்திரனாகிய நான்தான்.\nஈரோடு மாவட்டத்தில் ஆட்சித்தலைவராக இருந்தபோது, ஒரே மாதத்தில் சுமார் 8,000 மாணவர்களுக்கு 110 கோடி ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டது. இதற்குக் காரணம் ரௌத்திரம் பழகியதுதான். ஆகவே, மாணவர்களும் இளைஞர்களும் ரௌத்திரம் பழகினால் மட்டுமே நாளைய சமூக மாற்றத்துக்கு உதவ முடியும்\" என்றார்.\nகல்வியாளர் கல்யாணி, ``இன்று எல்லோரும் முக்கியமான பிரச்னையாக நீட் தேர்வைச் சொல்கின்றனர். ஆனால், எந்த மொழியில் படிப்பது என்கிற பயிற்றுமொழி பிரச்னையே பிரதானமாக இருக்கிறது. உலகத்தில் எந்த நாட்டிலும் தொடக்கக் கல்வியை வேறு மொழியில் படிப்பது கிடையாது. தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழில் படிப்பது கேவலமாகப் பார்க்கப்படுகிறது. தாய்மொழியில் புரிந்து படிப்பதுதான் சிறந்த கல்வி.\nஅரசுப்பள்ளியில்கூட தொடக்க வகுப்பில் ஆங்கில மீடியம் கொண்டுவந்துவிட்டார்கள். இங்கு மத்தியத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படித்தால் அவர்கள் சொல்லிக்கொடுக்க முடியும். ஆனால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள் ஆங்கில வழியில் படித்தால், அவர்கள் கல்வியில் மண்ணை வாரிப் போடுவதற்குச் சமம். அகரம் நிறுவனத்தில் இதுவரை 1961 மாணவர்கள் பயன்பெற்றிருக்கின்றனர். அனைவரும் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்கள். அவர்கள் கல்லூரியைத் திறம்பட முடித்து வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.\nகடந்த ஆண்டு உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் எடுத்த முடிவில் மிக முக்கியமானது, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கொண்டுவந்ததும், பாடப்புத்தகத்தில் பின்பகுதியில் உள்ள கேள்விகளை மட்டுமே கேட்டுவந்தது மாற்றியது வரலாற்றுச் சாதனை. 120 கோடி பேருக்கு ஒரே மாதிரியான தேர்வு நடத்துவது சரியானதல்ல என்றாலும் இனி புதிய பாடத்திட்டத்தால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு கண்டு கவலைப்பட மாட்டார்கள்\" என்றார்.\nஓய்வுபெற்ற பேராசிரியரும் கல்வியாளருமான மாடசாமி, ``கடந்த ஆண்டு நடிகர் சூர்யா, இன்னோர் அனிதா உருவாகக் கூடாது என எழுதி எங்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் ஏன் போகக் கூடாது என்பதற்கு வரலாறு இருக்கிறது. ராஜஸ்தானில் கல்வி அமைச்சர் இருக்கும் வாசுதேவா, பதவி ஏற்றவுடனேயே நேரு குறித்த பாடங்கள் அனைத்தையும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டார். காந்தியடிகள் குறித்து ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் நீக்காமல் வைத்துள்ளார். முஸ்லிம் வரலாறு எங்கள் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று, `அக்பர் தி கிரேட்' என்ற பாடத்தை நீக்கிவிட்டார். கடந்த ஆண்டு கிறிஸ்தவர்கள் குறித்த பாடமும் எங்களுக்கு வேண்டாம் என்று பிதாகரஸ், நியூட்டன் குறித்த பாடத்தையும் நீக்கிவிட்டார். அந்த அளவுக்கு, முன்மாதிரியான மாநிலத்துக்கு நம்முடைய பிள்ளைகள் நீட் தேர்வு எழுதப்போகிறார்களோ என்று எதிர்ப்பு தெரிவித்தோம்.\nதமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு துறை அறிஞர்களுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் எளிமையாகவும் மாணவர்களின் அறிவை உயர்த்தும் வகையிலும் இருக்கும் என்றும் உறுதியளித்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறார் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்\" என்றார்.\nநிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது... ``காரில் பள்ளிக்குச் செல்பவர்களுக்கு மத்தியில் கூரையே இல்லாமல் தாத்தா, பாட்டி, தங்கை என அனைவரையும் கவனித்துவிட்டு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் நிறைய பேர் உள்ளனர். பள்ளியில் யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களுக்கு இலவசக் கல்வி வழங்காமல் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு, அகரம் ஃபவுண்டேஷன் `விதை' என்ற திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களில் இணைந்து இலவசக் கல்வியைப் பெற வழிகாட்டி வருகிறோம்.\n2010-ம் ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு உதவி வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் 35 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 450 மாணவர்கள் இலவசக் கல்வியைப் பெறுகின்றனர். பல்வேறு தடைகளைத் தாண்டி மாணவர்களை அடையாளம் கண்டு படிக்கவைக்கத் தயாராகிவருகிறோம். இந்திய அளவில் தமிழ்நாடு உயர்கல்வி முன்னிலையில் இருந்தாலும் இன்னும் சாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்விக்கு மட்டும் 27,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்துவருகின்றன. இதில் இன்னும் பல சிறப்பான விஷயத்தையும் செய்ய சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார் உதயச்சந்திரன்\" என்றார்.\n'பேட்டிங் எதுக்கு... பௌலிங் இருக்கு...' பெங்களூருவைப் பந்தாடிய சன்ரைசர்ஸ் #SRHvRCB\nஞா. சக்திவேல் முருகன் Follow Following\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகாவிரியை வேடிக்கை பார்த்த பெற்றோர்... செல்ஃபி எடுத்தபோது குழந்தைக்கு நட\n`மோடி செய்தது மட்டும் சரியா’ - விமர்சனங்களுக்கு சித்துவின் பதில்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\n``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்\" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்\nநேற்று சிகிச்சை... இன்று பலி... கோவை யானை உயிரிழந்த சோகம்\nமணல் கடத்தலில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் குண்டாஸ் சட்டம் பாயும்\nரிசார்ட்டாக மாறிய அரசு கட்டிக்கொடுத்த பசுமை வீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=551&Itemid=60", "date_download": "2018-08-21T14:28:37Z", "digest": "sha1:OEIJEWXHGBXAGYYMBZ5MXTMJE2FB52K5", "length": 22506, "nlines": 59, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 30 எனது நாட்குறிப்பிலிருந்து - 01\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 01\nபொங்கல் நினைவுகள் நான் நினைக்கிறேன் தமிழர்களின் கொண்டாட்டங்களிலேயே ஓர் ஒன்றுபட்ட உணர்வையும், அன்னியோன்யத்தையும் ஏற்படுத்தும் நிகழ்வாக இந்த பொங்கலை மட்டும்தான் சொல்ல முடியுமென்று. அதுவும் கிராமத்திலென்றால் சொல்லவே தேவையில்லை அப்படியொரு மகிழ்ச்சி, குதூகலம். அது ஒரு காலம்.\nஅப்பொழுதெல்லாம் எல்லாவற்றிலும் குதூகலத்தை மட்டுமே தேடிய நாட்கள். சடங்குகள், திருவிழாக்கள் என்றாலே ஊர் கூடிக்கிடக்கும். என்னளவில், சடங்குகளில் உட்கிடந்த மூடநம்பிக்கைகளை, சமூக ஏற்றத்தாழ்வுக் கூறுகளை பிரித்தறியத் தெரியாத காலமது. கடவுள், மதம் இவற்றிலெல்லாம் ஈடுபாடற்றுப் போகுமளவிற்கான தேடலும் சிந்தனையும் விரிவுகொண்ட பின்னர்தான் அன்றைய ஈடுபாடுகள் எல்லாமே வெறும் வேடிக்கைகளாகத் தெரிந்தன. எங்கள் வளவு வைரவர், எங்கள் வீட்டிற்கு ஜந்து வீடுகள் தள்ளி இருந்த கண்ணகை அம்மன், அதில் விடிய விடிய இடம்பெறும் சாமியாட்டம். கண்ணகை அம்மனுக்கு புதுப் பனையோலைப் பெட்டியில் பூசைச் சாமான்களை சுமந்து சென்றது, காய்ச்சல் என்றவுடன் பூசாரி சிவலிங்கத்திடம் போய் திருநீறு போட்டுக் கொண்டது எல்லாமே, இன்று மனதில் வேடிக்கைகளாக மட்டுமே எஞ்சிக் கிடக்கின்றன\nபொங்கல் வருகிறது என்றவுடன் ஏதோ சில அன்றைய நினைவுகள் என்னை உரசிச் சென்றன. அவற்றின் பதிவுகள்தான் இது. ஏதோவொன்றை இழந்துவிட்ட உணர்வு என்னுள். எனது சொந்த ஊரான தம்பலகமம் - புதுக்குடியிருப்பிலிருந்து 1990களின் இறுதிப்பகுதியில் நகரத்திற்கு இடம்பெயர்ந்தேன். நீங்கள் நினைத்துவிடக் கூடாது, எனது இடப்பெயர்வென்பது ஏதோ நகர வாழ்வின் மீது ஏற்பட்ட ஈர்ப்பில் நிகழ்ததென்று. இனியும் இருக்க முடியாது, இருந்தால் சிங்கள இராணுவம் எனது கதையை முடிந்துவிடும் என்ற அச்சத்தில் நிகழ்ந்ததுதான் எனது பெயர்ச்சி. இந்த அச்சம் என்னைவிட எனது தாயாருக்கும் அம்மம்மாவுக்கும்தான் இருந்தது. அப்பொழுது நான் மிகவும் சிறிய தோற்றத்தில் இருந்தேன், அதனால் தப்பித்துக் கொண்டேன் இல்லாவிட்டால் இப்பொழுது புதைத்த இடத்தில் புல்லு முழைத்திருக்கும். நாங்கள் ஒரு காலத்தில் தம்பலகாமத்திலிருந்து நடந்தே கிண்ணியாவரைக்கும் ஓடியிருக்கிறோம். இடையில் சில நாட்கள் அகதிகளாக சில பாடசாலைகளில் தஞ்சமடைவது பின்னர் நடப்பது இப்படியாக கழிந்த காலமது. இடையில் குறிஞ்சாக்கேணி என்னும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருந்தேன். ஒரு நாள் முகாமிலுள்ள முன்று இளைஞர்கள் குளித்துவிட்டு பாடசாலை வாசலில் நின்றார்கள். எவ்வளவு நேரம்தான் இப்படி அடைந்து கிடப்பது சற்று காலாற நடப்பமே என அவர்கள் நினைத்திருக்கக் கூடும். அந்த வழியாக வந்த ஆமி ரக் அவர்களை ஏற்றிச் சென்றது, பின்னர் ஒரு அரை மணித்தியாலம் கழிந்திருக்குமென்று நினைக்கிறறேன், முகாமிலுள்ளவர்கள் கதைத்துக் கொண்டார்கள் சிவத்தபாலத்தடியில் ஆரையோ முன்று வொடி எரியுதாம். ‘சிவத்தப்பாலம்’ என்பது தம்மலகாமத்திற்கும் சூரன்கல் என்ற முஸ்லிம் கிராமதிற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு பாலத்தின் பெயர். இந்தப் பாலத்தால் பயணம் செய்யும் போது நம்மையறியாமலேயே ஒரு அச்சவுணர்வு தொற்றிக் கொள்ளும். அந்த பாலத்தில் எந்தவிதமான காப்பரன்களும் கிடையாது இரண்டு பக்க தடுப்பரன்களும் இடிந்து விழுந்துவிட்டன, பயணம் செய்யும் போது எப்பொழுது இடிந்து விழுமோ என்ற உணர்வுதான் ஏற்படும் தவிர இந்தப் பாலத்தில் முதலைகள் அதிகமாக இருப்பதாகவும் கூறுவார்கள். இப்பொழுது அந்தப் பாலம் ஓர் அரசுசாரா நிறுவனத்தின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்\nஇப்படியொரு சூழலில்தான் எனது நகர் நோக்கிய பெயர்ச்சி நிகழ்ந்தது. நகரத்தின் போலித்தனத்துள் அகப்பட்டவாறே கடந்த 16 வருடங்கள் கழிந்துவிட்டன இந்த 16 வருட நகர வாழ்வில் ஒரேயொரு முறைதான் புதுப்பானையில் பொங்கியிருக்கிறோம் மற்றையதெல்லாம் நாளாந்த சோற்றுப் பானைப் பொங்கல்தான்\nஎனது சிறுபிராயம் முழுவதும் எனது கிராமத்தில்தான் கழிந்தது நாளை பொங்கல் என்றால் அன்று இரவு முழுவதும் நித்திரை கொள்ளாமல் பேச்சுதான். அம்மம்மா நான் எனது மாமா சத்திய சீலன், எங்களது பேச்சு ஒரு மணிவரை நீளும், இடையில் ஒரு குட்டித் தூக்கம் மீண்டும் நாலுமணிக்கு சக்கரை நறுக்குவதிலிருந்து வேலைகள் தொடங்கிவிடும் இந்த நேரத்தில் கிராமமே விழித்திருக்கும் மஹாகவி ஊர் கூடித் தேர் இழுத்தல் என்று சொன்னது போன்று இது ஊர் கூடி நிகழ்த்தும் பொங்கல். நான் எனக்குத் தெரிந்த வேலையில் மூழ்கிவிடுவேன் மணலை பரப்பி மேடையமைத்து கோலம் போடுவது வரைக்கும் எனது வேலைதான் இதற்காக முதல் நாளே எங்கள் வீட்டிற்கு பக்கத்திலுள்ள கோப்பிரட்டி ஒழுங்கையில் மணல் அள்ளிக் கொள்வோம். சதுரமாக அமைந்த மேடையில் நாலு பக்கமும் கூராக அமையுமாறு மேடை அதில் சிகப்பிலும் வெள்ளையிலுமாக கோலம.; வெள்ளைக்கு கோதுமை மாவையும் சிகப்பிற்கு செங்கல் தூளையும் பாவிப்போம் பின்னர் கிணற்றடியில் உள்ள கரும்பில் ஒன்று இரண்டை வெட்டிக் கொள்வேன் அத்துடன் எனது வேலை முடிந்தது, இனியென்ன சீனாவெடியை ஒரு முறை பார்த்துக் கொள்வதுதான். சரியாக சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கியதும் பானையில் பால் பொங்கி வழியும். நான் சீனாவெடிக்கட்டை கொழுத்திப் போடுவேன் ஒவ்வொரு இல்லத்தினதும் சீனாவெடி ஓசைகள் ஒன்றாக காற்றில் கலக்கும். முதலில் எங்கள் வளவு வைரவர்தான் உண்பார். எழு எட்டு மணிக்கெல்லாம் அள்ளயலில் உள்ளவர்களுக்கெல்லாம் கொடுத்து விடுவோம் நான்தான் கொண்டுபோய்க் கொடுப்போன் முதலில் பக்கத்து வீட்டு பானன்டி வீட்டுக்குத்தான் கொடுப்போம் அவர்கள் எங்களுடன் மிகவும் அன்னியோன்யமாக இருந்த இஸ்லாமிய குடும்பத்தினர். அவர்கள் ஒரு பேக்கரி வைத்திருந்தார்கள் ஒவ்வொரு நாளும் காலையில் ஏதாவது எனக்குத் தருவார்கள் அதனால் நான் அந்த வீட்டு அன்ரியை பானன்டி என்று கூப்பிடுவது பழக்கமாகிவிட்டது. அவரது பெயர் பரிதா. அவர்கள் பின்னர் வேறு ஒரு முஸ்லிம் பகுதிக்கு சென்று விட்டார்கள் இப்பொழுதும் நான் அவரை கானும்போது பானன்டி என்றுதான் கூப்பிடுகிறேன்.\nஒருவாறு பொங்கல் கதைகள் முடிவுக்கு வரும் ஆனால் மறுநாள் இன்னொரு பூரிப்பு காத்திருக்கும் அது மாட்டுப் பொங்கல், எங்களிடம் மாடு இல்லை ஒரு காலத்தில் இருந்ததாக அம்மம்மா சொல்வார் அது வேறு கதை. நான் ஏனையோரது வீட்டுக்குச் செல்வேன் பின்வீட்டு ஆனைக்குட்டியர் வீட்டிற்கு செல்வேன் அந்த வீட்டில் என்னோடு படிக்கும் காந்தன் வேலியில் நின்று, ‘டேய் டீசன் என்ன புடுங்கிக் கொண்டிருக்கிறா கெதியா வாவன்டாப்பா’ என்று கத்திக் கொண்டிருப்பான். டீசன் என்பது எனது வீட்டுப் பெயர். பசுப்பால் புக்கை அவ்வளவு ருசியாக இருக்காது ஆனால் எருமைப்பால் புக்கை இருக்கிறதே அது ஒரு தனி ருசிதான் ஆனால் எருமைப்பால் புக்கை சாப்பிடுவதென்டால் எருமைப் பட்டிக்குத்தான் செல்ல வேண்டும் அங்கு மத்தியானம் வரைக்கும் புக்கை இருக்கும் அந்தளவிற்கு தாராளமாக பொங்குவார்கள். மாட்டிற்கு குங்குமம், சந்தனம் எல்லாம் வைத்து காசு, மற்றும் வடைமாலை போட்டு ஒரு தட்டு தட்டி விடுவார்கள். மாடு ஓடித்திரியும். நான் பின்வீட்டு தம்பியன் எல்லாம் மாட்டைத்திரத்தித் திரிவோம் அவற்றை எடுப்பதற்காக இப்படியாக கழியும் அந்த இரண்டு நாள் பொழுது.\nஇப்பொழுது அதனை நினைக்க மட்டும்தான் முடிகிறது. அப்படியொரு குதூகலம் மீண்டும் வாய்க்காதா; எல்லாவற்றையும் இழந்து நிற்கும் போதுதான் கடந்த காலம் குறித்து நமக்கு நாட்டம் ஏற்படுகின்றதோ என்னவோ.\nபானன்டி-பரிதா, தற்போது ‘தொன்னிற்றியாறு’ என்னும் முஸ்லிம் பகுதியில் வாழ்ந்து வருகின்றார், இவரது கனவர் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வருகின்றார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகள் ஒரு பிள்ளையின் தாயாக இருக்கின்றார். மகனும் திருமணம் செய்திருக்கின்றான் பிள்ளையில்லை.\nஇவன் எனது சிறுவயது பள்ளித் தோழன் நான் அகதியாக இடம்பெயர்ந்த பின்னர் அவனுடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை பின்னர் கேள்வியுற்றேன் கடல்வழியாக இந்தியா செல்ல முற்பட்ட போது சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டுவிட்டதாக உடல் கூட கிடைக்கவில்லையாம்.\nஇவன் எனது சிறுபிராயத்து நன்பன். வயதில் என்னைவிட சிறியவனான இவன் தற்போது ஒரு குழந்தைக்கு தகப்பனாக இருக்கின்றான். இவனது தயாரும் தகப்பனும் ஒன்றாகவே பட்டைசாராயம் அடித்துவிட்டு சன்டைபிடிப்பார்கள். நான் இறுதியாக எனது கிராமத்திற்கு சென்றது எனது அம்மம்மாவின் இறப்பிற்குதான். எட்டு வீட்டிற்கு தம்பியனின்; அம்மா மாரியாச்சியும் தகப்பன் வடிவேலுவும்தான் சமைத்தார்கள.; அவர்கள் சமைத்ததை நாங்கள் சாப்பிடுவதா முன்வீட்டு ஆனந்தன் வீட்டார் எட்டு வீட்டை பகிஸ்கரித்தனர்.\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 02\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 03\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 04\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 05\nஎனது நாட்குறிப்பிலிருந்து – 06\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 07\nஇதுவரை: 15247857 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=9140", "date_download": "2018-08-21T13:55:37Z", "digest": "sha1:W5SRPQRHRE4FJTE4S73TS2J666CTE5SN", "length": 8471, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "இரட்டை இலை விவகாரம்: தினகரன் தரப்பு புகார் – Eeladhesam.com", "raw_content": "\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nயாழில் காலூன்றும் சீனா – இந்தியாவுக்கு அச்சுறுத்தல்\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nஇரட்டை இலை விவகாரம்: தினகரன் தரப்பு புகார்\nதமிழ்நாடு செய்திகள் நவம்பர் 23, 2017நவம்பர் 23, 2017 இலக்கியன்\nஇரட்டை இலை தீர்ப்பு முன்கூட்டியே தரப்பட்டதா என கேள்வி எழுப்பி தினகரன் தரப்பு புகார் அளித்துள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பின் வழக்கறிஞர் மோகித் பால் புகார் அளித்துள்ளார். தீர்ப்பை தங்கள் தரப்பு வழக்கறிஞருக்கு தராதது ஏன் எனவும் தினகரன் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.\nமேலும் தங்களது தொலைபேசி அழைப்புகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்ட்டது. ஆணையம் ஒரு தலைப்பட்சமாக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது எனவும் தினகரன் தரப்பு புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் கிடைக்கும் முன் ஊடகங்களுக்கு தெரிவித்தது ஏன்\nஅதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த தினகரன்\nஅதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.\nடிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு\nடிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எம்.எல்.ஏ பிரபு நேரில் சந்தித்தார். காலை 9 மணிக்கு\n17-ந் தேதி சசிகலாவை சந்திக்கவுள்ளேன் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி\nமவுன விரதத்தை முடித்த சசிகலாவை 17-ந் தேதி சந்தித்து பேசுகிறேன் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தஞ்சையில்\nஇரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் எடப்பாடி அணி\nநினைவுகூரலில் அரசியல் வேண்டாம்: நிம்மதியாக அழவிடுங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:29:20Z", "digest": "sha1:IHRTNVGBJMB4LVCVMLZDXNSD7GFL26HX", "length": 16793, "nlines": 186, "source_domain": "helloosalem.com", "title": "இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு | hellosalem", "raw_content": "\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும் அதனை கையாளும் பக்குவத்தை இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் பெற்றுக்கொள்ளவேண்டும்.\nஇரட்டைக் குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும் அதனை கையாளும் பக்குவத்தை இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் பெற்றுக்கொள்ளவேண்டும். கருவில் இருக்கும்போதே இரட்டைக் குழந்தைகள் பிறப்பது உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்பதால் அப்போதே திட்டமிடலை தொடங்கிவிட வேண்டும்.\n* குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகும் வரை குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் துணி மாற்றுவது முதல் தாய்ப்பால் கொடுத்து தூங்க வைப்பது வரை இரட்டை சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\n* பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் விரும்புவார்கள். அதுவும் இரட்டைக்குழந்தைகள் என்றால் ஒரே மாதிரி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இரட்டையர்கள் தோற்றத்தில் வேண்டுமானால் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அணுகுமுறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை.\n* இருவரும் ஒன்று போலவே, ஒரே மாதிரியான குணாதிசயத்துடன் வளர வேண்டிய அவசியமில்லை. இருவருமே மாறுபட்ட ஆளுமைத் திறனைக் கொண்டிருப்பார்கள்.\n* ஒரு குழந்தை மற்ற குழந்தையைவிட துடிப்புடன் செயல்படலாம். எந்தவொரு விஷயத்தையும் சட்டென்று புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கலாம். வளரும் விதத்திலும் மாறுபடலாம். இதை எல்லாம் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n* ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொருவிதமான தனித்துவம் உள்ளடங்கி இருக்கும். அதனால் இருவரையும் வேறு, வேறு நபராகவே அணுக வேண்டும். இருவருக்குமான விருப்பு, வெறுப்புகளை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.\n* ஒரு குழந்தை அமைதியாகவும், மற்றொரு குழந்தை படுசுட்டியாகவும் இருக்கும். ஒரு குழந்தைக்கு இனிப்பு பிடிக்கும் என்றால் மற்றொரு குழந்தை காரத்தை விரும்பும். ஒரு குழந்தை ஊட்டி விட்டால்தான் சாப்பிடும் என்றால் மற்றொரு குழந்தை தானாகவே சாப்பிடவிரும்பும். இருவரும் ஒற்றுமையாக விளையாட மாட்டார்கள். ஒரு குழந்தையின் கையில் இருக்கும் பொருள் மற்ற குழந்தைக்கு பிடிக்கும். அதனை பிடுங்கி, இன்னொரு குழந்தையை அழ வைக்கும். அதே பொருளை இருவருக்கும் கொடுத்தாலும் ஒருவரிடமே இரு பொருளும் இருக்க வேண்டும் என்று விரும்பும். அதனால் இருவருக்கும் இடையே ஓயாமல் சண்டை நடந்து கொண்டிருக்கும். அந்த சமயத்தில் பெற்றோர் பொறுமையை கையாள வேண்டியது அவசியம். இரண்டிடமும் அன்பாக அணுகவேண்டும்.\n* எல்லா விஷயங்களையும் ஒரே நேரத்தில் இரு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். இரண்டு பேரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும்.\n* எப்போதும் ஒரே குழந்தையை கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்தால், மற்ற குழந்தை மனதில் அது ஏக்கமாக மாறிவிடும். அதனால் அது பெற்றோரிடம் நெருங்கி வருவதற்கு வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட தொடங்கிவிடும். இன்னொரு குழந்தையுடன் அடிக்கடி சண்டை போடவும் ஆரம்பித்துவிடும்.\n* ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அது குழந்தைகளிடத்தில் பகையை உருவாக்கிவிடும். எனவே இந்த விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.\n* ஒரு குழந்தைக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் மற்றொரு குழந்தைக்கும் பரவிவிடும். அதனால் ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட வேண்டும். இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இருவரும் பயன்படுத்தும் பொருட்கள், சாப்பிடும் உணவு போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\n* இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனதில் எப்போதும் உற்சாகம் வெளிப்பட வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. மற்றவர்களின் உதவி தேவைப்படும் பட்சத்தில் தயங்காமல் கேட்க வேண்டும். குழந்தைகளை கவனிக்கும் அனைத்து வேலைகளையும் தாயே செய்தால் அவருக்கு மன அழுத்தமும், உடல் சோர்வும் தோன்றிவிடும். இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களின் மனதுக்கும்- உடலுக்கும் ஓய்வு மிக அவசியம்.\n* இரண்டு குழந்தைகளும் செய்யும் குறும்புகளை ரசிக்க வேண்டும். அது இரட்டைக் குழந்தை வளர்ப்புக்கான பாரத்தை குறைத்துவிடும். மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.\n* குழந்தை வளர்ப்பில் கணவன்-மனைவி இருவரின் பங்களிப்பும் சம அளவில் இருக்க வேண்டும். அதிலும் கணவர், மனைவிக்கு தாமாகவே உதவிகளை செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் இரட்டை குழந்தைகளை சுமுகமாக வளர்க்க முடியும்.\n* இரு குழந்தைகளின் தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்ற வேண்டும். அதில் பாகுபாடு காண்பிக்கக்கூடாது. இருவரிடமும் ஒரே மாதிரியான திறமைகளை எதிர்பார்க்கக்கூடாது. இருவரும் வெவ்வேறு விஷயங்களில் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அதை கண்டறிந்து, ஊக்குவித்து அவர்களை சாதனையாளர்களாக மாற்றவேண்டும்.\nகுட்டீஸ் பல்வேறு சமயங்களில் எப்படி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும்\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nமூதேவி வாசம் செய்யும் இடங்கள் எவை\nசன் கிளாஸ் கண்ணை காக்குமா வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://omsribhavaniammantempleperiyapalayam.org/en/history/devotional-songs", "date_download": "2018-08-21T13:52:59Z", "digest": "sha1:FS46T3IBGMUNAUZOMZIMTIXAYGUDU3LY", "length": 14806, "nlines": 229, "source_domain": "omsribhavaniammantempleperiyapalayam.org", "title": "Om Sri Bhavani Amman Temple Devotional Songs(in tamil)", "raw_content": "\nஓம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில்\nவேலோடு விளையாடும் வேலனின் சோதரனை\nவிக்னங்கள் களையும் வினாயகப் பெருமானை\nபரமபதம் அருளும் பார்வதி புத்திரனை\nஎன்னாளும் மறவாமல் நினைப்பாய் நெஞ்சமே\nகழுத்தில் கருக மணியும் காதில் கனகதோடும்.\nகதம்பமலர் மாலையணிந்து மஞ்சள் குங்குமம் புஸ்பம் தரித்து\nகரத்தில் அபய முத்திரையும்,பூரண சந்திரனின் முகப்பொலிவும்\nஎல்லாபுரமாளும் ஏகநாயகியே,சுயம்புவாய் அமர்ந்த சுமங்கலியே\nஓம் ஸ்ரீ பவானியின் துதிப்பாடல்கள் :\n\"உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா\" ராகம்\n1. அன்புருவாய் அமர்ந்தவளே தேவி பவானியம்மா\nஆயிரம் கண் படைத்தவளே தேவி பவானி\nஇதயத்தில் வந்தமர்வாய் தேவி பவானியம்மா\n4. ஸ்வரியே எனையாளும் தேவி பவானி\nஉலகாளும் உத்தமியே தேவி பவானியம்மா\nஊழ்வினையை அகற்றிடுவாய் தேவி பவானி\nஎங்கும் நிறைந்தவளே தேவி பவானியம்மா\n8. ஏழுலகம் காப்பவளே தேவி பவானி\nஐம்புலன்கள் அடக்கி நின்றேன் தேவி பவானியம்மா\nஐயத்தை போக்கிடுவாய் தேவி பவானி\nஒளிவடிவாய் அமர்ந்தவளே தேவி பவானியம்மா\n12. ஓங்கார ரூபிணியே தேவி பவானி\nஒளஷதமாய் நின்றவளே தேவி பவானியம்மா\nஅஃது இங்கு வந்தவளே தேவி பவானி\nகருணை வடிவானவளே தேவி பவானியம்மா\n16. காத்தருள்வாய் என்னாளும் தேவி பவானி\nசன்மார்க்க நாயகியே தேவி பவானியம்மா\nசான்றோரை காத்திடுவாய் தேவி பவானியம்மா\nதுன்பங்கள் போக்கிவிடுவாய் தேவி பவானியம்மா\n20. தூயவளே அருளரசியே தேவி பவானி\nதிக்கற்றோர் குறை தீர்ப்பாய் தேவி பவானியம்மா\nதீயோரை அழிப்பவளே தேவி பவானி\nகுற்றங்கள் நீக்கிடுவாய் தேவி பவானியம்மா\n24. குறைகளைந்து குணம் வளர்ப்பாய் தேவி பவானி\nகண் கலங்கி வந்தவர்கள் தேவி பவானியம்மா\nகவலைகள் தீர்த்திடுவாய் தேவி பவானி\nபரமசிவன் பத்தினியே தேவி பவானியம்மா\n28. பாவங்கள் போக்கிடுவாய் தேவி பவானி\nஅன்னையுன்னை தேடி வந்தேன் தேவி பவானியம்மா\nதிருநீற்றை அணிந்திருப்பாய் தேவி பவானியம்மா\n32. தீராத வினை தீர்ப்பாய் தேவி பவானி\nவினைதீர்க்கும் வித்தகியே தேவி பவானியம்மா\nவீரத்தை கொடுப்பவளே தேவி பவானி\nவேப்பிலையே அணிந்திருப்பாய் தேவி பவானியம்மா\n36. வேம்புலிமயாய் அமர்ந்தவளே தேவி பவானி\nநாடாளும் நாயகியே தேவி பவானியம்மா\nநாரணணின் சோதரியே தேவி பவானி\nபுற்றினுள் அரவாக வாழ்வாய் தேவி பவானியம்மா\n40. பூவையே பராசக்தியே பவானி\nமங்களமாய் வீற்றிருப்பாய் தேவி பவானியம்மா\nமாங்கல்யம் காத்திடுவாய் தேவி பவானி\nபக்தர்களை காத்திடுவாய் தேவி பவானியம்மா\n44. பாங்காள உத்தமியே தேவி பவானி\nபரமபதம் அளித்திடுவாய் தேவி பவானியம்மா\nபணிந்திட்டேன் உன் பாதம் தேவி பவானி\nஆரணி ஆற்றங்கரையில் அமர்ந்தாய் தேவி பவானியம்மா\n48. ஆதி பராசக்தி தேவி பவானி\nபெரியாயியாய் அமர்ந்தாய் தேவி பவானி\nஅங்கம் மறைந்து எங்கும் தேவி பவானியம்மா\n52. எங்கும் உரைந்திடுவாய் தேவி பவானி\nஉலகத்து மக்களிடம் தேவி பவானியம்மா\nஒழுக்கத்தை உணர்ந்திடுவாய் தேவி பவானி\nநல்லோரை காத்திடுவாய் தேவி பவானியம்மா\n56. நன்மைகளை செய்திடுவாய் தேவி பவானி\nநாமம் ஆயிரம் படைத்தாய் தேவி பவானியம்மா\nமஞ்சள் கனி தந்த தேவி பவானியம்மா\n60. மஞ்சள் பிணி தீர்த்திடுவாய் தேவி பவானி\nஅஞ்ஞானம் போக்கிடுவாய் தேவி பவானியம்மா\nஅறிவை வளர்த்திடுவாய் தேவி பவானி\nஎல்லாபுரம் உறைபவளே தேவி பவானியம்மா\n64. எல்லாம் அறிந்தவளே தேவி பவானி\nஎன் கடமை நான் செய்ய தேவி பவானியம்மா\nஎனக்குதவி புரிந்திடுவாய் தேவி பவானி\nஉன் மீது பக்தி கொண்டேன் தேவி பவானியம்மா\n68. உன்னை இனி நான் மறவேன் தேவி பவானி\nவாழ்க்கை என்னும் கடல் கடக்க தேவி பவானியம்மா\nவந்து துணை நீ புரிவாய் தேவி பவானி\nநிலை இல்லா இல்வாழ்க்கை தேவி பவானியம்மா\n72. நினைத்தாலே நடுங்கிடுதே தேவி பவானி\nகருமை நிறம் கொண்டவளே தேவி பவானியம்மா\nகடைக்கண்ணால் பார்த்தருளம் தேவி பவானி\n76. ஏழை எனக்கருள்வாய் தேவி பவானி\nநல்லறிவு பக்தி ஞானம் தேவி பவானியம்மா\nநாளும் நான் பெற வேண்டும் தேவி பவானி\nதிங்கள் மும்மாரி பெய்ய தேவி பவானியம்மா\n80. திருவருளை நாடுகின்றேன் தேவி பவானி\nஅகமுருகி பாடுகின்றேன் தேவி பவானியம்மா\nஅன்புடனே எனக்கருள்வாய் தேவி பவானி\nஅகன்றிடவே அருள் புரிவாய் தேவி பவானி\nஉலகம் செழித்திடவே தேவி பவானியம்மா\nஉத்தமியே அருள்புரியும் தேவி பவானி\nஎல்லை இல்லா உன் கருணை தேவி பவானியம்மா\n88. எல்லோருக்கும் பொழிந்திடுவாய் தேவி பவானி\nவேதங்கள் தழைத்திடவே தேவி பவானியம்மா\nவேண்டும் வரம் தந்திடுவாய் தேவி பவானி\nஅறத்தை வளர்த்திடுவாய் தேவி பவானியம்மா\n92. புவனேஸ்வரிதாயே தேவி பவானி\nஎங்கள் குல நாயகியே தேவி பவானியம்மா\nஎன்னாளும் காத்திடுவாய் தேவி பவானி\nஅறத்தை வளர்த்திடுவாய் தேவி பவானியம்மா\n96. அரவுடனே நிற்பவளே தேவி பவானி\nமூவர்க்கு முதல்வனே தேவி பவானியம்மா\nமுக்கண்ணன் பத்தினியே தேவி பவானி\nஅண்டமெல்லாம் ஆள்பவளே தேவி பவானியம்மா\n100. ஆனந்த ரூபினியென தேவி பவானி\nசந்திரபிறை தரித்தவளே தேவி பவானியம்மா\nசந்திரன் போல் குளிர்ந்தவளே தேவி பவானி\nநேசமுடன் நெஞ்சுருகி தேவி பவானியம்மா\n104. நின் புகழை பாடுகின்றேன் தேவி பவானி\nவாழிய நின் திருநாமம் தேவி பவானியம்மா\nவாழிய நின் புகழ்யாவும் தேவி பவானி\nவாழிய இவ்வுலகனைத்தும் தேவி பவானியம்மா\n109. வாழ்த்திடுக நலம் யார்க்கும் தேவி பவானி\nஸ்ரீ பவானியின் திருவடிகளே சரணம் சரணம்\nபொங்கும் மங்களம் எங்கும் தங்குக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilscreen.com/307-okss-21-valai-pechu-video/", "date_download": "2018-08-21T14:15:44Z", "digest": "sha1:E4EDELTEDIS7V6ZXWOQU5BYSW7RCK2YC", "length": 2166, "nlines": 50, "source_domain": "tamilscreen.com", "title": "இவங்கள வச்சு படம் எடுக்கறதுக்கு பதிலா! - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsஇவங்கள வச்சு படம் எடுக்கறதுக்கு பதிலா\nஇவங்கள வச்சு படம் எடுக்கறதுக்கு பதிலா\nTags:#307 | OKSS #21 Valai Pechu Videoஇவங்கள வச்சு படம் எடுக்கறதுக்கு பதிலா\nவிஸ்வாசம், என்.ஜி. கே படங்கள் தள்ளி வைப்பு\nவிஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nவிஸ்வாசம், என்.ஜி. கே படங்கள் தள்ளி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/page/5/", "date_download": "2018-08-21T14:38:51Z", "digest": "sha1:APAHZXTEXXWFLUJKFLLVT4VUEDEKUZJ2", "length": 11936, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "நிதின் கட்காரி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை - Part 5", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nமத்தியில் 'ராமபக்தர்களின்' அரசாங்கம் நடை பெறுகிறது என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பைசா பாத் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ......[Read More…]\nடில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ...[Read More…]\nDecember,31,14, — — குளச்சல், நிதின் கட்காரி\nஅடுத்த இரண்டு வருடங்களில் ஒருநாளைக்கு 30 கி.மீ சாலை\nஅரசு அடுத்த இரண்டு வருடங்களில் ஒருநாளைக்கு 30 கி.மீ என்ற அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் , தற்போது ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் மட்டுமே சாலைகள் போடப்படுவதாகவும் மத்திய சாலைப் ......[Read More…]\nகுளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்\nஆசியா கண்டத்திலேயே, குளச்சல் துறைமுகம்தான், இயற்கையான துறைமுகம். எனவே, அதை, மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும், மத்திய அரசு மேற்கொள்ளும்,'' என்று, அமைச்சர் நிதின் கட்காரி, தெரிவித்துள்ளார். ...[Read More…]\nபச்காவ் கிராமத்தை தத்து எடுத்தார் நிதின் கட்காரி\nபாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கிராமங்களை தத்துஎடுத்து, அவற்றை மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று எம்.பி.க்கள் கிராமங்களை தத்து எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ......[Read More…]\nதிறந்தவெளி கழிப்பு முறையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை\nதிறந்தவெளி கழிப்பு முறையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில முதல்வர்களையும் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார். ...[Read More…]\nதேவேந்திர பட்னாவிஸ் , நிதின் கட்காரி சந்திப்பு\nமராட்டிய முதல்வர் பட்டியலில் முக்கியத்துவம் வகித்து வரும் பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேசினார் . ...[Read More…]\nOctober,23,14, — — தேவேந்திர பட்னாவிஸ், நிதின் கட்காரி\nமுதலாவது இடத்தில் இருந்த மாநிலத்தை 6வது இடத்துக்கு கொண்டு சென்று விட்டனர்\nமகாராஷ்டிர மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்மீது வருத்தத்தில் உள்ளனர். மேலும் பாஜக இனி மாநிலத்தை முன்னேற்றும் என்ற நம்பிக்கையில் அம்மாநிலமக்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். ......[Read More…]\nமாநில அரசியலுக்கு திரும்ப மாட்டேன்\nமத்திய போக்கு வரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூரில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''மராட்டிய சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க தனி பெரும்பான்மை பெறும். ......[Read More…]\nகட்காரி மீது ஷு வீச முயன்ற நபர் கைது\nமகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் கலந்துகொண்ட நிதின் கட்காரி மீது ஷு வீச முயன்ற நபரை பாஜக.வினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ...[Read More…]\nOctober,7,14, — — நிதின் கட்காரி\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/46857-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE.html", "date_download": "2018-08-21T14:26:27Z", "digest": "sha1:BZNN6X754IYEBN5XPRL6R532YX4C4PPN", "length": 20381, "nlines": 324, "source_domain": "dhinasari.com", "title": "கடல் சீற்றம் காரணமாக பாம்பன், மண்டபம் மீனவர்களுக்கு 2வது நாளாக மீன்பிடி அனுமதி சீட்டு மறுப்பு - தினசரி", "raw_content": "\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் கடல் சீற்றம் காரணமாக பாம்பன், மண்டபம் மீனவர்களுக்கு 2வது நாளாக மீன்பிடி அனுமதி சீட்டு மறுப்பு\nகடல் சீற்றம் காரணமாக பாம்பன், மண்டபம் மீனவர்களுக்கு 2வது நாளாக மீன்பிடி அனுமதி சீட்டு மறுப்பு\nஇராமநாதபுரம் – தூத்துக்குடி கடல் எல்லை பகுதியான மன்னார் வளைகுடா கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.\nஇதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇதை தொடர்ந்து பாம்பன் பகுதி விசைபடகு மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல மீன் வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திரஜினியை கச்சிதமாக காலியாக்கிய பா.ரஞ்சித் கொடுத்த வேலையை முடித்ததற்கு ராகுல் பாராட்டு\nஅடுத்த செய்திகால்பந்து பிரான்ஸ் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல்; 27 ரசிகர்கள் காயம்\nஸ்ட்ரெலைட்… பசுமைத் தீர்ப்பாய அனுமதிக்கு தடைவிதிக்க மறுப்பு\nஇந்திய கம்யூ., தலைவர் தா.பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதி\n கோபாலபுரம் இல்லம் முதல் காவேரி மருத்துவமனை வரை…\nவிஜய் மல்லையாவின் மேல்முறையீடு மனுவுக்கு இங்கிலாந்து ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு\n2வது நாளாக தொடர்கிறது எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை\nவீட்டில் இருந்தபடியே அரசு சேவை பெறும் வசதிக்கு டெல்லி அரசு அனுமதி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை 21/08/2018 10:20 AM\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி 21/08/2018 10:19 AM\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார் 21/08/2018 10:12 AM\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு 21/08/2018 10:08 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/arvindhsamy-praises-karthik-naren-054879.html", "date_download": "2018-08-21T14:24:47Z", "digest": "sha1:NXUA4K5PDTIZYKSYJWP7DBFX3Q4HA3E4", "length": 10990, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சாதாரன ஆள் இல்லை.. சினிமாவுக்கு கிடைத்த பரிசு.. நெகிழ்ந்த அரவிந்த்சாமி! | Arvindhsamy praises Karthik Naren…! - Tamil Filmibeat", "raw_content": "\n» சாதாரன ஆள் இல்லை.. சினிமாவுக்கு கிடைத்த பரிசு.. நெகிழ்ந்த அரவிந்த்சாமி\nசாதாரன ஆள் இல்லை.. சினிமாவுக்கு கிடைத்த பரிசு.. நெகிழ்ந்த அரவிந்த்சாமி\nகார்த்திக் நரேன் சினிமாவுக்கு கிடைத்த வரம் : அரவிந்த் சாமி- வீடியோ\nசென்னை: சினிமாவின் பொக்கிஷம் கார்த்திக் நரேன் நடிகர் அரவிந்த்சாமி புகழ்ந்துள்ளார்.\nதுருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். தமிழ் சினிமா கண்டிராத வித்தியாசமான த்ரில்லர் திரைக்கதை மூலம் முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார்.\nஇப்போது நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரேயா சரண், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா, சந்திப் கிஷான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியிடப்பட்டது. படம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் அரவிந்த்சாமி, ஊட்டியில் 41 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகவும், பெரும்பகுதி இரவில் ஷூட் செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.\nமழையையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடந்ததாகக் கூறிய அவர், இயக்குனர் கார்த்திக் நரேன், சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனக் கூறினார்.\nமுதல் திரைப்படமான துருவங்கள் பதினாறு ரிலீஸ் ஆனபோது, இயக்குனர் மணிரத்னம் உள்பட பலர் கார்த்திக் நரேனைப் பாராட்டினர். இப்போது அவருடைய இயக்கத்தில் நடித்திருக்கும் அரவிந்தசாமி புகழ்ந்துள்ளார்.\nஇப்படத்திற்கு, ரோன் ஈத்தன் யோகன் இசையமைத்துள்ளார். இம்மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - படம் எப்படி இருக்கு\nஇந்த வயசுலயும் அரவிந்த் சாமி எப்படி அழகாக இருக்கிறார் தெரியுமா: ரகசியத்தை சொன்ன அமலா பால்\n'தீமை'க்கு எதிராக நடுராத்திரியில் போராடிய 'தனி ஒருவன்'\nகட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார்.. 2017 ஏப்ரல் 28ம் தேதி தெரியும்- வீடியோ\nநிஜ வாழ்க்கையில் நான் \"சித்தார்த் அபிமன்யு\" இல்லை... அரவிந்த்சாமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: arvindsamy naragasooran trailer அரவிந்த்சாமி கார்த்திக் நரேன் நரகாசூரன் ட்ரெயிலர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nசென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/12/india-cements-q1-earning-profit-falls-34-012330.html", "date_download": "2018-08-21T14:11:15Z", "digest": "sha1:Y3SYKOCTUBMBAWEHKCAYPEYRNISSWFIY", "length": 15477, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..! | India Cements Q1 earning: Profit falls 34% - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nலாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nலாபத்தில் 40% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nலாபத்தில் 40% உயர்வு.. மகிழ்ச்சியில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nவெள்ள நிவாரண நிதி: டிவிஸ் ரூ.8 கோடி, இந்தியா சிமெண்ட்ஸ் ரூ.2 கோடி\nஇந்திய சிமெண்ட் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் ஜூன் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 34 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.\n2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் மந்தமான விற்பனையின் காரணமாக வருவாய் மற்றும் லாபம் அதிகளவில் குறைந்துள்ளது.\nகடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 40.43 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 34 சதவீதம் வரையில் குறைந்து 26.69 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.\nஇதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த வருடத்தில் 1,466.75 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 1,366.17 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.\nஇக்காலாண்டில் தான் அமலாக்க துறை இந்நிறுவனத்தின் மீது பணச் சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.32 என வரலாறு காணாத சரிவை பெற்றுள்ளது..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://akshayadharmar.blogspot.com/2015/02/miracle-of-birth-and-death.html", "date_download": "2018-08-21T13:42:57Z", "digest": "sha1:ZW65V3RYUL46AYB646B3OXHPWDIVUSQM", "length": 60076, "nlines": 387, "source_domain": "akshayadharmar.blogspot.com", "title": "AKSHAYADHARMAR: பிறப்பும் வாழ்வும் இறப்பும் ஒரு அதிசயம் (miracle of birth and death)", "raw_content": "\nபிறப்பும் வாழ்வும் இறப்பும் ஒரு அதிசயம் (miracle of birth and death)\nபிறப்பும் வாழ்வும் இறப்பும் ஒரு அதிசயம்\nபிறப்பு எனும் பேரதிசயத்தை இன்னும் மானிடர் எவரும் புரிந்து கொண்டபாடில்லை எனும் போதிலும் பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது.\nஎவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் பிறப்பின் பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை உணர்கின்றோம்.\n ஒரு நொடியும் தவறாமல் நடைபெறும் , இந்த பிறப்பெனும் நிகழ்வினால் விளையும் நன்மை யாது\nபிறப்புக்கும் இறப்புக்கும் யார் அல்லது எது காரணம் இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் \nவிதிப்படி பிறப்பதும் , விதிப்படி மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது \nஇப்படியே போனால் பிறப்பின் மீதும் ,\nஇறப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாதா \nஒருவித அலுப்பும் சலிப்பும் ஏற்படுமானால் பிறப்பினாலும், பின் வரும் இறப்பினாலும் என்ன பயன் \nஎந்தவித காரணமுமில்லாமல் பிறப்பும் இறப்பும் இருக்குமா \nஅப்படியானால் . . . . . .\nஇந்த பிரபஞ்ச தோற்றத்தின் காரணமென்ன அதற்கும் ஜீவன்களின் பிறப்பிற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா \n. . . . . . . . .என்பது போன்ற எண்ணிக்கையில் அடங்காத கேள்விகள் அலைஅலையாக மனக்கடலில் எழுந்தவண்ணமாக இருக்கிறது.\nபிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வரையில் பிறப்பின் இரகசியத்தினை அறிந்து கொள்ள முடியாது.\nபிறப்பினை அரிதிலும் அரிது என்றனள் ஔவை .\nபிறப்பினை எதற்கும் உவமை சொல்லமுடியாதென்றார் மேலோர்.\nபிறப்பினை இறப்பாக மாற்றக்கூடாது என்பதில் சமர்த்தர்கள் சித்தர்கள்.\nஇப்படி பல வகையிலும் சிறந்ததான பிறப்பு ஏன் இறப்பாகவும் மாறுகின்றது\nபிறப்பு சிறந்ததென்றால் இறப்பு வேண்டாமே \nஉத்தமர்களும் மரணிக்கின்றனர் , உன்மத்தர்களும் மரணிக்கின்றனர்.\nஉத்தமரும் இறப்பர் என்றால் நான் உன்மத்தனாக இருக்கின்றேன் எனும் மனோபாபம் மனிதர்களுக்கு ஏற்படாதா \nபிறப்பினை அரிதென்ற ஔவை பிறிதோரிடத்தில் பிறவாமை வேண்டுகின்றார்.\nபிறப்பினை தந்தருள்வது இறைவன்தான் (இயற்கைதான்) என்பதில் வேறு கருத்தில்லை.\nஅவரவர் வம்சம் தழைக்கவும் , வம்சம் தடைபட்டு போகவும் இறைவனே (இயற்கையே) முன் நின்று வழி நடத்துகின்றார்.\nஎத்துணை பெண் குழந்தைகள் இருந்தாலும் வம்சாவழி தோன்றாது, ஆனால் ஒரு ஆண் குழந்தை இருந்தால் வம்சம் பல்கி பெருகும்.\nஇந்த தோன்றலையும் , தோன்றா நிலையையும் இறைவன் (இயற்கை) அவரவர் விதிப்படி மிகச் சரியாக அமைத்து தருகின்றது.\nஇதில் எந்த ஐயப்பாடும் இல்லை.\nஆனால் இந்த பிறப்பினாலும் அதன்பின் வரும் இறப்பினாலும் என்னபயன் \nஒரு வம்சம் தழைப்பதனாலும் , வம்சம் அழிந்து போனாலும் யாருக்கு என்ன பயன் \nபகவான் கிருஷ்ணனாக இருந்தாலும் , மகாத்மாவாக இருந்தாலும் பூமியிலேயே தங்கிவிட முடியாது .\nஹிட்லராக இருந்தாலும் , கொடுங்கோலனாக இருந்தாலும் இங்கேயே தங்கிவிட முடியாது என்றால் . . . . . .\nஇறந்துதான் போகும் என்றால் பிறப்பே இல்லாமல் இருக்கலாமே \nபிறந்து அதன்பின் ஏன் இறப்பு நேரவேண்டும் \n1. பிறப்பின் பின் அடையும் நாவின் சுவை , தேக சுகம் , பதவி , புகழ் தரும் மயக்கம் .\nமது , மாது என வருகின்ற போக சுகங்களும் . . . . . பின் மரணம்.\n2. பிறப்பின் பின் மனிதன் , யோகி , ஞானி , தீர்க்கதரிசி , மகரிஷி பின் மரணம் .\nபிறப்பின் காரணம் புரியாத ஒன்றுதான். ஆனால் அதில் ஏதோ ஒன்று மறைந்திருக்கின்றது .\nபிறப்பு என்பதனை சற்று ஆழ்ந்து ஆய்ந்தால் ஒன்று விளங்குகின்றது , அதாவது ஜீவராசிகளின் பாப , புண்ணிய பலனாகவே பிறப்பு ஏற்படுகின்றது.\nமுற்பிறப்பிலும் , இப்பிறப்பிலும் செய்த பாப , புண்ணியங்களின் பலனாகவே இறப்பு நேர்கின்றது.\nமீண்டும் பாப , புண்ணிய பலனாக பிறப்பு , மீண்டும் முற்பிறப்பின் , இப்பிறப்பின் பலனாக இறப்பு .\nஇதுவே தொடர்கதையாகி இன்றுவரை மட்டுமல்ல , இனி வரும் காலமும் தொடரும் கதை.\nஒரு காரியத்தின் நிமித்தமாக நாம் வெளியூருக்கு சென்றால் , அந்த காரியம் நடைபெறவில்லையென்றால் என்ன செய்வோம் மீண்டும் அந்த ஊருக்கு சென்று அந்த காரியத்தினை செய்து முடிப்போம்.\nஅப்போதும் முடியாது போனால் மீண்டும் ஒருநாள் சென்று அந்த காரியத்தினை செய்வோம்.\nஇப்படி அந்த குறிப்பிட்ட காரியம் முடியும் வரை அந்த ஊருக்கு மீண்டும் மீண்டும் செல்வோம் அல்லவா \nஅது போலவே நாம் நமது ஒவ்வொரு பிறப்பின்போதும் அறிந்தும் , அறியாமலும் நாம் செய்த பாப , புண்ணிய காரியங்களின் தொகுப்பை கரைப்பதற்காக மீண்டும் புவியில் பிறப்பிக்கப்படுகின்றோம் ,\nபிறப்பினை , அதன் சிறப்பினை உணராமல் மீண்டும் மீண்டும் பாபங்களையும் , புண்ணியங்களையும் செய்து மரணித்து மீண்டும் இறைவனின் (இயற்கையின்) பேரருள் கருணையால் பிறப்பிக்கப்படுகின்றோம்.\nநாம் எதற்காக பிறப்பிக்கப்பட்டோமோ அதனை முற்றிலுமாக மறந்து , வெறும் கேளிக்கை , பதவி , புகழ் , பணபலம் , பெண் சுகம் அல்லது ஆண் சுகம் என புறச் சுக ஆவலிலேயே வாழ்நாளை கழிக்கின்றோம், மரணிக்கின்றோம்.\nநாம் வந்த காரியத்தினை முடிக்காததினால் மீண்டும் ஒரு பிறவி தரப்பட்டு இப்பிறவியிலாவது நாம் மாறுவோம் என எதிர்பார்க்கப்படுகின்றது .\nஆனால் மனிதன் அதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி மீண்டும் சிற்றின்ப வேட்கையில் சிக்கி சீரழிகின்றான் , மரணிக்கின்றான்.\nஇப்படியே பிறந்து இறந்து , பிறந்து இறந்து தொடர்கதையாகி போகின்றான்.\nபிறப்பு என்பது மீண்டும் ஒரு சந்தர்ப்பம்.\nபிறப்பு என்பது மீண்டும் ஒரு வாய்ப்பு ,\nபிறப்பு என்பது மீண்டும் ஒரு வரம் ,\nபிறப்பு என்பது மீண்டும் ஒரு அருள்கொடை ,\nபிறப்பு என்பது மீண்டும் தரப்படும் இறைவனின் (இயற்கையின்) பேரருள்.\nபிறப்பின் வாய்ப்பினை பயன்படுத்தி பிறப்பற்ற நிலையை ஜீவன்கள் பெற கொடுக்கப்படும் இறைவனின் பெருந்தயை.\nஇதனை ஸ்ரீ நாரத மகரிஷி கண்ட ஒரு சம்பவம் விளக்குகிறது .\nநாரத மகரிஷி ஒருமுறை ஒரு பன்றி குட்டி போடுவதை காண்கின்றார்.\nஇவரைக் கண்டதும் பன்றியின் குட்டி மரணிக்கின்றது.\nபதறிப்போன மகரிஷி வேறுபக்கம் போகின்றார் , அங்கே ஒரு ஆடு குட்டி போடுகின்றது அதனைக் காணுகின்றார் மகரிஷி , பிறந்த அந்த ஆட்டுக்குட்டி இவரைக் கண்டதும் இறந்து போகின்றது , மேலும் பதறிப்போன நாரதர் வேறொரு இடத்தில் காராம்பசு கன்று போடுவதை பார்க்கின்றார் , அந்த கன்றும் பார்க்கின்றது , பார்த்தவுடன் கன்று மரணம் அடைகின்றது .\nமிகவும் கவலை அடைந்த நாரத மகரிஷி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றார் , அவரை சமாதானப்படுத்தும் மகாவிஷ்ணு , நாரதா , “ நீ சென்று அதோ அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகின்றான் அவனை சென்று கண்டுவா” என்கின்றார்.\nஸ்வாமீ , ஏதும் விபரீதம் நடைபெறாதே என வினவுகின்றார் , நாரதர். கவலைப்படாதே சென்று பார் என்கின்றார் மகாவிஷ்ணு.\nநாரத மகரிஷி சென்றார் அந்த குழந்தையை கண்டார் , கண்டவுடன் சட்டென்று திரும்பினார் , அப்போது அந்த குழந்தை பேசியது “ மகரிஷி அவர்களே , கொஞ்சம் நில்லுங்கள்.\nநான் பன்றியின் குட்டியாக பிறந்தேன் தங்களின் திருப்பார்வை என்மீது பட ஆட்டின் குட்டியாக மறுபிறப்பெடுத்தேன், மீண்டும் தங்களின் பார்வையை என்மீது செலுத்தி என்னை காராம்பசுவின் கன்றாக பிறக்கச் செய்தீர்கள் , மறுபடியும் தங்களின் திவ்ய திருஷ்டியைப் பெரும் பாக்கியம் பெற்ற நான் இன்று மன்னனின் வாரிசாக பிறக்கும் வாய்ப்பினை பெற்றேன் தங்களின் நற்கருணைப் பார்வையைப் பெற்ற நான் புவியில் நல்லவனாக வாழும் பேற்றினை அருள்வீர்களாக என வேண்டிக் கொண்டது.\nஇதிலிருந்து புரிவது என்னவென்றால் ஒவ்வொரு ஜீவனின் பிறப்பும் மேன்மையை நோக்கிய பயணமாக அமையவேண்டியது , ஆனால் மன மாயையினால் கீழ்மையை நோக்கிய பயணமாக மாற்றம் கண்டு இன்று பல்லாயிரம் கோடி உயிரினங்களாக பல்கி பெருகி நிற்கின்றது .\nபிறப்பின் அவசியமும் , பெருமையும் ஜீவராசிகளை மேல்நிலையை அடையச் செய்வதற்காக இறைவன்(இயற்கை) தரும் சந்தர்ப்பம்.\nஆகவே பிறப்பினை கேவலப்படுத்தி வாழ்ந்து மரிக்காமல் , பிறப்பினை உணர்ந்து மேன்மையான வாழ்நிலையை அடைந்திட பயன்படுத்தினால் , நிச்சயம் , மீண்டும் பிறக்கும் நிலை அற்றுபோகும் வாய்ப்பினை பெறலாம் என்பது சர்வ நிச்சயம்.\nஇல்லையானால் மீண்டும் மகாபாரதம் போல ஒரு பேரழிவினை காண்பது திண்ணம்.\nகொத்துகொத்தாக ஜீவன்கள் கொல்லப்படும் , சுனாமி, பெருந்தீ போன்ற அதனை இறைவனே (இயற்கையே) முன் நின்று நடத்தும் என்பதும் நிச்சயம்.\nபிறப்பிற்கு இறப்பிற்கும் இடைப்பட்ட நாட்களே ஒருவரது வாழ்க்கையின் வரலாறாக அமைகிறது. பிறப்பில் எவ்வித பாகுபாடுமில்லை. இறப்பிலும் எவ்வித பாகுபாடுமில்லை. பிறந்தவன் ஒருநாள் இறப்பது உறுதி. யாரும் இவ்வுலகில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை. இப்படி இருக்கையில் நம் பிறப்பிற்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் ஏன் நம்முள் குணாதிசயங்கள் மாறுபடுவது ஏன் நம்முள் குணாதிசயங்கள் மாறுபடுவது ஏன் ஒருவர் குற்றவாளியாக இருக்கிறார். ஒருவர் எதிர்பாராத விபத்தினால் மரணமடைக்கிறார். ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்க்கையில் சொல்லிலடங்கா துன்பத்தை அனுபவிக்கிறார். ஒருவர் வியாதிகளால் அவதியுறுகிறார்.\nஒருவர் இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை செய்து வருகிறார். ஒருவர் இச்சமுதாயதிற்கு தீமைகளை செய்து வருகிறார். ஒருவர் வசதி வாய்ப்புகளோடு வாழ்கின்றார். ஒருவர் புகழும் அந்தஸ்தையும் பெற்று வாழ்கிறார். ஒருவர் கையையோ காலையோ இழந்து காணப்படுகிறார். ஒருவர் அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடையாக, வீழ்ச்சியாக உள்ளது. முன்னேற முடியாமல் துடிக்கின்றனர். குழந்தையில்லா நிலை, குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையில்லாத நிலை, திருமணம் தள்ளிக்கொண்டே செல்வதான நிலை, எதிர்காலம் பற்றிய பயம், தன்னுடைய மரணம் எப்படிப்பட்டதோ என்ற பயம், தொழிலில் நஷ்டத்தின் மேல் நஷ்டம் என அன்றாட வாழ்வில் காணும் துன்ப நிகழ்ச்சிகளோ ஏராளம் காரணம் என்ன ஏன் இந்த மாறுபாடு ஒருவர் நன்மையை மட்டும் அடைகிறார்.\nஒருவர் தீமையை மட்டுமே அனுபவித்துவருகிறார். இதற்கு காரணம் யார் நம் பெற்றோர்களா அல்லது நம் அரசாங்கமா என்று நம்முள் கேட்டு பார்த்தால் பெற்றோர்கள் எப்பொழுதாவது தன் குழந்தைகள் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவார்களா என்றால் இல்லை. அப்படியானால் பெற்றோர்கள் காரணமில்லை. முன்னோர்கள் என்றால் நம் கண்ணுக்கு தெரியாதவர்கள் இவர்களும் காரணமில்லை.\nஇந்த சமுதாயமா என்றால் இந்த சமுதாயம்தான் நமக்கு படிக்கவும், உடைகளும், உணவும் அளித்து பாதுகாத்து வருகிறது. இந்த சமுதாயமும் காரணமில்லை. இவ்வாறு பார்த்தால் யாரும் காரணமில்லை. நம் பெயரே நம் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளது. பெயர்தானே என்ற அலட்சிய போக்கு இன்னும் நிலவுகிறது. காரணம் கெடுக்க நினைக்கமாட்டார்கள். ஆகவே அவர்கள் தன் குழந்தைகளுக்கு பெயரை அறியாமையால் சூட்டுகிறார்கள் தவிர தெரிந்து சூட்டுவதில்லை.\nமனிதர்களுக்குள் மாறுபாடுகள் இருப்பதற்கு காரணம் நாம் பிறக்கக்கூடிய தேதி, மாதம், வீதி எண், கிழமைநேரம்பஞ்சபூதங்களில்எண்அடிப்படையில் பிறந்துள்ளோம் என்பதை பொருத்து மாறுபடுகிறது.பிறப்பவர்கள் யாரும் துன்பப்படுவதற்கு என்று பிறக்கவில்லை. பிறந்த தேதி நம் குணாதிசயங்களையும், வீதி எண் நாம் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்வோம் என்பதையும் நிர்ணயம் செய்கின்றது. நம் பெயரே நம் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளது.பெயரை மிக சரியாக அமையுங்கள். 37 பாடங்களை ஆய்வு செய்து பெயர் அமையுங்கள்.வாழ்வின் உன்னத நிலையை அடையுங்கள்.\nநம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.\nஉங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய ,பெயர் வைக்க\nஇனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.\nR. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த எண்ணிலோ 8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.\nஎன்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து\nஇதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.\nமேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.\nஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.\nபெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.\nபெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.\nமாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.\nஉங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே.\nபெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம் ,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.\nகுழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம்\nமேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும்.\nஇந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு\n1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன் பலன் கூறுவேன்\n2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும்\n3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன்\n4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன்.\n5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன்.\n6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .\nஉண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும்.\nஉடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன்.\nடார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக \"தங்கப்புதையல்\" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர்.\nஎண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும்.\nஇந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் \"பெயரினுடைய\" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும்.\nஇந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர்.\nஇந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ,8,16,17,18,22,29,31,35,38,44,48,49,53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.\nபிறப்பும் வாழ்வும் இறப்பும் ஒரு அதிசயம் (miracle o...\nஉண்மையை உணரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தைபாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இந்த இணைய தளம் எண் கணிதத்துறையிலும் சரி , வாழ்வியல் தொடர்பான துறையிலும் சரி , மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் ஒரு இணைய தளமாக அமைந்து உங்களது பார்வையில் மிளிர்கிறது. இந்த இணைய தளம் எண் கணித ஆய்வுகள் பற்றியதாகும்.\nஉடல், மனம், உயிர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுதும்படியாக அமைந்துள்ளது. அணுவைத்துளைத்து , அண்டத்தை விலக்கி , ஆதியை உணரும் ஒரு இணைய தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காந்த தத்துவத்தில் ஒரு புது பரிமாணத்தை இங்கு காணலாம்.பரிணாம வளர்ச்சியை டார்வின் 1858 - ஆம் ஆண்டு 24 - ஆம் தேதி நவம்பர் மாதம் 1998 -ஆம் ஆண்டு வெளியிட வேண்டும் என்ற அறிவின் உந்துதலால் அதே தேதியில் வெளியிடுகிறேன்.\nடார்வின் நூலிளிறிந்து 140 - வது ஆண்டில் மக்கள் அமைதியோடும், ஆனந்தத்தோடும் வாழ வழிவகுக்கும் ஒரு நூலாக \"தங்கப்புதையல்\" என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் உள்ள ஆய்வுகள் அனைத்தும் எல்லா நாட்டினருக்கும் பொருந்தக்கூடியது. எண் கணிதம் பற்றிய விரிவான நூல் பின்னர் வெளியிட உத்தேசித்துள்ளேன். அந்த விரிவான நூலில் சரி செய்யும் முறைகளும் வெளியிடப்படும். இன்று வந்து கொண்டிருக்கும் அரைகுறையான நூல்களைப் படித்து அவரவர்கள் தாமே சொந்தமாக பெயரை திருத்தி வைத்துக் கொண்டு துன்பப்படுவதை அவர்கள் நேரிலேயே என்னிடம் கூறி வருந்தியுள்ளனர்.\nஎண் கணிதம் ஒரு கடல். இந்த கடலில் மூழ்கி ஆழம் கண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். ஒரு சில புத்தகங்களைப் படித்து விட்டு எண் கணிதமே அவ்வளவுதான் என எல்லை கட்டிக்கொண்டு தன் இஷ்டப்படி பெயரை திருத்திகிக் கொள்வது என்பது துடுப்பில்லாத படகில் பயணம் செய்வது போன்றதாகும். காற்றுப் போகும் திசைக்கு அடித்து செல்லும், கவிழ்ந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகவே இது போன்ற செயல்களை நீங்களும்செய்யாதீர்கள். காந்த தத்துவ இயக்கமே இப்பிரபஞ்சம் முழுமையும் இயக்கமாகும்.\nஇந்த காந்த தத்துவ செயல்பாடுகளை விரிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தாலும், இந்த இணைய தளம் \"பெயரினுடைய\" முக்கியத்துவத்தை விளக்குவதாகும், எதிர்பாராத விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஆகிய இரு கருத்துகளை மையமாக வைத்து ஆய்வின் விளைவை வெளிபடுத்த எண்ணியதால் காந்த தன்மையைப் பற்றி முழுமையாக எழுதவில்லை. காந்த தத்துவ நூல், வரிவாக இது தனி நூலாக வெளிவரும்.\nஇந்த இணைய தளம் இவ்வுலக அரங்கில் மாபெரும் முக்கியத்துவம் பெரும் என நம்புகிறேன். இந்த இணைய தளத்தை முழுவதுமாக நன்றாகப் படித்து பெயரின் முக்கியத்தை அறிந்து மற்றவர்களுக்கு கூறும் பொறுப்பு இந்த இணைய தளத்தில் படிக்கும் வாசகருடைய கடமையாகும். காரணம் அவர்களுடைய வாழ்வில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தால் இச்சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகவும், எண் கணிதப் பயன்பாட்டை அறிந்தவராகவும், ஆகின்றீர்.\nஇந்த இணைய தளத்தில் குறிப்பிட்டபடி எதிர்பாராத விபத்தினால் மரணம் என்று குறிப்பிட்ட எண்களை இன்சியழிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ,8,16,17,18,22,29,31,35,38,44,48,49,53 எண்கள் வருமானால் உடன் எண் கணித நிபுணரை தொடர்பு கொண்டு பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை சரி செய்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.\nஉன் வாழ்க்கை உன் கையில்\nஉன் வாழ்க்கை உன் கையில் ,நம்பிக்கை வை ,என்னை நம்பு எண் கணிதத்தை நம்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2014/04/blog-post_1712.html", "date_download": "2018-08-21T14:18:01Z", "digest": "sha1:3B7FMPENXSPPCXIUKN565BQAF4SGGWQG", "length": 9576, "nlines": 181, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: சின்ன கல்லு.. பெத்த ஆப்பு..!!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nசின்ன கல்லு.. பெத்த ஆப்பு..\nஎங்க ஊருக்கு பக்கத்துல சித்தர்கோவில்னு\nமலைமேல கோவில்., கோவிலை சுத்தி\nநிறைய மரங்கள்னு.. ரம்மியமா இருக்கும்.\nஅமாவாசை நாள்னா கூட்டம் நிரம்பி\nஅப்படித்தான் ஒரு அமாவாசை அன்னிக்கு\nநானும் , என் ப்ரெண்ட் சிவாவும்\nகோயிலுக்கு போயிட்டு சாமி கும்பிட்டு\nஒரு மரத்துக்கு கீழே உக்காந்துட்டு\nஇருந்தான் எங்க ப்ரெண்ட் ரமணன்..\nகூட ரெண்டு பேர் வேற இருந்தானுவ..\nஆனா சீரியஸா.. அந்த பக்கம் எட்டி எட்டி\nபாத்து என்னமோ பண்ணிட்டு இருந்தானுங்க..\nஅப்பவே எனக்கு தெரிஞ்சி போச்சு\nஎதோ ரூட் விட்டுட்டு இருக்கானுவன்னு..\n\" என்னடா பண்ணிட்டு இருக்கீங்க..\n\" வாடா வெங்கி.. ஒண்ணுமில்ல சும்மா..\n\" ஹி., ஹி., ஹி.. அங்கே உக்காந்து இருக்குற\nபொண்ணு மேல ( சின்ன ) கல்லை போட்டுட்டு\nஅந்த பக்கம் யார்ரான்னு எட்டி பார்த்தேன்..\n\" அடேய்... அது என் ப்ரெண்ட்டா.. \"\n\" என்னாது உன் ப்ரெண்டா...\n\" தெரியாதவங்க யார் மேலயோ கல்லு\n\" அடேய்.... அவங்க அண்ணன் இன்ஸ்பெக்டர்டா..\n\" மச்சி., மச்சி... எதுனா பிரச்னை ஆகிடபோகுது\nஎப்படியாச்சும் என்னை காப்பாத்தி விடுடா.. \"\n\" டோன்ட் வொர்ரி.. நான் முடிச்சிடறேன்..\n\" ரொம்ப கோவமா இருப்பேன்னு நெனச்சேன்..\n\" அது... உன் மேல விழுந்துச்சில்ல கல்லு.. \"\n\" கல்லா.. எம் மேல எந்த கல்லும் விழலையே..\n\" நல்லா பாத்து சொல்லு.. இதா இந்த கல்லு..,\nஅதா அந்த கல்லு.. \"\n\" உனக்கு என்ன பிரச்னை இப்ப..\n\" ஒண்ணுமில்ல.. சரி உங்க அண்ணன் எங்கே..\n\" கோவிலை சுத்திட்டு வரேன்னு போயிருக்காரு \"\n\" சரி., மறுபடியும் கேக்கறேன்.. உன்மேல எந்த\n\" விழல.. விழல.. போதுமா..\nநான் உடனே ரமணனை பாத்து..\n\" டேய் ரமணா... நீ போட்ட கல்லு இவங்க\nஇப்ப அவன் முகத்துல ஒரு கொலவெறி\n ( வில்லன் சிரிப்பு ) \"\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nப்ரோ, நம்ம ஊர் கோவில் போட்டோ போடாம அது என்ன சம்பந்தமில்லாத போட்டோ போட்டிருக்கீங்க \nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nமொத வெட்டு.., சே.. வோட்டு..\nசின்ன கல்லு.. பெத்த ஆப்பு..\nசூரியனுக்கே டார்ச் அடிக்கற பயலுக...\n ( ஒரு சைக்காலஜி டெஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2016/11/blog-post_57.html", "date_download": "2018-08-21T14:05:46Z", "digest": "sha1:EWWUAYFWR5IK3K4QIHPG7QYMBZOEH47M", "length": 10198, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "வட கொரியா ஆமி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இவை தான் - ATHIRVU.COM", "raw_content": "\nHome EXCLUSIVE வட கொரியா ஆமி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இவை தான்\nவட கொரியா ஆமி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இவை தான்\nவடகொரியா தனது நாட்டில் சுமார் 1 கோடி படையினரை திரட்டி, முப்படைகளையும் என் நேரத்திலும் தயார் நிலையில் வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அன் நாட்டு சர்வாதிகாரியான கிங்-ஜொன் -உன் , தனது நாடு மீது அமெரிக்கா அல்லது மேற்குலகு என்றாவது ஒரு நாள் படை எடுக்கும் என்று திடமாக நம்புகிறார். இதன் காரணமாக அவர் ராணுவ பலம் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார். இன் நிலையில் அணு ஆயுதங்களை தாயாரிப்பது. புதியரக தாக்குதல் கப்பலை தயாரிப்பது என்று வட கொரியா என்றுமில்லாத அளவு தனது ராணுவ தளபாடங்களை உயர்த்திச் செல்கிறது. அதேவேளை தமது ராணுவ பலத்தை காட்ட மட்டும் அல்ல. ராணுவ வீரர்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் என்று காட்டவும் அன் நாடு தவறவில்லை. அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asiriyarplus.blogspot.com/2018/07/15_25.html", "date_download": "2018-08-21T14:21:31Z", "digest": "sha1:HK2LZEXOFGAQCSAS66E4GP5LYRE65JHW", "length": 7671, "nlines": 258, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! - asiriyarplus", "raw_content": "\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nasiriyarplus TRANSFER ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல்இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில் ஜெர்மனியில் வாகனங்களை வாங்கி பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யும் திட்டம் 3 மாதத்தில் துவங்கப்படும் எனவும் , காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் நான்கு மாதங்களில் வெளிவந்த உடன் தேர்வானவர் பணியமர்த்தப்படுவர் எனத் தெரிவித்தார்.\n1 Response to \"ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-08-21T14:04:39Z", "digest": "sha1:2I7CD27T4DOG4INZQGGXZTKWXSOC7X5C", "length": 8881, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nதமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு\nதமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்காக தமிழக அரசு கோரியிருந்த 5000கோடி ரூபா நிதியினை மத்திய அரசு நிராகரித்துள்ளது.\nஇன்று (வியாழக்கிழமை) குறித்த கோரிக்கைக்கு நிராகரிப்பு அறிக்கையை முன்வைத்துள்ளது மத்திய அரசு.\nஓஹி புயலின் தாக்கத்தை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வீடு அமைப்பதற்காக குறித்த நிதியை கோரியிருந்தது தமிழக அரசு.\nபுயலின் தாக்கத்தினால் பொருளாதார ரீதியல் இழப்புக்களை சந்தித்த தமிழக மக்கள் தமது விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய தொழில்களை மேற்கொண்டு செய்வதற்கும், இழந்த வீடுகளை மீள்கட்டியெழுப்பவும் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறனர்.\nஇந்நிலையில் தமிழக அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைவாக மத்திய அரசிடம் மேற்குறித்த நிதி கேட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த நிதியை வழங்க மறுத்து இன்று பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகேரளா சீரற்ற வானிலை: அதி தீவிர இயற்கை பேரிடராக அறிவிப்பு\nஅண்மைக்காலமாக கேரளா சீரற்ற வானிலை நிலவிவருகின்றது இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாத\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nவெள்ளத்தில் சிக்கிய பெற்றோர்: கதறி அழும் பிரபல நடிகர்\nகேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நூ\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தமிழக அரசு மேலும் உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, மேலும் 5 கோடி ரூபா நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனி\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nதென்னிலங்கை மீனவர்கள் வட.மாகாணத்திற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வட.மாகாணத்திலேயே நி\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-21T13:55:24Z", "digest": "sha1:YSDDIHMQ3GCKXX5F7T52BQLOOMC5RP5E", "length": 25382, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழீழத் தேசியத் தலைவர் – Eeladhesam.com", "raw_content": "\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nயாழில் காலூன்றும் சீனா – இந்தியாவுக்கு அச்சுறுத்தல்\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nகுறிச்சொல்: தமிழீழத் தேசியத் தலைவர்\nதேசியத்தலைவரிற்கு இணை அவர் மட்டுமே:முன்னணி\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 3, 2018மே 4, 2018 இலக்கியன் 0 Comments\nதேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள் தொடர்டர்புடைய செய்திகள் தமிழீழத் தேசியத் தலைவரை ஏற்றுக்கொண்ட கூகிள் தமிழீழத் தேசியத் தலைவரை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. போராட்டத் தலைவராக பிரபாகரனை கூகிள் நிறுவனம் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 வது பிறந்த தின கொண்டாடம் மாவடிமும்மார் துயிலுமில்லத்தில் தமிழீழ தேசிய தலைவர் அதிமேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 வது […]\nதமிழீழத் தேசியத் தலைவரை ஏற்றுக்கொண்ட கூகிள்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மார்ச் 16, 2018மார்ச் 17, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழீழத் தேசியத் தலைவரை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் யார் இந்த காக்கா… ஏன் அவர் அழவேண்டும் .. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் யார் இந்த காக்கா… ஏன் அவர் அழவேண்டும் .. சிறைச்சாலை நண்பனின் பதிவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் […]\nதேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 வது பிறந்த தின கொண்டாடம் மாவடிமும்மார் துயிலுமில்லத்தில்\nசெய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 26, 2017 காண்டீபன் 0 Comments\nதமிழீழ தேசிய தலைவர் அதிமேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 வது பிறந்த தின தொடர்டர்புடைய செய்திகள் புதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய த.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி […]\nஇன்று பிரான்சில் வில் நெவ் சென் ஜோர்ச் பகுதியில் தேசியத்தலைவரின் 63ஆவது அகவை கொண்டாடப்பட்டது\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 27, 2017 இலக்கியன் 0 Comments\nதாயாய் தந்தையாய் தமிழினத்தின் வாழ்வாய் வரலாறாய் வழிகாட்டி நிற்கும் தொடர்டர்புடைய செய்திகள் கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி இது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nமுல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 27, 2017 சாதுரியன் 0 Comments\nதமிழீழ விடுதலிப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் தொடர்டர்புடைய செய்திகள் புதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய த.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி தியாக தீபம் திலீபனின் […]\nவவுனியா பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்ததின கொண்டாட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 27, 2017 காண்டீபன் 0 Comments\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் தொடர்டர்புடைய செய்திகள் புதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய த.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி தியாக தீபம் திலீபனின் […]\nசாவகச்சேரியில் தேசியத் தலைவரின் பிறந்ததினம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 27, 2017 இலக்கியன் 0 Comments\nதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த தினமான தொடர்டர்புடைய செய்திகள் தேசியத்தலைவரிற்கு இணை அவர் மட்டுமே:முன்னணி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழீழத் தேசியத் தலைவரை ஏற்றுக்கொண்ட கூகிள் தமிழீழத் தேசியத் தலைவரை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. போராட்டத் தலைவராக பிரபாகரனை கூகிள் நிறுவனம் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 […]\nபிரித்தானியாவில் கொண்டாடப்பட்ட 63வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 63வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்டர்புடைய செய்திகள் புதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய த.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி தியாக தீபம் […]\nயேர்மன் தலைநகரில் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 63 நிகழ்வு.\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 27, 2017 இலக்கியன் 0 Comments\nயேர்மன் தலைநகரில் வரலாற்றுமிக்க சதுக்கத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 நிகழ்வு. தொடர்டர்புடைய செய்திகள் கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த […]\nதமிழகம் கோவையில் தலைவரின் பிறந்ததின கொண்டாட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரனுக்கு கோவை தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் வீர வணக்கம் தொடர்டர்புடைய செய்திகள் புதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தொடர்டர்புடைய செய்திகள் புதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய த.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் […]\nயாழ். பல்கலைக்கழகத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்ததினம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 26, 2017 சாதுரியன் 0 Comments\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களால் தமிழீழ தேசியத் தலைவரின் தொடர்டர்புடைய செய்திகள் புதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய த.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை […]\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 26, 2017நவம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினமான இன்று தொடர்டர்புடைய செய்திகள் புதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய த.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 […]\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8-2", "date_download": "2018-08-21T14:11:04Z", "digest": "sha1:JKLQJT6NRTHQK64L77G7ONVILR56E45U", "length": 5682, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\n10-மே-2016 முதல் முன் பதிவு செய்யப்படும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி...\nPosted in காளான், பயிற்சி\nகாளான் விதை உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி →\n← இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thengapattanam.net/index.php/news/fishing-harbour/320-2010-11-22-17-04-31", "date_download": "2018-08-21T13:27:31Z", "digest": "sha1:SZ42COUOLVQ7SPC4EQKVU5CFHFBKI5MM", "length": 10382, "nlines": 60, "source_domain": "thengapattanam.net", "title": "உலகதரத்தில் தேங்காப்பட்டணம் துறைமுகம் ஆய்வுக்கு பின் பிரான்ஸ் நிபுணர் நம்பிக்கை", "raw_content": "\nஉலகதரத்தில் தேங்காப்பட்டணம் துறைமுகம் ஆய்வுக்கு பின் பிரான்ஸ் நிபுணர் நம்பிக்கை\nதேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் உலகதரம் வாய்ந்ததாக அமையும் என தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் கோர்லாக் பணியினை பார்வையிட்ட பிரான்ஸ் நாட்டு நிபுணர் சில்வா கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை, புத்தன்துறை, இனயம் சின்னத்துறை, இனயம், ஹெலன்காலனி, இரயுமன்துறை, தூத்தூர், சின்னத்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர்.\nஇவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்கின்றனர். தூத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் உயர்ரக மீன்களை பிடிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். ஆனால் மீன்பிடி துறைமுகம் இல்லாதததால் விழிஞ்ஞம், விசாகப்பட்டினம், மும்பை, எர்ணாகுளம் போன்ற பகுதிகளில் சென்று மீன்பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.\nமேலும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடலில் ராட்சஸ அலை எழும்பும். சுமார் 30 அடி உயரம் வரை எழும்பும் ஆக்ரோஷமான அலைகள் கடற்கரையோரத்தை தொட்டிருக்கும் வீடுகளை இழுத்து செல்வதும், மீனவர்கள் அலறியடித்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைவதும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் இந்த மாதங்கள் மீனவர்களின் வாழ்வில் சோகம் தாண்டவமாடும். இதனால் இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த மீனவர்கள் தேங்காப்பட்டணத்தில் துறைமுகம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அரசு தேங்காப்பட்டணத்தில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வை தொர்ந்து இயற்கை வசதியுடன் இருக்கும் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு முடிவு செய்தது.\nஅதன்படி தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் 40 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதற்கான பணிகளும் கடந்த 11 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அமையவிருக்கும் இடம் வரை பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அலை தடுப்புச்சுவர் போடப்பட்டது. இதில் 570 மீ., தூரத்திலும், 270 மீ., தூரத்திலும் இரண்டு கட்டமாக அலை தடுப்புச்சுவர் அமைகிறது. அண்மையில் இந்த பணியை ஆய்வு செய்த மீன்வளத்துறை செயலாளர் நிர்மலா கல் அடுக்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டுமென கூறினார். அதன்படி கல் அடுக்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. கடலின் உள்ளே 10 டன், 12 டன் எடையுள்ள ராட்சஸ கற்களை கொண்டு அலை தடுப்புச்சுவர் போடப்பட்டுள்ளது. இந்த அலை தடுப்புச்சுவருக்காக போடப்பட்ட கற்களை பாதுகாக்க கோர்லாக் கற்களை பிரான்ஸ் நாட்டு நிறுவனம் அறிமுகம் செய்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சில்பதி என்றும் நிறுவனம் மீன்பிடி துறைமுகத்திற்காக போடப்பட்ட தடுப்புச்சுவர்களை கோர்லாக் கற்கள் போட்டு பாதுகாக்கலாம் என கூறியுள்ளது.\nஇதுகுறித்து பிரான்ஸ் நாட்டு நிபுணர் சில்வா கூறியதாவது: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு எங்களது பிரான்ஸ் நிறுவனம் சில அறிவுரைகள் வழங்கியுள்ளது. அதாவது மீன்பிடி துறைமுகத்திற்காக போடப்பட்ட கற்களை பாதுகாக்க கோர்லாக் போட வேண்டும். இந்த கோர்லாக்குகள் 5 டன், 8 டன், 10 டன், 12 டன் எடைகளில் உள்ளது. இதில் எடை குறைந்த கோர்லாக்குகளை கடற்கரை துவங்கும் இடத்தில் போட வேண்டும். ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க பெரிய கோர்லாக்குகளை போட வேண்டும். தமிழகத்திலே இந்த கோர்லாக் டெக்னிக்கல் அமல்படுத்தும் முதல் துறைமுகம் தேங்காப்பட்டணம். மீன்பிடித்துறைமுக பணிகளை ஆய்வு செய்ததில் இந்த துறைமுகம் உலகத்தரம் வாய்ந்ததாக அமையும். இவ்வாறு பிரான்ஸ் நிபுணர் சில்வா கூறினார். இவருடன் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோர்தான், மீன்வளத்துறை இன்ஜினியர் தர்மராஜ், இளநிலை இன்ஜினியர் பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, இன்ஜினியர் லிங்கமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiruththam.blogspot.com/2011/09/blog-post_23.html", "date_download": "2018-08-21T13:39:07Z", "digest": "sha1:NXKWDLYEVEBAYXO53QHQS7Q4YRTVZF2Y", "length": 16043, "nlines": 209, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: ஒட்டக்கூத்தனும் ஓட்டை வாயும்", "raw_content": "\nவெள்ளி, 23 செப்டம்பர், 2011\nபழமொழிகள் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தவை. அனுபவம் வாய்ந்த பெரியோர்களால் இளைய தலைமுறையினரின் நன்மை கருதி வாய்மொழியாகக் காலங்காலமாக கூறப்பட்டு வந்தவை. நகைச்சுவை, அறிவுக்கூர்மை கருதியும் பெரியோர்கள் பல பழமொழிகளைக் கூறியுள்ளனர். பழமொழிகள் மட்டுமின்றி விடுகதைகள் வாயிலாகவும் பல அரிய கருத்துக்களை பெரியவர்கள் கூறியுள்ளனர். இந்த பழமொழிகளுக்கும் விடுகதைகளுக்கும் இடைப்பட்டதாக ஒரு வகை உண்டு. அதுதான் 'விடுமொழி' என்பதாகும். இந்த விடுமொழி என்பது பழமொழி போலத் தோன்றும் ஒரு விடுகதை ஆகும்.\nதமிழ் கூறும் நல்லுலகில் பல விடுமொழிகள் உண்டு. அவற்றில் சில கீழே காட்டப்பட்டுள்ளன.\nஅற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்.\nஇடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.\nஎடுக்கிறது பிச்சை ஏறுவது பல்லக்கு.\nஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.\nஇக் கட்டுரையில் இன்னும் ஒரு விடுமொழி பழமொழியாகக் கருதப்பட்டு எப்படித் தவறுதலாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.\nபழமொழி: ஒட்டக்கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nஇப் பழமொழிக்கு தற்போது கூறப்பட்டு வரும் பொருள் இதுதான்: ஒட்டக்கூத்தன் என்னும் புலவனுக்கு மட்டும் இரண்டு தாழ்ப்பாள் போட்டாளாம் அரசி. இக் கருத்தின் பின்னணியாக இணையத்தில் கூறப்பட்டு வரும் கதை என்னவெனில்:\nகம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் கட்டோட ஆகாது. மன்னன்கிட்ட ஒட்டக்கூத்தனுக்கு செல்வாக்கு. அரசிக்கோ கம்பன் கவிதையில் ஈடுபாடு. ஒரு நாள் அரசனிடம் அரசிக்கு ஊடல். ராணி உள்பக்கமா தாப்பா போட்டுகிட்டு தெறக்காமக் கோவமா இருக்கா. அரசன் ஒட்டக்கூத்தனக் கூப்பிட்டு எதாவது ஜல்சா கவிதை சொல்லி ராணிய சரிக்கட்ட சொல்றான். ஒட்ட்க்கூத்தனும் போய் கவி பாடறான். உள்ளேந்து தாப்பா போடற சத்தம் கேக்குது. பின்னாடியே ராணியோட குரலும் வருது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் அப்பிடின்னு.\nஇது கட்டுக்கதை என்பதைப் படித்தாலே புரிந்து கொள்ளலாம். பழமொழியைத் தவறாகப் புரிந்துகொண்டு பொருள் கூறியதால் அதை சரிக்கட்ட ஒரு கதை தேவைப்படுகிறது. இனி இப்பழமொழியின் உண்மையான நிலை என்ன என்று காணலாம்.\nஇப் பழமொழியின் உண்மையான வடிவம் இதுதான்:\nஒத்தக் கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். அது என்ன\nவிடை: இந்த விடுமொழியில் வரும் கூத்தன் என்பது கூத்தாடும் இயல்புடைய நாக்கினைக் குறிப்பதாகும். தாழ்ப்பாள் என்பது உதட்டினைக் குறிப்பதாகும். இரண்டு தாழ்ப்பாள் என்பது மேலுதடு, கீழுதடு ஆகிய இரண்டையும் குறிப்பதாகும். ஒத்தையா ரெட்டையா என்ற சொல் வழக்கினைப் போல இந்த விடுமொழியானது\nஒத்தக் கூத்தனுக்கு (ஒரு நாக்குக்கு) இரட்டைத் தாழ்ப்பாள் (இரண்டு உதடுகள்)\nஇதே நாக்கையும் உதடுகளையும் விடைகளாகக் கொண்டு தான் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ' என்ற விடுமொழியும் அமைந்துள்ளது என்பதை ஏற்கெனவே நாம் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கண்டுள்ளோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nநேரம் செப்டம்பர் 23, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவன் 23 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:19\ngoldenking 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:56\nRex Arul 18 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 4:52\nமிகவும் அருமை. மிக்க நன்றி.\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 6 - எழுஞாயிறு அன்னதோர் தமிழ்\nமுன்னுரை: இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் ஐந்து பகுதிகளில் மனித உடல் உறுப்புக்கள் மற்றும் விலங்க...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\n ( கம்பனும் கொங்கையும் )\nமுன்னுரை: முலை என்ற தமிழ்ச் சொல்லானது தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் மார்பகம் என்ற பொருளில் பயின்று வராது என்றும் கண் அல்லது கண்ணிமை...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nநான்கு கடவுள் - பகுதி 1 (நிலமும் தெய்வமும்)\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ird.gov.lk/ta/Unit%20and%20Services/SitePages/Stamp%20Duty.aspx?menuid=1307", "date_download": "2018-08-21T14:07:57Z", "digest": "sha1:SCPWQUWOC6KEIULYF7WFO4RE5SEWUDPA", "length": 9148, "nlines": 128, "source_domain": "www.ird.gov.lk", "title": "stamp duty", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: முத்திரைத் தீர்வை​\nஇந்த அலகு, ஒன்று திரட்டும் அதிகாரிகளினால் சேகரிக்கப்படும் மற்றும் ஏனைய சாதனங்கள் மீது விதிக்கப்படும் முத்திரைத் தீர்வைகளின் சேகரிப்பு நடைமுறையை கண்காணிப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது.\nமுத்திரைத் தீர்வை அலகின் பிரதான செயற்பாடுகள்\nஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.\nபுதிய முத்திரைத் தீர்வை செலுத்துனர்களைப் பதிவு செய்தல்.\nமுத்திரைத் தீர்வைக்காக பங்குகளை மதிப்பிடுதல்.\nபொருத்தமான தகவல்களை உரிய அலகுகளுக்கு வழங்குதல்.\nவரி செலுத்துனர் விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்தல்\nபொது மக்களுக்கான வழிகாட்டல்களை விநியோகித்தல்.\nசேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை\nவரி செலுத்துனர் சேவை அலகு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-08-21T13:49:55Z", "digest": "sha1:H3QCOYHYDB5Z3RW4UKL2RUUV3S5BRIR3", "length": 2864, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கோடைகாலத்தின் வெப்பத்தை எதிர் கொள்ள | பசுமைகுடில்", "raw_content": "\nகோடைகாலத்தின் வெப்பத்தை எதிர் கொள்ள\nகோடைகாலத்தின் வெப்பத்தை எதிர் கொள்ள ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டிய பதிவு\nகோடைகாலத்தின் வெப்பத்தை எதிர் கொள்ள\nNext Post:கருவேல மரம் நமக்கு எதிரி\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/director-manivannan-s-65th-birthday-054867.html", "date_download": "2018-08-21T14:25:53Z", "digest": "sha1:KRENLP23V4MM554TCBJIOGQWZJR3DUP4", "length": 17005, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமாவாசை காலு இடிக்குது… மறக்க முடியாத மணிவண்ணன்.. இன்று 65வது பிறந்த நாள்! | Director Manivannan's 65th Birthday! - Tamil Filmibeat", "raw_content": "\n» அமாவாசை காலு இடிக்குது… மறக்க முடியாத மணிவண்ணன்.. இன்று 65வது பிறந்த நாள்\nஅமாவாசை காலு இடிக்குது… மறக்க முடியாத மணிவண்ணன்.. இன்று 65வது பிறந்த நாள்\nசென்னை: மறைந்த இயக்குனர் மணிவண்ணனின் 65வது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம்.\nகோவை மாவட்டம் சூளூரில் பிறந்த மணிவண்ணன் கல்லூரி காலத்திலிருந்து நடிகர் சத்யராஜின் நண்பர். ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nபாரதிராஜாவின், நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய மணிவண்ணன், கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.\nஇவர் சினிமாவில் சேர்ந்ததே மிக சுவாராஸ்யமான கதை. பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தைப் பார்த்த மணிவண்ணன், அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை படித்த பாரதிராஜா மணிவண்ணனை அழைத்து தன்னுடைய உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தைப் பற்றி நூறு பக்கங்களுக்கு மேல் கடிதம் எழுதியிருந்தாராம் மணிவண்ணன்.\nகோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தில் வரும் அருக்காணி கதாப்பாத்திரம் சுகாசினிக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது. சுகாசினியின் கதாபாத்திரத்தை சுற்றி கதை பின்னப்பட்டு அதற்கு ஏற்ப கோபுரங்கள் சாய்வதில்லை என டைட்டில் வைத்திருந்தார் மணிவண்ணன்.\nசத்யராஜுடன் இணைந்து நடித்த பல படங்களில் இவருடைய நகைச்சுவை மிகச் சிறப்பாக இருக்கும். கோயமுத்தூர் குசும்பு, அரசியல் நையாண்டி, எதார்த்தமாக பேசும் பாணி என மணிவண்ணன் நடிப்பில் தனி பாணியை உருவாக்கி வைத்திருந்தார். சத்யராஜை வைத்து இவர் இயக்கிய அரசியல் நையாண்டி திரைப்படமான அமைதிப்படை உண்மையில் அரசியலுக்கு எதிரான அதிரடிப்படை. அப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் நடிகர்களின் பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றும் கவனிக்கத்தக்கது. வள்ளல் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார். காலையில் எழுந்து குளித்து பட்டையடித்துக் கொண்டு முருகன் துதிபாடிக்கொண்டே அடியாட்களை திட்டுவது அவ்வளவு அழகாக இருக்கும். அதெல்லாம் மணிவண்ணனுக்கே உரிய சிறப்பு.\nமுதல்வன் திரைப்படத்தில் இவர் ரகுவரன் கூடவே இருந்து ரகுவரனை கலாய்ப்பது, அரசியல்வாதிகள் ஏழ்மையை ஒழிக்கணும்னு நெனைக்கிறாங்க... அதுனால தான் அப்பப்போ குடிசைய கொளுத்துறாங்க\" போன்ற வசனங்கள் எப்போதுமே அக்மார்க் மணிவண்ணன் டயலாக். கமல்ஹாசனின் அவ்வை ஷண்முகி திரைப்படத்தில் ஷண்முகி வீட்டை வேவு பார்க்கும் முதலியார் கதாபாத்திரத்திற்கு மணிவண்ணனைத் தவிற வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.\nஉள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது அது நல்ல வரவேற்பைக் கொடுத்ததையடுத்து தொடர்ந்து நடித்தார். அப்படத்தில் \"நான் உங்களை காட்டி குடுத்துடுவேன்... ஐ ஆம் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஸ் டூ எட்டப்பன்...\" என டயலாக் பேசும்போது மிகச்சிறப்பாக இருக்கும்.\nமணிவண்ணனிடத்தில் கவனிக்க வேண்டியதும், நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதும் என்னவென்றால், நடிப்பு என்றாலே கெட்டப்பை மாற்றுதல், புருவத்தை உயர்த்துதல், உடல் எடையை கூட்டுதல் குறைத்தல் இன்னும் பல ல் ல் ல் ... என்று கருதும் வேளையில், இதுபோன்ற எதையுமே செய்யாமல், அதே தாடியுடன்... நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், வில்லன், பாசமான அப்பா, அண்ணன், மாமா, டான், பாஸ் என்று பல கதாபாத்திரங்களை அடித்து துவைத்து தும்சம் செய்துள்ளார் என்பது மிகப்பெரிய ஆச்சர்யம். லண்டன் திரைப்படத்தில் மொட்டையடித்து நடித்திருப்பார். உங்களுக்கு தெரிந்த கெட்டப் மாற்றி நடித்த படங்களை பட்டியலிடுங்கள்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nசத்துணவு பணியாளர் பாப்பாளுக்கு குரல் கொடுக்கும் இயக்குனர்\n அப்போ தல படம் என்னப்பா ஆச்சு…\n60 வயது மாநிறம்.. என்னாவா இருக்கும்.. ஆர்வத்தைத் தூண்டும் ராதாமோகன்\nஎந்திரன் கதை திருட்டு வழக்கு: ஷங்கர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு\nகார்த்தி திறமைசாலி.. நிச்சயம் ஒரு நாள் ‘அந்த’த் தொப்பி போடுவார்.. சொல்வது சாயிஷா - exclusive\nஅற்புதமான குடும்ப சித்திரங்களை கொடுத்தவர்கள் நீங்கள்.. இப்படி சண்டை போடுவது நல்லாவா இருக்கு\nஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நுழையும் நடிகை ஸ்ரீரெட்டியை விளாசிய இயக்குநர்\nஅஞ்சலி ஆக்ரோஷமாக வீசிய தோசைக்கல்.. நெற்றியில் அடிபட்டு துடித்த இயக்குநர்\n‘சிவாஜி’யை டிங்கரிங் பார்த்தால் ‘சர்கார்’... உண்மையா விஜய் சார்\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nவாரிசு நடிகரை வைத்து படம் எடுக்கிறாரே: இந்த இயக்குனருக்கு கிறுக்கு புடுச்சிருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2013/03/blog-post_10.html", "date_download": "2018-08-21T13:43:38Z", "digest": "sha1:Z3UICLUPIGKWY75YS2MVMY5YVWRDL2TQ", "length": 19427, "nlines": 192, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: ரிவ்யூ ராஜா", "raw_content": "\nஇணயதளங்களிலும், வலைப்பூக்களிலும் தமிழ் சினிமாகளுக்கு விமர்சனம் நிறைய வருகிறது. சில ஜெட் வேகத்தில் வருகிறது. காலை10 மணிக்கு வெளியான படத்திற்கு 1 மணிக்கே விமர்சனம் வெளியாகிறது. (தியட்டரிலேயே எழுதிவிடுவார்களோ) இப்போது அடுத்தகட்டமாக விமர்சனங்கள் யூ ட்டுயூபில் படங்களாக வருகிறது, விமர்சகர் படத்தை விமர்சிப்பது விடியோபடமாக்க பட்டு யூ ட்யூபில் வெளியிடபடுகிறது. இதில் இப்போது மிக பாப்புலாராக இருப்பது “ரிவ்யூ ராஜா”. டைட்டில் கார்ட் போடும்போது படத்தின் தீம் மியூசிக்கின்,பின்னணியில் படத்தின் ஹைலைட் காட்சிகளைபோலவே நைண்டியாக ரிவ்யூ ரஜா நடிக்கும் காட்சிகள் என விமர்சனபடம் தொடங்குகிறது\n. –(விஸ்வரூபத்தின் விமர்சனம் துவங்கும்முன் கமலைப்போல கதக் நடனம்-துப்பாகி சண்டை) இந்த பாணியில் வாரம் தோறும் ஒரு தமிழ்பட விமர்சனம். விமர்சனம் ஆங்கிலத்தில் . செய்பவர் ஒரு கனடா நாட்டு இளைஞர். ஆம் தமிழ் படங்களுக்கு விமர்சனம் ஒரு வெளிநாட்டுகாரர் ஆங்கிலத்தில் வாரந்தோறும் செய்கிறார். பலர் பார்க்கிறார்கள். இதுவரை இவர் விமர்சன்ங்களை பார்த்தவர்கள் பதினெட்டு லட்சட்சத்திற்கும் மேல். கனடாவின் புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் நிர்வாகயியல் படித்து ஒரு மென்பொருள் நிருவனத்தில் பணிசெய்பவர்.\nவிமர்சனத்தில் கதை, கேமிரா, நடிப்பு, மியூசிக் என துறைவாரியாக மார்க் கொடுத்து இறுதியில்முழு படத்துக்கும எவ்வளவு என மார்க் கொடுக்கிறார். விஸ்வரூபத்திற்கு இவர் தந்திருப்பது 7.3 மார்க்குகள். சகுனிக்கு 3.05.\nகனடாவிலிருக்கும் தமிழ் தெரியாத இந்த வெள்ளைகாரருக்கு எப்படி தமிழ் சினிமாவின் மீது விமர்சனம் செய்யும் அளவிற்கு காதல் இவருடைய நல்ல நண்பர் குஹன். குஹனின் பள்ளித்தோழர் அர்ஜுன் மனோ. கனடா பலகலைகழகத்தின் சினிமா ஸ்கூலில் படிப்பவர்.. ஹாலிவுட்டில் சாதிக்க துடிக்கும் இலங்கை தமிழர்.வார இறுதியில் குஹன் அவர் வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு முறை ராஜாவையும் அழைத்து சென்று தங்கியபோது டிவிடி யில் பார்த்த ஒரு தமிழ் சினிமாதான் இவரை விமர்சகராகயிருக்கிறது. அது அஜித் நடித்த பில்லா 2. அதன் கம்பீரம், மியூசிக் போட்டோகிராபி எல்லாம் பார்த்து அசந்து போன இவர் “ஹீரோவின் ஒரே அடியில் வில்லன் அறையின் மூலைக்கு பறந்து போய் விழுவது போன்ற காட்சிகள் அமெரிக்க சமூக சினிமாக்களில் இல்லாத படங்களில் புதுமை எனறு வியந்து நிறைய படங்கள் ஆரம்பித்தார்.\nஅதுவரை அவருக்கு தமிழ் சினிமாவின் வீச்சு, ரசிகர்கள் பற்றி எதுவும் தெரியாது. விளையாட்டாக ஒரு பட விமர்சனத்தை பதிவு செய்து யூட்யூபில் பதிவேற்ற அதற்கு கிடைத்த செம ரெஸ்பான்ஸ் இவரை தொடர்ந்து அதைச்செய்ய வைக்கிறது. இன்று நண்பர்களுடன் ஒரு சின்ன ஸ்டூடியோ, ஓளி/ஒலிப்பதிவு வசதிகளுடன் அமைத்து விமர்சனங்களை வழங்கி கொண்டிருக்கிறார். நன்பர் அர்ஜூன் ஒளிபாதிவளார். படங்களுக்கு மியூசிக் சென்னையிலிருக்கும் உதய பாரதி. நண்பர் குஹன் எடிட்டர் மற்றும் தமிழ் சொற்களை சரியாக சொல்லிகொடுப்பவர். வட அமெரிக்காவிலும்,கனடாவிலும் உள்ளூர் ஆட்களுக்கு அதிகம் தெரியாத இவர் அங்கிருக்கும் தமிழர்களிடையே ஆட்டோகிராப் கேட்கும், சேர்ந்து படமெடுத்து கொள்ளுமளவிற்கு மிக பாப்புலர். தன்பெயர் அச்சடிடிருக்கும் மஞ்சள் டி ஷர்ட்டையே எப்போதும் அணிகிறார்.\nசிவாஜி 3 டி பட ரிலீஸின் போது ரஜினி ஸ்டையில் மாண்டிரியல் நகர வீதிகளில் இவர் ஒரு கொரிய மொழி பாட்டிற்கு நடனமாடிக்கொண்டுபோன படம் யூட்யூபில் சூப்பர்ஹிட். 4 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். நிறைய தமிழ் படங்கள் பார்த்தும், தமிழ் நண்பர்களுடன் பேசிபேசியும் மெல்ல தமிழ் கற்று கொள்ளும் இவர் சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். விஸ்வரூபம் படத்தின் முதல் காட்சி பார்த்து ரசிகர்களை தன் யூ ட்யூப் சானலுக்காக பேட்டியும் கண்டார். சந்தித்தவர்களில் இளைய தளபதியும் ஒருவர்.\nஆதிபகவன் படத்திற்காக கனடா வந்திருந்த அமீர் ஜெயம் ரவி டீமை வரவேற்று அவர்களை கனடா டிவியில் அறிமுகபடுத்தியிருக்கிறார் இன்னும் சில மாதங்களில் சென்னை வந்து இன்னும் நன்றாக தமிழ் கற்று கொண்டு தமிழ் சினிமாவில் நிறைய தொடர்புகளை ஏற்படுத்திகொண்டு தமிழ் சினிமாவில் பிசினஸ் செய்யபோவது என் லட்சியம் . அமெரிக்காவிலும், கனடாவிலிருக்கும் தமிழ் ரசிகர்களையும் தாண்டி தமிழ் சினிமாக்களை உலக மார்க்கெட்டில் அறிமுகபடுத்துவேன் என்கிறார். தன்னை ராஜா என சொல்லிகொள்ளூம் இவர் உண்மைப்பெயர் என்ன“என்னை ராஜா என்றே அழையுங்கள்” என்கிறார். உடன் வந்திருக்குக்கும் தந்தை ரிச்சர்ட்டும் இவரை ராஜா என்றே அழைக்கிறார். படித்த, படிக்கும், வேலையிலிருக்கும் நமது இளைஞர்களை கோலிவுட் எனற காந்தம் ஈர்ப்பது நமக்கு தெரியும். அந்த காந்தத்தின் சக்கி இப்போது வலிமையாகி கனடா வரை நீண்டு அங்குள்ள ஒரு இளைஞரையும் ஈர்த்திருப்பது ஒரு ஆச்சரியமான சந்தோஷம்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சந்திப்புகள் , நிகழ்வுகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s4300-point-shoot-digital-camera-white-price-pFaXV.html", "date_download": "2018-08-21T13:50:18Z", "digest": "sha1:2X2D5HHYCASNEQ6HTSLJEBHQHNDUSDB2", "length": 23603, "nlines": 485, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் சமீபத்திய விலை Jul 27, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,699))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 4 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F6.5\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/1000\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 4 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 26 mm Wide-angle\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nவீடியோ போர்மட் AVI (Motion-JPEG)\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 74 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் ஸஃ௪௩௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\n4.3/5 (4 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-oct-04/health/123609-uses-of-horse-gram.html", "date_download": "2018-08-21T14:17:56Z", "digest": "sha1:4ATNL5IMEMOTSRM5SZ4P43DRM6QLJ4LQ", "length": 22555, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "ஊளைச் சதை குறைக்கும் கொள்ளு! | Uses of Horse Gram - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\nவருவேன்... டீம்ல இடம் பிடிப்பேன்\nமைக்ரோ படிப்பு... மேக்ரோ வாய்ப்பு\nஒலிம்பிக் தங்கத்துக்குப் பின்னே அக்காவின் சைக்கிளும் அம்மாவின் அலைச்சலும்\n“எதிர்மறை விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை” - இளம் எழுத்தாளர் திவ்யாஷா\nமம்மியும் நானே... டாடியும் நானே\n‘ஐ லவ் யூ தங்கச்சி'\nஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்...\nகண்ணுக்குத் தெரியாமல் ஊடுருவும் கறுப்பு ஆடுகள்\nஉங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\n - ஆயிரம் மடங்கு பலன் அளிக்கும் பெருமாள்\nஎன் டைரி - 390\nபாத்திரங்கள்... பரணுக்கு அல்ல... பயன்படுத்த\nஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்... பெண்களுக்கு அவசியம்\nபுதுமையான வீட்டு அலங்காரப் பொருள்\nபுதுசா... இளசா... அழகா... - ரிலாக்ஸ் ப்ளீஸ்\nத்ரில்லர் செல்ஃபி - உங்கள் குழந்தைகளை எச்சரியுங்கள்\nவெரைட்டியாக ருசிக்க... 30 வகை உருளைக்கிழங்கு சமையல்\n - நிறைய ருசி... நிறைய சத்து\n - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி\nஊளைச் சதை குறைக்கும் கொள்ளு\nஅடுத்த இதழ்... பத்தொன்பதாம் ஆண்டு சிறப்பிதழ்\nமெகா பரிசுப் போட்டி முடிவுகள்\nஊளைச் சதை குறைக்கும் கொள்ளு\nகொள்ளு அல்லது கொள் என்பது பயறு வகையைச் சேர்ந்தது. தென்தமிழகத்தில் காணம் என்று சொல்வார்கள். முதிரை என்ற பெயரும் உண்டு. `இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழியே நமக்கு ‘கொள்ளு’வின் சிறப்பை தெரிவித்துவிடும்.\nகொள்ளுப்பயறை ஊறவைத்து, அதன் நீரைக் குடித்தாலே உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையையும் குறைக்கும். கொள்ளுவில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப்பயறை ஊறவைத்தும், வறுத்தும் சாப்பிடலாம்.\nகுழந்தைகளின் சளிப் பிரச்னைக்கு கொள்ளு சூப் கொடுத்தால் சளி காணாமல் போய்விடும். அப்படி ஓர் அருமையான மருத்துவக் குணம் இதற்கு உண்டு. குளிர்காலத்தில்தான் அதிகம் சளி பிடிக்கும். அதனால், வீட்டில் உள்ள அனைவருமே இந்த சூப் குடிக்கலாம். சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்தால் எடை குறையும். ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து, தண்ணீரில் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு வந்தாலேகூட எடை குறையும். கொள்ளு சூப் வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்துவதுடன், மாதவிடாய்க் கோளாறுகளையும் சரிப்படுத்தும். கொள்ளு ஊறிய தண்ணீரை பிரசவமான பெண்கள் குடித்தால், வயிற்றில் தேங்கியிருக்கும் பிரசவகால அழுக்கை வெளியேற்றிவிடும்.\nகொள்ளுப்பயறு... எலும்புக்கும் நரம்புக்கும் நல்ல பலம் தரக்கூடியது என்பதாலேயே, கடினமான பணிகளை செய்யும் குதிரைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. கொள்ளை அரைத்து பொடி செய்துகொண்டு, ரசத்தில் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம். ‌கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளுத் துவைய‌ல், கொ‌ள்ளுக் குழ‌ம்பு வை‌த்து ருசிக்கலாம்.\n - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124554-10-tmc-water-going-wastage-from-krp-dam-says-farmer-ayyakkanu.html", "date_download": "2018-08-21T14:18:42Z", "digest": "sha1:GGKTETXKWWHLXVSAUOPWB3X32WLJDM2F", "length": 21392, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "கே.ஆர்.பி அணையில் இருந்து வீணான 10 டி.எம்.சி தண்ணீர்! முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் அய்யாக்கண்ணு | 10 TMC water going wastage from KRP dam, says Farmer Ayyakkanu", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\nகே.ஆர்.பி அணையில் இருந்து வீணான 10 டி.எம்.சி தண்ணீர் முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் அய்யாக்கண்ணு\nஉச்ச நீதிமன்றமே சொன்ன பிறகும் தண்ணீர் விடமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தால், விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு உருவாகும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு ஒரு மடங்கு விவசாய உற்பத்தியை 5 மடங்கு உற்பத்தி செய்வது இயற்கை விவசாயத்துக்கு எதிரானது. இதைத் தொடர்ந்து உணவாகப் பயன்படுத்தி வந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு ஆண்மை இழப்பும் பெண்களுக்குக் கருத்தரிப்பு இழப்பும் ஏற்படும். இதுகுறித்து பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் விழிப்பு உணர்வு ஏற்படுத்த கடந்த மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 100 நாள்கள் கோட்டையை நோக்கிய பயணத்தில் இன்று கிருஷ்ணகிரி வந்தடைந்தார் அய்யாகண்ணு.\nகாவேரிப்பட்டிணத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் விழிப்பு உணர்வு நோட்டீஸ் வழங்கிய அய்யாக்கண்ணு, மா விவசாயிகள் மற்றும் மாகூழ் உற்பத்தி நிறுவன முதலாளிகளைச் சந்தித்து மா கொள்முதல் விலையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் குறித்து கேட்டு அறிந்தார். பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி அணையைப் பார்வையிட்டு செய்தியார்களிடம் பேசினார். ''ஒரு பக்கம் தண்ணீர் கேட்டு போராடி வருகிறோம். ஆனால், கே.ஆர்.பி அணைக்குத் தண்ணீர் வருகின்றது. அணையில் தண்ணீர் இருக்கின்றது. ஆனால், கே.ஆர்.பி அணையில் 52 அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணா திறந்துவிட்டு இருக்கிறோம். 8 ஷட்டர்களில் முதலாவது ஷட்டர் உடைந்து இதுவரை 10 டி.எம்.சி தண்ணீர் வரை வெளியேறியுள்ளது. முதலாவது ஷட்டரை இன்னும் முழுமையாக சரிசெய்ய முடியவில்லை. இதனால் தற்போது 40 அடி தண்ணீர் மட்டும் தேக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 அடி அளவுக்கு தண்ணீரை தேக்கி நிறுத்த முடியவில்லை. இது இனியும் தொடர கூடாது. ஷட்டர்களை மாற்றி அமைக்க வேண்டும். கே.ஆர்.பி அணையில் 52 அடி தண்ணீரை தேக்கி நிறுத்த தமிழக முதல்வரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைப்பேன். முதல்வரும் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால் கே.ஆர்.பி அணைக்காகப் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.\nமேலும், ``தென்பெண்ணை ஆற்றில் ஆழியாலாம் என்ற இடத்தில் இருந்து தூள்செட்டி ஏரிக்குக் கால்வாய் அமைத்தால் தர்மபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செழிக்கும். அரசு அதற்கான வரைவு திட்டத்தை தயார் செய்துள்ளதாகத் தகவல் அறிகிறேன். எனவே, அதற்குத் தேவையான 276 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். அதேபோல எண்ணேகோள்பதூர் திட்டம் அதை அரசு செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள்'' என்று கூறினார்.\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nகே.ஆர்.பி அணையில் இருந்து வீணான 10 டி.எம்.சி தண்ணீர் முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் அய்யாக்கண்ணு\n'வெற்று முழக்கம் வேண்டாம்; சட்டப் போராட்டத்தால் வீழ்த்துங்கள்'‍- முதல்வருக்கு எதிராகச் சீறும் ராமதாஸ்\nஉலகில் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல் வெளியீடு; மோடிக்கு எத்தனையாவது இடம்\n\"இவ்ளோ பிரச்னைல இருக்கும்போது ஜெயலலிதா நினைவு மண்டபம் முக்கியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cyrilalex.com/?p=139", "date_download": "2018-08-21T14:09:47Z", "digest": "sha1:FTTQBBXBMFGHMJB4CJSQAIFHZMFVUAL2", "length": 9961, "nlines": 136, "source_domain": "cyrilalex.com", "title": "நரகாசுரன் – SP.VR.SUBBIAH", "raw_content": "\nE=MC^2: ஆந்தனி டி மெலோ\nமேலும் மேலும் தவறிழைக்கும் இஸ்ரேல்\nதேன்200:சுப்பையா, சிவபாலன், கோவி கண்ணன்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nSeptember 28th, 2006 | வகைகள்: சமூகம், கவிதை | 5 மறுமொழிகள் »\nசுப்பையா ஐயாவின் படைப்பு பின்னூட்டமாக இடப்பட்டது பதிவாய் உங்கள் பார்வைக்கு,\nசொர்க்க அசுரர்கள்தான் – இங்கேயுண்டு\nஅரை நூறு பக்கம் கட்டுரை வேண்டுமா\nஆறு பக்கங்கள் கவிதை வேண்டுமா\nஅடுக்கு மொழியில் அவர்பெருமை பேச வேண்டுமா\nஅதெல்லாம் நொடியில் துவங்குவேன் செய்து முடிக்க\nநரக அசுரன்பற்றி எழுது என்றால்\nநான் எப்படி அதைச் சொல்ல\nபள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n5 மறுமொழிகள் to “நரகாசுரன் – SP.VR.SUBBIAH”\n// பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை\nமிகவும் ரசித்த வரிகள். சுப்பையாவுக்கு வாழ்த்துக்கள்.\nநல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் அலெக்ஸ்\n“துள்ளித் திரிகின்ற காலத்தே துடுக்கு அடக்கி,\nபள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே” என்று பாரதியார் சொல்வார்\nநீங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டீர்கள்.\n//பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை\nகவிஞர் காசு மணியனின் நண்பர் சுப்பையா அவர்களும் ஒரு சிறப்பான கவிஞர் என்பது அறிதும் பெரிதும் மகிழ்ந்தேன்\nஓசிப் பதிவு ஓசி பின்னூட்டம் கலக்குற சிறில் அலெக்ஸ்.\nந்ன்றி இனிய நண்பரே – எஙகள்\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=17467", "date_download": "2018-08-21T13:57:47Z", "digest": "sha1:C35PZ47NFTBLKUF7NCOUJRPA7EISABQH", "length": 11765, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் பிரான்சில் வெளியிடப்படுகிறது! – Eeladhesam.com", "raw_content": "\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nயாழில் காலூன்றும் சீனா – இந்தியாவுக்கு அச்சுறுத்தல்\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nசாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் பிரான்சில் வெளியிடப்படுகிறது\nசெய்திகள் ஏப்ரல் 26, 2018மே 1, 2018 இலக்கியன்\nதமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (29.04.2018) பிரான்சில் வெளியிடப்படுகிறது.\nபுலம்பெயர் வாழ் ஈழத்து இளம் படைபாளியான நிஜத்தடன் நிலவனின் உருவாக்கத்தில் உயிர்ப்பூ வெளியீடாக உருவாகயிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூலானது சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சியின் தமிழினப்படுகொலை வரலாற்றின் வடுக்களை தமது உடல்களிலும் உள்ளங்களிலும் நினைவுகளிலும் சுமந்து உயிர் சாட்சியாக திகழ்ந்து வருபவர்களின் நேர்காணல் தொகுப்பாகும்.\nதமிழினப்படுகொலை வரலாறு திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் வலி சுமந்தவர்களின் நினைவுகளை அடைகாத்து உலகத்தார் மனச்சாட்சியின் முன் ஆவணத்தொகுப்பாக கொண்டுவந்திருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நிகழ்வு வவn-தமிழ்ஒளி அனுசரணையுடன் பிரான்ஸ் SOCIETE DINATH.G, 51 AVENUE PAUL VAILLANT COUTURIER, 93120 LA COURNEUVE என்னும் இடத்தில் உள்ள சங்கநாதம் அரங்கில் வரும் ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.\nஇதனைத் தொடர்ந்து நூல் அறிமுக விழா நிகழ்வு எதிர்வரும் திங்கள் அன்று (30.04.2018) சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது. சுவிட்சர்லாந்து Restaurant Kleinholz, Hausmatrain 48, 4600 olten எனுமிடத்தில் உள்ள சங்கநாதம் அரங்கில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்கு விசையாக உலகத் தமிழர்களை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் படைப்பாளி நிஜத்தடன் நிலவன் எழுத்தில் உயிர்ப்பூ வெளியீட்டுப் பிரிவால் உருவாக்கப்ட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழா நிகழ்வுகளிற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர் வெளியீட்டுப் பிரிவினர்.\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nதமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்வேண்டும் என இலங்கை அரசாங்கம் நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஇராணுவம் பாவனைக்குதவாத வாகனங்களை பயன்படுத்தி வருவதால், விபத்துக்கள் ஏற்படுவதாக வடமாகாண மகளிர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன்\nவடமாகாணசபையின் எல்லை வரம்பு அறிக்கையை நாடாளுமன்றம் இந்த மாதம் அங்கீகரித்தால், அதற்கான தேர்தலை எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் நடத்த\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான மனுக்களை நிராகரித்துள்ள முல்லைத்தீவு நீதிமன்றம்\nஅகிம்சைத்தாய் அன்னை பூபதியின் 30வது நினைவெழுச்சிநாள் – யேர்மனி பிராங்பேர்ட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/robo-shankar/", "date_download": "2018-08-21T14:24:51Z", "digest": "sha1:C5DK7TCTM5BMXQTOBNFNOGNHSVF73W73", "length": 8094, "nlines": 75, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam மாரி படத்தில் நானே ஹீரோ... - ரோபோ சங்கரின் நக்கல் பேச்சு...! - Thiraiulagam", "raw_content": "\nமாரி படத்தில் நானே ஹீரோ… – ரோபோ சங்கரின் நக்கல் பேச்சு…\nJul 20, 2015adminComments Off on மாரி படத்தில் நானே ஹீரோ… – ரோபோ சங்கரின் நக்கல் பேச்சு…\nதிறமைசாலிகளை வளர்த்துவிடுபவர்கள் திரைத்துறையில் மிகவும் குறைவு.\nதிறமையாளர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை முன்னேற வைக்க வேண்டும் என்று நினைப்பவர் தனுஷ்.\nஇசையமைப்பாளர் அனிருத் அவருக்கு மனைவி வழி உறவினர் என்றாலும், அனிருத்திடம் இருந்த இசைத்திறமையை கணித்து ‘3’ படத்தில் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.\nஅது மட்டுமல்ல தொடர்ந்து தான் நடிக்கும் படங்களுக்கு அனிருத்தையே இசையமைப்பாளராக பணிபுரிய வைக்கிறார்.\nதனுஷின் தொடர் வாய்ப்பு காரணமாக அனிருத்தின் மார்க்கெட் உச்சத்துக்குப் போய்விட்டது.\nவிஜய் டிவியின் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனின் திறமையை உணர்ந்து ‘3’ படத்தில் காமெடியனாக அறிமுகம் செய்தார் தனுஷ்.\nஅதோடு சிவகார்த்திகேயனை வைத்து ‘மான்கராத்தே’, ‘காக்கி சட்டை’ படங்களையும் தயாரித்தார்.\nதனுஷினால் உயர்நிலையை அடைந்த சிவகார்த்திகேயன், அனிருத் இருவருமே இன்னமும் அவரை நன்றியுடன் நினைவுகூர்கின்றனர்.\nசின்னத்திரையில் காமெடி பண்ணும் ரோபோ சங்கர் என்ற காமெடியனுக்கு ‘மாரி’ படத்தில் காமெடியன் வாய்ப்புக் கொடுத்தார் தனுஷ்.\n‘மாரி’ வெளியான அடுத்த நாள் ஒரு தண்ணிப்பார்ட்டியில் தன் நண்பர்களுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, “மாரி படத்தில் நான்தான் ஹீரோ… காமெடியனா தனுஷ் நடித்திருக்காப்புல. மாரி படத்தில் தனுஷுக்கு நான் நிறைய ஸ்பேஸ் குடுத்துருக்கேன் நல்லா வருவாப்புல” எனறு கமெண்ட் அடித்திருக்கிறார்.\nஇந்த கமெண்ட்டை அப்படியே செல்போனில் ரெக்கார்டு பண்ணி வாட்ஸ்அப்பில் தனுஷுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.\nரோபோ சங்கர் தன்னைப் பற்றி அடித்த கமெண்ட்டைக் கேட்ட தனுஷ் செம கோபமாகிவிட்டாராம்.\n ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் சிவகார்த்திகேயன் புலியின் இடத்தை பிடித்த ரஜினி முருகன்… புலியின் இடத்தை பிடித்த ரஜினி முருகன்… மேக்கப்போடாத அமலாபாலைப் பிடிக்கும் – ஒளிப்பதிவாளர் சுகுமார்…\naniruth dhanush kakki satai maan karate maari robo shankar siva karthikeyan அனிருத் காக்கி சட்டை சிவகார்த்திகேயன் தனுஷ் மான்கராத்தே மாரி ரோபோ சங்கர்\nPrevious Postகலைவேந்தன்... - அஜய், சனம் ஷெட்டி நடிக்கும் புதிய படம்... Next Post‘மாரி’ மூன்று நாள் வசூல் 15 கோடி\nசிவகார்த்திகேயன் படத்துக்கு அதிக சம்பளம் கேட்ட அனிருத்\n‘ரெமோ’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் உடன் யோகிபாபு\nதனுஷ் தயாரிக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால்\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/thanthiramandirankal", "date_download": "2018-08-21T13:41:57Z", "digest": "sha1:GNNGWTBNNY3ZT4AFLGJVD4SC3ULC6GKR", "length": 23212, "nlines": 508, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தாந்திர மந்திரங்கள்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nவாழ்வின் முடிவிலிருந்து எந்த வைத்தியத்தினாலும், வைத்தியராலும் காப்பாற்றமுடியாது. நீ சேர்த்த எதிலிருந்தும் ஓர் குன்றின்மணி அளவுகூட எடுத்துச் செல்ல முடியாது. நீ பூவுலகிற்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. பூவுலகை விட்டுப்போகும்போது ஏதும் கொண்டு செல்லப் போவதிமில்லை. இது சத்தியமான யதார்த்தமான நிஜம்.\nமங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா\nபொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே\nசங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்\nஎங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே\n(மஹா கணபதி, கணபதி, உடல் கட்டுதல்,\nசக்தி, பைரவர், சரஸ்வதி, வீரபத்ரகாளி,\nசிவ அடைப்பு- திறப்பு, மந்திர பீஜாக்ஷரங்கள்\nநாக பாம்பு தீண்டாதிருக்க, வித்யை- தாராதேவி)\nமுறையான தீட்சை, சரியான பயிற்சி பெறாமல்\nநானும் செய்கிறேன், சொல்கின்றேன் என இந்த\nபகுதியில் உள்ள மந்திரங்களை உபயோகித்தல்\nமிக மிகத் தவறாகும். மீறி செயல்பட்டு மந்திரங்களை\nமுறையின்றி உபயோகிப்பதன் பலனை அனுபவிக்கும்போது\nயாரும் உதவ முடியா நிலையில் இருப்பீர்கள். அது கர்ம வினைகளின்\nதொகுப்பாக மாறி ஜன்ம ஜன்மங்களுக்குத் தொடரும்\n9. சிவ அடைப்பு, திறப்பு மந்திரம்\n11. நாக பாம்பு தீண்டாதிருக்க மந்திரம்\n12. வித்யை- தாராதேவி மந்திரங்கள்\nMore in this category: « காயத்திரி மந்திரங்கள்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-21T14:04:17Z", "digest": "sha1:UD372PPPVRZ45N6BDSU5JY366FSPL267", "length": 8105, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "உள்ளூராட்சி தேர்தல்: இதுவரை 576 முறைப்பாடுகள் பதிவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nஉள்ளூராட்சி தேர்தல்: இதுவரை 576 முறைப்பாடுகள் பதிவு\nஉள்ளூராட்சி தேர்தல்: இதுவரை 576 முறைப்பாடுகள் பதிவு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 576 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇவற்றில் தேர்தல் சார்ந்த 435 முறைப்பாடுகளும், 141 தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.\nஇந்த முறைப்பாடுகளின் பிரகாரம் தேர்தல் தொடர்பில் 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 17 வேட்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.\nஇதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 285 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 25 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலிந்துலை நகரசபையின் உபதலைவர் கைது\nதலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபதலைவர் பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய\nகிருஷ்ணாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது\nகொழும்பு மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணா என்றழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தனை கொலை செய்வதற்காக உ\nகத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nகனடாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளா\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nமட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10\nவவுனியாவில் மரை இறைச்சியுடன் இருவர் கைது\nவவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) மரை இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ப\nபொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://educationalservice.net/2017/may/20170503_modi.php", "date_download": "2018-08-21T13:30:16Z", "digest": "sha1:BUMMACXEFOSHDILLD3Y6ID6LRPXPKZQJ", "length": 10148, "nlines": 74, "source_domain": "educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nநோக்கம் தெளிவானதாக இருந்தால் முடிவும் தெளிவாகத்தான் இருக்கும் -\nநமது பிரதமர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தீடீரென்று அறிவித்தபொழுது இந்திய அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பா.ஜ.க-வைத் தவிர அத்துனை எதிர்கட்சிகளும் ஒரனியில் திரண்டு நமது மோடியை எதிர்த்தன.\nஒரு படி மேலே போய் நமது தமிழக ஊடகங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செல்லாக்காசு விவகாரம் என்று நாமகரணம் சூட்டி தங்கள் பங்கிற்கு தேச சேவை செய்தன.\nஆனால், இன்று, மூன்று மாதங்கள் இடைவிடாமல் குரைத்த அத்துனை ஜந்துக்களும் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருக்கின்றன\nஇந்த நடவடிக்கை துவங்கிய பொழுது உரக்கக் கத்தியாவது இதை தடுத்துவிடலாம் என்று அத்துனை திருடர்களும் ஒன்று சேர்ந்து முயன்றும் கூட மோடியின் முன் ஒன்றும் பலிக்காததால் அந்த விவகாரத்தையே விட்டுவிட்டன என்று கூறலாம்.\nபாராளுமன்றத்திலேயே இதை \"லூட்\" என்று கூறிய முன்னாள் பிரதமர் தனது டர்பனுக்குள் ஒழிந்து கொண்டு இருக்கிறார் -\nதாம்தூம் என்று குதித்த பப்புவும் மம்மியும் பம்மிக் கிடப்பதன் ரகசியம் என்ன\nப.சி- என்ற குள்ள நரி இப்பொழுது ஏன் ஊழையிடவில்லை \nஅதாவது, கினற்றை தோண்டும்போது பூதம் வந்தது என்பது ஒரு பழமொழி -\nஆனால், நமது தலைவர் மோடி ஜி- பூதத்தை வெளியே கொண்டுவரத்தான் கிணற்றையே தோன்டினார் என்பது நம்மில் எத்துனை பேருக்குத் தெரியும் \nமார்ச் 31-ம் தேதியுடன் பழைய ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளும் கால அவகாசம் முடிந்தும் இன்னும் எந்த விதமான கணக்கு வழக்குகளும் மத்திய அரசு வெளியிடவில்லை ஆனால், அதை கேட்க வேண்டிய எவனும் இன்னும் கேட்கவில்லை ஏன்\nஏனென்றால், நான் கூறப்போகும் தகவல் 100% உண்மையானது -\nஉண்மையான தேசப்பற்றுள்ள எவரின் இதயத்தையும் ஒரு வினாடி திகைக்க வைக்கக் கூடிய உண்மை.\nநான் முழுவதும் புள்ளி விபரங்களுடன் செய்யும் பதிவு இது.\nகடந்த _நவம்பர் 8ம் தேதி மோடி அவர்கள் அந்த அறிவிப்பை வெளியிடும் பொழுது இது கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர எடுக்கப்படும் முயற்சி என்றார் -\nநாம் அனைவரும் கணக்கில் காட்ட முடியாத கருப்புப் பணம் ஒழிந்து விடும் என்று நினைத்தோம் -\nஎப்படியும் மொத்த பண மதிப்பில் ஒரு 4 லட்சம் கோடிகள் வங்கிகளுக்கு வராது ஒழிந்து விடும் என்று நினைத்தோம் -\n நவம்பர் - 8 வரை நமது நாட்டில் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய்களின் மதிப்பு 15:44 லட்சம் கோடி -\nஇதில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் 31.12.2016 வரை வங்கிகளில் மாற்றிய பணத்தின் மதிப்பு 14.92 லட்சம் கோடி -\nஇதில் ஏற்கனவே வங்கிகளில் இருப்பில் இருந்த (Cash Reserve Ratio) CRR - 4.06 லட்சம் கோடி -\nஇந்த கணக்கின்படி -14.92 +4.06=18.96 லட்சம் கோடிகள் 500, 1000 ரூபாய்களாக வங்கிகளுக்கு வந்து விட்டன,\nஆனால் நாம் Print செய்த ரூபாய்கள் (500, 1000 மட்டும்) 15.44 லட்சம் கோடிகள் மட்டுமே -\nஆக, நாம் print செய்ததை விட 3.52 லட்சம் கோடிகள் அதிகமாக நமது வங்கிகளுக்குள் வந்து இருக்கின்றன -\nஇது - 31.12.2016 வரை உள்ள கணக்கு -\nஇன்னும் 31.03.2017 வரையிலான கணக்குகள் வர வேண்டியதிருக்கின்றன -\nஅவை என் கணிப்பின்படி எப்படியும் இன்னும் ஒரு 4 லட்சம் கோடிகளை அசால்டாகத் தாண்டும் -\nஇதனுடன் கொசுறாக அணைத்து வங்கிகளின் சுழற்சி பணம் 70,000 கோடி அதில் 50,000 கோடி 500, 1000 ரூபாய்கள் (CRRவேறு)\nஆக, கிட்டத்தட்ட 8 லட்சம் கோடிகள் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இத்துனை காலம் நம் புழக்கத்தில் இருந்துள்ளன -\nஇவை என்ன கள்ள நோட்டுக்களா\nகிடையவே கிடையாது எத்துனை திறமையாக கள்ள நோட்டு அச்சடித்தாலும் அதில் அத்துனை பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுவர முடியாது -\nஅப்படியானால், இது இந்திய அரசாங்கத்தை வழி நடத்திய கயவர்களின் வழிகாட்டுதலின்படிReserve வங்கியால் அவர்களது சொந்த உபயோகத்திற்காக அச்சடிக்கப்பட்ட காகிதம் -\nவங்கிகளுக்கு வந்த அத்துனை காகிதங்களின் சீரியல் எண்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன-\nவிரைவில் இந்தக் கயவர்களின் முகத்திரைகளை மோடி ஜி கிழித்து எறிவார் என்று நம்புவோம் அன்று இவர்கள் ஓடி ஒளிய முடியாது -\nபாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் பயன்படுத்திய \" லூட்\" என்பதன் உண்மையான அர்த்தத்தை அவர்களுக்கே விரைவில் உணர்த்துவோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karthikonline.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:30:35Z", "digest": "sha1:NCD4P75VSQUG3SVYD3JOS2ZNG7UMUMU6", "length": 11297, "nlines": 86, "source_domain": "karthikonline.in", "title": "தமிழ் – karthikonline.in", "raw_content": "\nஸ்டார்ட்அப் ZOHO 500 மில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தது எப்படி\n’நோ’ சொன்ன ஜெராக்ஸ்… நன்றி சொன்ன ஊழியர்… அடோப் நிறுவனத்தின் செம ஃப்ளாஷ்பேக்\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nவிக்கிபீடியாவில் தேடியிருப்பீர்கள்… விக்கிபீடியா பற்றி தேடியிருக்கிறீர்களா\nஇது சின்ன பசங்க காலம்… பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\n‘அரேபிய வசந்தம்’ எனப்படும் இந்த நூற்றாண்டில் நடந்த மிகப் பெரிய மக்கள் புரட்சி வளைகுடா நாடுகளின் சர்வாதிகாரிகள் பலரை தூக்கி அடித்தது. உல்லாச வாழ்வில் திளைத்த அரேபிய மன்னர்களை நடுங்க வைத்து, மக்களின் பக்கம் திருப்பி எண்ணற்ற சலுகைகளை அள்ளிக் கொடுத்து ஆட்சியை தக்கவைக்க செய்தது. அன்று எந்த அரசாலும் இப்புரட்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசுகள் விழித்துக்கொள்ளும் முன்பே இந்த காட்டுத்தீ பரவிவிட்டது. இதை சாத்தியப்படுத்தியது ஒன்றே ஒன்று தான். ட்விட்டர் என்ற இணையக் குருவி. இந்த […]\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nவர்த்தகநோக்கில் பார்த்தால் டிஜிட்டல் மார்கெட்டிங்கில் பல கிளைகள் உண்டு. இணையதளம், மொபைல் ஆப் போன்றவை டிஜிட்டல் மூலப்பொருள் தான். மார்கெட்டிங் அல்ல. தேடுபொறி தேர்வுநுட்பம் Search Engine Optimization உங்கள் நிறுவனத்தை சந்தைபடுத்த ஒரு இணைய தளத்தை ஆரம்பித்து அதில் உங்கள் பொருளை பற்றி அல்லது சேவையை பற்றி சொல்லிவிட்டால் ஆச்சா.. அது மக்களுக்கு போய் சேர வேண்டும் அல்லவா.. அது எப்படி போய் சேரும். மக்கள் Google, Yahoo, Bing போன்ற இணைய தேடுபொறிகளில் சென்று […]\nPosted in கட்டுரைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தமிழ், பத்திரிகை Tagged Stories,Tamil,டிஜிட்டல் மார்கெட்டிங்,தமிழ்Leave a comment\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\nநம்ம நாட்டிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை வெற்றிகரமாக செய்து தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்ந்தது. அது வேறு யாருமல்ல பிஜேபி. இன்று இந்த கட்சி மிகப்பரவலாக டிஜிட்டல் மார்கெட்டிங் செய்துகொண்டே வருகிறது. தங்கள் ஆட்சியின் மீதான விமர்சனத்தை இதன் மூலமாகவே எளிதாக கடக்கிறது. இல்லையென்றால் இன்று இந்த அரசாங்கம் நிலைத்திருக்க வாய்ப்பில்லை. டிஜிட்டல் மார்கெட்டிங் என்பது இணையத்தில் விளம்பரம் செய்வது மட்டுமல்ல அது பல படிநிலைகள் கொண்டு செயல்படும். உங்களை எல்லோரும் அறிய செய்வது உங்கள் மேல் ஒரு […]\nPosted in கட்டுரைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தமிழ் Tagged business,Startup,Stories,Tamil,டிஜிட்டல் மார்கெட்டிங்,தமிழ்Leave a comment\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-1\nஒரு திருவிளையாடல் கதையை ஞாபகப்படுத்துகிறேன். நாரதர் ஞானப்பழத்தை கொண்டுவந்து சிவனிடம் கொடுப்பார். சிவன் பார்வதியிடம் கொடுப்பார். பார்வதி பிள்ளைகள் சாப்பிடட்டும் என்பார். கொடுத்தால் முழுதாக கொடுக்கவேண்டும் இல்லையேல் கொடுக்க கூடாது பலனில்லை என்பார் நாரதர். போட்டி வைக்கிறார்கள் உலகை சுற்றிவர. முருகன் மயிலில் கிளம்பி உலகை சுற்ற கிளம்ப, விநாயகரோ கேள்வி மேல் கேள்வி கேட்டு உலகை சுற்றிவர உபாயம் கண்டுபிடிக்கிறார். அம்மையப்பனை சுற்றி, உலகை சுற்றிய கணக்கு காட்டி ஞானப்பழத்தை தட்டிச் செல்கிறார். இதில் விநாயகர் […]\nPosted in கட்டுரைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தமிழ், பத்திரிகை Tagged டிஜிட்டல் மார்கெட்டிங்,தமிழ்Leave a comment\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shilppakumar.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-08-21T13:42:08Z", "digest": "sha1:JORPEPH5SFZHPEIPGQJYWV7UCVVIK4GS", "length": 21980, "nlines": 196, "source_domain": "shilppakumar.blogspot.com", "title": "ஸ்டார்ட் மியூசிக்!: ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா...!", "raw_content": "\nஐ படத்தின் இசை வெளியீட்டு விழா...\nஐ படத்தோட பட்ஜெட் பத்தி தாறுமாறா செய்திகள் வந்து எல்லாரையும் கதிகலங்க வெச்சிட்டு இருக்கு தமிழனுக்கு ஒலகம் பூரா பெருமைதேடித்தரப்போற படத்துக்கு நாமலும் ஏதாவது செஞ்சு சரித்துரல நம்ம பேர பச்சக்னு பதிய வெச்சுடனும்னு இப்பிடி இசை வெளியீட்டு விழாவ அட்வான்சா நடத்தியிருக்கோம். எல்லாரும் வந்து கலந்துக்குங்க\nவழக்கம்போல விவேக்குதான் மைக்கப் புடிச்சி எல்லாத்தையும் டேமேஜ் பண்ணுறாரு... சே.. மேனேஜ் பண்ணுறாரு...\nஐ படம் ஒரு மொக்கைன்னு நான் சொல்லமாட்டேன், ஏன்னா அந்த உரிமை உங்களுக்குத்தான் இருக்கு. நீங்க மொக்கைன்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன், ஏன்னா ஷங்கர் சாருக்கு அது பிடிக்காது. மொத்தத்துல ஐ.... ஒரு தலைசிறந்த உலகப்படமா அமையும்னு சொல்லி, மொதல்ல வைரமுத்து சார மேடைக்கு அழைக்கிறேன்.\nதமிழனுக்கோர் பெருமை என்றால் அது இந்தியாவுக்கே பெருமை, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கோரு பெருமை என்றால் அது தமிழனுக்கே பெருமை, டைரக்டர் ஷங்கருக்குப் பெருமை என்றால் எங்கள் சினிமாக் குடும்பத்திற்கே பெருமை, ஆனால் ஒரு தமிழ்ப்படத்திற்கு பெருமை என்றால் அது அகில உலகத்திற்கே பெருமை....(ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அதைக்கேட்டு ஆடியன்சும் கைத்தட்டுகிறார்கள்)\nகண்ணுக்கு மையழகு, கவிதைக்குப் பொய்யழகு, ரஜினிக்கு நடையழகு, எங்கள் சினிமாவிற்கு ஷங்கர் அழகு (மறுபடியும் கைதட்டல்), நன்றி\nநன்றி வைரமுத்து சார், நம்ம சினிமாவிற்கு எது அழகுன்னு விளக்கமா சொல்லிட்டீங்க. அழகு அழகுங்கும் போதுதான் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது. ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கிட்டு வடை சுட்டுக்கிட்டு இருந்துச்சாம். மொத்தம் 5000 வடை. எல்லாத்தையும் ஒரே நேரத்துல ஒரு பெரிய சட்டில போட்டு சுட்டுக்கிட்டு இருந்துச்சி. அவ்வளவு வடையவும் சட்டில இருந்து ஒண்ணா ஒரு பெரிய முள்ளுக்கரண்டிய கிரேன்ல மாட்டி வெளிய எடுத்து வெச்சா அப்போ பாத்து ஆயிரம் காக்கா வரிசையா பறந்து வந்து ஆளுக்கொரு வடைய எடுத்துக்கிட்டு போயிடிச்சி. எல்லா காக்காயும் ஒரு போயி பெரிய மரத்துல உக்காந்துச்சி. மரத்துக்கு 2000 கிளைகள். பாட்டி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர பாட்டியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....\nரஜினி, ஷங்கர், வைரமுத்து எல்லாரும் தலையில் கைவைத்தபடி உக்கார்ந்திருக்கின்றனர். அர்னால்டு மலங்க மலங்க முழித்தபடி இருக்கிறார்.\nஓக்கே..ஓக்கே.. இப்பிடி ஐ படத்தோட வெற்றிக்கு() முழுமுதல் காரணமாக இருக்கும் ஷங்கர் சாருக்கு எங்கள் சல்யூட்) முழுமுதல் காரணமாக இருக்கும் ஷங்கர் சாருக்கு எங்கள் சல்யூட் (மற்படியும் கைதட்டல்\nஅடுத்ததாக டைரக்டர் ஷங்கர் அவர்களை மேடைக்கு அழக்கிறேன்\nஎல்லோருக்கும் வணக்கம். இசை வெளியீட்டு விழா நடத்தனும்னு முடிவு பண்ண உடனே நாங்க செஞ்ச முதல் காரியம் விவேக்கக் கூப்பிட்டதுதான் (). அழைப்பிதழ் டிசைன் பண்றதுக்காக ஜப்பானுக்கு அருகிலுள்ள கும்மாங்கோன்னு ஒரு தீவுக்குப் போயிருந்தோம். அங்கே தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய டிசைன் பண்ணோம். அப்புறம் அதை பிரிண்ட் பண்றதுக்காக உருகுவே நாட்டுக்குப் போனோம். அங்க உள்ள ஒரு எரிமலை உச்சியில் இருக்கும் ஒரு டிஜிட்டல் அச்சகத்துல கிட்டத்தட்ட ரெண்டு மாசம் தங்கியிருந்து போஸ்டர் பிரிண்ட் பண்ணோம். அங்கே வந்து ஒத்துழைப்புக் கொடுத்த அனைவரும் எனது நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அடுத்ததா ஒரு முக்கியமான விஷயம். இந்த விழாவுக்கு போஸ்டர் ஒட்டுரதுக்காக மொராக்கோவுல இருந்து ஒரு மெசின வரவழைச்சிருக்கோம். அத வெச்சு முதல் போஸ்டர் ஒட்டும் விழா அடுத்து பனாமா நாட்டில் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி உங்க எல்லாரையும் அதற்கு அழைக்கிறேன். இதேற்கெல்லாம் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி\nநன்றி ஷங்கர் சார். உங்க முதல் போஸ்டர் ஒட்டும் விழாவுக்கு என்னையும் அழைச்சிருக்கீங்க. அதையும் ஒரு வெற்றி விழாவா ஆக்குவது என் கடமை. உங்க பிரம்மாண்டதிற்கு நான் அடிமை. தமிழனுக்கு அது என்றும் பெருமை அடுத்ததா நாம் எல்லோரும் ஆவலுடம் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் (கைதட்டல்...விசில் அடுத்ததா நாம் எல்லோரும் ஆவலுடம் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் (கைதட்டல்...விசில்\n)..நான் எப்பவும் எதை செஞ்சாலும்...எந்தப் படம் பண்ணாலும் அது தமிழனுக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும் (கைதட்டல்...) இப்படி ஒரு வாய்ப்புக்கொடுத்த ஷங்கர் அவர்களுக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன். ஐ படத்தில் முதலில் என்னைத்தான் நடிக்க சொன்னார்கள், ஆனால் கோச்சடையான் படத்திற்கு பிறகு தொழில்நுட்ப படம் வேணாம் என்று நினைத்ததால் நான் நடிக்கவில்லை.அர்னால்டு நல்ல மனிதர், அழைத்ததும் வந்துவிட்டார். விக்ரம் நல்ல நடிகர், ஷங்கர் நல்ல இயக்குனர், அம்மா நல்ல முதலமைச்சர். நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வருவேன், இல்லையென்றால் வரமட்டேன். லிங்கா இன்னும் சிறிது நாளில் தயாராகிவிடும். எனவே அனைவருக்கும் நன்றி\nடிஸ்கி: எந்திரன் படத்தை பற்றி முன்பு எழுதிய பதிவை டிங்கரிங் செய்து போடப்பட்ட பதிவு இது....\nPosted by பன்னிக்குட்டி ராம்சாமி at 3:54 PM\nLabels: சினிமா, நகைச்சுவை, புனைவு, மரணமொக்கை\n////உருகுவே நாட்டுக்குப் போனோம். அங்க உள்ள ஒரு எரிமலை உச்சியில் இருக்கும் ஒரு டிஜிட்டல் அச்சகத்துல கிட்டத்தட்ட ரெண்டு மாசம் தங்கியிருந்து போஸ்டர் பிரிண்ட் பண்ணோம். /// அந்த எரிமலைக்கும் பெயிண்ட் பன்னியாச்சாமே\nஆல் அல்லக்கைஸ்... வணக்கம்ங்... ஆங்.. படிங்கங்கோ.......\nங்ணா.... வெட்டி நாயம் பேசுறவங்க தெரியாம வந்துட்டீங்கன்னா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுக்குங்ணா...\nநீங்களும் வந்து பூமிதிச்சிட்டு போங்க.....\nராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க\n(ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அதைக்கேட்டு ஆடியன்சும் கைத்தட்டுகிறார்கள்)\nஆல் அல்லக்கைஸ்... வணக்கம்ங்... ஆங்.. படிங்கங்கோ.......\nஹலோ ஆப்பீசர், வந்தமா மேட்டர படிச்சமா கமென்ட் அடிச்சமான்னு இருக்கனும், அதவிட்டுப்புட்டு ஏதாவது எடக்கு பண்ணா, ங்கொக்காமக்கா அப்புறம் கெஜட்ல இருந்தே பேர எடுத்துடுவேன் ஆமா\n ஹூ இஸ் தி டிஸ்டப்பன்ஸ் தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்\nநான் ரொம்ப்ப பிசி, டெல்லி ப்ரோக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், பூஸ் ரெடியா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா\nநம்ம குருப்பு (அல்லக்கைகளுக்கு அனுமதி இல்லை\nங்ணா.... வெட்டி நாயம் பேசுறவங்க தெரியாம வந்துட்டீங்கன்னா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுக்குங்ணா...\nஐ (ai): திரை விமர்சனம்...\nஐ படத்தின் இசை வெளியீட்டு விழா...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\nராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க\nபலபேரு வந்து போற இடம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nநீ தானே என் பொன் வசந்தம்..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nநான் உன்ன என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:35:20Z", "digest": "sha1:W7PP2IDFMF75CQJONCNVFBJVCUSZVLQQ", "length": 3083, "nlines": 68, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பாலகுமாரன்", "raw_content": "\nரஜினியை சந்தித்தார் பாலகுமாரன்… மீண்டும் ஒரு பாட்ஷா…-\nடபுள் டைரக்டர்ஸ் ரெடி… யாருக்கு ஓகே சொல்வார் அஜித்.\nராஜமௌலி இயக்கத்தில் அஜித்துடன் இணையும் பிரபாஸ்.\nஅஜித்தின் ‘தல 58’ படத்தை உறுதிசெய்த பாலகுமாரன்.\nபுதிய முயற்சி.. ஆனால் பழைய பாணிக்கே திரும்பும் அஜித்..\nகோயில் கோயிலாக சுற்றும் விஷ்ணுவர்தன்-பாலகுமாரன்\n‘இது நம்ம ஆளு’ இயக்குனருடன் இணையும் விஷ்ணுவர்தன்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_756.html", "date_download": "2018-08-21T14:03:59Z", "digest": "sha1:YEA5QOH7EU6YAKETLEDQ3R6M7PJNWLXW", "length": 37221, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "லண்டன் தூதரகம், முஸ்லிம்களினால் முற்றுகை (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலண்டன் தூதரகம், முஸ்லிம்களினால் முற்றுகை (படங்கள்)\nஇலங்கையில் பௌத்தசிங்கள காடையர்கூட்டம் மேற்கொண்ட இனவாத வன்முறையைக் கண்டித்து பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் இன்று இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.\nஇதன்போது அங்கு கட்டப்பட்டிருந்த சிங்கக் கொடி கீழே இறக்கப்பட்டிருந்ததை காணமுடிந்துள்ளது.\nசிங்களவன் சிங்கக்கொடியை விட்டாலும் நீங்கள் விடமாட்டீர்கள்\nபோன மாதம் கழுத்தை வெட்டுவதை தமிழரை நோக்கிக் காட்டினான்\nநல்லகாலம் ஆளை ஊருக்கு அனுப்பி விட்டார்கள். இல்லாவிட்டால் என்னத்தை வெட்டுவது போல காட்டுவானோ\nஆனால்..,, France யில் செய்தது மாதிரி, பிறகு, தூதுவர் தந்த போண்டாவையும் சாப்பிட்டுட்டு, சேர்ந்து இருந்து photo-ம் எடுத்து, அதை JM யில் பிரசுதித்து, தூதுவருக்கே free-advertising செய்ரதில்லை.\nசொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் சிறிது காலத்திற்கு முன்னர் பிரித்தானியாவை குப்பை என்று திட்டியவர்கள் இப்பொழுது அவர்களிடம் நீதி எதிர்பார்கிறோம்\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "https://aruthra.com/2012/08/15/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:23:13Z", "digest": "sha1:7QGPPCU5GLMPEQOBMHMZ2CAKGTR3CE46", "length": 33856, "nlines": 143, "source_domain": "aruthra.com", "title": "ஆதிப்பூக்கள். | ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\n. . . . . நினைவுகளின் நெகிழ்வு\nஆருத்ரா எழுதியவை | ஓகஸ்ட் 15, 2012\nஅந்திமந்தாரை,கனகாம்பரம் என்று உங்கள் ஊரின் ஆதிப்பூக்களைத் தேடி நீங்கள் பெருமூச்சடைகையில்,ஒரு ஆர்க்கிட் பூச்செண்டை அல்லது ஜெர்பரா ஒற்றைப் பூவை உங்கள் கையில் கொடுத்து மேடையில் உட்கார்த்தி வைத்து விடும் மாநகரம் –வண்ணதாசன்.\nமேடையில் உட்கார்த்தித்தான் வைத்துவிட்டது மாநகரம். இறங்கி விட முடியவில்லை. “பளிச்” வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்குள் பயணப்பட்டு விடுவோமோ என்று பயமாகத்தான் உள்ளது. புலம் பெயர்ந்த வாழ்க்கைச்சூழலில் அகப்பட்டுக்கொள்கின்ற ஒவ்வொருவரும் பின்னாட்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வாழ்ந்து விட முடிவதில்லை.பொருளாதாரம், அவர் தம் பிள்ளைகளின் கல்வி,வசதிப்பட்ட வாழ்க்கைமுறை எல்லாம் தான் ஒரு பூச்செண்டாக கைகளில் உட்கார்ந்து விடுகின்றன. பிடிக்கவில்லை என்று ஒரு போதும் தூக்கி எறிந்து விட்டு போக மனம் அனுமதிப்பதில்லை.\nஆதிப்பூக்கள் கனவாகவே போய் விடுகின்றன. அகதியாகுதல் ஒரு பொருள் கொண்ட சொல் இல்லை. அர்த்தப்படுத்தினால் நிறைய அர்த்தங்கள். சொந்த ஊரினின்றும் நீங்குதல், உறவினின்றும் விடுபடல் ,சந்தோசங்களை முற்றிலுமாக தொலைத்து விடல் என நீள் வரிசை கொள்கின்றன அர்த்தங்கள்.\nஆதிப்பூக்கள் அழகுடன் அமைதியானவை. பெரிய பளபளப்பு,ஜிகினா தந்திரங்கள் எதுவும் அதற்குத் தெரியாது. வேலிக்கரையோரம் சிவப்புச் செம்பரத்தை, மஞ்சள் செம்பரத்தை, அடுக்குச் செம்பரத்தை என்று அழகாக பூத்துக் குலுங்கிய செடிகளுடன், கிணற்றடி வேலி மறைப்பில் பெயர் தெரியாத கொடி மரத்தில் நீலப்பூக்களும் மழை நாட்களின் ஈரலிப்பை இதழ் தாங்கி பூத்திருக்கும்.\nபூக்களின் வண்ணங்கள் கூட அதற்கு ஒரு அடையாளம் தான். மலர்ந்திருத்தல்,இதழ் விரிந்திருத்தல் தான் முக்கியம். தங்களது மகிழ்ச்சியை வெளிப்பரப்பில் காட்டிக் கொள்கின்ற அந்த தருணத்து அழகு தான் அவைகளை தனித்து அடையாளப்படுத்துகின்றன.\nமாமரங்களின் சோலையாகக் காட்சியளிக்கும் சாவகச்சேரிக்கு மாம்பூக்களும் அழகுதான் . ஒரு பருவத்தில் மரம் முழுக்க மஞ்சள் இறைத்து தெளித்த மாம்பூக்கள் பிறிதொரு பருவத்தில் நிலத்தில் சுயவரைபாக கோலமிட்டு விடுகின்றன. ஆழ்ந்த மோனத்தில் பகற்பொழுதில் அசையாத காற்றில் காட்சி அளிக்கும் மாமரம், பின்னேரப் பொழுதுகளில் ஈரலிப்பை ஏந்திய காற்றின் அழுத்தத்தில் அசைந்தாடுவது, வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத எங்களது மனக்கிடக்கையை குறித்த ”ஆதிப்பூக்களின்” தேடல்களாக விரிகின்றன.\nஒவ்வொரு தடவையும் கண்டி வீதி வழியாக நுணாவில் பயணப்படும் பொழுதுகளில் போலீஸ் நிலையம் முன்னால் இருந்த வீட்டில் பச்சையும் வெள்ளையும் கலந்து அழகாக இலை விரித்த அந்த பெயர் தெரியாத செடி என்னை இம்சைப் படுத்திக் கொண்டே இருந்தது. எங்கள் வீட்டு முற்றத்தில் வேலிக்கரைகளில் குரோட்டன்களுடன் அதுவும் கூடவே இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்புடன், “ஒரு தடி வெட்டித் தருவீர்களா” என்ற ஐயப்பாடு பெரிதானதால் கேட்காமல் நீண்டு கொண்டே போயின காலங்கள்.\nசாவகச்சேரி போலீஸ் நிலையம் 84 ம் ஆண்டு தாக்கப்பட்டபோது அருகிலிருந்த அந்த வீடும் முழுச் சேதாரத்தோடு ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடிப் போயிற்று. நானும் எனது பெருவயது நண்பரும் ஓர் மெல்லிருட்டில் தயாரானோம். வேலியோரம் என்னை நிறுத்தி வைத்துவிட்டு பெருவயது நண்பர் வேலி பாய்ந்து அந்த மரத்தின் பதியனிட தடி வெட்டித்தந்ததோடு எங்கள் வீட்டு மரங்களுடன் புதியதாக இலை விரித்தன பச்சை,மஞ்சள் கலந்த வண்ணக் கோலங்கள்.\n”போலீஸ் ஸ்டேஷன் மரம் ”என்றே எங்கள் வீட்டில் அழைக்கப்பட்ட அதன் கிளைகள் பக்கத்து வீடுகளிலும் அழகை அள்ளி இறைத்தன. அதனை ஒத்த பச்சை மஞ்சள் கலந்த செடியை வெள்ளவத்தை வீட்டில் கண்டபோது என் முக ஆச்சரியத்தை கண்ட அம்மா சொன்னாள் “போலீஸ் ஸ்டேஷன் மரம்” . ஆதிப்பூக்களால் கண் கலங்கிபோயிற்று மனம்.\nஒவ்வொரு வெள்ளி பின்மாலை நேரங்களில் வாரிவநாதர் சிவன் கோவிலுக்கோ,பெருங்குளம் பிள்ளையார் கோவிலுக்கோ சென்றீர்களானால் மென்பச்சை நிறத்தில் வேப்பிலை கருக்குடன் கூடிய நீள் இலையுடன் நீள் கூம்பு மஞ்சள் பூக்கள், சிறு காற்றசைவில் அதன் மென் சுகந்தம் உங்கள் ஆயுசுக்கும் மறக்காது. என் ஆயுசுவுக்கு இன்றளவும் மறக்கவில்லை.அதன் பெயர் பொன்னொச்சி.\nஇன்றளவில் ”ஆதிப்பூக்கள்” என்பது பெருங்கனவுகள் தான். பெரு நினைவுகள் உங்களைத் துரத்தி துரத்தி அடிக்கும். பெரு மூச்சடைய வைக்கும். என்னை கரையேற்றி விடுபவையும், காலமாக்கி விடுபவையும் கனவுகள் தான், பெரு நினைவுகள் தான்.\nஅதிகாலைக் கனவுகளால் கரைந்து போயிற்று, தொன்னுாறுகளை அண்டிய காலமாகிய காலம். முழுதும் மறந்திருக்க முடியாத ஊரின் நினைவுகளுடன் நண்பர்களையும் பிரிந்திருந்த அந்த அவக்காலத்தின் அதிகாலைக் கனவுகள் – நான் நுணாவில் வீதி வழி பயணிப்பதை, தொடர்ந்து பயணிப்பதாகவே நிகழ்த்திக்கொண்டு இருந்தன. என்னால் ஒருபோதும் வைரவர் கோவிலடியைத் தாண்டி அப்பால் போக முடிந்ததில்லை. அது ஒரு மீட்சிமைப்படுத்த முடியாத ஒரு நீண்ட துயரின் படிமமாக கனவின் நெகிழ்வாக ஆகிப் போய்விட்டது. அவ்வளவில் எனக்கு அந்திமம் நிகழ்ந்திருந்தால் அதனை அண்டிய இடங்களில் அலைந்து கொண்டிருக்கப் போகின்றோமோ என்று வியாபகம் கண்ட எண்ணம் மிக அண்மையில் முடிந்து போயிற்று.\n2010 இன் இறுதியில் விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்றிருந்த நான் பக்கத்து வீட்டில் இரவலுக்கு சயிக்கிள் வாங்கி டச்சு வீதி, பூபதி டீச்சர் வீட்டு ரோட், முருகமூர்த்தி கோவிலூடாக இந்துக் கல்லூரி, கண்டி வீதி வழியாக தேவேந்திரா-ஆஸ்பத்திரி, நவீனசந்தை கட்டிடத்தொகுதி, தொடர்ந்து பயணித்து நுணாவில் வைரவ கோவில் அதற்கு அப்பாலும் போக முடிந்தது. தேவை நிறைவு அடைந்தது ஆன்ம ஈடேற்றம் கிட்டியது. இனிமேல் அதிகாலை கனவுகளில் நுணாவில் ஊடாக பயணிக்கப் போவதில்லை. திடுக்கிட்டு முழித்து கண்கலங்கத் தேவையில்லை.\nதேமாக்கள் கூட ஆதிப்பூ வகையில் அடங்குபவை. சாவகச்சேரி இந்துக் கல்லூரி மதிலோரம் பூத்திருக்கும் அழகிய தேமாக்களால் அழகிழந்து போயினர் நடமாடும் தேவதைகள்.\nநீங்கள் தேடுவதைப் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வரமும் வாழ்வும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நினைவுகள் யாவும் ஆதி முடிச்சுகளில் முட்டி மோதி அவிழ்ந்து விடத் துடிக்கின்றன. கனவான இருப்புக்கள் காலத்தின் பின் பதிவை முகிழ்த்து விடத் துடிக்கின்றன.\n“வெடிபலவன்” என்று சொல்லப்படுகின்ற வேலி யோரத்து சிறு மரத்து பூவை எச்சில் தடவி வைத்திருந்தால் ” பட், பட்”டென்று வெடித்துச் சிதறும். அது பூ வகையைச் சார்ந்தது தான். அதன் ஆதார காரணம் இனப்பெருக்க வித்துக்களை ஊர்முழுக்கப் பரப்புவது தான். எனிலும் எங்கள் சிறு பராயத்து பால்ய நினைவுகளே நல்லூரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் விதைக்கபபட்டிருந்தன.\nநல்லுார் திருவிழா நாட்களில் துளசி அக்கா வீட்டில் தங்கும் பொழுதுகளில் எங்களை விட ஒருவயது மூத்த அவள் சிறுகைபற்றி அழைத்து சென்று வேலியோர கதிகால்களின் அடியில் முளைத்திருந்த வெடிபலவனை பிடுங்கி வந்து தண்ணீர் தொட்டிக்குள் போட்ட போது ஆச்சரியமான ஆச்சரியம் பட் பட்டென்று வெடித்துச் சிதறின. அன்று மாலை முழுதும் வெடிபலவன் தேடி வீதி வழி அலைந்தும், பிடுங்கி வந்து நீர்ப்பரப்பில் இட்டதும், அதன் சிறு சிறு டப் டப் சத்தத்தில் மகிழ்ந்ததுமான பொழுதுகள் இனி வந்து வாய்க்கப் போவதில்லை. தனது ஆசைச் சேகரிப்பாய் வைத்திருந்த காந்தத்தை வி டைபெறும் நாளில் தந்ததும் கண்கலங்கி நின்றதுமான பொழுதுகளை சென்னையில் புறநகரப் பகுதியில் வசிக்கும் துளசி அக்காள் மறந்து பல நாட்களாகிறது.\nஆதிப் பூக்கள் என்பது பின்னோக்கி வாழ்தல் குறித்த ஒரு குறியீட்டுச் சொல் என்பது இப்போது விளங்குகின்றது. அவை தனியே இதழ் விரித்த, மலர்ந்திருந்த பூக்களைப் பற்றிய தனிக் கவனஈர்ப்பு அல்ல என்பதும், பால்யம் குறித்த பதிவுகளின் தொகுப்பு என்பதும் விரிவான வியாக்கியானம் ஆகித் தொலைக்கின்றன.\nசுருட்டுத் தொழில் புரியும் தொழிலாளர்களால் தங்கள் தின சேகரிப்பில் சேர்த்து வைத்த பணத்தில் ஞாயிறன்று சிறுமீன்கள், இறால், சிறு நண்டு, பலாக்கொட்டை, பயற்றங்காய் “கள்ளு வாய்க்கு சுள் உறைப்பு” என பொடித்த மிளகாய், மேற்பரப்பில் தெளிந்த ஒடியல்மா இட்டு கரைத்து ”வத வத” வென்று கொதிக்கும் மீன்கூழின் ஆதிச் சுவை எங்கள் நாக்குகளுக்கு எப்போதாவது தான் வாய்கின்றது.\nநக்கல், விளாசல், நையாண்டி, எள்ளல் என முசுப்பாத்தி கலந்த அந்த தொழிலாளர்களின் இட்டுக்கட்டி கதைத்து சிரிக்கும் மனப் பரிமாற்றம் மற்றவர்க்கு வாய்க்காதது. இன்றளவும் சுருட்டுச் சுப்பையாவும், அப்பையா அண்ணையும், சிலாபம் சுருட்டுக் கொட்டிலில் சீவித்திருந்து விடுமுறைக்கு மட்டுவில் சென்று கிணற்றில் வீழ்ந்து வாழ்வை முடித்துக்கொண்ட குமாரண்ணையும் அடிமட்டத்தின் ஆதிக்குடிகள். நகைச்சுவையின் நாயகர்கள். அவர்களது இட்டுக்கட்டி கதை சொல்லும் திறன் அவர்களுக்குரிய தனித்துவ அடையாளம்.\nபுலம் பெயர் தேசத்தின் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மஞ்சி மலிபன் பிஸ்கட்டுகளும், கண்டோஸ் என்றழைக்கப்படுகின்ற சாக்லேட்டுகளும், தோலகட்டி நெல்லிகிரஸும், நெக்டோ சோடாவும், பனங்கிழங்கும் நினைவு அடுக்கில் நின்றாடும் உங்கள் ஆதிச்சுவைக்கு உங்களை அழைத்துச் செல்கின்றன\nஇவற்றை விட தரத்திலும் சுவையிலும் சிறந்த பிஸ்கட்டுகளும், குளிர்பானமும் மிக நெருக்கமாக கிடைத்தாலும் எல்லோருக்கும் ஆதிச்சுவை பற்றிய பிரஞ்ஞை அதிகமாகவே பாதித்திருக்கின்றது.\nஇன்றளவும் சூடை மீன் குழம்பிற்கும், சிறு மாங்காய்ச் சொதிக்கும் அல்லல்ப்பட்டு ஏங்கித் தவிக்கும் நாக்கிற்கு KFC யும் MC DONALDS உம், PIZZA BURGER உம் ஆதிச்சுவை அளிக்கப் போவதில்லை.ஒவ்வொரு மனிதனும் தனது தாயின் அன்புக் கவனிப்பில் தயாரிக்கப்பட்டு -அவசரத்திற்கு சிரட்டையில் வைத்து சுவைக்கப்பட்ட பயற்றங்காய் வதக்கலுக்கும் ,முளைக் கீரை மசியலுக்கும் ஆண்டாண்டு காலம் ஏங்கித் தவிக்கப் போகின்றான்.\nவண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் வரையும் எஸ். கல்யாணசுந்தரம் இடையிடை தன்னை கல்யாணியாகவும் காட்டிக் கொள்வதுண்டு. தமிழ்நாட்டின் திருநெல்வேலி சொந்த ஊர்.\n“உயரப்பறத்தல்” சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையின் சிலவரிகளே என் பதிவின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. மிக நுட்பமான சிறுகதைகள் உயரப்பறத்தலில் அடங்கியுள்ளன. ” ஈரம் , அச்சிட்டு வெளியிடுபவர்கள்” வாசித்தளவில் வண்ணதாசன் என்னுள் உயரப் பறந்து கொண்டுள்ளார். நானும் உயரப் பறக்க விழைகின்றேன். – ஆருத்ரா\n« ப.மா சங்கமும் உளுந்து வடையும்.\nஒரு குருடனின் நிறப்பிரிகை. »\nஇது கதை அல்ல, நாளாந்தம் எமது மனதில் ஓடி விளையாடி திரிகின்ற நினைவுகள் எமது ஊரில் இருந்து 769 பஸ் இல் யாழ்ப்பாணம் சென்று படம் பார்த்து வருவதே எமக்குள் எவளவு சந்தோசம். யாழ் பஸ் ஸ்டாண்ட் இல் மணிக்குரல் மேஜர் சண் இன் பாட்டு தெரிவுகள் K S ராஜா இன் திரை விருந்து B H அப்துல் ஹமீது இன் பாட்டுக்கு பாட்டு காலை வேலைகளில் தென்னைக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் வேளையில் வானொலியில் போகும் பொங்கும் பூம்புனல், school நடந்து போகையில் எம்மை அரவணைக்கும் புது வெள்ளம் பாட்டு நிகழ்ச்சி பஸ் கிளம்பும் போது ஓடிபோய் பூட் போர்டில் ஏறறியவுடன் முறைத்து பார்க்கும் கண்டக்டர் எங்கே போறாய் என கேட்க கச்சேரியடி என்று சொல்ல டிக்கெட் தரும் போது சீசன் டிக்கெட் ஐ தூக்கி காட்ட அவர் வாறன் பின்னேரம் மாஸ்டர் இடம் என்று சொல்ல அதிலை என்ன வடையும் வாங்கி வா அண்ணை என்று நான் சொல்ல,நீ எல்லாம் படிக்கவா போறாய் என்று அவர் சொல்ல வீடு கட்டி முடிந்த பின் இருக்கும் வெள்ளை மண்ணை பழைய நியூஸ் பேப்பர் இல் சணல் கயிற்றால் கட்டி அதை சாலை ஓரங்களில் தெரியாமல் விழுத்திய மாதிரி செய்து விட்டு சைக்கிளை slow பண்ணி அதை சீனி என நம்பி எடுத்து செல்பவரை பார்த்து அடையும் சந்தோசம், காலை வேளைகளில் வீட்டிற்க்கு அருகில் உள்ள bakery இல் போய் அண்ணை 5 இறத்தல் பாண் என, அருளம்பலம் பாணோடு வர ஓடி மறைவதும் பின் நேரத்தில் இல் அருளம்பலம் அப்பாவிடம் கம்ப்ளைன்ட் பண்ண அப்பா தடியுடன் கலைக்க ஓடி போய் நாவல் மரத்தில் ஏறி ஒழிக்க அப்பா மூங்கில் thadi கொண்டு வந்து தட்ட இறங்கி ஓடுவதும் ஆஹா என்ன சுகம். principal போய் அப்பாவை கூட்டி வா என்று சொல்ல எனது நண்பர்கள் market இல் போய் மிளகாய் வியாபாரியை கூட்டி வந்து இவர் தான் எனது அண்ணா என்பதும், பின் வாங்கில் இருக்கும் நண்பர்கள் சண்முகம் அண்ணனின் கள்ளை குடித்து விட்டு gold leaf smoke பண்ணியபடி வந்து இருப்பது பின் வாங்கார் எதுக்கும் பின் வாங்கார் என சிவலிங்கம் மாஸ்டர் சொல்வதும் இப்படி பல இருந்தது அப்போ இருந்தது ஒரேஒரு சைக்கிள் அனால் என்ன சந்தோசம் இன்று 2 car 3 van எங்கே அந்த சந்தோசம் \nஎன்னால் பூக்களை விட முடியவில்லை. அது குளத்திலாயினும், தோட்டத்திலாயினும், தோட்டத்திற்கு வெளியிலாயினும். ஏதாவது ஒரு வகையில் என் வரிகளுக்கும் அதற்குமான சம்பந்தம் தீர்ந்துவிடவில்லை. ‘விடுமென்று தோன்றவில்லை.’ விடவேண்டும் என்ற அவசியமுமில்லை. பூ எதற்குத் தீர வேண்டும். தீ எதற்கு அணைய வேண்டும்\nநல்ல பதிவு. சொந்த ஊரைப் பிரிவது கடினமான விசயம். நீங்கள் சொல்வது போல எவ்வளவுதான் கொடுத்தாலும் அன்று நாம் பெற்ற சில விசயங்களை இன்று பெறுவது கடினமாகத்தானிருக்கிறது. கவரில் கிடைக்கும் எத்தனையோ திண்பண்டங்கள் தேன் மிட்டாய்க்கு ஈடாகுமா என்று தெரியவில்லை.\nBy: சித்திரவீதிக்காரன் on ஓகஸ்ட் 22, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t145231-topic", "date_download": "2018-08-21T13:26:14Z", "digest": "sha1:MNDGHEGF4WTMJQBFA6IDTERYTQLFWLWH", "length": 14898, "nlines": 214, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்", "raw_content": "\nஎனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி\nபறக்கும் பட்டாம்பூச்சி – பொ.அ.தகவல்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்\n18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....\nகருத்து சொல்ல முடியாத - சர்ச்சையை கிளப்பிய கவிதை.\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nசிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅது அந்தக் காலம் – சுவையான செய்திகள்\nஅவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\nகடைமடைக்கு நீர் வர 45 நாட்களுக்கு மேல் எடுக்கும் - நீர்வளத் துறை பொறியாளர்.-மீம்ஸ் சொல்லும் செய்தி.\nகார்ட்டூன்கள் எந்த நாட்டு பத்திரிகையில் அறிமுகம் ஆனது\n1.08.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஅறிமுகச் செய்திகள் – பொ.அ.தகவல்\nகூந்தல் காட்டில் ஒற்றை ரோஜா…\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகண்ணுக்கு மை அழகு – பொ.அ.தகவல்\nபனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்\n100% காதல் – திரைப்பட ஷூட்டிங் முடிவடைந்தது\nசரியாக 347 வருடங்களுக்கு முன்பு...\nநிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\nகேரளாவை கலக்கும் தற்காலிக ‘பவர் பேங்க்’\nவாட்ஸ் அப் – நகைச்சுவை\nபேரு வைக்கும்போதே நல்ல பேரா வைக்க வேண்டியதுதானே…\nஅவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி…\nகடவுளின் விருப்பம் – கவிதை\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nகரப்பான் பூச்சி தொல்லை நீங்கிட…\nபிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி\nபாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு\n.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும்; பொது செயலாளர் அன்பழகன்\nரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் விவேகானந்தா பயிற்சி மையம் வெளியிட்ட 100 கேள்விகள் கொண்ட பொது அறிவு தேர்வு\n6,7,8 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய ஒரு வரி வினாக்கள்\nகை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\nRRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவரலாறு - மொகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய வினா விடை குறிப்புகள்\nஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்\nஎத்தனைதான் விதிமுறைகள் இருந்தாலும், அபராதம்\nவிதித்தாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர்\nஅப்படியே சிலர் ஹெல்மெட் வாங்கினாலும், தங்களது\nஉயிருக்கு பயந்து அல்லாமல், டிராபிக் போலீஸுக்குப்\nபயந்து ஹெல்மெட் போடுவோரும் உண்டு.\nமேற்சொன்னவர்களில் எந்த வகையிலும் இல்லாமல்,\nஹைதராபாத் இளைஞர் ஹெல்மெட் அணியாமல்,\nதனது வாகனத்தின் மட்கார்டில் இப்படி எழுதியும் உள்ளார்.\nஅதாவது, 'ஹெல்மெட் அணியவில்லை. நானும் மற்ற\nமனிதரைப் போல மரணிப்பேன்' என்று பதிவு செய்திருந்தார்.\nஇதனை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்ட\nஹைதராபாத் போக்குவரத்துக் காவல்துறையினர், சரியான\nஅதில், எங்களை மன்னித்துவிடுங்கள் கிருஷ்ணா ரெட்டி சார்.\nஉங்களை நாங்கள் சாக விடமாட்டோம். மற்ற சக\nமனிதர்களைப் போல நீங்கள் வாழ்வதை பார்ப்போம்.\nதயவுகூர்ந்து ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்குங்கள்\nஅது மட்டுமல்ல, இந்த வாகன ஓட்டுநரின் வரலாறையும்\nபோக்குவரத்துக் காவலர்கள் புரட்டியுள்ளனர். அதில்,\nஇவர் மீது அபராதம் கட்டுவதற்கான 10 செல்லான்கள்\nநிலுவையில் உள்ளதும், இதில் 7 செல்லான்கள் ஹெல்மெட்\nவிதிகளை மீறுவோருக்கு இப்படி நகைச்சுவையாக\nஅறிவுரைக் கூற விரும்புகிறோம். மக்களும்,\nகூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=9145", "date_download": "2018-08-21T13:55:39Z", "digest": "sha1:Y2G6T35HHSABRNBY6K5Z7HFMBOCPKXFC", "length": 11408, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "ஈபிஎஸ்ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்! – Eeladhesam.com", "raw_content": "\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nயாழில் காலூன்றும் சீனா – இந்தியாவுக்கு அச்சுறுத்தல்\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nஈபிஎஸ்ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்\nதமிழ்நாடு செய்திகள் நவம்பர் 23, 2017நவம்பர் 24, 2017 இலக்கியன்\nஅதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக இரு அணிகளிடமும் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுயள்ளது. அதிமுக என்ற பெயரை எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு பெரும்பாண்மை உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டிடிவி தினகரன் அணியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுள்ளனர்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு தேர்தல் ஆணையம் தங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தந்திருப்பதாக குறிப்பிட்டார். இந்த தகவலை அடுத்து அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் ஈபிஸ், ஓபிஸ் அணியினருக்கு கிடைத்ததில் டிடிவி தினகரன் தரப்பு அணியினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலைமையாக செயல்படவில்லை என்றும் மத்திய அரசின் தலையிடு உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஅதே நேரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக தீர்ப்பு வழங்கி உள்ளது என்று எடப்பாடி அணியினர் கூறியுள்ளனர். இதுகுறித்து கே.பி. முனுசாமி அளித்த பேட்டியில், ஒவ்வெரு அதிமுக தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும் உண்மைக்கும் சத்தியத்திற்கும் கிடைத்த வெற்றி என்றும் கூறினார். மேலும் இந்த வெற்றிக்காக பாடுப்பட்ட பொதுகுழு உறுப்பினருக்கும், செயற்குழு உறுப்பினருக்கும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஅ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், அ.தி.மு.க. – பா.ஜ.க. இரட்டைக்குழல் துப்பாக்கி போல இயங்குகிறது என கட்டுரை எழுதிய\nமீண்டும் சிறை செல்கிறார் சசிகலா\nபரோல் முடிந்ததையடுத்து சசிகலா நாளை மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லவுள்ளார். புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன்\nஅதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த தினகரன்\nஅதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.\nநினைவுகூரலில் அரசியல் வேண்டாம்: நிம்மதியாக அழவிடுங்கள்\nவடமாகாண சபையில் மாவீரர் நினைவஞ்சலிக்கு மறுப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8-5", "date_download": "2018-08-21T14:10:30Z", "digest": "sha1:BILHA7FFW6GUFNODGRHU5SYPJBWRIOWR", "length": 5883, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி...\nஇயற்கை முறையில் மாடித்தோட்டப் பயிற்சி...\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி...\nசிறு தானிய உற்பத்தி பயிற்சி...\nPosted in காளான், பயிற்சி\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி →\n← மாடி தோட்டம் தொழிற்நுட்ப பயிற்சி\nOne thought on “காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி”\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilagamtimes.com/%E0%AE%B8%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-08-21T14:36:03Z", "digest": "sha1:PAR6GJLGY7RC4SFUZ3MHVIN6I3QKOCPK", "length": 22834, "nlines": 267, "source_domain": "tamilagamtimes.com", "title": "ஸூம் கார் சேவை எப்படி இருக்கிறது? | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nஸூம் கார் சேவை எப்படி இருக்கிறது\nஆண்ட்ராய்டு, ஐபோன்களின் காலம் இது. ஓலா கேப் துவங்கி, மொபைல் அப்ளிகேஷன் மூலம் இயங்கும் பல புதிய சேவைகள் வந்துவிட்டன. அதில் லேட்டஸ்ட், ஸூம் (Zoom) கார்ஸ். ‘மெர்சிடீஸ் பென்ஸ் காரை ஏன் வாங்க வேண்டும் 190 ரூபாய் இருந்தால் போதும்; ஒரு மணி நேரத்துக்கு பென்ஸ் காரை விருப்பப்படி நீங்களே ஓட்டலாம். எந்த ஊருக்குப் போனாலும் வாடகை டாக்ஸியில் ஏன் பயணிக்க வேண்டும் 190 ரூபாய் இருந்தால் போதும்; ஒரு மணி நேரத்துக்கு பென்ஸ் காரை விருப்பப்படி நீங்களே ஓட்டலாம். எந்த ஊருக்குப் போனாலும் வாடகை டாக்ஸியில் ஏன் பயணிக்க வேண்டும் ஸூம் கார் இருக்கிறது; நீங்களே ஓட்டலாம்; பயன்படுத்தலாம்’ என ஆன்லைனில் ஸூம் கார் பற்றி ஏகப்பட்ட விளம்பரங்கள். சரி, ஸூம் கார் சேவை எப்படி இருக்கிறது ஸூம் கார் இருக்கிறது; நீங்களே ஓட்டலாம்; பயன்படுத்தலாம்’ என ஆன்லைனில் ஸூம் கார் பற்றி ஏகப்பட்ட விளம்பரங்கள். சரி, ஸூம் கார் சேவை எப்படி இருக்கிறது ஒரு வாடிக்கையாளராக ட்ரிப் அடித்தோம்.\nஸூம் கார், மொபைல் அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் மூலமும் இயங்குவது. உங்கள் போனில் ஆப் ஸ்டோரில் இருந்து ஸூம் கார் அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். எந்தத் தேதியில், எவ்வளவு நேரத்துக்கு கார் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்ததும், உங்கள் ஊரில் என்னென்ன கார்கள் எல்லாம் இப்போது பயணத்துக்குத் தயாராக இருக்கின்றன என்ற விவரங்கள் வரும். பென்ஸ், பிஎம்டபிள்யூ முதல் பலவிதமான கார்கள் இருக்கின்றன. இதில், நான் ஹோண்டா அமேஸ் காரைத் தேர்ந்தெடுத்தேன். நண்பகல் 3.30 மணிக்கு காரை எடுத்துவிட்டு, அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு காரை ஒப்படைக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தேன். பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள காரப்பாக்கம் மற்றும் கோடம்பாக்கத்தில் அமேஸ் கார் தயாராக இருப்பதாகத் தகவல் வந்தது. நான் கோடம்பாக்கத்தைத் தேர்ந்தெடுத்தேன். நான் தேர்ந்தெடுத்த நேரத்துக்கு 1,995 ரூபாய் கட்டணம். டெபாசிட் தொகையாக 5,000 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். 6,995 ரூபாய் ஆன்லைனிலேயே செலுத்தியதும், என்னுடைய லைசென்ஸ் போட்டோவை அப்லோடு செய்யச் சொன்னது அப்ளிகேஷன். லைசென்ஸ் அப்லோடு செய்ததும், ‘உங்கள் பயணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது’ என்கிற தகவல் வந்தது.\n‘தேர்ந்தெடுத்த நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, காரின் ரிஜிஸ்ட்ரேஷன் எண் அனுப்பப்படும்’ எனத் தகவல் வந்தது. 3.30 மணிக்கு கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு முன்பாகவே நான் கோடம்பாக்கம் சென்றுவிட்டேன். ‘ஸூம் கார்ஸ்’ என்று எங்காவது போர்டு இருக்கிறதா என்று தேடித் தேடி அலுத்துவிட்டது. அவர்கள் அனுப்பியிருந்த தகவலில், சரியான முகவரி இல்லாததுதான் குழப்பத்துக்குக் காரணம். அவர்கள் சொன்ன இடத்தில் ஒரு பெரிய பார்க்கிங் ஏரியா இருந்தது. அதற்குள் போனால், ஸூம் கார்ஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சில கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. நான் புக் செய்திருந்த அமேஸ் காரை ஒருவர் துடைத்துக்கொண்டிருந்தார்.\nகாரை மொபைல் போன் மூலமாகவே அன்லாக் செய்வார்கள். அதுவரை நாம் காரைத் திறக்க முடியாது. காருக்குள் தான் சாவி இருக்கும். 3.30 மணி வரை பொருத்திருந்தபோதும் ஸூம் அப்ளிகேஷனில் அன்லாக் ஆப்ஷன் வரவே இல்லை. கஸ்டமர் கேர் எண்ணைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் போன் மூலமாகவே காரை அன்லாக் செய்தனர். காருக்குள் ஏறி ஹெட்லைட், ஹாரன், ஏ.சி, பவர் விண்டோஸ், மியூஸிக் சிஸ்டம் எல்லாம் வேலை செய்கிறதா என்று பார்த்து செக் லிஸ்ட்டில் கிளிக் செய்துகொண்டே இருந்தேன். காரில் எதுவும் ஸ்க்ராட்ச் இருக்கிறதா என்று கடைசியாகக் கேட்டிருந்தார்கள். காரில் இருந்த ஸ்க்ராட்ச் குறித்து எழுதிவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தேன்.\nகாரில் முழுவதுமாக டீசல் நிரப்பப் பட்டிருந்தது. ஸ்பேர் வீல், குடை, டார்ச் லைட் என எல்லாமே காருக்குள் இருந்தன. கூடுதலாக மொபைல் போன் சார்ஜர் கேபிளும் இருந்தது. காரில் இல்லாத கூடுதல் வசதியாக, ரிவர்ஸ் சென்ஸார் வைத்திருந்தார்கள்.\nஇதை அனைத்தையும் தாண்டிக் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், எல்லா கார்களிலுமே கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. காரின் வேகம் முதல் அனைத்துமே கண்காணிக்கப்படுகின்றன. இது, மொபைல் அப்ளிகேஷன் மூலம் இயங்கும் வசதிகொண்டது என்பதால், ஜிபிஎஸ் மூலம் உங்கள் கார் எந்த இடத்தில் நிற்கிறது என்கிற விவரங்கள் ஸூம் கார் நிறுவனத்துக்குத் தெரியும். காரை எடுத்தவுடன் ஜிபிஎஸ் மூலம் நீங்கள் காரை மீண்டும் எந்த இடத்தில் விடவேண்டுமோ, அந்த இடத்துக்கான வழியும் காட்ட ஆரம்பித்துவிடுகிறது. காரின் ஸ்பீடோ மீட்டர் 125 கி.மீ வேகத்தைத் தாண்டினால், ஒவ்வொரு முறையும் 500 ரூபாய் அபராதம்.\nமுதல் 200 கி.மீ வரைதான் 1,995 ரூபாய். அதற்கு மேல் ஒரு கி.மீ-க்கு எட்டு ரூபாய் என்பதால், ட்ரிப் மீட்டரை ஸீரோ செய்து விட்டு பயணத்தை ஆரம்பித்தேன். நான் காரைப் பயன்படுத்திய 21 மணி நேரமும் காரில் எந்தக் கோளாறும் ஏற்படவில்லை. உண்மையிலேயே பயண அனுபவம் சிறப்பாக இருந்தது.\n‘Bla Bla கார்ஸ்’ என்பது, உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கார் ஷேரிங் மொபைல் அப்ளிகேஷன் சர்வீஸ். கடந்த ஜனவரியில் இந்த அப்ளிகேஷன் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நீங்கள், ‘காரில் பெங்களூர் வரை தனியாகத்தான் செல்கிறேன்’ என்று போஸ்ட் போட்டால், உங்களுடன் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் இணைந்துகொள்ளலாம். அதற்கான கட்டணத்தையும் நீங்களே வகுக்கலாம். சென்னையிலும் இப்போது இந்த பிளா பிளா கார்ஸ் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. ஆனால், கார் ஓட்டுநரின் நம்பகத்தன்மையைச் சோதிக்க முடியாது என்பது இதன் மைனஸ்.\nPrevious: ஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nNext: மொபைலில் குழந்தைகளின் கவனத்துக்கு வரவேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் ஆப்கள் அனைத்தையும் லாக் செய்ய முடியும்.\nஹெல்மெட் – ஏன்… எதற்கு… எப்படி தரமான ஹெல்மெட்டை எப்படிக் கண்டுபிடிப்பது..\nபழைய கார் மார்க்கெட்டில் 5 லட்சத்துக்கு ஸ்கார்ப்பியோ வாங்லாமா \n3 லட்ச ரூபாய்க்கு லீனியா \nஇனோவாவின் திறக்காத காற்றுப் பைகள் \nஆந்திராவில் மறைக்கப்பட்ட 9 தமிழர்கள் மரணம்\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thengapattanam.net/index.php?start=12", "date_download": "2018-08-21T13:29:35Z", "digest": "sha1:VPU2WACS4ZX2IM7J43VKU2MKPG3RZ4BV", "length": 6865, "nlines": 76, "source_domain": "thengapattanam.net", "title": "Home", "raw_content": "\nஎல்லாம் வால்லா அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ)35 வது பொதுக்குழு 17/02/2017(Bahrain, Century Anarath Hall) இல்வைய்த்து சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...\nஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முதலில்Adnan Abdul Salam S/o M.A.M. Abdul Salam கிராஅத்துடன் இனிமையாக துவங்கப்பட்டது.\nBTMJ President, S. Mohamed Maheenஅவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் சென்ற வருடம் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். இந்த நிர்வாகம் பதவி ஏற்று மூன்று வருடங்கள் கடந்து ஓடிவிட்டன, அதாவது இந்த 36 மாத காலகட்டத்தில் முடிந்த அளவு பல நல்லா விசயங்கள் செய்ய முயற்சித்து உள்ளோம். அதில் இயன்ற அளவு நீங்கள் கொடுத்த ஆதரவுடான் ஒரு சில விசயங்கள் செய்யமுடிந்தன. பஹ்ரைன்ல் வாழும் நாம் ஒன்றாகவும், ஒற்றுமையாக இருந்தது கொண்டுதான், இதனை செய்ய முடிந்தது, இனியும் அதிகமாக நம்மால் இயன்ற உதவிகள் செய்ய அல்லாஹ் உதவி செய்யட்டும்.\nஇந்த நிர்வாகத்துக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி, வழிநடத்திக்கொண்டிருக்கும் ஜனாப். பாக்ருதீன் கோய தங்கள், நமுக்கு நல்ல ஒரு இம்மமாகவும், குடும்ப தலைவராகவும் இருப்பதால், நம்மிடம் வேற்றுமை இல்லாமல், ஒற்றுமையோடு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து இதுபோல் நாம் எப்போதும் இருக்க அல்லாஹ் அருள் செய்யட்டும். ஆமீன்..\nBTMJ “பொதுக்குழு கூட்டம்” 2017\nஇன்ஷா அல்லாஹ் பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லீம் ஜமாத்வுடைய “பொதுக்குழு கூட்டம்” எல்லா வருசமும் நடைபெற்று வருகின்றன அதேபோல் இந்த வருடமும் வரக்கூடிய 17/02/2017 தியதி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு மதியம் ஒரு மணியில் இருந்து மூன்று மணி வரை “ஆனாரத் ஹாலில்” வைய்த்து நடைபெற உள்ளதை தெரிவித்து கொள்கிறோம்.\n§ BTMJ -ன் ஆண்டுஅறீக்கை வாசித்தல்.\n§ ஜமாத் உறுப்பினர்களிடம் ஆலோசித்து புதிய விஷயங்களுக்கு அங்கீகாரம் பெறுவது.\n§ மற்றும் உள்ள விஷயங்கள் பற்றி ஆலோசித்தல்.\nஇந்த கூட்டத்துக்கு தாங்கள் அனைவரும் தவறாமல் பங்கெடுக்குமாறும், மட்டுமின்றி தெரிந்த நமது உறுப்பினர்களையும் அழைத்துகொண்டு வரும்மாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiruththam.blogspot.com/2018/01/5.html", "date_download": "2018-08-21T13:39:54Z", "digest": "sha1:WPOYMKOKB2F3I6L2Y3UEMJNT3CZKNPOB", "length": 51070, "nlines": 295, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 5 - கரடி", "raw_content": "\nவியாழன், 18 ஜனவரி, 2018\nசங்க இலக்கியத்தில் விலங்கியல் - 5 - கரடி\nகரடி - என்றவுடன் உடலெல்லாம் கருகரு முடியுடன் பெரிய கால்களுடன் மிக மெதுவாக அசைந்து அசைந்து வரும் அந்த கருநிறக் கரடி தான் நமது நினைவுக்கு வரும். கரடி ஒரு காட்டுவிலங்கு என்பதால் பொதுவாக அதை ஊர்களில் பார்க்கமுடியாது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னால்வரை, தெருக்களில் கரடியை நடனமாடச் செய்தும் பயந்த கோளாறு மற்றும் நோய்தீர வேண்டி தாயத்தை மந்திரிக்கச் செய்து கொடுத்தும் கரடிகளைக் கொண்டு முகத்தில் காற்றினை ஊதச்செய்தும் காசு பார்த்தனர். கரடிகளில் கருப்பு, பழுப்பு, வெள்ளை என்று பலவகைகள் உண்டு என்ற நிலையில், சங்க இலக்கியத்தில் எவ்வகைக் கரடிகள் பற்றிப் பேசப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.\nசங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த கரடியானது ஆங்கிலத்தில் Sloth Bear என்று அழைக்கப்படும் தேன்கரடி வகையைச் சார்ந்ததாகும். இதனுடைய விலங்கியல் பெயர் மெலர்ஸஸ் உர்சினஸ் ( Melursus Ursinus ) ஆகும். இந்தியக் காடுகள் மற்றும் மலைகளில் அதிகம் காணப்படும் இவ்வகைக் கரடிகளைப் பற்றி சங்க இலக்கியங்கள் ஏராளமான செய்திகளைப் பதிவுசெய்து வைத்துள்ளன. கரடியின் உடலின் நடுவில் கூன் இருக்கும் என்றும் அதன் மயிரானது கருநிறத்தில் இருந்ததால் அதனைக் கார்மேகம், இருள் துண்டம், கருப்பு ஆடு ஆகியவற்றுடன் ஒப்பிட்டும் கூறுகிறது. கரடியின் தலைமயிரானது பனைமரத்தின் நாரினைப் போலப் பருத்துக் காணப்பட்டதாகக் கூறுகிறது. கரடியின் தலையானது கவிழ்த்து வைத்ததைப் போன்று இருந்தது என்றும் அதன் முகம் ஊமணாமூஞ்சி போல அழகற்று இருந்ததாகவும் அதன் பிளந்த வாயானது தீப்பிழம்பு போலச் சிவந்து இருந்ததாகவும் கூறுகிறது. கரடி தனது முன்னங்கால்களைக் கைகளாகப் பயன்படுத்தும் என்றும் கை மற்றும் கால்களில் ஏராளமான முடி நிறைந்திருக்கும் என்றும் கூறுகிறது. பாதங்கள் சற்றே மேடுதட்டியநிலையில் வளைந்து காணப்படும் என்றும் கால்களில் இருக்கும் நகங்கள் உளிபோல நீளமாகக் கூர்மையுடன் இருக்கும் என்றும் அறியப்படுகிறது. தேன்கரடிகள் விரும்பி உண்ணும் உணவாகக் கறையான், இலுப்பைப்பூ, இலுப்பைக்கனி, கொன்றைப்பழம் ஆகியவற்றைக் கூறுகிறது. தேன்கரடிகள் பெரும்பாலும் இரவில் தான் இரைதேடிச் செல்லும் சென்ற செய்தியும் இவை மரத்தின்மேல் ஏறுவதில் வல்லவை என்ற செய்தியும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. தேன்கரடிகள் கறையான் புற்றுக்களைத் தாக்கி அழித்து எவ்வாறு கறையான்களைப் பிடித்துண்ணும் என்ற செய்தியை இரும்பு செய்யும் கொல்லனின் செய்கையுடன் ஒப்பிட்டு விரிவாகச் சொல்கிறது.\nகரடி - பெயர்களும் காரணங்களும்:\nஉடம்பெல்லாம் கருகருவென்று முடியுடைய இந்த விலங்கினை நாம் கரடி என்ற பெயரால் தான் குறிப்பிடுகிறோம். ஆனால், சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் கூட கரடி என்ற பெயர் காணப்படவில்லை என்பது வியப்பைத் தரும் செய்தியாகும். சங்க இலக்கியத்தில் மட்டுமின்றி, சங்கமருவிய காலத்து நூல்களான பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலும் கரடி என்ற பெயர் காணப்படவில்லை. எனவே, கரடி என்ற பெயர் பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.\nஆய்வுசெய்ததில், கரடி என்னும் விலங்கினைக் குறிக்கும் பெயர்களாக எண்கு, உளியம், பெருங்கை ஆகியவற்றைத் தான் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றுள்,\nஎண்கு என்பது கருநிற மயிரை உடையது என்ற பொருளில் ஏற்பட்டதாகும்.\nஉளியம் என்பது உளிபோல நீண்ட கூரிய நகங்களை உடையதால் ஏற்பட்ட பெயராகும்.\nபெருங்கை என்பது பெரிய வலிய கைகளை அதாவது முன்னங்கால்களை உடையது என்ற பொருளில் எழுந்தது.\nகரடி என்னும் பெயர், சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை என்றாலும், கருமை + அடி அதாவது கரிய கால்களை உடையது என்பதின் அடிப்படையில் கரடி என்ற பெயர் இவ் விலங்கிற்கு ஏற்பட்டிருக்கலாம்.\nதமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடியின் உடலைப் பற்றிக் கூறும்போது, அவை நடுமுதுகில் கூன் விழுந்ததைப் போல மேல்நோக்கிய வளைவுடன் இருந்ததாகக் கீழ்க்காணும் சங்கப்பாடல் கூறுகிறது.\nகூனல் எண்கின் குறுநடைத் தொழுதி - அகம். 112\nகரடியின் உடலெங்கும் மயிர் மிக்கிருந்ததைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.\nஎண்கின் பரூஉ மயிர் ஏற்றை - நற். 325\nகரடியின் உடலெங்கும் நிறைந்திருந்த மயிரின் நிறம் பற்றிக் கூறுமிடத்து, அவை கருநிறம் கொண்டவை என்று நேரடியாகக் கூறாமல் சில உவமைகளின் மூலம் உய்த்துணர வைத்துள்ளனர் சங்ககாலப் புலவர்கள். கார்மேகம் போன்றும் இருளின் துண்டம் போன்றும் ஆடு போன்றும் தோன்றியதாகக் கூறும் பாடல்களில் இருந்து அதனை உறுதிசெய்து கொள்ளலாம்.\nமாரி எண்கின் மலைச்சுர நீள் இடை - நற். 192\nகரடியினை மாரியுடன் அதாவது கார்மேகத்துடன் ஒப்பிடுகிறது மேற்பாடல் வரி. இதைப்போலவே, கீழ்க்காணும் பாடலும் கரடிகளைக் கார்மேகங்களுடன் ஒப்பிடுகிறது.\nஅரவின் ஈர் அளை புற்றம் கார் என முற்றி\nஇரை தேர் எண்கு இனம் அகழும் - நற்.336\nபொதுவாக, பாம்புக்கும் கார்மேகத்திற்கும் ஆகாது. அதாவது, பாம்புகள் எங்கிருந்தாலும் அவற்றைத் தேடிப்பிடித்துக் கொல்வதைப்போல கார்மேகங்கள் எழுப்பும் இடியோசையினைக் கேட்ட நாகங்கள் துடிதுடித்து இறந்துபடும். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை விரிவாகப் பாம்பு என்னும் புதிய கட்டுரையில் காணலாம். எப்படி கார்மேகங்கள் பாம்புகளைத் தேடி முற்றுகை இடுமோ அதைப்போலக் கரடிகள் பாம்புகள் வாழும் புற்றினைச் சூழ்ந்து தாக்கியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.\nபெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை\nஇருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை - அகம். 201\nஇருளின் துண்டம் போல கரடி தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.\nஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் - அகம். 331\nகரடிகள் நடந்துசெல்லும்போது பின்புறமாக இருந்து அவற்றைப் பார்ப்பதற்கு, உடலெங்கும் அடர்த்தியாகக் கருமயிரை உடைய கருப்பு ஆடுகள் ஊர்வதைப் போலத் தோன்றியதாக மேற்பாடல் வரி கூறுகின்றது. தமிழக மலைகளில் வாழ்ந்துவந்த இந்த ஆட்டினம் தற்போது முற்றிலும் அழிந்துவிட்டதாகத் தெரிகின்றது.\nஇரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன\nகுரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் - திரு. 313\nகரடியின் உடலில் இருந்த மயிரானது, பனைமரத்தின் செறும்பு அதாவது நார்போலத் தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.\nகரடியின் தலை பற்றிக் கூறும்போது, கவித்தலை என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியம்.\nகவித்தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை - நற். 325\nகரடியின் தலையானது கவிழ்த்து வைத்ததைப் போல இருந்ததாக மேற்பாடல் வரி ஏன் கூறுகிறது என்று பார்க்கலாம். பொதுவாக, ஒரு வாளியைக் கவிழ்த்து வைத்தால் எப்படித் தோன்றும். கீழ்ப்புறத்தில் அகன்றும் மேலே செல்லச்செல்ல சிறுத்துக் குறுகியும் தோன்றும் அல்லவா. கீழ்ப்புறத்தில் அகன்றும் மேலே செல்லச்செல்ல சிறுத்துக் குறுகியும் தோன்றும் அல்லவா. அதைப்போல, கரடியின் தலையானது துவக்கத்தில் பெரிதாகவும் முன்னால் செல்லச்செல்ல சிறுத்துக் குறுகியும் இருப்பதால், அதனைக் கவித்தலை என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.\nகரடியின் முகம் பற்றிக் கூறுகையில், உம்மென்று சுருங்கியதாய் ஒரு ஊமணாமூஞ்சி போலப் பொலிவற்று அதாவது அழகற்று இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் குறிப்பிடுகிறது.\nஊமை எண்கின் குடாஅடிக் குருளை - மலை. 501\nஇப்பாடலில் வரும் ஊமை என்பது வாய்பேசாத் தன்மையைக் குறித்து வராமல் உம்/ஊம் என்று குவிந்து இருக்கும் பொலிவற்ற முகத்தைக் குறித்து வந்துள்ளது. அடுத்ததாகக் கரடியின் வாயினைப் பற்றிக் கூறுமிடத்து, பகுவாய் என்றும் பேழ்வாய் என்றும் அழல்வாய் என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.\nஇரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை - நற். 125\nபெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை - அகம். 201\nஇரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை - அகம். 247\nபகுவாய் என்பதும் பேழ்வாய் என்பதும் பிளந்த வாயினையுடையது என்று பொருள்படும். பிளந்த நிலையில் காணப்பட்ட அதன் வாயின் உட்பகுதியானது தீயினைப் போலச் செந்நிறத்தில் காணப்பட்டதால் அழல்வாய் என்று இலக்கியம் கூறுகிறது. அருகில் உள்ள படம் கரடியின் தலை மற்றும் வாயின் அமைப்பினைக் காட்டும்.\nகரடியானது தனது முன்னங்கால்களைத் தனது கைகளாகப் பயன்படுத்தும். இவை பின்னங்கால்களைக் காட்டிலும் அளவில் பெரியவை மட்டுமின்றி வலிமை மிக்கவையும் கூட. இதனால்தான் இதற்குப் பெருங்கை என்ற பெயரும் உண்டானது. இதைப்பற்றிக் கூறும் சில பாடல்கள் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபெரும்கை எண்கின் இரும் கிளை கவரும் - அகம். 149\nபெரும்கை எண்கின் சுரன் இறந்தோரே - அகம். 171\nபெரும்கை எண்கின் பேழ் வாய் ஏற்றை - அகம். 201\nகரடியின் கைகள் வலிமை மிக்கவை என்று கீழ்க்காணும் அகப்பாடலும் கூறுகிறது.\nவன்கை எண்கின் வய நிரை பரக்கும் - அகம். 15\nகரடியின் உடல் மட்டுமின்றி, கால்கள் முழுவதிலும் கருநிற மயிர் அடர்ந்திருக்கும் என்ற செய்தியைக் கீழ்க்காணும் சங்கப்பாடல் பதிவு செய்துள்ளது.\nமயிர்க்கால் எண்கின் ஈர் இனம் கவர -அகம். 267\nகரடியின் முன்னங்கால்கள் வலிமையானவை மட்டுமின்றி, அதன் விரல்கள் சற்று உள்நோக்கி வளைந்தும் காணப்படும். இதனால் தான் கரடியானது எளிதில் மண்ணைத் தோண்ட முடிகிறது. கரடியின் முன்னங்கால் விரல்களைக் கொடுவிரல் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.\nகொடுவிரல் உளியம் கெண்டும் - அகம். 88\nகரடியின் கால்பாதங்களைப் பற்றிக் கூறுமிடத்து, குடா அடி என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. காரணம், தேன்கரடியின் முன்னங்கால் பாதமானது சமதளமாக இல்லாமல் சற்று மேடுதட்டிய நிலையில் வளைந்து காணப்படும். இதைப்பற்றிய சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஊமை எண்கின் குடாஅடிக் குருளை - மலை. 501\nகுரூஉ மயிர் யாக்கை குடாஅடி உளியம் - திரு. 313\nகரடியின் முன்னங்கால் பாதங்களில் கூர்மையுடன் கூடிய நீண்ட நகங்கள் காணப்படும். இவை பார்ப்பதற்குக் கூரிய நீண்ட உளியைப் போல இருப்பதால் கரடிக்கு உளியம் என்ற பெயர் ஏற்பட்டது. கரடியின் பின்னங்கால்களைக் காட்டிலும் கைகளில் அதாவது முன்னங்கால்களில் காணப்படும் நகங்கள் மிக நீளமானவை. பாம்புப் புற்றைத் தோண்டுவதற்கும் அதில் வாழும் பாம்புகளைக் குத்திக் கொல்வதற்கும் எதிரிகளைத் தாக்கவும் பெரிதும் உதவுவது இந்த முன்னங்கால் நகங்களே ஆகும். இந்த நகங்களைப் பற்றிக் கூறும் சில சங்க இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவள் உகிர் இடப்ப வாங்கும் - நற். 325\nவள் உகிர் கதுவலின் - அகம். 8\nதமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடிகளின் முதன்மை உணவு கறையான் ஆகும். ஒரு புற்றுக்குள் வாழுகின்ற சிறியதும் பெரியதுமான கறையான்களின் தொகுதியினைக் குரும்பி என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. சான்றாகச் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபெரும்கை எண்குஇனம் குரும்பி தேரும் - அகம். 307\nகுரும்பி வல்சி பெரும் கை ஏற்றை - அகம். 8\nகுரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை - அகம். 72\nஇந்தக் குரும்பி என்பது எப்படித் தோன்றும் என்றால், தென்னையின் முற்றாத இளநீர்க் காயினுள் வெள்ளைநிறத்தில் கொழகொழவென காணப்படுகின்ற தேங்காயின் வழுக்கையினைப் போலத் தோன்றும். இதனால் தான் தென்னையின் முற்றாத இளநீர்க் காயினையும் குரும்பி / குரும்பை என்ற சொல்லால் தமிழ் அகராதிகள் கூறுகின்றன. மேலும் இந்தக் கறையான்கள் வாழும் புற்றின் அடியில் இருக்கும் மண் எப்போதும் அதிக ஈரத்துடன் இருப்பதால், ஈரம்மிக்க மண்குழியில் ஒன்றின்மேல் ஒன்றாக இருக்கும் வெண்ணிறக் கறையான்களின் கூட்டத்தினைப் பார்க்கும்போது அது ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி ஆறவைத்த வெண்ணிற அரிசிக் கஞ்சியினைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பெரும்பாணாற்றுப்படைப் பாடல்வரிகள் கூறுகின்றன.\nஅவையா அரிசி அம்களி துழவை\nமலர் வாய் பிழாவில் புலர ஆற்றி\nபாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்\nபூம்புற நல்அடை அளைஇ - பெரும். 275\nகறையான்களுக்கு அடுத்தபடியாக தேன்கரடிகளுக்கு மிகப்பிடித்தமான உணவு இலுப்பை என்று நாம் தற்போது அழைப்பதான இருப்பை மரத்தின் பூக்கள் ஆகும். இலுப்பை மரத்தின் பூக்கள் இனிப்புத் தன்மை மிக்கவை ஆகும். 'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சக்கரை' என்ற பழமொழிக்கேற்ப, இலுப்பை மரத்தின் பூக்களைச் சக்கரையாகப் பழங்காலம் தொட்டே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். தேன்கரடிகளும் இலுப்பை மரத்தின் இனிப்பான வெண்ணிறப் பூக்களை விரும்பி உண்ட செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்கள் பறைசாற்றுகின்றன.\nபுல் அரை இருப்பை தொள்ளை வான் பூ\nபெரும்கை எண்கின் இரும் கிளை கவரும் - அகம். 149\nஇலுப்பை மரத்தின் பூக்களை மட்டுமின்றி அவற்றின் இனிப்பான பழங்களையும் தேன்கரடிகள் விரும்பி உண்ட செய்தியினைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.\nபழம்போல் சேற்ற தீம்புழல் உணீஇய\nகருங்கோட்டு இருப்பை ஊரும் பெரும்கை எண்கின் - அகம். 171\nஇலுப்பை மட்டுமின்றி, கொன்றை மரத்தின் குழல் போன்ற பழங்களையும் தேன்கரடிகள் விரும்பி உண்ட செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.\nகொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி\nவன்கை எண்கின் வய நிரை பரக்கும் - அகம். 15\nதமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடியின் செயல்பாடுகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களின் கீழ் காணலாம்.\n1. இரவில் உணவு தேடுதல்\n1. இரவில் உணவு தேடுதல்:\nதேன்கரடிகள் இரவில் இரைதேடும் தன்மை கொண்டவை. இதனால் இவற்றை இரவாடி என்று விக்கிபீடியா குறிப்பிடுகிறது. இவற்றின் உடலும் கருமைநிறத்தில் இருப்பதால், முழுநிலா வெளிச்சத்தில் அன்றி ஏனைய இரவுகளில் இவற்றைக் காண்பது கடினம். முழுநிலா ஒளிவீசும் இரவுகளில் காடுகளின் வழியாகப் பயணம் செய்வோர் இவற்றால் தாக்கப்படுவதுண்டு. இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்க வரும் தலைவனிடம், வழியில் திடும் என்று எதிர்ப்படும் கரடிகளால் ஏற்படும் துன்பத்தை எடுத்துச்சொல்லி இரவில் சந்திக்க வரவேண்டாம் என்று கூறுவதைப் போல பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசில பாடல்களை மட்டும் இங்கே காணலாம்.\nஇரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை ......\n.......... நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என - நற். 125\nகூனல் எண்கின் குறு நடை தொழுதி .........\n..........இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல்- அகம். 112\nமேற்காணும் பாடல்களில் வரும் நடுநாள், அரைநாள் என்பவை நள்ளிரவு நேரங்களைக் குறிப்பவை. நள்ளிரவுப் பொழுதிலும் இரை இருக்கும் இடத்தினைச் சரியாகக் கண்டறிந்து கூட்டமாகவும் சென்று உண்ணும். பெரும்பாலும் இரவில் இரைதேடும் தன்மை கொண்டவை என்றாலும் சிலசமயங்களில் அரிதாகப் பகலிலும் இரைதேடிச் செல்வதுண்டு. அதுபற்றியதொரு பாடல்கீழே:\nநாள் உலா எழுந்த கோள் வல் உளியம் - அகம். 81\nகரடிக்குப் பிடித்தமான உணவுகளில் இலுப்பைமரத்தின் பூக்களும் கனிகளும் கொன்றை மரத்தின் குழல் போன்ற பழங்களும் உண்டு என்று மேலே கண்டோம். இந்த மரங்களின் கீழே தானே உதிர்ந்துகிடக்கின்றவற்றை உண்டதுபோக, மரத்தில் இருப்பதையும் உண்ண விரும்பும் கரடிகள் தாமே மரத்தில் ஏறிச்சென்று உண்ணும். இக் கரடிகள் மரத்தில் ஏறிச்செல்வதற்கு ஏதுவாக இவற்றின் பாதங்களின் அமைப்பும் நீண்ட நகங்களும் உதவியாய் இருக்கின்றன. தேன் கரடிகள் மரம் ஏறுதலைப் பற்றிய செய்தியினைக் கீழ்க்காணும் சங்கப் பாடல் பதிவுசெய்துள்ளது.\nகீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை\nபழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய\nகரும் கோட்டு இருப்பை ஊரும்\nபெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே - அகம். 171\nகீழே கிடந்த உணவுப்பொருளை உண்ணாமல், உயரமான கிளைகளில் இருந்த இனிப்பான சேற்றினை உடைய கனிகளை உண்ண விரும்பிய கரடிகள் இருப்பை மரத்தின் மேல் ஏறியதைப் பற்றி மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.\nதேன்கரடிகளுக்கு மிகப் பிடித்தமான முதன்மை உணவு கறையான் பூச்சிகள் என்று மேலே கண்டோம். இந்தக் கறையான்கள் பார்ப்பதற்கு அளவில் மிகச்சிறியவையாக இருந்தாலும் மிக உயரமான புற்றுக்களைக் கட்டும் திறன் கொண்டவை. மரங்களின் அடிப்பகுதிகளிலும் சுவர்களின் அடியிலும் புற்றை அமைத்து அதனுள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்ற இவற்றை உண்ண விரும்பும் கரடிகள் புற்றின் அடிப்பகுதியில் மறைந்து இருக்கும் கறையான்களை எவ்வாறு பிடித்துண்ணும் என்பதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கே காணலாம்.\nதேன்கரடியானது முதலில் புற்றின் அடிப்பகுதியினைத் தனது கைகளில் உள்ள கூரிய நகங்களைக் கொண்டு தோண்டும். பின்னர் கையை உள்ளேவிட்டு பாம்பு ஏதேனும் இருந்தால் அதனைத் தனது கூரிய நகங்களைக் கொண்டு குத்திக்கொன்று வெளியே எடுத்து வீசிவிடும். பின்னர் தனது வாயினால் காற்றை ஊதிப் புற்றுக்குள் இருக்கும் புழுதிபோன்ற மண்ணை வெளியேற்றும். அதன்பின், மறுபடியும் தனது வாயினைப் புற்றுக்குள் நுழைத்து தனது உதடுகளை நீட்டிக் குவித்துக் கறையான்களை அப்படியே உறிஞ்சி உண்ணும். இச்செய்திகளைப் பதிவுசெய்து வைத்துள்ள சங்கப் பாடல்கள் சில மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென\nமுரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் - நற். 325\nதேன்கரடிகள் கறையான்புற்று அழியுமாறு தனது கைநகங்களால் தோண்டிய செய்தியினை மேற்பாடல் வரி விளக்குகிறது.\nபுற்றத்து அல்குஇரை நசைஇ வெள்அரா மிளிர வாங்கும்\nபிள்ளை எண்கின் மலை வயினானே - அகம். 257\nபுற்றுக்குள் இருக்கும் கறையான்களை உண்ண விரும்பிய குட்டிக்கரடியானது புற்றுக்குள் இருந்த வெள்ளைநிறப் பாம்பினைக் கொன்று கையில் எடுத்த செய்தியினை மேற்பாடல் கூறுகிறது.\nகொல்லன் ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் - நற். 125\nதேன்கரடியானது, கொல்லனின் ஊதுலையில் ஊதப்படும் துருத்தியைப் போலப் புற்றுக்குள் தனது வாயை நுழைத்துக் காற்றை ஊதி மண்ணை நீக்கிய செய்தியினை மேற்பாடல் வரி விளக்குகிறது.\nஅது ஒரு நள்ளிரவு நேரம். இருளைக் கிழிப்பதைப் போல வானம் மின்னிப் பெருமழை பொழிந்ததால் எங்கும் குளிர்ச்சி மிக்கிருந்தது. அந்தப் பெரிய கறையான் புற்றினைச் சுற்றிலும் மின்மினிப் பூச்சிகள் ஒளிர்ந்தபடி பறந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த ஒரு தேன்கரடியானது, தனது கையினால் புற்றைத் தோண்டி வாயை உள்ளே நுழைத்து காற்றினை ஊத, அங்கிருந்து தெறித்துப் பறந்த மின்மினிப் பூச்சிகளானவை பார்ப்பதற்கு, இரும்பு செய்யும் கொல்லன் ஒருவன் தனது ஊதுலையில் துருத்தியால் காற்றினை ஊத, அப்போது அந்த உலையில் இருந்து தெறித்துப் பறக்கும் தீப்பொறிகளைப் போலத் தோன்றியதாகக் கூறும் கீழ்க்காணும் அகப்பாடல் அப்படியே அக்காட்சியினை நம் மனக்கண்ணில் கொண்டுவந்து விடுகிறது.\nஇருள் கிழிப்பது போல் மின்னி வானம்\nதுளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்\nமின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்\nபொன் எறி பிதிரின் சுடர வாங்கி\nகுரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை\nஇரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் - அகம். 72\nசங்ககாலத் தமிழகக் காடுகளில் வாழ்ந்துவந்த தேன்கரடிகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் பல்வேறு செய்திகளைப் பற்றி மேலே கண்டோம். கரடியானது, இந்திய மொழிகளில் பல்வேறு பெயர்களில் குறிக்கப்படும் நிலையில், தெலுங்கில் கூறப்படும் எலுகு என்னும் பெயர், தமிழ்ப் பெயராகிய எண்கு என்பதுடன் நெருக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, சிவபூசையில் கரடி என்று மக்கள் சொலவடையாகக் கூறுவதற்கும் இக்கட்டுரையில் வரும் கரடி என்னும் விலங்கிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.\nநேரம் ஜனவரி 18, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 6 - எழுஞாயிறு அன்னதோர் தமிழ்\nமுன்னுரை: இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் ஐந்து பகுதிகளில் மனித உடல் உறுப்புக்கள் மற்றும் விலங்க...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\n ( கம்பனும் கொங்கையும் )\nமுன்னுரை: முலை என்ற தமிழ்ச் சொல்லானது தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் மார்பகம் என்ற பொருளில் பயின்று வராது என்றும் கண் அல்லது கண்ணிமை...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nசங்க இலக்கியத்தில் விலங்கியல் - 4 - குதிரை\nசங்க இலக்கியத்தில் விலங்கியல் - 5 - கரடி\nஆண்டாளின் பாடல்கள் மரபு மீறலா\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2011/04/blog-post_20.html", "date_download": "2018-08-21T14:44:53Z", "digest": "sha1:UWKWJRFG5SGBXNVBNRJ5V63PQZ2SVD2K", "length": 33369, "nlines": 259, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: கடவுள் சாகப்போகிறார்?", "raw_content": "\n”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது தெய்வீக\nசக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை\nபூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி\nசெய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”\nஇதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு\nவிட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் சத்ய சாயிபாபாதான்.\nவானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல்\nஇருக்கலாம். ஆனால், செயலிழந்து விட்ட அவரது சிறுநீரகங்களையும்\nநுரையீரலையும் பழைய நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய\nபல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும்\nமுதுகுதண்டு வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்திய’ சாயிபாபா,உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில்\nசென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா\nதன்னுடம்பை தானே குணப்படுத்திக்கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது\nபக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மருத்துவத்தின்\nஅற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.\nசாயிபாபாவை பற்றி பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து\nலிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை வரவழைப்பார்.மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக்\nகொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு\nபக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு அல்வா…மன்னிக்கவும்\nவிபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை\nபூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது\nஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165நாடுகளிலும் பக்தர்கள் உண்டு. பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும்\nஉண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு.\n1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் பிறந்த இவர் தனது 13ஆம் வயதில் மந்திர\nதந்திர சக்திகளை காட்டத் துவங்கினார். பூக்களை வரவழைப்பது, இனிப்புகளை\nவரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம். தன்னை சீரடி சாயிபாபாவின் மறு\nஉருவம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும்\nசொல்லிக்கொண்டார்,அதனை நிரூபிப்பதற்காக பூக்களை தரையில் வீசினாராம்.,வீசிய பூக்கள் தெலுங்கு எழுத்துகளாக மாறி, அவற்றை படித்தபோது சாயிபாபா\nஎன்று இருந்ததாம்.. இதனை அவரது பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை\nவரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள்\nபார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி அவைகள்\nநட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு முதல் உலக மொழிகள் அனைத்திலும்\nசாயிபாபா என்று தென்பட்டதாக அடித்து விட்டிருக்கலாம்.\n1950ய-இல் சிறு ஆசிரமமாக தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம் இன்று ஒரு சிறு\nநகரமாக வளர்ந்து நிற்கிறது. பல நூற்றுக்கணக்கான ஓட்டல்கள்,தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி,பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம்\nசாயிபாபாவின் பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக வளர்ந்திருக்கிறது.\nஅவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர்.வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும்\nஅதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா\nவெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு செல்வாக்குண்டு.\nசாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட\nஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.\n”நான் 1976-ஆம் ஆண்டிலிருந்து சாயிபாபாவுடனிருந்தேன். அதற்கு முன்பு\nடிரான்சிடெண்டல் மெடிட்டிடேஷனில் ஆசிரியராக இருந்தேன். அங்குதான் பாபாவை\nபற்றிய அறிமுகம் கிடைத்தது. எந்த விளம்பரங்களும் தேவையில்லை, பணம் எதும்\nகொடுக்கத் தேவையில்லை, வந்து அமர்ந்து கடவுளின் அருளைப் பெற்றுச்\nசென்றாலே போதுமானது என்று மிகவும் எளிமையாக இருந்தது. புட்டபர்த்திக்கு\nவந்து சாயிபாபாவின் காலடியில் விழுந்தேன். அவர் காலடியிலேயே 21 ஆண்டுகள்\nகிடந்தேன். நான் அவருடைய பிரியத்துக்கும் நெருக்கத்துக்குமுரியவனானேன்.நான்கு வருட காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது. ஒருமுறை நான் ஒரு\nபெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன்.சாயிபாபா, அந்தப் பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும்\nதொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும்\nகூறினார். நான் அவரது காலடியில் விழுந்ததோடு பிரியத்துக்குரிய எனது\nகாதலியையும் பிரிந்தேன். ஏனெனில், அவரே கடவுளென்றும் கடவுளுக்காக எதையும்\n1993-ஆம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தின் ஆறு உட்குடியிருப்பாளர்கள்\nசாயிபாபாவின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.தாக்குதலில் இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் நான்கு பேர் கைகளில் கத்தி\nவைத்திருந்ததால் போலிசால் தற்காத்துக்கொள்ள சுட்டபோது\nஇறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அனைவரது எதிர்காலத்தையும் அறியும்\nதெய்வீகச் சக்தி படைத்த சாயிபாபா அப்போது உயிருக்கு பயந்து ஓடிவிட்டார்.\nகொல்லப்பட்ட அனைவரும் சாயிபாபாவுக்கு நெருக்கமானவர்கள்தான்.\nஅந்த நிறுவனம் ஒரு கொலைகார நிறுவனம். அது பணத்தை வெளுக்கும் ஒரு\nநிறுவனம். ஆசிரமத்துக்கு ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு\nலட்சம் பேர் வரைக்கும் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின்\nடிரஸ்டுக்குக் வரும். பல அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு\nவருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள்,அதிகாரிகள், கோர்ட்டு\nநீதிபதிகள்,சிபிஐ அதிகாரிகள் என்று பலருக்கும் பணம் பட்டுவாடா\nஅங்கிருக்கும் சூப்பர் ஸ்பெசல் மருத்துவமனையைக் கட்ட 108 மில்லியன்\nடாலர்கள் நிதிஉதவி செய்தது, ஹார்ட் ராக் கஃபே.\nஅந்த மருத்துவமனை பார்க்க ஒரு அரண்மனைபோலவே இருக்கும். அந்த\nமருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும்\nஎன்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை\nசிறுநீரகங்களுடன் முழுமையாக வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.\n2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய\nசாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது.பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும்\nநோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும்\n“Behind the Mask of the Clown” என்று நான் எழுதிய புத்தகத்தின் மூலம்\nகுறி வைத்து விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை சூழ்ந்திருப்பதால் எனது\nநாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும்\nநான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம்\nஇதுவே போதும். இதற்கு மேலும் நாம் எதுவும் சொல்லத்தேவையில்லாமல்\nவிளங்கும். சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது\nகதைகள் வந்து விழுகின்றன. இவை எல்லாம் சாயிபாபாவுக்கு மட்டுமே சொந்தம்\nஎன்று நினைத்துவிடக்கூடாது. இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும்\nஎழுப்பப்படும் ஆன்மீகக் கிளைகளில் இதுதான் நடக்கிறது.\nரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின் கட்டிபுடி வைத்தியம்,கல்கி பகவானின் ஒன்னெஸ் கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி\nஇன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள். ஆன்மீகமும் பக்தியும் ஒருகாலத்தில்\nரிடையர்டான பெருசுகளின் கூடாரமாக இருந்தது போய் இன்று அந்த வியாபாரக்\nகூடங்களின் வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான். பெரும்பான்மையினர் படித்த\nபரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மை, வேலை நிச்சயமற்ற\nசூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்சினைகள், பயமுறுத்தும் எதிர்காலம்,குழந்தைகளின் படிப்பு,போட்டி நிறைந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு\nஏற்படும் போராட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாமல்\nவீட்டுக்கடனிலிருந்து, உயரும் விலைவாசியிலிருந்து,கிரெடிட் கார்டு…இதுபோக\nஉறவுசார் பிரச்சினைகள்..முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்பப்\nபிரச்சினைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தான் இப்படி\nசுரண்டப்படுவதை உணராத இந்த இளைய சமுதாயம் எதைத் தின்றால் பித்தம்\nதெளியும் என்பது போல உடனடித் தீர்வுகளை நோக்கி விரைகின்றனர்.\nபெரும்பாலான நிறுவனங்களில் இன்று எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல்\nபோயவிட்டது, எட்டு மணிநேரம் உழைப்பைத் தாண்டி எத்தனை மணிநேரங்கள்\nஉழைத்திருக்கிறோம் என்பதும் இருநாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை ஒரே\nநாளில் செய்து முடிக்கவேண்டுமென்கிற முதலாளித்துவ நிர்பந்தமும் மக்களை\nயோசிக்கவே விடாமல் செய்கின்றன. ஏதோ தனக்கு மட்டும்தான் இந்த நிலை\nஒருநாளின் குறைந்தபட்ச ஓய்வு என்பது கூட தற்போது சுருங்கிவிட்டது.ஓடிக்கொண்டேயிருப்பதுதான் நகர வாழ்வு என்பதாக மாறியிருக்கிறது. தனது\nநிலைக்கான காரணத்தை உணர மறுக்கிறார்கள். கரும்பைப் பிழிவது போல சக்கையாக\nபிழிந்து நடமாடும் பிணங்களாக வாழ்பவர்கள் ஒன்று இயலாமையாலும் மன அழுத்தம்\nதாங்காமல் தற்கொலையை நோக்கி ஓடுகிறார்கள் அல்லது இந்த சாமியார்களின்\nஇந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும் தங்களிடம்\nதீர்வு இருப்பதாகக் கூறி இவர்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு\nநாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து\nபோய்விடுமென்று கூறி மயக்குகின்றனர். ஒரு வாரம் தியான வகுப்புக்கு\nநித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த\nவகுப்புக்குச் சென்று வந்தவரொருவர். ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப\nவகுப்புக்கு ஐந்தாயிரம் வரை வாங்குகிறார்.\nதொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது\nபிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும் 100 ரூபாயாவது\nகொடுத்தால்தான் உறுப்பினராக முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா.நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் ஈஷா யோகா\nவகுப்பில் வந்து முடிகிறது,இந்த நீண்ட பட்டியல்.\nஇவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப் பழகுங்கள், கெட்டவற்றை\nநினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல பக்கத்தையே பாருங்கள்,பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக்\nகண்டடையுங்கள், ” என்று நீளும் இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில்\nமுதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை\nவார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள்\nபயன்படுகிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை.சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை.அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி வாழையாக தோன்றிக்\nகொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும்\nபடிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமாபிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும்.கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா\n ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு\nஅதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள்\nமீதான கொடுமைகளையும் மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம்.சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு என்ன வேலை\nதெய்வீக சக்தி இருக்கும் போது மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும்\n தெய்வீக சக்தியையே பயன்படுத்திக்கொள்ள முடியாதா\nவானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும்\nஅறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே\nஇதோ, இப்போது உலகெங்கும் அவரது பக்தர்கள் அவருக்காக வேண்டியபடி\nஇருக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள், இது சாயிபாபாவின் லீலைதானென்றும்\nஅவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர்\nகடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை\nசந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று முடிவு\nசெய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.\nபார்க்கப் பரிதாபமாக இருந்தாலும், ஆன்மீகம் செய்து வைத்திருக்கும்\nபிரான்ஸ் ஹிஜாபை தடை செய்ததா\nபுதிய படங்களை டவுன்லோட் செய்ய உதவும் U Torrent மென...\nPanda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக ...\nகணிணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய\nமைக்ரோசாப்ட் வழங்கும் இலவச ஆண்டிவைரஸ்.\nஇலவச Wallpapers டவுன்லோட் செய்ய சிறந்த 20 தளங்கள்\nகோடைக்கு குளு குளு டிப்ஸ்\nகணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன\nPDF File - ல் இருந்து அணைத்து வகையான Format களில் ...\nமொபைல் போனில் இனி மொபைல் பேங்கிங்\nதிருமண அழைப்பிதழ் - 3\nயூடியுப் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்ல...\nIPL 2011 அணிகள் மற்றும் வீரர்கள் விபரம் (IPL 2011 ...\nநமது மூளை: சுவாரசியமான சில உண்மை\nஇந்தியா மற்றும் தமிழகத்தின் மக்கள் தொகை முழு விபரம...\nஇலவச கேம்களை டவுன்லோட் செய்ய சிறந்த 4 தளங்கள்\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/r/english_tamil_dictionary_r_1.html", "date_download": "2018-08-21T13:44:45Z", "digest": "sha1:PJQZBJTRETT62MDQZZ436NE3NFUUJX74", "length": 9315, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "R வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், அகராதி, ராபிலே, ஆங்கில, race, குழு, வித்தகர், சார்ந்த, போக்கு, வரிசை, குருமார்களின், யூதசட்ட, series, tamil, english, rabble, இனம், rabbit, யூதகுரு, word, வார்த்தை, dictionary, வினை", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nR வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. மூலைப்பொருத்துவாய், (வினை) இசைப்புமூலம் இணை, விளிம்பில் இசைப்புவாய் செட்டு.\nn. யூதசட்ட வித்தகர், யூதகுரு.\nn. யூதகுரு, யூதசட்ட வித்தகர்.\nn. யூத மத குரு பதவி, யூத மதகுரு பதவிக்காலம், யூத மத குருமார்கள் குழு.\na. யூத குருமார்களுக்குரிய, யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த, யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய, யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான.\nn. யூத குருமார்களின் மரபுகளைக் கடைப்பிடிப்பவர்.\n-1 n. குழிமுயல், (பே-வ) திறமையற்ற ஆட்டக்காரர், (வினை) குழிமுஸ்ல் வேட்டையாடு.\n-1 n. கும்பல், கீழ்மக்கள், மந்தை.\nn. யூதமத குருமார்களின் கோட்பாடு, யூத சட்ட மேலாண்மையர் போதனை, யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை, எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு.\n-2 v. கலகஞ்செய், எதிர்க்கிளர்ச்சி செய், கட்டுப்பாடெதிர், ஆட்சியை எதிர்.\nn. ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர், ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர், (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய, ராபிலே என்பாரைப் போன்ற, ராபிலே நுல்கள், சார்ந்த, ராபிலேயின் எழுத்துநடை போன்ற, மட்டுமீறிய நகைச்சுவையான, மிகு கற்பனை வாய்ந்த.\na. சீறுகிற, முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற, முரட்டுப்பிடிவாகமுள்ள, நாய்வகையில் வெறிபிடித்த, நாய் வெறிநோய் சார்ந்த.\nn. நாய்வெறிநோய், நீர்வெறுப்பு நோய்.\n-1 n. ஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம்\n-2 n. இனம் பொதுமரபில் இணைந்த குழு,. மூலக் குடிமரபுக்குழு, கால்வழிக்குழு,. வழிமரபு, தனிவேறான மரபினக் குழு, பொதுமரபுக்குழு, பொதுமரபுடைய குலத்தொகுதி, பொது இனமரபுடைய நாடு, பயிற்சி மரபினம், மனித இனம், உயிரினம், விலங்க தாவரங்களின் வகைகள் யாவுமடங்கிய உயிர்ப்பேரி\n-3 n. இஞ்சி வேர்.\nn. குதிரைப்பந்தய நிகழ்ச்சிமுறைப் பட்டியல்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nR வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், அகராதி, ராபிலே, ஆங்கில, race, குழு, வித்தகர், சார்ந்த, போக்கு, வரிசை, குருமார்களின், யூதசட்ட, series, tamil, english, rabble, இனம், rabbit, யூதகுரு, word, வார்த்தை, dictionary, வினை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/40707/vishal-request-to-theatre-owners", "date_download": "2018-08-21T14:05:58Z", "digest": "sha1:3XZEKOEOFD7BLD5FDSIGKBP7POPQCPQM", "length": 7634, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "ஆட்டோவுக்கு அனுமதி - தியேட்டர் உரிமையாளர்களிடம் விஷால் வேண்டுகோள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஆட்டோவுக்கு அனுமதி - தியேட்டர் உரிமையாளர்களிடம் விஷால் வேண்டுகோள்\nசுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி முதலானோர் நடித்துள்ள ‘கத்திசண்டை’ திரைப்படம் நாளை மறுநாள் (23-12-16) உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசும்போது,\n‘‘முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆட்டோக்காரர்கள் தான் முதல் காட்சி பார்ப்பார்கள் அவர்கள் படம் பார்த்துவிட்டு தங்கள் நண்பர்களிடமும், தங்களது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடமும் படம் நன்றாக இருக்கிறது, தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்று சொல்வார்கள். அதை கேட்டு தியேட்டருக்கு மக்கள் கூட்டமும் வரும். படமும் நன்றாக போகும். ஆனால் இப்போது பெரும்பாலான தியேட்டர் வளாகத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை. இதனால் நிறைய பேர் முதல் காட்சியை பார்க்க வருதில்லை அவர்கள் படம் பார்த்துவிட்டு தங்கள் நண்பர்களிடமும், தங்களது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடமும் படம் நன்றாக இருக்கிறது, தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்று சொல்வார்கள். அதை கேட்டு தியேட்டருக்கு மக்கள் கூட்டமும் வரும். படமும் நன்றாக போகும். ஆனால் இப்போது பெரும்பாலான தியேட்டர் வளாகத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை. இதனால் நிறைய பேர் முதல் காட்சியை பார்க்க வருதில்லை ஆனால் இந்த ‘கத்திசண்டை’ படம் மூலம் அதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்க உள்ளது. நான், இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், இப்படத்தை வெளியிடும் ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ ஜெயகுமார், இயக்குனர் சுராஜ் ஆகியோர் இணைந்து திரையரங்க உரிமையாளர்களிடம் ‘கத்திசண்டை’ படத்திற்கு ஆட்டோக்களை தியேட்டருக்குள் அனுமதிக்குமாறு பேசி வருகிறோம். நிச்சயம் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ என்றார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநீண்ட எதிர்பார்ப்புக்கு இடையில் சின்னத்திரைக்கு வரும் ‘மாயா’\nதமிழ் இலக்கிய, திரையுக பிதாமகன் கலைஞருக்கு கண்ணீர் அஞ்சலி\nவிஷ்ணுவிஷாலின் ‘விஷ்ணு விஷால் ஸ்டியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படத்தின் படப்பிடிப்பு இன்று...\nஆயுதபூஜை விடுமுறைக்கு விஷாலின் ‘சண்டக்கோழி-2’\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் முதலானோர் நடிக்கும்...\nஒரே இடத்தில் 2 படங்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் முதலானோர் நடித்து வரும் படம்...\nநடிகர் விஷ்ணு விஷால் புகைப்படங்கள்\nசீமராஜா இசை திருவிழா புகைப்படங்கள்\nசாமி 2 ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் - அடிவெள்ளக்கார வேலாயி வீடியோ பாடல்\nமிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-21T13:35:17Z", "digest": "sha1:IYICOUOX2APWIECANZSXQGA35EZCPTYS", "length": 14760, "nlines": 183, "source_domain": "moonramkonam.com", "title": "காஜல் அகர்வால் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமனிதனின் நுண்ணறிவு விகிதத்தை (I.Q.) அதிகரிப்பது எப்படி\nஉணவுப் பண்டங்கள், இறந்த உயிரிகளை நோக்கி எறும்புகள் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 19.8.18 முதல் 25.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஆயுளை அதிகரிக்க நடைப் பயிற்சி தேவை\nவார ராசி பலன் 12.8.18 முதல் 18.8.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nசல்மானுடன் இரவு விருந்து வேண்டும் – நிஷா அகர்வால் – இஷ்டம் கதாநாயகி\nசல்மானுடன் இரவு விருந்து வேண்டும் – நிஷா அகர்வால் – இஷ்டம் கதாநாயகி\nTagged with: ishtam, kajal agarwal, Nisha agarwal, இஷ்டம், இஷ்டம் முத்தம், காஜல், காஜல் அகர்வால், சல்மான் கான், நடிகை தங்கை, நிஷா, நிஷா அகர்வால், நிஷா விமல் முத்தம்\nசல்மான் கானுடன் இரவு விருந்து – [மேலும் படிக்க]\nதுப்பாக்கி விஜய் காஜல் அகர்வால் முருகதாஸ் கலக்கல் ஷூட்டிங்க் ஸ்டில்ஸ்\nதுப்பாக்கி விஜய் காஜல் அகர்வால் முருகதாஸ் கலக்கல் ஷூட்டிங்க் ஸ்டில்ஸ்\nTagged with: thuppaakki vijay, ஏ.ஆர். முருகதாஸ், காஜல் அகர்வால், துப்பாக்கி, துப்பாக்கி விஜய், விஜய்\nதுப்பாக்கி விஜய் விஜய் காஜல் அகர்வால் [மேலும் படிக்க]\nஏழாம் அறிவு சூர்யாவுக்கு அவார்ட்\nஏழாம் அறிவு சூர்யாவுக்கு அவார்ட்\n1. ‘ அடுத்த அறிவைச் சொல்ற [மேலும் படிக்க]\nகாஜல் அகர்வால் க்கு செக் கொடுத்த மர்ம மனிதர்\nகாஜல் அகர்வால் க்கு செக் கொடுத்த மர்ம மனிதர்\nTagged with: kajal agarwal, tamil actress, காஜல், காஜல் அகர்வால், கிசுகிசு, கை, நடிகை, ஹீரோயின்\n’ சிங்கம் ‘ படம் அதே [மேலும் படிக்க]\nலவ்வில் ஃபெயிலான பாஸ் நடிகர் – காரணம் ஜல் ஜல் நடிகை\nலவ்வில் ஃபெயிலான பாஸ் நடிகர் – காரணம் ஜல் ஜல் நடிகை\nTagged with: kajal agarwal, sun tv, tamil nadigai, trisha, vijay, கட்சி, காஜல் அகர்வால், கை, சன் டிவி, செய்திகள், தமிழ் நடிகை, த்ரிஷா, நடிகை, விஜய்\n1. ‘ பாஸ் ‘ நடிகர் [மேலும் படிக்க]\nஒரு கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகள்\nஒரு கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகள்\nTagged with: amala paul, Anushka, latest news, reema, tamanna, tamil actress, அனுஷ்கா, அமலா, அமலா பால், அமெரிக்கா, கமல், காஜல், காஜல் அகர்வால், காதல், கார்த்தி, கை, சினிமா, சென்னை, தமிழ் நடிகைகள், நடிகை, நடிகைகள், பால், பெண்\nதமன்னா, சுனைனா, அமலா பால், ஆகிய [மேலும் படிக்க]\nதமிழ் ரசிகர்களை அவமானப்படுத்திய காஜல் அகர்வால்\nதமிழ் ரசிகர்களை அவமானப்படுத்திய காஜல் அகர்வால்\nTagged with: leena manimegalai, malliga, sonakshi sinha, tamil actor, tamil actress, tamil cinema, அமெரிக்கா, இலங்கை, கமல், காஜல், காஜல் அகர்வால், கார்த்தி, கை, சினிமா, சென்னை, தமிழ் சினிமா லேட்ட்ஸ்ட் ஹாட் ந்யூஸ், தமிழ் சினிமா ஹாட் ந்யூஸ், நடிகை, பெண், லீனா மணிமேகலை, லேட்டஸ்ட்\nதமிழ் ரசிகர்களை அவமானப்படுத்திய காஜல் அகர்வால் [மேலும் படிக்க]\nமாவீரன் விமர்சனம் – காஜல் அகர்வாலின் ஜில் ஜில் கவர்ச்சி சரித்திரம்\nமாவீரன் விமர்சனம் – காஜல் அகர்வாலின் ஜில் ஜில் கவர்ச்சி சரித்திரம்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: கவர்ச்சி, காஜல், காஜல் அகர்வால், கை, சினிமா, தப்பு, பட்ஜெட், மாவீரன், மாவீரன் விமர்சனம், விமர்சனம்\nமாவீரன் விமர்சனம் – மாவீரன் சினிமா [மேலும் படிக்க]\nஸ்டார் நைட்டுக்கு கூப்பிடப்படும் காஜல் அகர்வால்\nஸ்டார் நைட்டுக்கு கூப்பிடப்படும் காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வாலுக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் [மேலும் படிக்க]\nநான் மகான் அல்ல..கார்த்தி, காஜல் ரொமான்ஸ் சீன்ஸ்\nநான் மகான் அல்ல..கார்த்தி, காஜல் ரொமான்ஸ் சீன்ஸ்\nTagged with: காஜல், காஜல் அகர்வால், கார்த்தி, நான் மகான் அல்ல\nமனிதனின் நுண்ணறிவு விகிதத்தை (I.Q.) அதிகரிப்பது எப்படி\nஉணவுப் பண்டங்கள், இறந்த உயிரிகளை நோக்கி எறும்புகள் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 19.8.18 முதல் 25.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஆயுளை அதிகரிக்க நடைப் பயிற்சி தேவை\nவார ராசி பலன் 12.8.18 முதல் 18.8.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nநட்ஸ் பரோட்டா- செய்வது எப்படி\nஒரே நேரத்தில் மழையும் வெயிலும் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 5.8.18 முதல் 11.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 29.7.18 முதல் 4.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகோவில் திருவிழாக்களில் சாமி வந்து ஆடுவதற்கான காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/4620/", "date_download": "2018-08-21T14:39:04Z", "digest": "sha1:BYQAS72EBM63RXV2YBP7VUMKT5FMRVBO", "length": 8787, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "சுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nசுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார்\nசுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார். மேலும் அவர், நம்முடைய குற்றங்களையும் குறைகளையும் எடுத்துக்காட்டினார்.\nஅப்போது இந்தியா தமோகுணத்தில் ஆழ்ந்திருந்தது. ஆதலால் இந்திய மக்கள் பலவீனத்தைப் பற்றின் மையாகவும், சாந்தியாகவும் தவறாக நினைத்தார்கள். சுவாமி விவேகானந்தர் மக்கள் தாங்கள் இருந்த தமோகுணத்தையும், அதிலிருந்து வெளியேறி நிமிர்ந்து நிற்க வேண்டிய அவசியத்தையும் உணரும்படிச் செய்தார்.\n\"\"நம் சகோதர மக்களோடு வாழும் அன்றாட வாழ்க்கையிலும், நம் முயற்சிகளிலும் இடம் பெறாத ஆன்மிகத் தத்துவஞானம் பயனற்றது'' என்ற உண்மையை, சுவாமி விவேகானந்தர் நம்மை உணரும் படிச் செய்தார்.\nபசியிலும் வறுமையிலும் வாடும் தரித்திர நாராயணர்களாகிய ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பணி செய்யும் பொருட்டும், அவர்கள் பண்பாடும் உயர்வும் பெறும் பொருட்டும், நாம் நமது வாழ்க்கையை அர்ப்பிக்க வேண்டும் என்று அவர் நமக்குப் போதித்தார்.\n\"தரித்திர நாராயணர்' என்ற சொல்லை உருவாக் கியவர் சுவாமி விவேகானந்தர். அதை மக்களுக்குப் பரப்பி வழங்கியவர் காந்தியடிகள்.\nவிவேகானந்தரை பற்றி ஸ்ரீ ஆசார்ய வினோபாபவே\nவிவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து, விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும்\nபாரம்பரிய அறிவினை உலகிற்கு பறை சாட்டியவர் விவேகானந்தர்\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும்\nஅய்யா வாடி பிரத்யங்கிராதேவி கோயிலில் அமித்ஷா…\nவிவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாறு\nகடவுளும் உண்மையும்தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல்\nவிவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து, விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும்\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/maniyar-kudumbam-audio-launch-stills-gallery/", "date_download": "2018-08-21T14:10:26Z", "digest": "sha1:3BFN2R2XGNU5GO4XCV6J6ABMLWTDO45Z", "length": 2966, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam மணியார் குடும்பம் இசை வெளியீட்டு விழாவில்... - Thiraiulagam", "raw_content": "\nமணியார் குடும்பம் இசை வெளியீட்டு விழாவில்…\nJul 02, 2018adminComments Off on மணியார் குடும்பம் இசை வெளியீட்டு விழாவில்…\nPrevious Postஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் நடத்தும் மாநாடு... Next Postசிவகார்த்திகேயன் சந்தானம் சேர்ந்து நடிப்பார்களா\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattu.com/?cat=451&paged=3", "date_download": "2018-08-21T14:02:01Z", "digest": "sha1:3UJEBL2NJYZSLHDVKQDITXQ7YTGXAPGF", "length": 9042, "nlines": 57, "source_domain": "vilaiyattu.com", "title": "#ICC Champions Trophy – Page 3 – Vilaiyattu.com", "raw_content": "\nசாம்பியன்கிண்ணமும் மழையும் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் பங்குபற்றும் சாம்பியன் கிண்ண போட்டித்தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்றுவருகின்றது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்போட்டித்தொடரில் மழை என்ன...\nஇந்திய எதிர் பாக்கிஸ்தான் போட்டி பற்றி அலசல் – சமூகவலைத்தளத்திலிருந்து\nசாம்பியன் கிண்ண இறுதிப்போட்டியில் India vs pakistan இதேபோல 10 வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிய அவரது துணிச்சலான முடிவு ஒன்று 2007 ஆண்டு முதலாவது...\nமைதானத்தில் டோனியின் கவனக் குறைவு\nநேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியிருன்தது என்பது யாவரும் அறிந்ததே. இருந்தும் நேற்றைய தினம்...\nஅழகுத் தொகுப்பாளினியின் செல்பிக்கு பின்னால் எதிரணிகளுக்கு தொடரும் சோகம். (ஓர் சுவாரஸ்ய தொகுப்பு)\nஅழகுத் தொகுப்பாளியின் செல்பிக்கு பின்னால் எதிரணிகளுக்கு தொடரும் சோகம். (ஓர் சுவாரஸ்ய தொகுப்பு) அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளினி பற்றியும் அவரது செல்பி பற்றியும்...\n இங்கிலாந்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்ற சாம்பியன் கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டன.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற...\nUpdate : இறுதியை குறிவைத்து அடித்து நொருக்குகிறது ரோகித் கோஹ்லி ஜோடி. #CT17, Semi-final 2\nஇந்தியா இறுதிப்போட்டியில் ஆட 265 ஓட்டங்கள் பெறவேண்டும் இங்கிலாந்தில் இடம்பெற்றுவருகின்ற சாம்பியன் கிண்ண போட்டியில் இன்று இடம்பெறுகின்ற இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. நாணயச்சுழற்சியில் வெற்றி...\nஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் நேற்று முன்னேறிய நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதியில் “கிங்” கோஹ்லியின் பலம் வாய்ந்த இந்தியாவும் மோட்ராசாவின் அசத்தல் பங்களாதேஷும் பேர்மிங்ஹாமில் உள்ள...\nகிங் கோஹ்லியின் பலம் கொண்ட இந்தியாவா\nகிங் கோஹ்லியின் பலம் கொண்ட இந்தியாவும் மோட்ராசாவின் அசத்தல் பங்களாதேஷும் அரையிறுதியில் பலப்பரீட்சை. ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் நேற்று முன்னேறிய நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதியில்...\nபாக்கிஸ்தான் அணியின் தலைவராக இருப்பதில் பெருமை அடைகிறேன் – சப்ராஸ் அகமட்\nபாக்கிஸ்தான் அணியின் தலைவராக இருப்பதில் பெருமை அடைகிறேன் – சப்ராஸ் அகமட் இந்திய அணியுடனான முதலாவது குழு நிலைப் போட்டியில் தோல்வியடைந்த பின்பு, தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுடனான போட்டிகளில்...\nஇங்கிலாந்தை விரட்டி அடித்து முதன்முறையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிக்குள் முன்னேறி வரலாறு படைத்தது பாகிஸ்தான்\nஇங்கிலாந்தை விரட்டி அடித்து முதன்முறையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிக்குள் முன்னேறி வரலாறு படைத்தது பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இன்று, இங்கிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி...\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/87265.html", "date_download": "2018-08-21T13:33:04Z", "digest": "sha1:QF5RD6S2HHJE6BL74PPCQC55WUU5BYMD", "length": 6323, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மிருகபலியிட்டு வேள்வியை நடத்த வடக்கு முழுவதும் முற்றாகத் தடை! – Jaffna Journal", "raw_content": "\nமிருகபலியிட்டு வேள்வியை நடத்த வடக்கு முழுவதும் முற்றாகத் தடை\nவடக்கு மாகாண முதலமைச்சருக்கு அதிகாரத்துக்குட்பட்ட எல்லைகளில் உள்ள ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்விநடத்த முற்றாகத் தடைசெய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று கட்டளையிட்டார்.\nகுடாநாட்டு ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்ளி நடத்துவதற்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனு இந்து மகா சபையால் முன்வைக்கப்பட்டது. அதனை சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்வைத்திருந்தார்.\nஇந்த வழக்கு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றுவந்தது. அன்று தொடக்கம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேள்வி நடத்தப்படும் ஆலயங்களுக்கு அதனை நடத்துவதற்கு இடைக்காலத் தடையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிவந்தது.\nஇந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\n“ஆலயங்களின் இடம்பெறும் மிருகபலியிடலைத் தடுக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அதனடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுகைக்கு உள்பட்ட எல்லைக்குள்ள உள்ள ஆலயங்களின் மிருகபலியிட்டு வேள்வியை நடத்த முற்றாகத் தடை வழங்கிக் கட்டளையிடப்படுகிறது.\nஇந்தக் கட்டளை மல்லாகம் நீதிவான் மன்றுக்கும் வேள்வியை நடத்தும் ஆலயங்களுக்கும் அனுப்பிவைக்க மன்று உத்தரவிடுகிறது” என்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/category?pubid=0414&showby=list&sortby=image", "date_download": "2018-08-21T14:42:40Z", "digest": "sha1:Z6DPWAHVCIXLSWMLCQ3UGPAZAHFBJOIE", "length": 4664, "nlines": 127, "source_domain": "www1.marinabooks.com", "title": "நூல்வனம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் இஸ்லாம் மொழிபெயர்ப்பு ஓவியங்கள் பொது அறிவு வேலை வாய்ப்பு சங்க இலக்கியம் பெண்ணியம் தமிழ்த் தேசியம் பொது நூல்கள் சித்தர்கள், சித்த மருத்துவம் பகுத்தறிவு வணிகம் சமூகம் விளையாட்டு தத்துவம் மேலும்...\nநாம் தமிழர் இளைஞர் பாசறைமக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புVertical Progressரேவதி பதிப்பகம்ராணிதலித் முரசுவி எம் பப்ளிகேஷன்ஸ்பாரதி புக் ஹவுஸ்கல்பனா சுரேன் (சக்தி)தமிழருவி பதிப்பகம்சந்தியா பதிப்பகம்நலம் வெளியீடுவெல்லும் சொல்தனலட்சுமி பதிப்பகம்சாலிவாகனன் பதிப்பகம் மேலும்...\nஎழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்\nகடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/tn-kovil-list/search-kovil", "date_download": "2018-08-21T13:42:11Z", "digest": "sha1:VEDFMYF2T6UUZXSJUPFV4DQSWN4YWYJH", "length": 25324, "nlines": 480, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "Search தமிழ் மாநில கோயில்கள்", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஆன்மாவே அனைத்திற்கும் ஆசைப்படு. அந்த ஆசை நியாயமான உன்சக்திக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/10/industrial-production-growth-at-7-june-012319.html?utm_source=/rss/tamil-money-news-fb.xml&utm_medium=115.112.2.147&utm_campaign=client-rss", "date_download": "2018-08-21T14:13:03Z", "digest": "sha1:RXK5OKBA3MO32QC3ZEJRWKO3MLYMRFZO", "length": 16334, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜூன் மாதம் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 7% ஆக உயர்வு..! | Industrial Production Growth At 7% In June - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜூன் மாதம் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 7% ஆக உயர்வு..\nஜூன் மாதம் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 7% ஆக உயர்வு..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\n10 மாதங்களில் 47 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்.. இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளம்\nஜூன் காலாண்டில் 1,902 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்..\nஜூன் மாத மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 5.77% ஆக உயர்வு..\nஇன்போசிஸ் ஜூன் காலாண்டு லாபம் 4% உயர்வு.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. 1:1 போனஸ் அறிவிப்பு\nவேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 9% உயர்வு.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்..\nஜூன் மாதம் முதல் விப்ரோ ஊழியர்களுக்கு 6 முதல் 7% சம்பள உயர்வு..\nஜூன் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதம் உயர்ந்துள்ளதாக அரசு தரவுகள் கூறுகின்றன. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி அல்லது தொழிற்சாலை செயல்பாடு வளர்ச்சி என்பது தொழிற்சாலையின் உற்பத்தியினைப் பொறுத்தது ஆகும். இதுவே மே மாத தொழில்துறை வளர்ச்சியானது 3.2 சதவீதமாகச் சரிந்து இருந்தது.\n2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு சராசரி தொழில் துறை வளர்ச்சியானது 5.2 சதவீதமாக உள்ளது என்று புள்ளியியல் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் உள்ள 23 தொழில்துறை குழுவில் 19 உற்பத்தித் துறைகள் ஜூன் மாத ஆண்டு வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.\nஅதிக வளர்ச்சி அளித்த முக்கியத் துறைகள்\nகணினி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆப்டிக்கல் பொருட்கள் அதிகபட்சமாக 44.1 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மோடார் வாகன உற்பத்தி, வணிக வாகனங்கள் துறையும் அதிக வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://cyrilalex.com/?p=47", "date_download": "2018-08-21T14:10:26Z", "digest": "sha1:GJMNR6D7KIYQGRPOQRNQU4543VXKIOCS", "length": 7012, "nlines": 93, "source_domain": "cyrilalex.com", "title": "பதிவாளர் பட்டிமன்றம்", "raw_content": "\nRSS தான் சிறந்தது - 1\nவெயில் - நிழலல்ல நிஜம்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nMarch 20th, 2006 | வகைகள்: அறிவிப்பு | மறுமொழிகள் இல்லை »\nதலைப்பு : மதங்கள் தேவையா தேவையில்லையா\nபதிவுகள் வழியே உங்கள் வாதங்களை வைக்கலாம். உங்கள் அணியில் இரண்டுபேராவது வேண்டும். எந்த பதிவில் வாதங்கள் வைக்கப்படும் என்கிர தகவலோடு அஞ்சல் செய்யுங்கள்.\nஏற்கனவே அணிகளை பதிவு செய்தவர்கள் தாமத்த்திற்கு மன்னிக்கவும். விரைவில் ஆரம்பிக்கிலாம் பட்டிமன்றத்தை.\nமின்னஞ்சல் முகவரி cvalex AT yahoo.com\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n« தேர்தல் நேரப் பாடல்\nடுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார் »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8-7", "date_download": "2018-08-21T14:07:32Z", "digest": "sha1:HJWS4ISJVB7JOG3AA25PUVCLFLT6XDGY", "length": 5639, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சி...\nஇயற்கை உரம் தயாரிக்க இலவச பயிற்சி...\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி...\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி...\nPosted in காளான், பயிற்சி\nபசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்\n← இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:32:26Z", "digest": "sha1:NB6SYYVQ5XNEHY2Z5N6RRK25PCW3W66I", "length": 23726, "nlines": 194, "source_domain": "helloosalem.com", "title": "சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில் | hellosalem", "raw_content": "\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. வசிஷ்ட நதிக்கரையோரம் அமைந்துள்ள மூன்றாவது பஞ்சபூத திருத்தலமான இது, அக்னி தலமாகும். இந்தப் பகுதியில் வசிஷ்டநதி, சுவேதநதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் இந்த ஊர் ‘ஆற்றூர்’ என்றழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் ‘ஆத்தூர்’ என மருவியது.\nமகரிஷியான வசிஷ்டர் இந்தத் திருத்தலத்தில் யாகங்கள் நடத்தியதால், இங்குள்ள இறைவனுக்கு ‘வசிஷ்டேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. அதேபோல இந்த ஊரை அனந்தன் என்னும் அரசன் ஆண்டு வந்ததால் இத்தல இறைவன் ‘அனந்தேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஊருக்கும் அனந்தகிரி, வசிஷ்டபுரம் என பெயர்கள் உண்டு.\nவசிஷ்ட மகரிஷி ஒரு சமயம் இந்தப் பகுதிக்கு வந்து தவம் செய்தார். அப்போது அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன. இதனால் அவர் நாரதரின் யோசனைப்படி சிவபூஜையில் ஈடுபட்டார். இதற்காக தமது தவவலிமையால் ‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார். பின்னர் பூஜை செய்ய தகுந்த இடம் தேடினார்.\nஅப்போது மேடான ஓரிடத்தில் அவரது கால் பட்டு இடறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசிஷ்டர் அந்த இடத்தைப் பார்த்தபோது, சுயம்பு லிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டார். அவரது கால் பட்டு லிங்கத்தின் ஒருபகுதி சேதமடைந்து இருப்பதை கண்டு கலங்கினார். பழுதுபட்ட லிங்கத்தை சிவபூஜைக்கு பயன்படுத்தலாமா எனத் தயங்கினார். அந்த நேரத்தில் இறைவன் அசரீரியாக, ‘வசிஷ்டரே எனத் தயங்கினார். அந்த நேரத்தில் இறைவன் அசரீரியாக, ‘வசிஷ்டரே நீர் தயங்காமல் பூஜை செய்யும். நிறைவாக தீபம் காட்டுகையில் ஓர் அதிசயம் நிகழும்’ என்று கூறினார்.\nஇதனால் மகிழ்ந்த வசிஷ்டர், அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அர்ச்சனை, ஆராதனைகள் செய்தார். நிறைவாக சிவலிங்கத்துக்கு அவர் தீபாராதனை காட்டியபோது ஜோதி சொரூபமாய் பிரகாசமான ஒளி தோன்றியது. அதன் பிரகாசத்தை தாங்கமுடியாமல் வசிஷ்டர் கண்களை ஒரு விநாடி மூடித் திறந்தார்.\nஅப்போது பழுதடைந்து இருந்த லிங்கமேனி, குறை ஏதும் இல்லாத பளபளப்பான லிங்கமாக மாறி இருந்தது. வசிஷ்டர் தாம் ஏற்றி வைத்த தீபஒளியே லிங்கத்தின் மீது பட்டு பேரொளியாய் திகழ்வதை கண்டு பிரமித்தார். அவர் பார்த்துக்கொண்டிருந்த போதே அந்த ஒளி வசிஷ்டரின் தவத்திற்கு இடையூறு செய்த அசுரர்களை அழித்தது.\n‘காயம்’ என்றால் ‘உடல்’ என்று பொருள். ‘நிர்மலம்’ என்றால் ‘பழுது இல்லாதது’ என்று அர்த்தம். லிங்கத் திருமேனியில் இருந்த குறையை நீக்கி வசிஷ்டருக்கு காட்சி தந்ததால், இங்குள்ள இறைவன் ‘காயநிர்மலேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். மேலும் இறைவன் வசிஷ்டருக்கு ஜோதி சொரூபமாய் அருள்பாலித்ததால் இந்த திருத்தலத்தை ‘அக்னி ஸ்தலம்’ என்றும், லிங்கத்தை ‘தேயுலிங்கம்’ (நெருப்பு) என்றும் அழைக் கிறார்கள்.\nகனவில் வந்த இறைவன் :\nகி.பி.905-945 வரை தஞ்சையை ஆண்ட முதல் பராந்தக சோழன், இந்தக் கோவிலில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை கட்டியதாக கூறுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு பின் கெட்டி முதலி என்ற குறுநில மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தான். அவன் தினமும் எம்பெருமானை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான்.\nஒருநாள் அவனது கனவில் இறைவன் காட்சி தந்ததாகவும், இறைவனது திருமேனி அழகை கண்டு வியப்புற்று கெட்டி முதலி எம்பெருமானுக்கு ‘காயநிர்மலேஸ்வரர்’ என பெயர் சூட்டியதாகவும் கூறுகிறார்கள். கெட்டி முதலி காலத்தில்தான் ஆத்தூர் கோட்டை, மதிற்சுவர், அகழி, மூன்று நெற்களஞ்சியங்கள், அரண்மனை நீராழிமண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டது.\nஆத்தூர் கோட்டையில் கிழக்கு நோக்கியவாறு ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இந்தக் கோவில் கம்பீரமாக காட்சி அளிக் கிறது. முகப்பு மண்டபம், அர்த்த மண்டபத்தை அடுத்து நந்தி முன் இருக்க, கருவறையில் மூலவர் காயநிர்மலேஸ்வரர் பிரகாசமாக அருள்பாலிக்கிறார். கருவறை பிரகாரத்தில் விநாயகர் அநேக வடிவங்களில் விதவிதமான பெயர்களுடன் அருள்பாலிக்கிறார்.\nசிவ-பார்வதி, பாலமுருகன், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், லட்சுமிதேவி, சரஸ்வதிதேவி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா, ஐயப்பன், சூரியபகவான், சனிபகவான், ஆஞ்சநேயர், நாகர்கள், நாககன்னி ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். இங்கு சதுர்புஜ பைரவர், அஷ்டபுஜ பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என வெவ்வேறு வடிவங்களில் பைரவர் வீற்றிருக்கிறார். தனியாக நவக்கிரக சன்னிதியும் உள்ளது.\nசுவாமிக்கு வலது பின்புறத்தில் கிழக்கு நோக்கியபடி தாயார் அகிலாண்டேஸ்வரி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் உலக உயிர்களை காக்கும் வகையில் கருணை மிளிர காட்சி தருகிறார். கர்ப்பிணி பெண்கள் இத்தல அம்மனை வழிபட்டு, குங்குமத்தை நெற்றில் இட்டுக் கொண்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவில் தலவிருட்சம் மகிழமரம் ஆகும். காயநிர்மலேஸ்வரர் கோவில் எதிரே, ஆத்தூர் கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.\nஇந்த தலத்தில் தமிழ் புத்தாண்டு, மாதாந்திர கிருத்திகை, ஆனி திருவாதிரை, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ராதரிசனம், தைப் பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.\nதிருவண்ணாமலைக்கு இணையாக கருதப்படும் இந்தக் கோவிலில், வெளியே எவ்வளவுதான் பனி, மழை இருந்தாலும் கருவறை எப்போதும் வெப்பமாகவே இருப்பதை உணரலாம். மூலவரான காயநிர்மலேஸ்வரருக்கு அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டும் போது, அந்த தீபத்தின் ஒளி பல மடங்காக பிரகாசித்து ஒளிர்வது அதிசயமான ஒன்றாகும். காயநிர்மலேஸ்வரரை வணங்குவோர் வாழ்க்கை ஒளி விட்டு பிரகாசிக்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஒளியால்தான் அன்னை அகிலாண்டேஸ்வரியே பிரகாசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அன்னையின் சிலையில் ஒருவித ஈர்ப்பு உள்ளதை இன்றும் காணலாம். அம்பிகை இன்முகத்தோடு, கருணை ததும்ப காட்சி அளிப்பது தத்ரூபமாக இருக்கும்.\nஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலுக்கு வெளியே ‘தலையாட்டி பிள்ளையார்’ சன்னிதி உள்ளது. முன் காலத்தில் சோழ அரசுக்கு கட்டுப்பட்ட சிற்றரசன் வானவராயன் இந்தப் பகுதியை ஆண்டுள்ளான். இந்தக் கோவிலை அவன் புனரமைத்து கட்டிய போது, இந்த விநாயகரிடம் உத்தரவு கேட்டு விட்டுத்தான் பணியைத் தொடங்கினான். இந்த விநாயகரே இத்தலத்தின் பாதுகாவலர். கோவில் வேலைகள் முடிந்தபிறகு இந்த விநாயகரிடம் வந்த மன்னன், ‘பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா’ என்று கேட்டானாம். அதற்கு பிள்ளையார் ‘நன்றாக கட்டியிருக்கிறாய்’ என்று சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு ‘தலையாட்டி பிள்ளையார்’ என்று பெயர் வந்தது. இந்த விநாயகர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதைக் காணலாம்.\nஅதிசய தட்சிணாமூர்த்தி சன்னிதி :\nஇந்தக் கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தட்சிணாமூர்த்தி மரத்தின் அடியில் அமர்ந்து சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு பேருக்கு வேத ஞானத்தை அருளும் வகையில் காட்சி அளிப்பார். ஆனால் ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில், குரு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் அமர்ந்து சப்தரிஷிகள் 6 பேருக்கு வேதத்தை அருள்வது போன்று காட்சி தருகிறார். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் இந்த கோலம் மிகவும் அதிசயமான ஒன்றாக கருதப்படுகிறது.\nகாயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாலையும், திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை வரமும் தேடி வரும். நாள்பட்ட நோய்கள் தீரும்.\nசேலத்தில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்தில் ஆத்தூர் உள்ளது. ஆத்தூர் பஸ்நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கோட்டை என்னும் பகுதியில் காயநிர்மலேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solpudhithu.wordpress.com/2012/11/", "date_download": "2018-08-21T14:14:17Z", "digest": "sha1:GSRAACX2LI7W2FEVLFEEJYBI6U3KXPM2", "length": 35043, "nlines": 119, "source_domain": "solpudhithu.wordpress.com", "title": "நவம்பர் | 2012 | சொல் புதிது!", "raw_content": "\nசிறுகதை: ரஞ்சித் பரஞ்சோதி, பெங்களூர்.\nஅப்போது எனக்குப் பன்னிரெண்டு வயது இருக்கும்.\nரெண்டு நாட்களாக விடாத மழை. அன்றுதான் சுத்தமாக வெரித்திருந்தது.\nபட்டாசுகள் அத்தனையும் ஈரக்காற்றில் பதத்துப் போயிருந்தன. பதத்துப் போன பட்டாசுப் பாக்கெட்டுகளை கரி அடுப்பின் திண்டில் வைத்து சூடேற்றி எடுத்துக் கொண்டேன். பட்டாசைப் பகிர வேண்டி வருமென்பதால் கூட்டாளிகள் யாரையும் சேர்த்துக் கொள்ளவில்லை.\nவீட்டு முற்றத்தில் தனிமையில் எனது தீபாவளிக் கொண்டாட்டம் ஆரம்பித்தது.\nஎங்கள் ஊரில் கார்த்திகைத் திருநாளையும், தீபாவளியையும் கொண்டாடச் சிறந்த இடம் – ஊருக்கு நடுவில் உள்ள மலைதான். மிகச் சிறப்பு வாய்ந்த மலை அது. ஒரு காலத்தில் சமணர் பள்ளி அந்த மலையில் இருந்தது. அந்த வரலாற்றைச் சொல்லும் சமணச் சிற்பங்கள் அந்த மலையின் ஒரு பகுதியில் நிறைய உண்டு. மற்ற சிறுவர்களைப் போல நானும் மலை ஏறிச் சென்று அங்கு வெடிகள் வெடிக்க வேண்டும் என்பது எனது தீராத ஆசை. ஆனால், மலைக்குச் செல்வது எங்கள் வீட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. அதற்குக் காரணம் உண்டு…\nமலையடிவாரத்தில் உள்ள ஆம்பூர்ணி(ஆம்பலூரணி) என்ற குளத்தில் என் பெரியப்பா மகன் மூழ்கி இறந்து போனான். எங்கள் குடும்பத்தை ஆட்டம் காணச் செய்த சம்பவம் அது. அன்றிலிருந்து மலைக்கோ அந்தக் குளத்திற்கோ செல்வது தண்டனைக்குரிய குற்றமாக எங்கள் வீட்டில் கருதப்பட்டது.\n‘செத்துப் போன அண்ணன் என்னையும் அழைத்துக் கொள்வானோ’ என்ற பயம் எனக்கும் உள்ளூர இருந்தது. அதே நேரத்தில் மலையில் தீபாவளி கொண்டாடும் ஆசையும் என்னை விடவில்லை.\nவேறு வழியின்றி வீட்டு முற்றத்தை சத்தத்தாலும் குப்பையாலும் நிரப்பிக் கொண்டிருந்தேன்.\nவீட்டிலிருந்த ‘மணி’ வெடிச் சத்தத்தைக் கேட்டுக் குரைத்துக் கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் வெடிச் சத்தம் மணியை பயத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. சங்கிலியின் பிடியிலிருந்து அது தப்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. நான் விடாமல் பட்டாசுகளைக் கொளுத்திக் கொண்டிருந்தேன். மணியின் குரைப்புச் சத்தம் ஊழையாய் மாறி, பின் அடி வயிற்றிலிருந்து எழுந்த முணகலாக மாறியது.\nலட்சுமி வெடி ஒன்றையும் பச்சை நிற அணு குண்டு ஒன்றையும் சேர்த்து, அதன் திரிகளை இணைத்துத் திருகி ரோட்டின் நடுவில் வைத்தேன். யாரும் வரவில்லை என உறுதி செய்து கொண்டு திரியைப் பற்ற வைத்தேன். வேகமாக வீட்டிற்குள் வந்து கதவோரம் நின்று கொண்டேன்.\nசுறுசுறுவென நெருப்பு எழுந்தது. பின் சாந்தமானது. நெருப்பு அணைந்து விட்டதோ என்ற சந்தேகம் வந்தது. பக்கத்தில் போகவும் பயம். தூரத்தில் ஒரு ஆள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சைக்கிள் கேரியரில் கரும்பன்றி ஒன்றை தலைகீழாய் கவிழ்த்து கட்டி வைத்திருந்தார். அதன் நான்கு கால்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. தலை கேரியருக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்தது.\nவாயும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. அதன் கீச்சென்ற கதறல் தெருவெங்கும் இரைந்தது. சைக்கிள் நெருங்க நெருங்க எனக்குப் பயம் அதிகரித்தது. மணி குரைத்துக் கொண்டே இருந்தது.\nதெருவுக்கு வந்து ஒரு கல்லை எடுத்து தூரத்தில் நின்று கொண்டு வெடிகளின் மீது எறிந்தேன். மீண்டும் நெருப்பு சுர்ரென்று பிடிக்கவே வேகமாக ஓடி வீட்டிற்குள் நுழைந்தேன். சரியாக சைக்கிள் வெடிகளை நெருங்கும் போது முதலில் லட்சுமி வெடி வெடித்துச் சிதறியது. சைக்கிளில் வந்தவர் தள்ளாடி குதித்து இறங்கினார். கேரியரில் இருந்த பன்றி நழுவி தரையில் விழுந்தது. மணியின் குரைப்புச் சத்தம் அதிகமானது.\nபச்சை அணு குண்டு தூக்கி எறியப்பட்டு மணிக்கு அருகில் சென்று விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்தது. மணி எம்பிக் குதித்து பெருங்கூச்சலிட்டது.\nவீட்டின் உள் அறைக்குச் சென்று ஒளிந்து கொண்டேன். தரையில் தலை கீழாகக் கிடந்த பன்றியின் கதறல் உள் அறை வரை வந்து காதைப் பிளந்தது. அதை விடப் பேரிரைச்சலாய் ஒலித்தது அந்த ஆளின் வசைகள். அவரின் சப்தமும் பன்றியின் சப்தமும் தேய்ந்து நின்ற பின்னரே வெளியில் வந்தேன்.\nமழைக்கால ஈசல் குவியல் போல பட்டாசுக் குப்பைகள் முற்றமெங்கும் நிரம்பிக் கிடந்தது. மணியின் தேம்பல் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. எரிச்சலூட்டும்படியான அதன் முணகல் சப்தம் முற்றமெங்கும் குப்பையோடு குப்பையாகக் கலந்திருந்தது.\nமீண்டும் தொடர்ந்தேன். மணியின் முணகலை அடக்கி ஆண்டது பட்டாசின் இரைச்சல். சாப்பிட வரும்படி அம்மா கத்தினாள். சப்தங்கள் அடங்கின. முற்றத்தை விட்டு புகை மண்டலம் மெது மெதுவாய் நகர்ந்து சென்றது.\nஅப்படியே சென்று தட்டின் முன் அமர்ந்தேன். கை முழுவதும் பட்டாசு மருந்து அப்பியிருந்தது. சாப்பாட்டில் கை வைக்கும் போது தலையில் கரண்டியால் ஓங்கி அடி விழுந்தது. கையை இழுத்து பாத்திரத்தில் நுழைத்து கழுவினாள் அம்மா. அவளது வாய் என்னை திட்டிக் கொண்டிருந்தது. கையை வேகமாக இழுத்துக் கொண்டு நான் சாப்பிட ஆரம்பித்தேன்.\nஅம்மா மணிக்கு சோறு வைக்கச் சென்றாள்.\nமிச்சமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வேக வேகமாய் சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடித்து அரை குறையாய் கைகளைக் கழுவிக் கொண்டு வெளியே ஓடினேன். ஓரத்தில் மணி இன்னும் பயந்த நிலையிலேயே கிடந்தது. அம்மா வைத்துச் சென்ற சாப்பாடு திண்ணப்படாமல் அப்படியே இருந்தது.\nசாப்பாட்டுக் கிண்ணத்தை கையில் எடுத்துக் கொண்டு மணிக்கு பக்கத்தில் சென்றேன். எப்போதும் என் மீது விழுந்து என்னை நக்கி பாசமாய் விளையாடும் மணி, முதல் முறையாய் என்னைக் கண்டு பயந்தது. நான் அருகில் செல்லச் செல்ல அதன் பயமும், முணகல் சத்தமும் அதிகமாயின. நான் மணியைத் தொட முயன்ற போது அது பின்வாங்கி, உடல் நடுங்கி, ஒடுங்கிப் போனது.\nபல வருடங்கள் கடந்தன. தப்புகளுக்காக வீட்டில் அடி வாங்கும் பழக்கம் நின்று போனது. மணி இறந்து போனது. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடும் வயது கடந்தது.\nபின் ஒரு தீபாவளி நாள் வந்தது.\nமலையில் தீபாவளி கொண்டாடும் சிறுவயது ஆசைதான் நிறைவேறவில்லை. அதைப் பார்க்கவாவது போகலாமே எனத் தோன்றியது.\nமலை எங்கும் வெடிச் சத்தம்.\nமலை மேலிருந்து ஆம்பூர்ணி குளத்தைப் பார்த்தேன். என் பெரியப்பா மகன் – என் அண்ணனின் உயிர் குடித்த நீர் பச்சை நிறத்தில் அலையாடியது.\nஇவ்வளவு அமைதியான நீர்தான் மூர்க்கத் தனமாய் ஒரு உயிரைப் பறித்ததா உயிரைத் தக்கவைத்துக் கொள்ள தண்ணீருக்குள் என்ன பாடு பட்டிருப்பான். உறைந்து நின்றேன்.\nஒரு பாறையில் நின்ற நிலையில் ஒரு தீர்த்தங்கரர் சிலை இருந்தது. அதன் பின்னணியில் மரம் போன்ற ஆழகிய கல் வேலைப்பாடு என்னைக் கவர்ந்தது. அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த போது அந்த தீர்த்தங்கரரின் காலடியில் புகைவது போலத் தெரிந்தது. என்னவென்று பார்ப்பதற்குள் அது வெடித்துச் சிதறியது.\nதீர்த்தங்கரரின் கட்டை விரல் என் காலடியில் வந்து விழுந்தது.\nஅந்தக் கட்டை விரலை நான் கையில் எடுக்கும் நேரத்திற்குள் இன்னொரு பட்டாசு தீர்த்தங்கரர் காலடியில் வைக்கப்பட்டது. அதுவும் புகைந்து வெடித்துச் சிதறியது. கணப்பொழுதில் அந்தக் காலடி முழுதும் கருத்துப் போனது.\nஏனோ தெரியவில்லை, என் அண்ணன் நீரோடு நடத்திய உயிர்ப் போராட்டமும், மணியின் முணகலும், வாயும் கால்களும் கட்டப்பட்ட பன்றியின் கத்தலும் எனக்குள் அப்போது தோன்றி மறைந்தன.\n‘கழுகுமலை’ மா.சட்டநாதன், மும்பை. மகாராஷ்டிர மாநிலத்தில் தானே (Thane) மாவட்டத்திலுள்ளது ‘ஓவ்லா’ கிராமம். அங்கு நான்கு தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த ‘ஓவலேகர்’ குடும்பம், சூழ்நிலை காரணமாக தங்களுக்குரிய இரண்டு ஏக்கர் நிலத்தைத் தரிசாக விட நேர்ந்தது. ‘ஓவலேகர்’ என்பது காரணமாக அமைந்த Sur Name. அதாவது, ஓவ்லா(Owla) கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள். இதே போல நாக்பூர்கர், பீஜப்பூர்கர், சஹாபூர்கர் என்றும் உண்டு. மேற்படி ‘ஓவலேகர்’ குடும்பத்தில் பிறந்த ராஜேந்திர ஓவலேகர் என்பவர், ஓவ்லா கிராமத்திலிருந்து தானே(Thane) அருகிலுள்ள முலுந்த்(Mulund) என்னும் இடத்தில் உடற்கல்வி ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கியுள்ளார். அந்த நிலம் ராஜேந்திர ஓவலேகருக்குக் கிடைத்தது. இவர் சிறுவயதிலிருந்தே இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் கொண்டவர். 90 களிலேயே Nectar Plant எனப்படும் வண்ணத்துப் பூச்சிகள் தேன் எடுக்கும் செடிகளை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். தொடர்ந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் மூலம் தன்னுடைய அறிவைவளர்த்துக் கொண்டு, வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி வளர்ப்பதைத் தன்னுடைய முக்கியப் பொழுது போக்காகக் கொண்டிருக்கிறார்.\nஇவரின் ஆர்வத்தேடலின் போது, 2004 ஆம் ஆண்டு மும்பையின் புராதன அமைப்பாகிய “மும்பை இயற்கை வரலாற்றுக் கழகம்” (Bombay Nature History Society BNHS) ஏற்பாடு செய்த Breakfast With Butterfly என்ற நிகழ்ச்சி இவர் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் முதல் பகுதியில் வண்ணத்துப் பூச்சிகளின் வகைகள் பற்றி கூறி விட்டு, இரண்டாவது பகுதியில் அவை வளர்வதற்கான சூழல் பற்றியும் கூறிய போது, ராஜேந்தர் தன்னுடைய நிலம் எல்லாவகையிலும் பொருத்தமானதாக இருந்ததை உணர்ந்துள்ளார். மேலும், அந்நிகழ்ச்சியில் பேசிய ஓர் ஆய்வாளர், “ஓவ்லா என்ற கிராமத்தில் நிறைய வண்ணத்துப் பூச்சி வகைகள் காணப்படுகின்றன” என்று குறிப்பிடும் போது, அவர் சொன்னது தன்னுடைய நிலத்தைத்தான் என்பதை அறிந்து மகிழ்ந்துள்ளார். ரோட்டோரங்கள், ரயில்வே டிராக்குகள், நதிக்கரைகள், மலைகள், தனியார் நர்சரிகள் எனப் பல்வேறு இடங்களில் இருந்தும், வண்ணத்துப் பூச்சிகளின் சேகரிப்பை அதிகரித்துள்ளார். அவருக்கு, ‘இந்திய வண்ணத்துப் பூச்சி பார்வையாளர்களின் தந்தை’ எனப்படும் ஐசக் கேகிம்கர் (BNHS) அவர்களின் வழிகாட்டுதல் கிடைத்துள்ளது. அவரது மேற்பார்வையில் தொடர்ந்து எட்டாவது வருடமாக இப்போது, Ovalekar Wadi Butterfly Garden இந்திய அளவில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை எட்டியுள்ளது. பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியும் அதிகமான வண்ணத்துப் பூச்சி வகைகளைக் கொண்டவை. உலகம் முழுவதும் 18,000 வகையான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. 1,500 வகைகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன. மும்பை பகுதியில் 150லிருந்து 180 வரை உள்ளன. ஓவலேகர் தோட்டத்தில் மட்டும் 130 வகைகளைக் காணலாம் என்கின்றனர். நாம் அங்கு செல்லும் எந்த நேரத்திலும் குறைந்தது 30 வகைகளைக் காண முடியும். வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஹோஸ்ட் (Food), நெக்டார் (Nectar) என இரண்டு செடிகள் தேவை. பலவிதமான பழக்கலவைகளையும் ராஜேந்தர் வைத்திருந்தார். வண்ணத்துப் பூச்சி பசுமையான செடிகளில் முட்டையிடும். முட்டை பொரிந்து வெளியே வருகின்ற லார்வாக்கள் அந்த இலையையே சாப்பிட்டு வளரும் லார்வாப் பருவத்தில் மட்டும் தான் சாப்பாடு. Pupas பருவத்தில் வெளியே வருவதற்கான தவம் மட்டுமே. சில வண்ணத்துப் பூச்சிகளின் ஆயுளே இரண்டு வாரங்கள்தான் என்பதால் பிறந்து ஓரிரு நாட்களிலேயே அதன் துணையைத் தேட வேண்டிய கட்டாயம். ராஜேந்தர் நம்மை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் நமக்கு சுட்டிக்காட்டி விளக்கினார். அவர் இல்லாவிட்டால் நமக்குப் பல விஷயங்கள் தெரியாமலே போய்விடும். இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ணத்துப் பூச்சியான Blue Marmon மட்டுமல்ல, சிறு வயதில் நாம் பிடித்து விளையாடிய வகைகளின் பெயரும் நம்மை மகிழ்விக்கும். விரித்த சிறகுகளுடன் அழகாக உள்ள Blue Oak leaf Butterfly, சிறகை மூடியவுடன் காய்ந்த இலை போலக் காட்சியளிக்கிறது. Sailor, Skipper, Commander, Common Baron and Gaudy Baron எனப் பெரும்பாலான பெயர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் மிக விரிவாக இவற்றை ஆராய்ந்த பின்னர் குண நலன்களுக்கேற்ற வகையில் வைத்த பெயர்கள்.\nவண்ணத்துப் பூச்சிகளுக்கான சீசன் என்பது மார்ச் முதல் மே முதல் வாரம் வரையும்; செப்டம்பர் இறுதி முதல் நவம்பர் மாதம் வரையும் இருக்கும் என்று சொல்கிறார்கள். நான் அங்கு சென்றிருந்த போது எங்களுடன் பேசிய ஒருவர், ஓராண்டில் மூன்று நான்கு முறைகள் இங்கு வந்தால், கிட்டத்தட்ட இப்பூங்காவிற்கு வருகை தரும் எல்லா வகையான வண்ணத்துப் பூச்சிகளையும் பார்த்து விடலாம் என்றார். அவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்னைப் போல சும்மா பார்க்க வந்தவர். இப்போது வண்ணத்துப் பூச்சிகள் மீது தீவிரமாகி மேகாலயாவிற்குப் போய் விட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் திரும்பியிருக்கிறார். வடகிழக்கு இந்தியாவில் மிக அபூர்வமான வகைகள் உண்டாம்.\nராஜேந்தர் அங்கு வரும் குழந்தைகளையும், நம்மையும் வண்ணத்துப் பூச்சிகளை வளர்க்க நிறையவே ஊக்கப்படுத்துகிறார். ஹோஸ்ட், நெக்டார் செடிகளை மட்டும் வளர்த்தால் போதும், வண்ணத்துப் பூச்சிகள் வந்தே தீரும். அவ்வளவு சுலபம். சிறிய அளவில் செய்யும் போது பராமரிப்பு எல்லாம் கஷ்டமே கிடையாது. நான் சென்றிருந்த போது, சிலர் சில கருவேப்பிலைக் கன்றுகளை அங்கே பதியம் போட்டு ஒரு சிறு பெண்ணின் பிறந்த நாளைக் கொண்டாடினர். இது வழக்கமான ஒன்று தானாம். பூங்காவிலுள்ள பெரும்பாலான செடிகளை இப்படி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வளர்த்திருக்கிறார்கள். தானேவிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் கோட்பந்தர் (Godbandhar) ரோட்டில் போரிவலி (Borivli) செல்லும் சாலையில் ‘ஓவ்லா கிராமம்’ அமைந்துள்ளது. தானேவிலிருந்து போரிவலி, பயந்தர், மிரா ரோடு போவதெற்கென உள்ள பேருந்துகள் அடிக்கடி உண்டு. ஓவலாவில் இறங்கி யாரிடம் வழி கேட்டாலும் சொல்வார்கள்.\nநுழைவுக் கட்டணம் ஒருவருக்கு நூறு ரூபாய். பார்க்கிங் வசதி உண்டு. வாரத்தில் ஒரே ஒரு நாள், ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் அனுமதி. பார்வையாளர்களுக்கான நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை. முப்பது ரூபாய்க்கு ஒரு வடபாவும் சின்ன டம்ளரில் தேநீரும் தருவார்கள். அதனால், நீங்களே சாப்பிட ஏதாவது கொண்டு வந்து விடுங்கள்.\nநாம் தனியாகச் சென்று பார்த்தாலும், ராஜேந்தர் இருப்பதால் நமக்கு விளக்கமாகச் சொல்வார். ஆனாலும், என்னுடைய பரிந்துரை BNHS ஏற்பாடு செய்யும் பயணம் வழியாகச் சென்றால் மிகவும் விரிவாக அறியலாம் என்பதே. நான் அங்கு சென்ற போது BNHS ஆள் ஒருவரிடம் பேசியதில் பல செய்திகளை அறிந்ததால் கூறுகிறேன்.\nபார்க்கப் பார்க்க அழகாக இருப்பது மட்டுமல்ல, மகரந்தச் சேர்க்கைக்கு வண்ணத்துப் பூச்சிகள் மிகமிக அவசியமானவையும் கூட. கண்டிப்பாக குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். தொலைக்காட்சி முன் தொலைந்து போகும் நம் குழந்தைகளுக்கு, இயற்கையை அறிமுகப்படுத்த அழகான இடம். படையெடுக்கும் பட்டாளமாகத் திரியும் பட்டாம்பூச்சிகளைப் பார்க்க இங்கே வரலாம். ஒரு தனி மனிதரின் சாதனைதான் இந்தப் பூங்கா. இதற்காக அரசிடமிருந்து எவ்வித உதவியும் பெறுவதாகத் தெரியவில்லை. இந்த அவசர உலகில் வண்ணத்துப் பூச்சிகளுக்காக ஒருவர் வாழ்கிறார் என்பதே ஆச்சர்யப்படவைக்கும் அதிசயம் தானே\nமி.மு., மி.பி : உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/knowledge/essays/8895-1", "date_download": "2018-08-21T13:56:02Z", "digest": "sha1:RBPU4EEQNUXVIDZQKKFPP32IJ5BCVIZU", "length": 11486, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "ஆக்டோபர் 1 முதியவர்களுக்கான சர்வதேச தினம்! : முக்கிய தகவல்கள்", "raw_content": "\nஆக்டோபர் 1 முதியவர்களுக்கான சர்வதேச தினம்\nPrevious Article முடிவுக்கு வந்தது கஸ்ஸினி விண்கலத்தின் ஆய்வு:சனியின் வளையங்கள் குறித்து அரிய தகவல்\nNext Article நினைவில் நீங்கா CERN தருணங்கள் : ஓர் சுவாரஷ்யமான பயணம்\nஆக்டோபர் 1 ஆம் திகதி ஐ.நா இனால் பிரகடனப் படுத்தப் பட்ட முதியவர்களுக்கான சர்வதேச தினமாகும். இத்தினம் நமது சமூகத்தில் முதியவர்களின் பங்கு எந்தளவு முக்கியமானது என்பதனை ஏனையவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் வயதாதல் காரணமாக முதியவர்கள் சமூகத்தில் சந்திக்கும் துன்பங்களைப் போக்கவும் எனக் கொண்டாடப் படுகின்றது.\nஇந்த வருட ஆரம்பத்தில் மிச்சிகன் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் வயதாகும் நிகழ்வை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களால் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதில் அதிக சவால்களையும், சமூகத்துடன் ஒத்துப் போதலில் சிரமும் அதிகம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பதிலாக வயதாதல் என்பது எல்லாருக்கும் ஏற்படக்கூடிய இயற்கையின் ஒரு விதி என இதனை நேர்மறையாக எடுத்துக் கொள்பவர்கள் வயதான காலத்திலும் நீண்ட ஆரோக்கியத்துடனும், சமூகத்தில் எவருடனும் இலகுவில் ஒத்துப் போகக் கூடிய தன்மையுடனும் இருக்க முடியும் எனவும் ஆராய்ச்சி முடிவுகளின் படி கூறப்பட்டுள்ளது. மேலும் வயதாகும் நிகழ்வை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்பவர்களால் மட்டும் தான் முதியவர்கள் சமூகத்துடன் எதிர்கொள்ள நேரிடும் வெறுப்பு மற்றும் பாகுபாடுகளையும் இலகுவாகக் கடந்து செல்ல முடியும் எனவும் முதியவர்கள் இப்பாகுபாடுகளைக் கடந்து சமூகத்தில் மிகவும் செயற்திறனுடன் இருக்க ஐ.நா மேற்கொள்ளும் முயற்சிகளில் கூறப்பட்டுள்ளது.\nஉடலியல் ரீதியாகப் பார்த்தால் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப் படி முட்டை, டெய்ரி, சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்த்து இயற்கைப் புரதம் அதிகம் உள்ள கடலை வகைகள், சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் பயனளிக்கும் எனவும் அறிவுறுத்தப் படுகின்றது. வயதாவதால் பொதுவாக ஏற்படக் கூடிய தசை இழப்பு, பலவீனம் அதிகரிப்பு மற்றும் தலை சுற்றுதல் போன்றவற்றைத் தவிர்க்க இந்த புரத சத்து அவசியமானது என்று கூறப்படுகின்றது. மேலும் டுஃப்ட்ஸ் பல்கலைக் கழகத்தின் அண்மைய ஆராய்ச்சி முடிவின் படி வயதாகும் போதும் மிகவும் ஆரோக்கியமாக இருக்க குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 48 நிமிட உடற்பயிற்சி மிகவும் பயனளிக்கும் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது. இது உடல் மனரீதியான உறுதிக்கு மட்டுமன்றி மறதி மற்றும் அல்ஷெய்மர் போன்ற வியாதிகளின் வீரியத்தையும் குறைக்கும் என்றும் கூறப்படுகின்றது.\nமேலும் தினசரி சரியான நேரத்துக்குப் போதுமான அளவு நித்திரை கொள்ளுதல் மற்றும் ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்துக்கு எழும்பிப் பழகுதல் மற்றும் தமது அன்றாட நடவடிக்கைகளையும் உடற் பயிற்சியினையும் நேர அட்டவணைப் படி செய்து வந்தால் நித்திரைப் பிரச்சினை, மறதி, இதய நோய், பக்கவாதம், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றின் தாக்கமும் குறையும் என்றும் கணிப்பிடப் பட்டுள்ளது.\nஇன்று கொண்டாடப் படும் முதியவர்கள் தினத்தில் நாமும் எமது முதியவர்கள் தமது வயதாதல் காரணமாக இயல்பாகவே அடையக் கூடிய பிரச்சினைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு உதவிகரமாக இருக்கப் பழகுதல் என்பது சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்து செயற்படுவோம்.\nPrevious Article முடிவுக்கு வந்தது கஸ்ஸினி விண்கலத்தின் ஆய்வு:சனியின் வளையங்கள் குறித்து அரிய தகவல்\nNext Article நினைவில் நீங்கா CERN தருணங்கள் : ஓர் சுவாரஷ்யமான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:03:52Z", "digest": "sha1:KTWQURXJHCPSO4MCZKZMUQ7TKWPQ46J2", "length": 9573, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "வரலாறு காணாத வறட்சியால் தேங்காய் விளைச்சல் குறைவு விலை கிடுகிடு உயர்வு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவரலாறு காணாத வறட்சியால் தேங்காய் விளைச்சல் குறைவு விலை கிடுகிடு உயர்வு\nவரலாறு காணாத வறட்சியால் தேங்காய் விளைச்சல் குறைவு விலை கிடுகிடு உயர்வு\nபட்டுக்கோட்டை: இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. வருங்காலத்தில் தமிழகம் முதலிடத்தை பெறும் அளவுக்கு தென்னை சாகுபடி அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 3.1 லட்சம் ஹெக்டேரில் (7.75 லட்சம் ஏக்கர்) தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் 45,000 ஹெக்டேரில் (1,12,500 ஏக்கர்) தென்னை சாகுபடி நடக்கிறது. அதிலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 37,000 ஹெக்டேரில் (92,500 ஏக்கர்) தென்னை சாகுபடி நடக்கிறது. இந்தாண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டதால் தேங்காய் உற்பத்தி மிகவும் குறைந்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.\nகோவை, பொள்ளாச்சிக்கு அடுத்ததாக தஞ்சை மாவட்டத்தில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் உற்பத்தியாகும் தேங்காய் அளவு பெரிதாக இருந்தாலும் டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியாகும் தேங்காய்களில் தான் ருசி அதிகம். தஞ்சை மாவட்டம் தேங்காய்களில் எண்ணெய்சத்து அதிகம் இருக்கும் என்பதால் இதன் விலை எப்போதும் அதிகமாக இருக்கும். தஞ்சை மாவட்டத்தில் இந்தாண்டு போதிய மழை இல்லாததால் தேங்காய் விளைச்சல் குறைந்து ஓராண்டாகவே விலை அதிகமாக உள்ளது. ஒரு தேங்காய் மொத்த விற்பனையில் ரூ.18 முதல் ரூ.21க்கும், சில்லரை விற்பனையில் ரூ.22 முதல் ரூ.25 வரை விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ கொப்பரை கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ரூ.90 வரை விற்கப்பட்டது.\nதற்போது ஒரு கிலோ கொப்பரை ரூ.135 முதல் 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு ஒரு கிலோ கொப்பரை ரூ.65க்கு கொள்முதல் செய்கிறது. பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் நுகர்வோருக்கு தேங்காய் அதிகளவு தேவைப்படும். இதன் காரணமாக இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தேங்காய் விலை உயர்வால் தென்னை விவசாயிகளுக்கு லாபம் இல்லை. ஏனெனில் தேங்காய் விலை உயர்வு ஏற்படும்போது உற்பத்தி குறைவால் விற்பனை செய்வதற்கு விவசாயிகளிடம் தேங்காய் இல்லை. அதேபோல் கொப்பரை கொள்முதல் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கும் தேங்காய் விளைச்சல் குறைவு தான் காரணம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2758&sid=3cf2b5b5e3633726ef83ebbd98068c4f", "date_download": "2018-08-21T14:13:24Z", "digest": "sha1:Q6KRWDHH3XF67LZS4D6C6PBRCT67UFOG", "length": 29594, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமரியாதைக்குரிய தோல்வி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/01/blog-post_20.html", "date_download": "2018-08-21T14:03:45Z", "digest": "sha1:FBMAJT7DPNWJEYS6RWS3UQQHEOQJAKU2", "length": 15716, "nlines": 263, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: மெளனவிரதம்", "raw_content": "\nஇப்போதெல்லாம் விரதமிருப்பதில் எனக்கு நம்பிக்கைவந்துவிட்டது.\nவாரத்தில் ஏழு நாட்களும் விரதமிருக்கும் அன்னலட்சுமியின்\nவிரதமிருப்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதுதானே.\n. ஞாயிற்ருக்கிழமை விரதம் - சூரியபகவானுக்கு.\nஅதுதான் தைப்பொங்கல் வைத்து சூரியனைக் கும்பிட்டாச்சே.\nகுந்தியைப் போல கர்ணனைப் பெற்றெடுக்கும் வயதும் இல்லை.\nஅவள் சொல்லிக்கொடுத்த மந்திரமும் மறந்துவிட்டது.\nசிவனுக்குரியது. விரதமிருப்பதில் தவறு வந்தால் கோவக்காரன்.\nநெற்றிக்கண்ணால் எரித்தாலும் எரித்துவிடுவான். வேண்டாம்.\nசெவ்வாய் கிழமை விரதம் செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்லது.\nபுதன் கிழமையோ வியாழக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ\nபுகழ் கல்வி செல்வம் தரும் விரதங்கள்...\nசனிக்கிழமை விரதமிருந்தால் கேது திசைக்காரருக்கு நல்லது.\nசனிப்பகவான் கொடுக்கும் போது விபரீதராஜயோகத்தைக் கொடுத்தாலும்\nஎந்தக் கிழமை எதை வேண்டி விரதமிருக்கலாம்...\nஎன் குருவின் சிஷ்யையிடம் கேட்டேன்.\nஅவள் சொல்கிறாள்... இப்போதைக்கு உனக்கு நாக்கில் சனி இருப்பதாலும்\nகணினியில் கேது இருப்பதாலும் மவுனவிரதமே உத்தமம் என்று.\nமவுனவிரதம்.. மவுனவிரதம் , மெளனவிரதம்.\nஓம் சாந்தி.. ஓம் சாந்தி ஓம் சாந்தி.\nதிண்டுக்கல் தனபாலன் Friday, January 20, 2017\nஹா... ஹா... நல்லதொரு முடிவு...\nஉங்களுக்கு ஜாதகத்தில் எந்த கிரகம் பலவீனமாக இருக்கிறதோ, அந்த கிரகத்தின் கிழமையில் விரதம் இருக்கலாம்...\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து... கேலிச்சித்திரங்கள் வரைந்து...\n“ நான் மௌனமாகவும் இல்லை உரத்த குரலில் பாடலும் இல்லை மனதுக்குள் ராகம் ஒன்றை முணுமுணுக்கிறேன் .” …. வாஜ...\nசமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர் தன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள் நிமித்தம் ...\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\n15 ஆகஸ்டு 1947.. அந்த நள்ளிரவு சுதந்திரத்தில் இந்திய சுதந்திர வரலாற்றின் பிதாமகன் மகாத்மா காந்தி...\nIRADA … ECO THRILLER மட்டுமல்ல. இது கேன்சர் டிரெயின் கதை, நாம் வாழும் காலத்தில் நாம் திரும்பிப் பார்க்காத நிஜம். இவர்கள் நம் தேசத்தில் த...\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nஇனக்குழு சமூகத்தின் அடையாளங்கள் மாறிவிடாத முடியாட்சி காலம் . சித்தார்த்தனின் சாக்கியர் இனக்குழுவும் கோலியாஸ்...\nகேரளாவில் மார்க்சிஸ்டுகளின் இராமாயணமாதம் , காங்கிரசும் கொண்டாடப்போகிறது இராமாயண மாதத்தை .. என்னடா திடீர்னு இராமாயண கொண்டாட...\nநம்மைத் திருடுகிறார்கள் . நம் எழுத்துகளை அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள் . திருடுவது எளிது . அதைவிட எளிது ...\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\nஜல்லிக்கட்டில் காளையை அடக்கியது யார்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/1472/", "date_download": "2018-08-21T14:33:18Z", "digest": "sha1:MJOVHAAOU3V3XLND74SE33IECORBCYQH", "length": 8085, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தேசபக்தி பாடல்களை பாடுவேன். நடனம் ஆடுவேன்; சுஷ்மா ஸ்வராஜ் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nஎனது இறுதி மூச்சு இருக்கும் வரை தேசபக்தி பாடல்களை பாடுவேன். நடனம் ஆடுவேன்; சுஷ்மா ஸ்வராஜ்\nஎனது இறுதி மூச்சு இருக்கும் வரை தேசபக்தி பாடல்களை பாடுவேன். நடனம் ஆடுவேன். இதற்க்காக யாருடைய அனுமதியும்-தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .\nபாபா ராம்தேவ் மீதான நடவடிக்கைக்கு எதிராக . பா ஜ க காந்தி சமாதியில் 24மணி நேர சத்தியாகிரக-போராட்டத்தை\nமேற்கொண்டது . இந்தப்போராட்டத்தின் போது தேச பக்தி பாடல்களுக்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுஷ்மாசுவராஜ் நடனம் ஆடினார்.\nஇதற்க்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்குப் பதில் தந்துள்ள சுஷ்மா சுவராஜ்,காங்கிரஸ்க்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தேச பக்தி-பாடல்களுக்கு தான் நடனமாடினேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தேசபக்தி பாடல்களைப்பாடுவேன். நடனமாடுவேன். தேசபக்திப்-பாடல்களுக்கு நடனமாட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றார்\nஎதிர்க்கட்சித், தலைவர், தலைவர், சுஷ்மா ஸ்வராஜ், நடனம் ஆடுவேன், சுஷ்மா ஸ்வராஜ்\nதமிழக மீனவ பிரதிநிதிகளை சந்திக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்\n6 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோருடன் சேர்ந்த சிறுவன்\nதந்தை இறுதி சடங்கை செய்ய தவித்த அமெரிக்க மகனுக்கு…\nமருத்துவ சிகிச்சை: 3 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க…\n15 இந்தியர்களுக்கு விதிக்கப் பட்டிருந்த மரணத்தண்டனை,…\nசுஷ்மா ஸ்வராஜ் இவாங்கா சந்திப்பு\nஎதிர்க்கட்சித், சுஷ்மா ஸ்வராஜ், தலைவர், நடனம் ஆடுவேன்\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattu.com/?cat=451&paged=5", "date_download": "2018-08-21T14:03:00Z", "digest": "sha1:ZHARWNAVOZYYHY2PEGBVWCR3ZOTTWVJ5", "length": 8553, "nlines": 57, "source_domain": "vilaiyattu.com", "title": "#ICC Champions Trophy – Page 5 – Vilaiyattu.com", "raw_content": "\nசப்ராஸின் அற்புதமான தலைமைத்துவத்தால் சுருண்டு மடங்கியது இலங்கை\nசப்ராஸின் அற்புதமான தலைமைத்துவத்தால் சுருண்டு மடங்கியது இலங்கை சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதி குழுநிலைப்போட்டியில் இன்று, இலங்கை அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி மோதுகின்றது. இரு அணிகளும் வெற்றி பெற்றேயாக...\nஇலங்கை அணி அரை இறுதியை எட்டுமா\nஇலங்கை அணி அரை இறுதியை எட்டுமா சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதி குழுநிலைப்போட்டியில் இன்று, இலங்கை அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி மோதுகின்றது. இரு அணிகளும் வெற்றி பெற்றேயாக வேண்டும்...\nஏபிடியின் ஆட்டமிழப்புக்கு நானே காரணம் \nநேற்றைய தினம் இந்தியாவுடன் நடைபெற்ற குழு நிலைப் போட்டியில் தரப்படுத்தலில் முதல் நிலை அணியான தென்னாபிரிக்க தோல்வியடைந்ததால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பினை இழந்தது. நேற்றைய தினம் சரியான தொடர்பாடல் இல்லாத...\nICC ஒருநாள் தொடர்களில் மந்தமான ஆயிரம் – 4 இலங்கை நட்ஷத்திரங்கள்..\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் தொடர்களில் மந்தமான ஆயிரம் – 4 இலங்கை நட்ஷத்திரங்கள்.. சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நடத்தப்படும் ஒருநாள் தொடர்களில் (உலகக்கிண்ணம்+சாம்பியன்ஸ் கிண்ணம் ) அடங்கலாக வேகமாக...\nஇரு அணி வீரர்களும் அழுத்தத்தினை எதிர்நோக்குவோம் – மத்யூஸ்\nதரவரிசைப்படுத்தலில் குறைந்த இடத்திலும் அனுபவமில்லாத பலமில்லாத அணியாகக் கருதப்பட்ட இலங்கை அணி, இந்திய அணியுடனான வெற்றிக்குப் பின்னர் ஒரு அசட்டுத் தைரியத்துடன் இன்றைய தினம் பாகிஸ்தான் அணியினை சந்திக்கவுள்ளது. இந்தப்...\nவேகமாக ஆயிரம் ஓட்டங்கள்-உலக சாதனை படைத்தார் தவான்.\nசச்சினை பின்தள்ளிய சிக்கார் தவான்.. இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிக்கார் தவான் , ICC போட்டிகளில் அபாரமாக திறமையை வெளிப்படுத்துபவர் என்பது அறிந்ததே. அந்தவகையில் நடப்பு சாம்பியன்ஸ்...\nநம்பர் வன் அணியை அடித்து விரட்டி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா\nநம்பர் வன் அணியை அடித்து விரட்டி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் மிக முக்கியமான போட்டியில் இன்று, இந்திய அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கஅணி மோதியது. போட்டியின் நாணய...\nமீண்டும் முக்கியமான போட்டியில் சொதப்பியது தென்னாப்பிரிக்கா\nமீண்டும் முக்கியமான போட்டியில் சொதப்பியது தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் மிக முக்கியமான போட்டியில் இன்று, இந்திய அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கஅணி மோதுகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய...\nUpdate -தடுமாறுகிறது தென் ஆப்பிரிக்கா…\n சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் முக்கியமான்ன இந்திய,தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அண்ணியின் தலைவர் கோஹ்லி முதலில்...\nஇலங்கையின் அதிரடி சகலதுறை வீரரை பந்து தலையில் தாக்கியது…\nஇலங்கையின் அதிரடி சகலதுறை வீரரை பந்து தலையில் தாக்கியது… சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிவரும், இலங்கை அணியின் இரும்பு மனிதன் என்று அழைக்கப்படும் சகலதுறை ஆட்டக்காரரான திசார பெரேராவின் தலை...\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2012/05/blog-post_05.html", "date_download": "2018-08-21T13:58:27Z", "digest": "sha1:QNCU65FPONUNO6CSNZY2IU7NGS3MNHVA", "length": 15324, "nlines": 149, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நண்பன். . .? | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் நண்பன். . .\n'3' படத்தினை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என்று என் சேலத்திலிருந்து நண்பர்களாக இருக்கும் ஆசிப் மற்றும் மாஸ்டரினை அழைத்தேன். இருவருக்கும் இண்டர்னல்ஸ் என்பதால் இருவரும் வரவில்லை என்றனர். அறையில் இருப்பவர்களுடன் செல்லலாம் என்றால் ஒருவன் டிக்கெட்டின் விலையினை கேட்டவுடன் வரவில்லை என்றான். மற்றொருவன் வருகிறேன் எனக் கூறியதால் ப்ளானெல்லாம் பக்காவக தயாறானது. Brookefieldsஇல் படம் Bigbazaarஇல் சாப்பாடு என. அடுத்த நாள் காலையில் எழுப்பினால் தலை வலிக்கிறது என அவனும் வரவில்லை என்றான் அதற்காக எல்லாம் படம் பார்க்காமல் இருக்க முடியாது என தனியாக பார்க்க கிளம்பினேன்.\nஎனக்கோ Brookefields எங்கு இருக்கிறது என்றே தெரியாது. நண்பர்களிடம் கேட்டு பூமார்க்கெட் சென்றேன். அங்கிருந்து நடந்தால் வரும் என கண்டக்டர் கூறியதால் நானும் நடந்தேன். சிக்னல் ஒன்றினை கண்டவுடன் ரொம்ப தூரம் நடந்து விட்டோமோ என்னும் எண்ணம் வேறு. அங்கிருக்கும் போலீஸினை கேட்கலாம் என முடிவு செய்வதற்குள் இடப்பக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்று தென்பட்டது. சந்தேகத்துடன் அதன் முகப்பினை பார்த்தேன் அது தான் உண்மையில் Brookefields காணாததை கண்டது போல் வாயினை பிளந்தேன். அவமரியாதையாக இருக்குமே என்பதால் வாயினை மூடிக் கொண்டேன். மனதிற்குள்ளோ ஆச்சர்யம் அடங்கவில்லை. சினிமாவில் பார்ப்பதை போல் ஒரு உணர்ச்சி. மொத்தம் நான்கு மாடி. இதில் எது சினிமா என்றும் தெரியவில்லை. அடுத்தவரிடம் கேட்கவும் ஒரு மாதிரி இருந்தது. தமிழனுக்கே உரிய குணம் என்னையும் தொற்றியிருந்தது. ஒவ்வொரு அடுக்கினையும் சுற்றி கொண்டிருந்தேன். சிறு குழந்தையினை போல் அந்த elevator இலேயே விளையாடலாமா என்றும் தோன்றியது. கடைசியில் நான்காவது மாடியினை அடையும் போது தியேட்டரினை பார்த்தேன்.\nஇது வரைக்குமே எனது ஆச்சர்யத்தினை அடக்க முடியவில்லையெனில் உள்ளே அது பன்மடங்காக உயர்ந்தது. மையத்தில் ஒரு ஆறு கணினி என நினைக்கிறேன். அது டிக்கெட் கொடுக்குமிடம். அதன் நடுவில் யூனிபார்ம் அணிந்திருந்த ஒரு பெண். வெள்ளை நிற கணினிக்கள் அனைத்தும் touch screen வேறு. அந்த சினிமா அரங்கின் உள்ளே நுழையும் போதே வலப்புறத்தில் சில touch screen monitor களும் அதில் சிலர் வேலை செய்து கொண்டும் இருந்தனர். என்ன எனில் சீட்டினை தேர்வு செய்தலும் அதனை மொபைலுக்கு அனுப்பி கொள்ளுதலும் இன்னும் சற்று உள்ளே சென்றபின் சில சோபாக்களும் எதிரே பெரிய திரை ஒன்றும் இருந்தது. அதில் வர இருக்கும் ஆங்கில சினிமாக்களின் trailer ஓடிக் கொண்டிருந்தது. சோபாக்களின் வலப்புறத்திலும் நான்கு LCD monitorகள். ஒற்றை படையில் உள்ள திரையிலெல்லாம் எந்த படம் ஓடுகிறதோ அதன் போஸ்டர்களும் இரட்டை படை திரையிலெல்லாம் வர இருக்கும் படங்களின் போஸ்டர்களும் ஓடிக் கொண்டிருந்தது. மொத்தத்தில் ஏதோ விலையுயர்ந்த உலகத்தில் பணமின்றி நுழைந்த எண்ணமே என்னுள் இருந்தது.\nநான் இருந்த நேரம் பத்து, எனக்கான படமோ பன்னிரெண்டரைக்கு என்ன செய்யலாம் என சுற்ற ஆரம்பித்தேன். என் கண்களில் சுடிதார் அணிந்த பெண்கள் பட்டதாக ஞாபகமே இல்லை. அது என் கண்ணின் கோளாறா நினைவின்மையா என்றும் தெரியவில்லை. இது தான் சிட்டியோ என்றும் தோன்றியது.\nஒடிசி திறந்தபின் அங்கிருந்த புத்தகங்களுடன் பேச ஆரம்பித்தேன். என்ன தான் தனிமை விரும்பியாக இருந்தாலும் வருகிறேன் எனக் கூறிவிட்டு வரவில்லை என்பதால் அவனின் இன்மை சிறிதாக இருந்தது.\nபடம் ஆரம்பிப்பதற்கு கால் மணி நேரம் முன் தியேட்டருக்குள் சென்று அமர்ந்தேன். வலப்பக்கம் ஒரு ஜோடி இடப்பக்கம் ஒரு சீட் தள்ளி ஒரு ஜோடி. அந்த இடைப்பட்ட சீட்டினில் ஒரு உருவம் வந்து அமர்ந்தது. நண்பனிடம் பேசிவிட்டு அலைபேசியினை அழைத்தேன். திடிரென அந்த உருவத்தின் குரல்\nஎனக்கும் இங்க்லீஷிற்கும் ஆகவெ ஆகாது. என்ன தான் ஆங்கில வழிப் பள்ளியில் படித்தாலும் இது போன்ற திடிர் தாக்குதலால் நிலைகுலைந்து போகிறேன். அவருடைய அந்த அழகிய பேசும் நடையினை சுதாரித்து என் மொபைலின் wallpaperஇனைத் தான் கேட்கிறார் என காண்பித்தேன்.\nஎன உரையாடல் தொடரும் போதே கைகள் நண்பர்களாய் குலுக்கி கொண்டது.\nஎங்கோ ஒருவன் எழுதிக் கொண்டிருப்பதால் இன்று எனக்கு சின்ன புன்னகை,சின்ன உரையாடல் புதிய நண்பனுடன், என்ன இங்க்லீஷ் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஉலகமே அறத்தில் தான் இயங்குகின்றது என்பதை அக்காலத்தில் அதிகம் நம்பி வாழ்ந்து வந்தனர். ஆனாலும் மக்களின் எண்ணங்களும் செயல்களும் அறத்திலிருந்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/2016/04/", "date_download": "2018-08-21T14:29:32Z", "digest": "sha1:PSK3L6ONAWVR5UPTF5HSQZO2ITWNX4NX", "length": 11841, "nlines": 203, "source_domain": "helloosalem.com", "title": "April, 2016 | hellosalem", "raw_content": "\nதிருமண தடை நீக்கும் கல்யாணசுந்தர விரதம்\nசிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில்\nஇதய நோயை கட்டுப்படுத்தும் பாதாம்\nபாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின்\nபிடித்த பிரபலங்களுடன் நடனமாடும் வாய்ப்பு : முப்பரிமாண தொழில்நுட்பத்தில் அறிமுகம்\nடோக்கியோ: வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்களுடன் நடனமாடும் தொழில்நுட்பத்தை அரேங்கற்றியுள்ளது டோக்கியோவில் உள்ள மேடம் துசாட் அருங்காட்சியகம். மேடம் துசாட் நிறுவனம் பிரபலங்களை தத்ரூபமாக மெழுகில் வடிவமைப்பதில் புகழ் பெற்றது. இதன் காட்சியகங்கள் அமெரிக்கா உட்பட உலகில் 23\nஆயுள் முழுக்க தாங்கும் திறன் கொண்ட நவீன பேட்டரி கண்டுபிடிப்பு\nகலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், ஆயுள் முழுக்க தாங்கும் திறன் கொண்டிருக்கும் பேட்டரியை கண்டறிந்திருக்கின்றனர். ஆய்வாளர்கள் கண்டறிந்த இந்த பேட்டரி நானோவையர் தொழில்நுட்பம் பயன்படுத்தி 100,000 முறை சார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்யும் போது\nஒவ்வொரு ராசியும் உறவின் பிரிவின் போது உணர்வு ரீதியாக எப்படி பிரதிபலிக்கும் என்று தெரியுமா\nகாதல் என்பது ரஜினியின் பன்ச் வசனத்தை போல,”அது எப்படி வரும், எப்போ வரும்ன்னு தெரியாது, ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வரும்”. அனைவருக்கும் தான் காதல் வரும், ஆனால், அனைவரும் அனைத்து சூழல்களையும் ஒரே மாதிரி கையாள்வது\nஉடலில் இந்த 7 புள்ளிகளில் தினமும் ஐந்து நிமிடம் மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள்\nநமது உடல் உறுப்புகள் மற்றும் ஹார்மோனில் உண்டாகும் கோளாறுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு நமது உடலில் அமைந்திருக்கும் சில புள்ளிகளில் மசாஜ் செய்தே சரி செய்ய முடியும். கிட்டத்தட்ட இதுவும் அக்குபஞ்சர் முறையை போன்றது தான். உடல் பாகங்களின் செயற்திறன்\nபகையை வெல்ல சக்தி அருளும் ஸ்ரீராம ஜெயம்\nஅகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும் மந்திரமாக ஸ்ரீராம ஜெயம் விளங்குகிறது. சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என\nசிக்கன் பக்கோடா செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் – 100 கிராம் முட்டை – 1 சோள மாவு – 1/4 கப் அரிசி மாவு – 1/4 கப் கடலை மாவு – 1/4 கப் எண்ணெய்\nகிரக தோஷம் போக்கும் காமாட்சி அம்மன் ஸ்லோகம்\nததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு: விநம்ராணாம் ஸெளம்யோ குருரபி கவித்வம் ச கலயந் கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம் தம: கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ வியதே கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம் தம: கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ வியதே சூரியன் முதல் கேது வரையான ஒன்பது கிரகங்களின் சமஸ்கிருதப் பெயர்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8-9", "date_download": "2018-08-21T14:12:03Z", "digest": "sha1:PDAWETXC6KAA6XWI55M3YLG3WHU3VQC6", "length": 5784, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் : பயிற்சி முகாம்...\nபயிற்சிகள் மூலம் வழி காட்டும் விவசாய கல்லூரி...\nசிப்பி,பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்க...\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி...\nPosted in காளான், பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி →\n← மஹிந்திராவின் டிரைவர் இல்லாத டிராக்டர்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karmayogi.net/?q=mj_dec10", "date_download": "2018-08-21T14:23:09Z", "digest": "sha1:C53LFKHMYJIKAMNFWNKG3PRKYJVJBJRP", "length": 4330, "nlines": 131, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2010 | Karmayogi.net", "raw_content": "\nஉயர்ந்ததை நோக்கிப் போனால் உயர்வு வரும்.\nHome » மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2010\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2010\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nடிசம்பர் 2010 ஜீவியம் 16 மலர் 8\n02. ஆகஸ்ட் 15 தரிசன தினத்தன்று அன்னைமுன் வைக்கப்பட்ட பிரார்த்தனைகள்\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n05. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. நற்றிணையில் ஒரு நற்செய்தி\n09. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n11. யோக வாழ்க்கை விளக்கம் VI\n12. லைப் டிவைன் - கருத்து\n13. அன்னை இலக்கியம் - நான் அவளில்லை\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2010\n02. ஆகஸ்ட் 15 தரிசன தினத்தன்று அன்னைமுன் வைக்கப்பட்ட பிரார்த்தனைகள்\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n05. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. நற்றிணையில் ஒரு நற்செய்தி\n09. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n11. யோக வாழ்க்கை விளக்கம் VI\n12. லைப் டிவைன் - கருத்து\n13. அன்னை இலக்கியம் - நான் அவளில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/12/india-post-payments-bank-start-operations-on-21-august-012328.html", "date_download": "2018-08-21T14:11:16Z", "digest": "sha1:XP7UDXWQVRZ7C5IHVQK3LUMGTAXRNTTO", "length": 18341, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆக.21 முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் துவங்குகிறது..! | India Post Payments Bank to start operations on 21 August - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆக.21 முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் துவங்குகிறது..\nஆக.21 முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் துவங்குகிறது..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பாங்க்’ சேவை துவக்கம்..\n1.5 லட்சம் கிளைகள், 3 லட்சம் ஊழியர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கும் புதிய பேமெண்ட் வங்கி..\nஇந்தியாவின் 4வது பேமெண்ட் வங்கி: ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க்\n800 கோடி ரூபாய் ஆர்டரை பிடிக்க ஹெச்பி, இன்போசிஸ் போட்டி..\nஏர்டெல், பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்திய தபால் துறை பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை பெற்றது\n2017 முதல் தபால் துறையின் பேமெண்ட்ஸ் வங்கி துவங்கப்படும்..\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி இணைப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய தபால் துறையை மேம்படுத்து தபால் சேவை உடன் வங்கி சேவையும் துவங்கத் திட்டமிட்டது.\nஇத்திட்டத்தின் படி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நாட்டில் சுமார் 650 கிளைகளுடன் துவங்கப்பட உள்ளது.\nஇந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்-யில் 3 வகையான சேமிப்புக் கணக்குகள் அளிக்கப்படுகிறது.\n1. சாதாரணச் சேமிப்பு கணக்கு\n2. டிஜிட்டல் சேமிப்பு கணக்கு\n3. அடிப்படை சேமிப்பு கணக்கு\nஅனைத்து வங்கி கணக்குகளுக்கும் அடிப்படை வட்டி விகிதமாக 4 சதவீத வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.\nமேலும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் சிறு கடைகள், தனிநபர் வியாபாரிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் பிற வங்கிகளில் வழங்குவதைப் போலவே நடப்பு கணக்கு சேவையும் இவ்வங்கியில் அளிக்கப்படுகிறது.\nஇந்தக் கணக்குகளைத் திறக்க மக்கள் யாரும் தபால் நிலையத்திற்கோ, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்-கிற்கோ செல்ல வேண்டியதில்லை, தபால்காரர் மூலம் வீட்டிலேயே இருந்து திறந்துகொள்ள முடியும்.\nஇந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்-இன் டோர் ஸ்டெப் சேவையைப் பெற மக்கள் 155299 என்னும் எண்ணிற்கு அழைக்க வேண்டும்.\nமுதல் முறையாகத் தபால் துறையில் கணக்கு துவங்குவோருக்கு இலவசமாகவும், பழைய வாடிக்கையாளர்கள் இச்சேவையைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிகிறது.\nஇந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்-இன் சேவைகளை மொபைல் போனில் பயன்படுத்த மொபைல் செயலியையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஅனைத்திற்கும் தாண்டி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் மூலம் அனைத்து வகையான பில், ரீசார்ஜ் போன்றவற்றைச் செய்துகொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://www.60secondsnow.com/ta/international/history-today-1073898.html", "date_download": "2018-08-21T14:22:50Z", "digest": "sha1:55OSKXKMXLYDSB46QAYVDLJFCKJ25U7I", "length": 5658, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "வரலாற்றில் இன்று! | 60SecondsNow", "raw_content": "\nதென்னாப்பிரிக்க தேசிய பெண்கள் தினம்1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டது.1965 - சிங்கப்பூர் விடுதலை தினம்.1892 - தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.1173 - பைசா சாயும் கோபுரத்தில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது 200 ஆண்டுகளுக்கு பின்னரே முடிவுற்றது.\nகேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நிதியுதவியாக அறிவித்த ரூ.600 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது. இதில்பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 கோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய உணவு, பொதுவிநியோகத்துறை கேரளாவுக்கு 89,540 மெட்ரிக் டன் அரிசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது.\nகேரளாவுக்கு ரூ.600 கோடி விடுவித்தது மத்திய அரசு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் மோடி அறிவித்த ரூ.500 கோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியை விடுவித்தது மத்திய அரசு. முன்னதாக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.\nமீண்டும் கிம்மை சந்திப்பேன்: டிரம்ப் தடாலடி\nவடகொரிய அதிபர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். ஏற்கெனவே சிங்கப்பூரில் இருவரும் சந்தித்துக்கொண்டு இருநாடுகளுக்கு மத்தியில் நல்லறவு ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிறப்பு பேட்டியில் பேசியுள்ள டிரம்ப், வடகொரியா அணு ஆயுதங்களை வீட்டு விலகி வருவதாக கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}