{"url": "http://eegarai.darkbb.com/t145581-exculusive-updated-2018", "date_download": "2018-08-18T02:15:00Z", "digest": "sha1:CXD5U6HNW2FRB6CYS5RIFALJZHHD3ZWA", "length": 13383, "nlines": 196, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முக்கிய அறிவிப்பு:-【EXCULUSIVE UPDATED 2018】", "raw_content": "\n‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\nவாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்\nநல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nகொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்\nகேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nSI தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் ஒரு பார்வை.\nகல்வி தகுதி, வயது, பாட திட்டம் மற்றும் பல.\nGOOGLE DRIVE-யில் உள்ளது எளிதில் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.\nலிங் கிலிக் செய்து, 5 sec skip ads top corner கொடுத்தால் உடனே download ஆகிவிடும்\nஉங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/poori/", "date_download": "2018-08-18T02:54:59Z", "digest": "sha1:7T4DPMB7564NX422RJUDNPZFJ3CQRTFS", "length": 2276, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Poori | OHOtoday", "raw_content": "\nநம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடம்…………\nJuly 1, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\nநம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா… சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு… விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்… கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா…. சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு… விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்… கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா…. கீழே படியுங்கள்…… ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ 66. அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா…. கீழே படியுங்கள்…… ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ 66. அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா…. அதுதான் இல்லை.. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது…. அதுதான் இல்லை.. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது…. நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=55&t=903&sid=f7b9afd82bb348f063a12c1dff48f43f", "date_download": "2018-08-18T02:33:51Z", "digest": "sha1:4CPZI7G5KCYX3ZLUTZRK3G63YTH3IWDL", "length": 41844, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேவ மொழி ஆகிவரும் ஆங்கிலம் \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேவ மொழி ஆகிவரும் ஆங்கிலம் \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nதேவ மொழி ஆகிவரும் ஆங்கிலம் \nமொழி என்பது பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியது, இதில் எந்த ஒரு மொழியும் விதி விலக்கு இல்லை, மொழிகளின் அழிவுக்கு அதனை பேசுபவர்களின் பொறுப்பின்மையும், அதன் மீது பூசப்படும் அளவுக்கு மிகுதியான புனிதமும் தான் காரணமாக இருக்க முடியும், ஒரு மொழியின் வளர்ச்சி பற்றி அதனை தாய்மொழியாக பேசுபவர்கள் தவிர்த்து யாரும் அக்கறை கொள்வதில்லை/தேவையுமில்லை, இருந்த போதிலும் தமிழகத்தில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் பல்வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள் நாடுகளைச் சார்ந்தவர்களும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.\nஇன்றைய நாள்களில் ஆங்கிலம் தவிர்த்து பட்டப்படிப்பின் வழியாக படித்து சோறுபோடும் மொழிகள் அரிது. எனவே தான் ஆங்கிலத்திணிப்பையும் பிறமொழித் திணிப்பையும் ஒப்பிட முடியாது. ஆங்கிலம் தவிர்த்து மூன்றாம் மொழியை கற்றுக் கொள்ளும் பொழுது பேசுபவர் தவிர்த்து கேட்பவருக்கும் பயன் தான். அது ஒரு தகவல் தொடர்பு என்ற அளவில் மட்டுமே பயன் தரும், நமக்கு அன்றாட வாழ்க்கைக்கு பயனாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாகவும் புரியும்படியும் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஆங்கிலம் பற்றிய பொதுவான புரிதல் அதனை பேசுபவர்களிடையே இலக்கணம் குன்றாமல் பேசவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்துகிறார்கள்.\nஎந்த ஒரு மொழியும் கால போக்கில் சிதையும் என்பதற்கு ஆங்கிலம் விதிவிலக்கு இல்லை, அதனால் தான் அமெரிக்க ஆங்கிலம், ஆப்ரிக்க ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் என்ற வேறுபாடுகள் விளைந்துள்ளது, உலகத்திலேயே ஆங்கிலத்தை மிக எளிமையாக மாற்றி பேசும் வழக்கம் சிங்கப்பூரிலும் அருகே மலேசியாவிலும் உண்டு, சிங்கை ஆங்கிலத்தை சிங்க்லிஸ் என்பார்கள், நாமெல்லாம் சரியாக முறைபடியான ஆங்கிலம் பேசுவதில்லை என்று 'ஸ்பீக் குட் இங்கிலிஸ்' என்ற அரசால் கூட அறிவுறுத்தப்பட்டது, ஆனாலும் நான் அறிந்தவரையில் சிங்கையில் ஆங்கிலத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது தான்.\nபேசும் மொழி எளிதாக இருந்தால் தான் அவை சில ஆண்டுகளில் எல்லோரையும் சென்று அடையும் என்பதற்கு சிங்கையில் பேசப்படும் ஆங்கிலமே நல்ல எடுத்துக்காட்டு. 90 விழுக்காடு சிங்கை ஆங்கிலம் இங்குள்ளவர்களால் பேசப்படுகிறது, வேலை நடைபெறுகிறது, தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது, இதற்கு மேல் ஆங்கிலம் பேசுவதால் வெளிநாட்டிலிருந்து வரும் வெள்ளைகாரர்கள் தவிர்த்தும், இங்குள்ளவர்கள் வெளிநாட்டிற்கு சென்றாலும் பயன் என்பதும் தவிர்த்து வேறொன்றும் இல்லை.\n'அவன் பேசுற இங்கிலேசைப் பாரு, இதுக்கு பேசமாலே இருக்கலாம்' என்று நக்கல் அடிப்பவர்கள், ஒரு முறை சிங்கப்பூர் வந்தால் ஆங்கிலம் குறித்த அவர்களது மாயையும், எண்ணிய புனிதமும் அடிப்பட்டு போகும். தாய் மொழியில் வினைச்சொற்களையெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி 'பண்ணி' த்தமிழ் பேசுபவர்களும் கூட ஆங்கிலத்தில் எவரேனும் ஈஸுக்கு வாஸ் போட்டுவிட்டால் அதற்காக வெள்ளைக்காரனுக்கு அவமானம், மரியாதை இழப்பு ஏற்பட்டுவிட்டது போல் பேசுபவரை எள்ளி நகையாடுகிறார்கள்,\nஆங்கிலமும் பல குறைகளை உள்ள மொழி தான், 26 எழுத்தில் எல்லாவற்றையும் எழுதுகிறேன் என்று பல்வேறு ஊர்பெயர்களை, பெயர் சொற்களை சிதைத்தே எழுதுகிறார்கள். வெள்ளைக்காரனுக்கு மாற்றாக ப்ரெஞ்சுகாரனோ, டச்சுக்காரனோ உலகை ஆளுமைக்குள் கொண்டுவந்திருந்தால் இன்றைக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் இடம் ப்ரெஞ்சு அல்லது டச்சுக்கு கிடைத்திருக்கும், மற்றபடி ஆங்கிலம் வானத்தில் இருந்தெல்லாம் குதித்துவிடவில்லை, செம்மை ஆக்குதல் என்கிற பெயரில் ஆங்கில அகராதியில் அன்றாடம் பல மொழிகளைச் சேர்ந்த சொற்கள் சேர்க்கப்பட்டுவருகின்றன, மற்ற மொழி இலக்கணங்களை விட ஆங்கில இலக்கணம் கடினமானது மட்டுமின்றி பல குறைகள் உள்ளதும் கூட. தமிழில் ஆங்கிலத்தைப் போல பல்வேறு மொழிகளில் இருந்து கடன் வாங்கி சேர்த்தால் தமிழ் வளரும் என்று சிலர் உளறுவதும் உண்டு, அதுக்கு தான் ஏற்கனவே ஆங்கிலம் இருக்கிறதே தமிழை ஏன் கெடுக்க வேண்டும் பிற மொழி பேசுபவர்களுக்கு பொருளீட்டல் பயனில்லாத எந்த ஒரு மொழியும் அவர்களிடமும் வளர வாய்பே இல்லை. ஒரு தமிழன் இந்தி படித்தாலோ, இந்திகாரன் தமிழ் படித்தாலோ புதிதாக நாம் சேர்த்துக் கொள்ளும் ஒரு சொல்லால் எந்த பயனும் இல்லை, பேச்சுவழக்கிற்கு, மொழி சார்ந்த, மண் சார்ந்த கலைகளுக்கு தேவையான சொற்கள் ஒரு மொழியில் இருந்தாலே அதுவே நிறைவானது.\nதமிழைத் தப்பும் தவறுமாக பேசுனாலும் எழுதினாலும், பண்ணித் தமிழ் பேசினாலும் தமிழிக்கு இழுக்கு இல்லை என்பது போன்று தான் ஆங்கிலத்திற்கும், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுவது ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக இருந்தால் தவிர்த்து மற்றவர்களுக்கு அது குறையோ இழுக்கோ இல்லை.\nஒருகாலத்தில் வடமொழி என்னும் சமசுகிரதம் இந்தியாவெங்கும் வட்டார மொழிகளில் உள்ள சொற்களை உள்வாங்கியும், கலந்தும் மொழிச் சிதைவுக்கும் வழிவகுத்து தமிழில் மணிப்ப்ரவளம் உட்பட கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏற்பட காரணமாக அமைந்தது ஆனால் வரலாற்றையே புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியா மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் வடமொழியில் இருந்து பிறந்தது என்று கதைக்கிறார்கள். இன்றைய ஆங்கிலப் பரவலில் உலகில் பல்வேறு மொழிகள் அழிந்துவருகின்றன, தமிழ் உள்பட பல்வேறு மொழிகள் சிதைந்தும் வருகின்றன, ஆனால் பண்டைய நாட்களைப் போல் இல்லாமல் தற்பொழுது வரலாறுகள் தொகுப்படுவதால் ஒருவேளை ஆங்கிலத்தின் வழியாக பல்வேறு வட்டார / நாடுகள் சார்ந்த ஆங்கில மொழிகள் ஏற்பட்டாலும் ஆங்கிலம் தான் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று சொல்ல முடியாமல் போகும்.\nஆங்கிலம் தவிர்த்து ஏனைய மொழிகள் அழியும் பொழுது வழிபாட்டு மொழி என்னும் சிறப்பை ஆங்கிலம் கைப்பற்றும், பின்னர் ஆங்கிலத்தின் வழியாக ஏற்படும் மொழிகளுக்கு ஆங்கிலம் தான் தேவ மொழி.\nஆங்கிலத்திற்கு தேவையற்ற முதன்மைத்துவம் கொடுத்து அதனை புனிதப்படுத்தாதீர்கள், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுபவர்களிடம் சரியான சொல்லைச் சொல்லிக் கொடுங்கள், ஒருவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவது அவரின் தகுதி இழப்பு ஆகிவிடாது, தாய்மொழி சரியாக பிறமொழி கலப்பின்றி பேசப்படுகிறதா என்பது பற்றி பெரிய அக்கறை இல்லாத போது ஆங்கிலம் குறித்த அக்கறையெல்லாம் நமக்கு எதற்கு \nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=34822", "date_download": "2018-08-18T02:22:18Z", "digest": "sha1:X7U7CWLUBAOXCRTNADT4KPHQJVVQKDUX", "length": 16244, "nlines": 106, "source_domain": "puthu.thinnai.com", "title": "பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு\nதன்னார்வத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்\n–பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர்\nஇந்தியாவில் கிராம மக்களின் ஆரம்ப சுகாதாரத் தேவைகள் மருத்துவ மூலிகைகள்\nமூலமும் பாரம்பரிய வைத்தியர்கள் மூலமும் நிறைவேற்றப்பட்டு வந்தன.\nஇத்தகைய வைத்தியர்கள் சுமார் 6,000க்கும் அதிகமான மூலிகைகளை\nவைத்தியத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். இவர்களுடைய அறிவு நம் நாட்டின்\nமருத்துவப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய நடைமுறையில்\nபாரம்பரிய வைத்தியர்களுக்கு அங்கீகாரம் இல்லை. ஆகவே அவர்களின்\nபாரம்பரிய வைத்திய அறிவுத் தகுதியை மதிப்பீடு செய்து தன்னார்வமாகத்\nதகுதிச் சான்றிதழ் வழங்கும் ஒரு திட்டத்தை இந்தியத் தரக்கட்டுப்பாட்டு\nநிறுவனமும் பெங்களூரில் உள்ள மக்கள் மருத்துவ மரபுகள் மறுமலர்ச்சி\nஅறக்கட்டளையும் இணைந்து தொடங்கி உள்ளன. இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில்\nஉள்ள பாரம்பரிய சித்த வைத்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்\nஎன்று பெங்களூரில் உள்ள பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்\nதமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கமும், மக்கள் மருத்துவ மரபுகள்\nமறுமலர்ச்சி இயக்கமும் இணைந்து நேற்று (30-4-17) வேலூரில் நடத்திய தேசிய\nஆரோக்கிய யாத்திரைக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய போது டாக்டர்\nபாலகிருஷ்ண பிசுபட்டி இவ்வாறு தெரிவித்தார்.\nகால்நடைகளுக்கு இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய சிகிச்சை முறைகள்\nஉலகில் வேறெங்கும் இல்லாத வகையில் தனித்தன்மை மிக்கதாக உள்ளன. தேசிய\nஅளவிலும் சர்வதேச அளவிலும் பாரம்பரிய கால்நடை மருத்துவ முறைகளை இணைக்கும்\nவகையில் நெட்வொர்க் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். எங்களது பல்துறை\nபல்கலைக்கழகத்தில் பாரம்பரிய சித்த வைத்தியர்கள் மருத்துகள் குறித்த\nஆராய்ச்சியை எப்பொழுது வேண்டுமென்றாலும் மேற்கொள்ளலாம். இந்திய\nபாரம்பரிய வைத்திய முறைகளுக்கு சர்வேதச அங்கீகாரம் பெறுவதற்காக எங்களது\nபல்கலைக்கழகம் பலவிதங்களில் முயற்சி எடுத்து வருகிறது என்று டாக்டர்\nநிகழ்ச்சிக்கு வேலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்\nகே.எஸ்.டி.சுரேஷ் தலைமை வகித்தார். மக்கள் விரும்பும் மருத்துவ முறையைத்\nதருவதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகின்றது. தற்போது அரசு ஆரம்ப\nசுகாதார நிலையங்களில் இந்திய மருத்துவ முறைகளுக்கான பிரிவுகள்\nஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ\nசிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என\nபுதுச்சேரி களவிளம்பர உதவி இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் துவக்கவுரை\nஆற்றினார். காசநோய் துணை இயக்குனர் டாக்டர் ராஜாசிவானந்தம், மண்டல்\nபூச்சியியல் குழுவின் முதுநிலை பூச்சியியல் வல்லுனர் முனைவர்\nமத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் விஞ்ஞான ஆலோசனைக்குழு\nமுன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.குமாரவேலு தனது உரையில் நுண்துகள் விஞ்ஞானம்\n(Nano Science) இப்பொழுது கவனம் பெற்று வருகிறது. ஆனால் சித்த\nமருத்துவத்தில் உள்ள பஸ்பம், செந்தூரம், முப்பு போன்ற மருந்துகள் இந்த\nநுண்துகள் விஞ்ஞானத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. அதனால்தான் பக்க\nவிளைவுகள் ஏதுமின்றி சித்த மருந்துகள் விரும்பும் பலனைத் தருகின்றன.\nஉயர்நிலை சித்த மருந்துகள் தயாரிக்கும் முறைகளை ஆவணப்படுத்தும்\nமுயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.\nமக்கள் மருத்துவ மரபுகள் மறுமலர்ச்சி இயக்க ஆலோசகரான ஜி.ஹரிராமமூர்த்தி\nபாரம்பரிய வைத்தியர்களுக்கான தன்னார்வ தகுதிச் சான்றிதழ் பெறும் திட்டம்\nமுன்னதாக தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்தியத்தின் மாநிலத் தலைவர்\nவைத்தியர் கே.பி.அருச்சுனன் அனைவரையும் வரவேற்றார். திண்டுக்கல் டாக்டர்\nசுந்தரமீனாள் நிறைவில் நன்றி கூறினார்.\nஇக்கருத்தரங்கத்தில் ஆந்திராவின் குப்பத்தைச் சேர்ந்த வைத்தியர் சிவராஜ்,\nசெய்யாறு அகத்தியர் தவமைய நிறுவனர் பி.கே.பாலகிருஷ்ணன், சென்னை அருள்\nஹெல்த்கேர் வர்ம வைத்தியர் டாக்டர் எஸ்.அருளானந்த குமார், முத்திரை\nவைத்தியர் பொன்.வாசு, மொழிபெயர்ப்பாளர் சக்கரவர்த்தி, கவிஞர் கண்ணன்\nசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nSeries Navigation திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழாபிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன.\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஇரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …\nகம்பன் கழகத்தின் அடுத்து கருத்தரங்கம் இணையக் கோவையாக வெளியாக உள்ளது.\nமொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஎட்டு தோட்டாக்கள் – விமர்சனம்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா\nபெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு\nபிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன.\nPrevious Topic: பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு\nNext Topic: திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34628", "date_download": "2018-08-18T03:00:14Z", "digest": "sha1:OUAPYBXVSITIDW6BXRLGQSX7V3YDRC6S", "length": 9410, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "விஜய் 63 படத்தில் விஜய் ஜ�", "raw_content": "\nவிஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n`சர்கார்' படத்திற்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையவிருக்கும் விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.\nதெறி, மெர்சல் என விஜய்யை வைத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ள அட்லி, சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். அந்த கதைக்கு விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி மீண்டும் இணையும் பட்சத்தில், விஜய்யின் 63-வது படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க எம்.எஸ்.தோணி, பரத் அனே நேனு படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மெர்சல், சர்கார் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசர்கார் படப்பிடிப்பு முடிந்த பிறகே, விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே விஜய் 63 குறித்த அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாணாமல் போனோர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக இதுவரை தகவல் இல்லை...\nகேரள கனமழை - நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி...\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் முதன் முறையாக 20 ஆம் திகதி இலங்கை......\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்......\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார் - பிரதமர் நரேந்திர மோடி......\nகனமழையால் நெல்லை அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34925", "date_download": "2018-08-18T02:56:01Z", "digest": "sha1:2OBVFFIEDR5XC2233Z3KI7UKYDUIT2QG", "length": 8924, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "கருணாநிதிக்கு இலங்கை நா", "raw_content": "\nகருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி\nமறைந்த தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nஇன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இவ்வாறு அஞ்சலி செலுத்தி, அவர் தொடர்பான உரையொன்றையும் ஆற்றியுள்ளார்.\nசுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தின் போது, இவ்வாறு கருணாநிதிக்குக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றியதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.\nஇலங்கை பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செய்த மலையக மக்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக திருப்பி அனுப்பப்பட்ட போது, அவர்களை வரவேற்று இந்தியாவில் மறுவாழ்வளித்த விடயத்தில் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு என்று இதன்போது குறிப்பிட்டார்.\nகடலில் துடித்துக்கொண்டிருந்த மீனை வெளியில் தூக்கி எறிந்ததைப் போன்ற நிலை இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு ஏற்பட்டது. அந்தவகையில் அவர்களுக்கு கரம் கொடுத்த பெருமை கலைஞரையே சாருமென திலகராஜ் குறிப்பிட்டார்.\nஅதுமட்டுமன்றி கலைத்துறைக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nகேரள கனமழை - நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி...\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் முதன் முறையாக 20 ஆம் திகதி இலங்கை......\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்......\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார் - பிரதமர் நரேந்திர மோடி......\nகனமழையால் நெல்லை அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை\nநம்பிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருங்கள்: கேரளா மக்களுக்காக குரல்......\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilagamtimes.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-18T03:19:03Z", "digest": "sha1:FNBXRLDLV2WWDZFVUVJF55QGJBRI76F3", "length": 26058, "nlines": 275, "source_domain": "tamilagamtimes.com", "title": "பொறியியல் பட்டதாரிகளின் மறுபக்கம்! | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\n[wysija_form id=”1″]டி.என்.பி.எஸ்.சி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்திய குரூப் இரண்டு மற்றும் வி.ஏ.ஒ தேர்வு முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. குரூப் இரண்டு நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற டாப் 10 ல் ஒன்பது பேர் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில் வென்றவர்களில் கணிசமானோர் பொறியியல் பட்டதாரிகள் என்பது பத்திரிகைகளில் காணக் கிடைத்த முக்கியச் செய்தி. [wysija_form id=”1″]\nஇது சாதாரண செய்தியாக கடந்து செல்லக்கூடியது அல்ல..டாப் 10 ல் ஒன்பது பேர் பொறியியல் பட்டதாரிகள் என்றால் தேர்வான மொத்த பேரில் எத்தனை பேர் பொறியியல் முடித்தவர்கள் இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ள முடியும். இதற்கு என்ன காரணம் எதனால் இந்த நிலை பொறியியல் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளா அல்லது பொறியியல் துறையில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததாலா அல்லது பொறியியல் துறையில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததாலா டி.சி.எஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் சமீபத்திய ஆட்குறைப்பினால் ஏற்பட்ட முன்னெச்சரிக்கையா டி.சி.எஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் சமீபத்திய ஆட்குறைப்பினால் ஏற்பட்ட முன்னெச்சரிக்கையா போட்டித் தேர்வுகளின் மீதான ஆர்வமா போட்டித் தேர்வுகளின் மீதான ஆர்வமா அல்லது அரசு வேலை வாங்க வேண்டும் என்ற கனவா அல்லது அரசு வேலை வாங்க வேண்டும் என்ற கனவா\nஒரு காலத்தில் பொறியியல் துறையானது வசதியானவர்கள் மட்டுமே படிக்கக் கூடியதாகவும்..ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவும் இருந்து வந்தது.கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொழிற்கல்வி மேற்படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்தவுடன் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு பெரும் கல்விப்புரட்சியாக பார்க்கப்பட்ட இத்திட்டம், ஒரு பெரும் சறுக்கலையும் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் என யாரும் அப்போது நினைத்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை..http://tamilagamtimes.com/shop/\n என்கிறீர்களா… பிளஸ் டூ தேர்வில் ஐம்பது சதவிகித மதிப்பெண் இருந்தால்போதும் பொறியியல் படித்து விடலாம் என்ற நிலை..அரசின் வங்கிக்கடன் சலுகைகள்..உச்சத்தில் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை..எம்.என்.சி கம்பெனிகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை மற்ற துறைகளில் பத்தாண்டுகளில் காணும் வளர்ச்சியை ஒரே ஆண்டில் அடைந்து விடலாம் என்ற பேராசை பலரை பொறியியல் கல்வி பக்கம் இழுத்துச் சென்றது. இதன் விளைவால் மாணவர்கள் பயன்பெற்றார்களோ இல்லையோ புற்றீசல்களைபோல புதிய பொறியியல் கல்லூரிகள் முளைக்கத் தொடங்கின..தமிழகத்தில் மட்டும் ஐநூறுக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள்..இவற்றுள் பெரும்பாலானவை புறநகருக்கு அப்பால் ஒரு பொட்டல் காட்டில் இரண்டு அடுக்குகளைக்கொண்ட நான்கு கட்டிடங்களையும் நாற்பது கணினிகளையும் ஒரு நூலகத்தையும்..தரமற்ற பேராசிரியர்கள் அல்லது அதே கல்லூரியில் படித்து வேலை கிடைக்காமல் அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியாக பணியாற்றும் ஆசிரியர்களையும் கொண்டவை..http://tamilagamtimes.com/shop/\nஅடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் அற்ற சரியான வாளாகம் கூட கட்டப்படாத இக்கல்லூரிகளில் வளாக நேர்முகத்தேர்வு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இத்தகைய கல்லூரிகள் கல்வித்தந்தைகளின் ‘கல்லா’வை நிரப்பப் பயன்பட்டதே தவிர கல்லூரி மாணவர்களின் கண்ணீரை துடைக்க கடைசி வரை பயன்படவே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.\nகடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொறியியல் முடித்தவர்களில் 70 சதவீதத்தினர் கிராமப்புற மாணவர்களே. “உங்கள் பிள்ளைக்கு வளமான எதிர்காலம் அமைத்துத் தருகிறோம்..படித்து முடித்தவுடன் வேலை நிச்சயம்..வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும்” போன்ற மாய வார்த்தைகளினால் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகளாகி விட்டனர் பல அப்பாவி பெற்றோர்கள். இது ஒருபுறம் என்றால் மாணவர்களின் நிலையோ இதைவிட பரிதாபம்.\nவேலை தேடி அலைந்து அலைந்து வேலை கிடைக்காமல் இப்போதைக்கு இதை செய்வோம் என நகரத்தின் ஓரத்தில் நான்கைந்து நண்பர்களை கொண்ட சிறு அறையில் இருந்து கொண்டு, வெறும் ஐயாயிரம் ருபாய் சம்பளத்தில் மிச்சம் பிடித்து வாழும் பொறியியல் படித்த ரகுவரன்கள் நிறைய பேர் நம் தமிழ்நாட்டில் உண்டு. சுரேஷ் டெண்டுல்கருக்கோ, சி. ரங்கராஜனுக்கோ வேண்டுமானால் மாதம் ருபாய் ஐயாயிரம் போதுமானதாக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு பணம் அனுப்பவோ..வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவோ இவர்களுக்கு அந்த பணம் போதவே போதாது.\nநெருக்கும் வங்கிகள் ஒருபுறமும்..மகனின் அல்லது மகளின் வருமானத்தை எதிர்பார்க்கும் பெற்றோர் மறுபுறமுமாக எப்போது வீட்டிற்கு அனுப்பப்படுவோம் என்கிற நிரந்தரமில்லாத வேலையும், குறைந்த சம்பளம் தரும் அயர்ச்சியுமாக ஒரு அசாதாரண சூழ்நிலையில் ஒரு பொறியாளன் போட்டித்தேர்வாளனாக மாற்றப்படுகிறான். உண்மையில் பெற்றோர்களும் இச்சமூகமும் பொறியாளர்கள் போட்டித் தேர்வர்களாக ஆவதை எளிதில் அங்கீகரிப்பதில்லை. ஏளனப்பேச்சுகளும் அவமானங்களும்தான் அவர்களை முதலில் வரவேற்கும் வரவேற்புப் பலகைகள்.\nடி.என்.பி.எஸ்.சி. என்ற கலங்கரை விளக்கம்http://tamilagamtimes.com/shop/\nஅதையும் தாண்டி கடந்த மூன்று நான்கு வருடங்களாக பொறியியல் பட்டம் பெற்ற பெரும்பகுதியினர் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுதி துணை கலெக்டர் முதல் இளநிலை உதவியாளர் வரை பல்வேறு நிலைகளில் மனநிறைவோடு பணியாற்றி வருகின்றனர். தேர்வுகளை விரைவாக நடத்தினாலும் முடிவுகளை வெளியிடுவதில் தேர்வாணையம் செய்யும் காலதாமதம் போட்டிதேர்வர்களிடையே சில நேரங்களில் சோர்வைத் தந்தாலும் கூட தற்போதைய http://tamilagamtimes.com/shop/நிலையில் தமிழகத்தில் படித்த இளைஞர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்வது டி.என்.பி.எஸ்.சி என்றால் அது மிகையல்ல.\nடி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு தொழிற்கல்வி படித்தோருக்கு தகுதி இல்லை என பின்பற்றப்படும் கொள்கைகளில் விலக்கு அளிக்கும் பட்சத்தில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகளின் வாழ்கையில் விளக்கேற்றி வைத்த புண்ணியமும் டி.என்.பி.எஸ்.சி க்கு கிடைக்கும். வருங்காலத்தில் இன்னும் நிறைய பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொள்வார்கள் என்பதால் போட்டித் தேர்வில் இன்னும் பலத்த போட்டி நிலவும்.http://tamilagamtimes.com/shop/\nஎனவே கடின உழைப்பும், தொடர்ச்சியான தயாரிப்பும் அவசியம். அரசு வேலையானது சமூக அந்தஸ்தையும் மற்றவருக்கு சேவை செய்திடும் நல்வாய்ப்பையும் கொடுப்பதால் கனவுகளைத் துரத்திப் பிடிக்க இப்போதே தயாராகுங்கள் தோழர்களே\nPrevious: “தி.மு.க. அட்டாக்கை பத்திரமாக வைத்திருக்கிறார்கள்”\nNext: நிதி ஆலோசனை தவறுகள்…தவிர்த்தால் தடையின்றி முன்னேறலாம்\nஒரு நதியின் ஆன்மா …\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\nஓரக்கண் நியாயங்களும் – ஒற்றைக் கண் பார்வையும்\nஉலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டோர் தரப்பட்டியலில் இந்தியா அச்சுறுத்தலான நிலையில்\n‘எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை\nதயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள்\nமேகி நூடுல்ஸ் டிசம்பரில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது \nசெல்போன் சேவை குறைபாடு: அபராதத்தை ரூ.2 லட்சமாக உயர்த்தியது டிராய்\n‘சீக்ரெட்’ பிளான்கள் ..ஜெயலலிதாவின் வியூகம் \n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://election.maalaimalar.com/ta-in/Constituency/ThuraiyurSC", "date_download": "2018-08-18T03:08:36Z", "digest": "sha1:V75UWEEII6OX52D4QDG4XZU2MTZWFKB7", "length": 11359, "nlines": 87, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 18-08-2018 சனிக்கிழமை", "raw_content": "\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் துறையூர் தனித்தொகுதி ஆகும். துறையூர், உப்பிலியாபுரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களையும், துறையூர் நகராட்சி, உப்பிலியாபுரம், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய...\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் துறையூர் தனித்தொகுதி ஆகும். துறையூர், உப்பிலியாபுரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களையும், துறையூர் நகராட்சி, உப்பிலியாபுரம், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய இரண்டு பேரூராட்சிகளையும் உள்ளடக்கிய இந்த தொகுதியில் இருக்கும் மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 52 ஆகும். இந்த தொகுதியில் உள்ள பச்சைமலையில் செம்புளிச்சான்பட்டி, சின்னபழமலை, பெரிய பழமலை, டாப்செங்காட்டுப்பட்டி, நெசகுளம் புதூர், புத்தூர், மணலோடை, வண்ணாடு, பாளையம், நாகூர், பூதலூர், சின்ன இலுப்பூர், பூனாட்சி, ஏரிக்காடு, எருமைப்பட்டி உள்ளிட்ட 58-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தியா குடியரசு நாடாக பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதி துறையூர் என்ற பெயரிலும் அதன் பின்னர் தொடர்ந்து உப்பிலியபுரம் என்ற பெயரிலும் இறுதியாக கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து மீண்டும் துறையூர் தொகுதி என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. துறையூர் அருகே உள்ள பச்சைமலையில் வசித்து வரும் மலைவாழ் மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதியை தனி ஊராட்சி ஒன்றியமாக அரசு அறிவிக்க வேண்டும். கூலி வேலை செய்து வரும் நாங்கள் அரசு நலத்திட்டங்கள் பெறவும், சாதி, வருமானம் உள்பட அரசின் சார்பில் எந்தவிதமான சான்றிதழ் பெற வேண்டுமானாலும் துறையூருக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் தங்களுக்கு காலவிரயமும், பணவிரயமும் ஏற்படுவதால் பச்சைமலையை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.\nதுறையூரில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நீதிமன்ற வளாகம் , துறையூர் ரூ.3 கோடியில் நகராட்சி அலுவலகம், ரூ.1Ñ கோடியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை, வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகம் ரூ.95 லட்சத்திலும், உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளன. பச்சை மலை வாழ் மக்கள் மேம்பாட்டிற்காக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் பழக்கன்றுகள் வழங்கப்பட்டு உள்ளன. வீரமச்சான் பட்டி, தளுகை, பி.மேட்டூர், டாப்செங்காட்டு பட்டி உள்பட 10 இடங்களில் தலா ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கால்நடை மருந்தகங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. தொகுதியில் பல ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளது. புளியஞ்சோலை சுற்றுலா தளம் ரூ.50 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. பச்சைமலையில் உள்ள செம்புளிச்சாம்பட்டி, மருதை, ஏரிக்காடு ஆகிய கிராமங்களில் சாலை அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. துறையூர் நகரிலும், பல்வேறு கிராமங்களிலும் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. - சட்டமன்ற உறுப்பினர் டி.இந்திரா காந்தி\nஅ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது\nதி.மு.க. 1 முறை வென்றுள்ளது\nதுறையூர் நகராட்சி பகுதியில் உள்ள சின்ன ஏரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து கழிவு நீரும் கலந்து வருகிறது. . ஏரி முழுவதும் கழிவு நீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த ஏரியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். துறையூர் அருகே உள்ள பச்சைமலைக்கு தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/yakshs-2018-kondattangal-thuvangina", "date_download": "2018-08-18T02:38:14Z", "digest": "sha1:KKKJKFXEY3J2BXJKRVZXUBO6RKGQKYUC", "length": 12077, "nlines": 235, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷா யோக மையத்தில் ஒன்பதாவது ஆண்டு யக்ஷா கொண்டாட்டங்கள் துவங்கின | Isha Tamil Blog", "raw_content": "\nஈஷா யோக மையத்தில் ஒன்பதாவது ஆண்டு யக்ஷா கொண்டாட்டங்கள் துவங்கின\nஈஷா யோக மையத்தில் ஒன்பதாவது ஆண்டு யக்ஷா கொண்டாட்டங்கள் துவங்கின\nஇந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் விதமாக ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் யக்ஷா கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன, இந்த ஆண்டிற்கான யக்ஷா கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின, இது குறித்து இப்பதிவில் காண்போம்.\nஈஷா யோக மையத்தில் யக்ஷா கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின, நம் தேசத்து கலைகளின் தூய்மை, தனித்துவம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்து ஊக்குவிக்கும் விதமாக ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் யக்ஷா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது. 3 நாள் நிகழ்ச்சிகளில், நாட்டியம் மற்றும் இசைத்துறைகளில் பிரசித்திபெற்ற கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்துவார்கள்.\nராக்கேஷ் சௌரசியா அவர்களின் புல்லங்குழல் இசை\nமுதல்நாளான நேற்று பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் ராக்கேஷ் சௌராசியா அவர்களின் புல்லாங்குழல் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இவர் பழம்பெரும் புல்லாங்குழல் கலைஞர் திரு. ஹரிபிரசாத் சௌராசிய அவர்களின் சகோதரர் மகனாவார். பல சர்வதேச விருதுகளை பெற்றிருக்கும் இவர் பல இசைத் தொகுப்புகளையும் வெளியீட்டுள்ளார்.\nமாலை 6:30 மணிக்கு துவங்கிய புல்லங்குழல் நிகழ்ச்சியில் ராக்கேஷ் சௌராசிய அவரது குழுவினருடன் இனிமையான இசை தொகுப்புகளை வழங்கினர். ஹிந்துஸ்த்தானி இசையை தனது பாணியில் வாசித்து பாற்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார், மெய்சிலிற்கும் வகையிலமைந்த அவரின் இசையை நூற்றுக்கணக்கான மக்கள் மெய்மறந்து ரசித்து மனமுருகிச் சென்றனர்.\nநிகழ்ச்சி குறித்து சத்குரு கூறுகையில் ஒன்பதாவதது ஆண்டு யக்ஷா கொண்டாட்டங்கள், என்ன ஒரு அருமையான துவக்கம். காற்று எவ்வளவு பெரிய வேலைகளை செய்கிறது பாருங்கள், அது நம்மை உயிர்வாழச் செய்கிறது, ஒரு யோகிக்கு அது உலகத்துடனான தொடர்பு. ஆனால் வெகு சிலரால் மட்டுமே காற்றைவைத்து அற்புதமான இசையை உருவாக்க முடியும். திரு. ஹரிபிரசாத் சௌராசிய அவர்கள் உங்களை கண்டு மிகவும் பெருமை படுவார்கள் நாங்களும்தான், மிக்க நன்றி.\nமூன்று நாள் யக்ஷா நிகழ்ச்சிகளில் இரண்டாம் நாளான இன்று பிரபல இசைப் பாடகர் திருமதி ஸ்ருதி சதோலிக்கர் கட்கர் அவர்கள் பங்குபெற்று பாடுகிறார்கள். இதை இணையதளத்திலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.\nமஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.\nவெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.\nநாள்: பிப்ரவரி 13, 2018\nநேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை\nஇவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஈஷா மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புன்முறுவலோடு அழைக்கும் தன்னார்வத் தொண்டர்கள். தமிழகம் முழுவதும் நடக்கும் மஹாசிவராத்திரி அழைப்பு குறித்து…\n4,500+ கிராமங்கள்...பிரம்மாண்ட களம்...ஈஷா கிராமோத்...\nகிராம மக்களை உற்சாகமூட்டி, உடல்நலமும் மனவளமும் பெருகச்செய்யும் ஈஷா கிராமோத்சவம் விரைவில் வரவிருக்கிறது. 2018 ஈஷா கிராமோத்சவத்தில் உங்கள் ஊரும் இணையலாம…\nஈஷா வித்யா பள்ளியில் ஆடிப்பெருக்கு திருவிழா… சில ப...\nஆடிப்பெருக்கு திருவிழா தமிழகம் முழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில், ஈஷா வித்யா பள்ளியில் மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்ந்த ஆடிப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2018/05/ab.html", "date_download": "2018-08-18T02:37:36Z", "digest": "sha1:AQ7SMISAV6NZ2OZW6EL7MEUXBXHTDQHL", "length": 6832, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் ஸ்தாபகா் தினம் . (படங்கள்) - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் ஸ்தாபகா் தினம் . (படங்கள்)\nஅகில இலங்கை முஸ்லீம் லீக்கின் ஸ்தாபகா் தினம் கடந்த வெள்ளிக்கிழமை (11) கொழும்பு தாபலக கேட்போா்\nகூடத்தில் அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் தலைவா் பி.எம் பாருக் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சட்டம் ஓழுங்கு மற்று பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சா் ரன்ஜித் மத்துமபண்டா கலந்து சிறப்பித்தாா்.\nகௌரவ பேச்சாளராக வல்பொல ராகுல பௌத்த கல்வி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளா் கல்கன்த தம்மானாந்த தேரோவும், முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காரும் கலந்து கொண்டாா்.\nமுன்னாள் சபாநாயகா், ஆளுணா் கல்வி சுதேசிய கலாச்சார அமைச்சராக சேவையாற்றிய டப்ளியு ஜே.எம். லொக்கு பண்டாரவை முஸ்லீம் லீக் வாலிப முன்ணியின் சாா்பாக அவா் முஸ்லீம் சமுகத்திற்காக யுனானி மருத்துவத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு ராஜகிரியவில் உள்ள ஆயுள்வேத பல்கலைக்கழகத்தின் யுனானி மருத்துவப் பிரிவின் தலைவா் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் முன்னாள் தலைவா் என்.எம்.அமீன் ஆகியோரினால் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nமுன்னாள் அமைச்சா் லொக்கு பண்டார முன்னாள் சபாநாயகா் எம்.ஏ பாக்கீா் மாாக்காா், இம்தியாஸ் பாக்கீா் மாா்க்காா் அவா்களின் வேண்டு கோலுக்கிணங்க முஸ்லீம்களின் பாரம்பரிய மருத்துவமான யுனானி மருத்துவத்திற்காக ஆயுல்வேத பல்கலைக்கழகத்திற்கு தணியான ஒரு மருத்துவ பல்கலைக்கழகம், அத்துடன் ஆயுல்வேத வைத்தியசாலையில் யுனானி மருத்துவத்திற்கான தணியானதொரு வாட், ஊவா பண்டருகமவில் ஒரு இவ் வைத்தியத்திற்காக ஒரு வைத்தியசாலையையும் அரசாங்கம் ஊடகா ஏற்படுத்தியமைக்காக அவரை முஸ்லீம்கள் சாா்பாக நினைவு கூாந்து அவருக்கான கௌரவததினை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் ஸ்தாபகா் தினம் . (படங்கள்) Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை தினங்கள் அதிகரிக்கப்ட்டது.\nசகல நாடுகளுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு... ஈரான் அறிவிப்பு. Ir\nவிஷேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு கல் வீச்சு. துரத்திப்பிடித்த அதிரடிப்படையினர்.\nஇன்றுடன் மூன்று நாட்களில் கட்டாரில் இலங்கையர்கள் நால்வர் வபாத்...\nஇலங்கையை சேர்ந்த முப்லி ஜப்பார் (38 வயது) இன்று காலை கட்டாரில் உயிரிழப்பு.\nதயிர் வடைக்குள் பீடி, ஹோட்டல் காலவரையின்றி பூட்டு. #கிண்னியா புஹாரியடி சந்தி\nCCTV இணைப்பு.. ஒருவரை பலிகொண்ட பதுளை கடைத்தொகுதி தீ விபத்தின் காரணம் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilxp.com/2018/01/Chickenpox-Treatment-Symptoms.html", "date_download": "2018-08-18T02:49:24Z", "digest": "sha1:2FHAFNIFASHIXGQ3J6MQSM4CXWKJVX3I", "length": 8878, "nlines": 57, "source_domain": "www.tamilxp.com", "title": "சின்னம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / சின்னம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nசின்னம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nசின்னம்மை நோய் பெரும்பாலும் 10, 12 வயதிற்குட்பட்டவர்களையே பெரும்பாலும் பாதிக்கும், இந்நோய் ஒருமுறை தாக்கினால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தி நீடிக்கிறது.\nஆனால் முதல்முறையாக 25 வயதில் வரும் பொழுது நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இரண்டாம் முறை இந்நோய் வருவது மிகவும் அரிது\nஇதனை தோற்றுவிக்கும் நுண்ணி அக்கி நுண்ணிகளின் வகையை சேர்ந்தது. இது மூச்சு காற்று மூலம் பரவுகிறது அல்லது கொப்புளங்கள் சிதைவுற்று வெளிவரும் நீர், தோலில் படும் போதும் பரவும்.\n“அக்கி என்ற பெயரை சிலர் சொல்ல மாட்டார்கள். இதற்கு பெயர் சொல்ல மருந்து என்றும், குயவரிடம் சென்று உடலில் எழுதுவதும் இன்றும் பழக்கத்தில் உள்ளது ”\nநுண்ணி உடலில் நுழைந்து 14 - 21 நாட்கள் வரை உள்ளுரை பருவம் (incubation period ) நீடிக்கிறது. லேசான காய்ச்சல், தலைவலி மேலும் தோலில் தடிப்பும் சிவப்பும் தோன்றும், மேலண்ணத்தில் முதலில் கொப்புளங்கள் தோன்றி பிறகு முகம், கை, கால்களுக்கு பரவுகிறது.\nஉடலில் மிகவும் அடர்ந்து காணப்படும் நோய்த் திட்டுகள், கை கால்களில் சற்று குறைவாகவே இருக்கும். மேலும் 24 மணி நேரத்திற்குள் நீர்க் கொப்புளங்களின் உள்ளே சீழ் தோன்றும்.\nஆடை உரசுவதால் கூட அவை சிராய்ப்புறும், பிறகு சொறியும் போது கூட கொப்புளம் காயம்படும். இதனால்தான் பெரியவர்கள் சொறியதே, வேப்பிலையால் வருடு என்று கூறுவார்கள்,\nஇதற்க்கென்று தனிப்பட்ட சிகிச்சை ஏதும் இல்லை. ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்டவருக்கு அசைக்ளோவிர் (Acyclovir) என்ற மாத்திரைகள் பயனளிக்கும். மேலும் நுண்கிருமிகள் தாக்காமல் பாதுகாக்க நுண்ணியிர் கொல்லி தேவைப்படும்.\nவருமுன் காப்பதற்காக சின்னம்மை தடுப்பூசி ஒரு வார இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடலாம், ஊசியின் விலை ரூ.1400/- வரை ஆகும். ஒருமுறை அம்மை வந்தவருக்கு எதிர்ப்பு சக்தி இருக்கும், தடுப்பூசி தேவை இல்லை.\nமேலும் ஆஸ்துமா, இரத்தபுற்று போன்ற நோய்களுக்கு மருந்து எடுப்போருக்கு சின்னம்மை நோய் மிகவும் கடுமையாக இருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து எடுக்கலாம்.\nதடுப்பூசி உடலில் தனது வேலையை தொடங்க குறைந்தது ஒரு மாதம் காலம் ஆகும். அதற்கு முன் நுண்ணுயிர் நுழைந்து இருந்தால் தடுப்பூசி வேலை செய்ய காலம் இருக்காது.\nசின்னமைக்கு மாத்திரை ஊசி போடும் பொழுது சிலர் சாமி குத்தம் என்று சொல்வார்கள், பயம் வேண்டாம் சாமியை வேண்டி கொண்டு சிகிச்சையை மேற்கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_video.php?id=120242&ta=V", "date_download": "2018-08-18T02:17:51Z", "digest": "sha1:T7I6CLUEQWQF2N3DSACGDSHEXFFIYFH6", "length": 11130, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Celebrity Interviews Video | Tamil Cinema Videos | Latest Trailers | Celebrity Videos | Tamil Actor and Actress Interview Video Clips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வீடியோ »\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் பேட்டி\nஉலகத் தரமான படம் விஸ்வரூபம் 2: ஜிப்ரான்\nநல்ல அரசியல் தலைவர்கள் தேர்வு செய்யனும்: ஆண்ட்ரியா\nநரகாசூரன் ஹாலிவுட் தரத்தில் இருக்கும்: நடிகர் சந்தீப் கிஷன்\nஉண்மை விஷயங்கள் கலந்த படம் சீமைத்துரை-கீதன் வர்ஷா\nமக்கள் தேவைகளை குறைக்கனும்: குரு சோமசுந்தரம்\nதாதா 87 இசை வெளியீட்டு விழா\nடேய் , அந்த பொண்ணுதான் உன்னோட பன்னி பேரை டென்க்ஷனில் மறந்துட்டதாக கூறி அதுக்கு மன்னிப்பும் கேட்குதுல்ல... உன் பொண்ணை விட சின்ன வயசு பொண்ணு.. மேடையிலேயே மன்னிப்பு கேட்ட பின்னும் வாரு வாருன்னு வாரி பல ஆண்களுக்கு முன்னாடி அசிங்கப்படுத்துறியே, நீயெல்லாம் ஒரு மனுசனாடா நீ பேசுற சபை நாகரிகம் உனக்கு இருக்காடா, முண்டம் நீ பேசுற சபை நாகரிகம் உனக்கு இருக்காடா, முண்டம் டேய் , இந்த குணம் இருக்குற வரையில் நீயும் நீ பெத்த தருதலையும் உருப்படவே மாட்டீங்கடா.\nஇத்தனை பேசுகிறானே மயிலாடுதுறையில் இவர் தந்தை 'பிச்சை' எடுத்துக்கொண்டிருப்பது 'அந்த நிலைக்கு ஆளாக்கிருப்பது ..உலகிற்கே தெரியுமே..௨.இந்த 'பெரிய' மனிதனின் மைந்தன் போலீசுக்கு பயந்து தலைமறைவாகியது'..பெண்கள் சங்கம் 'காரி' துப்ப்பியது,அப்போது எங்கே போச்சு தன மானம்..beep song என சொன்னாலே உன் பையனின் கேவலமான புத்தி தெரியல..MEDICAL TERM வைத்து சில வார்த்தைகள் ஆபாசமாக தெரியாது.ஆனால் உன் பையன் அசிங்கமான சொல்லை சொல்லியும் நீயும் உன் பெண்டாட்டியும் புலம்பினீர்களே ..அதை justify பண்ணி பேசவில்லை அது உன் காதுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கும் ஏனெனில் உன் 'பண்பு' குணம்' அப்படி.தன்ஷிகாவை பேச அருகதை இல்லை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் மற்றும் பலர்இயக்கம் - இளன்இசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - கே புரொடக்ஷன்ஸ், ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் அவர்களது பார்வையில் பலவிதமான காதல் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். காதல் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் தான், ஆனால், அது பிரிவில்\nநடிப்பு - கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் மற்றும் பலர்இயக்கம் - கமல்ஹாசன்இசை - முகம்மது ஜிப்ரான்தயாரிப்பு - ஆஸ்கர் பிலிம்ஸ்தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் பல இரண்டாம் பாகத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படி ஒரு இரண்டாம் பாகத் திரைப்படத்தைப் பார்த்திருப்போமா என்பது\nநடிப்பு - உமாபதி, மிருதுளா முரளி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - தம்பி ராமையாஇசை - தம்பி ராமையா, தினேஷ்தயாரிப்பு - வியு சினிமாஸ்வெளியான தேதி - 3 ஆகஸ்ட் 2018நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள், நடிகைகள் நிறையவே இருக்கிறார்கள். அப்பா இயக்கவும், மகன் நடிக்கவும் ஆரம்பமாகி\nநடிப்பு - மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புகுட்டி, அருள்தாஸ் மற்றும் பலர்.இயக்கம் - ஸ்ரீ பாலாஜிஇசை - ஸ்ரீ விஜய்தயாரிப்பு - வள்ளி பிலிம்ஸ்வெளியான தேதி - 3 ஆகஸ்ட் 2018நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்தமிழ் சினிமாவில் வளரும் நடிகர்களை வைத்து படங்களை இயக்கும் போது கதையிலும், திரைக்கதையிலும் அதிக கவனம்\nநடிப்பு - கிஷோர், கருணாகரன், லதா ராவ் மற்றும் பலர்இயக்கம் - வைகறை பாலன்தயாரிப்பு - கிரைஸ்ட் பிஇசை - சாம் சி.எஸ்.வெளியான தேதி - 3 ஆகஸ்ட் 2018நேரம் - 1 மணி நேரம் 55 நிமிடம்சினிமா என்பது பலருக்கும் பணம் சம்பாதிக்கும் ஒரு துறையாகத்தான் இருக்கிறது. மக்கள் ரசிக்கும் படங்களைக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் பல கோடிகளை\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.chennaipatrika.com/post/2018/08/10/Studio-Kitchen-Peppers-tv-new-program.aspx", "date_download": "2018-08-18T03:05:55Z", "digest": "sha1:MMC4S7BRJEPTJXHQS2DT34F6QTUZSRT6", "length": 3553, "nlines": 48, "source_domain": "news.chennaipatrika.com", "title": "\"ஸ்டூடியோ கிச்சன்\"", "raw_content": "\nபெப்பர்ஸ் டிவியில் "ஸ்டூடியோ கிச்சன்" என்ற தொகுப்பில் உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி அளிக்கிறது...........\nபெப்பர்ஸ் டிவியில் \"ஸ்டூடியோ கிச்சன்\" என்ற தொகுப்பில் உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி அளிக்கிறது. \" ஸ்டூடியோ கிச்சன் \" என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி பாரம்பரிய சமையல் அடிப்படையிலான மிகவும் பிரபலமான உணவுகள் பற்றிய நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது\nஇந்நிகழ்ச்சியில் தயாரிக்கும் உணவுகள் புதிய பொருட்கள் மற்றும் எளிய பொருட்கள் கொண்டு பல்வேறு சமையல் தயாரிப்பது எப்படி என்பதை காண்பிக்கப்படுகிறது. மேலும் நிகழ்ச்சி பார்வையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு சமையல் பகுதியிலும் \"பிராந்திய உணவுகள், மைக்ரோ வேவ் சமையல் & கான்டினென்டல் ரெசிப்கள்\" போன்ற நவீன சமையல் தயாரிப்புகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறியலாம். இந்நிகழ்ச்சியை கிருத்திகா ராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.\nபில்ராத் மருத்துவமனைகள் – அதித்ரி - குழு விவாதம்\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nSRM - சர்வதேச இளைஞர் தினம்\nரஜினிகாந்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61355-63-rd-natinoal-awards--baahubali-has-won.html", "date_download": "2018-08-18T02:36:08Z", "digest": "sha1:7XSL4ROBJLZ7DSXFZWHIZTMII4CYTMMH", "length": 19524, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிறந்த படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது விசாரணை! | 63 rd Natinoal Awards- 'Baahubali' has won for Best Film", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nசிறந்த படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது விசாரணை\n63 ஆவது தேசியதிரைப்படவிருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுவருகின்றன. மாநில மொழிப் படங்கள் வரிசையில், சிறந்த தமிழ்ப்படமாக விசாரணை படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சே சிறந்த தெலுங்குப் படத்துக்கான விருது பெற்றிருக்கிறது.\nசிறந்த எடிட்டருக்கான விருதினை மறைந்த கிஷோரும், சிறந்த துணைநடிகருக்கான விருதினை சமுத்திரகனிக்கும் விசாரணை படத்திற்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமேலும் சிறந்த பின்னணி இசைக்கான விருது தாரைதப்பட்டை படத்திற்காக இளையராஜாவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெஷல் ஜூரி விருதினை இறுதிச்சுற்று படத்திற்காக நாக்அவுட் நாயகி ரித்திகா சிங் பெறுகிறார்.\nதவிர, சிறந்தநடிகராக அமிதாப்பச்சன் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். கடந்தஆண்டு வெளியான பிக்கு படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. தந்தைமகனள் பாசத்தை மையமாகக் கொண்ட அந்தப்படத்தில் தந்தையாக நடித்து இந்தவிருதைப் பெற்றிருக்கிறார்.\nசிறந்தநடிகையாக கங்கனாரணாவத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தனுவெட்ஸ்மனுரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தமைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.\nசிறந்தஇயக்குநர் விருது சஞ்சய்லீலாபன்சாலிக்குச் சென்றிருக்கிறது. பஜிரோவாமஸ்தானி படத்தை இயக்கியதற்காக அவருக்கு இந்தவிருது கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியஅளவில் மிகப்பெரிய எதிர்பர்ப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய வரவேற்பையும் பெற்ற பாகுபலி, 2015ஆம் ஆண்டின் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.\nசிறந்தநடிகர், நடிகை, இயக்குநர் ஆகிய விருதுகளை இந்திப்படங்கள் பெற்றுவிட்டாலும் சிறந்தபடமாக ஒரு தென்னிந்தியப்படம் வந்திருக்கிறது.\n63வது தேசிய விருது பட்டியல்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nசிறந்த படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது விசாரணை\nஇன்னும் நான்குநாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது - கபாலி இயக்குநர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_76.html", "date_download": "2018-08-18T02:34:40Z", "digest": "sha1:7URLXPZ4NIQ2XTQKDWUPVO4D72SPCAUL", "length": 5636, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "தாக்குதலுக்குள்ளான குருந்துகொல்ல பள்ளிவாசல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS தாக்குதலுக்குள்ளான குருந்துகொல்ல பள்ளிவாசல்\nதிட்டமிட்ட ரீதியில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளைக் குறிவைத்து மத்திய மாகாணத்தில் ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தையும் மீறி இனவாதிகள் தாக்குதல் நடாத்தி வருகின்ற நிலை தொடர்கின்றது.\nஅந்த வகையில் சில மணி நேரங்களுக்கு முன்பாக குருந்துகொல்லக்குள் புகுந்த காடையர்கள் அங்கிருக்கும் தைக்கியா பள்ளிவாசல் மீதும சராமரியான கற்களை வீசித் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.\nஅக்குரணை பகுதிக்குள் முழுமையாக நுழைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத போதிலும் பல வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்றிரவும் வன்முறைகள் தொடரும் அபாயம் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், தற்சமயம் ஜனாதிபதி இராணுவத்தினருடன் கண்டிக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ohotoday.com/tag/computer/", "date_download": "2018-08-18T02:56:44Z", "digest": "sha1:DKBO6VRQ4LVRCBOBFLRGMP5TSGSLCUI3", "length": 2380, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "computer | OHOtoday", "raw_content": "\nசென்னை வண்ணாரப்பேட்டை குடோன்னில் திருட்டு டிவிடி\nசென்னை வண்ணாரப்பேட்டையில் காத்பட 2வது தெருவில் நிசார் என்பவர் செருப்பு வியாபாரம் செய்ய குடோன்னில் திருட்டு டிவிடி தயார் செய்து வந்து உள்ளார் அயன் படத்தை மிஞ்சும் வகையில் 11கம்பியூட்டார் ஒரே நேரத்தில் 111டிவிடி ரைட்டு செய்ய முடியும் இதை அங்கு வந்து பார்த்த ஹவுஸ்ஓனர் மகன் போலீஸ் புகார் கொடுத்து உள்ளார் அதன் படி 4லட்சம் மிதப்பு உள்ள டிவிடி கம்பூயூட்டார் மற்றும் புது படங்கள் பாகு பலி பாபநாசம் படங்களை பறிமுதல் செய்து வண்ணரப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ராய்ப்பன் விசாரணை.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2481&p=7162&sid=66d4025a604e17a0f2b930b53bb32375", "date_download": "2018-08-18T02:30:44Z", "digest": "sha1:4K6L2VOCXLLPZ5EZ2Z7H6OXD4M6L3HMN", "length": 36629, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nசென்னை: சன் டிவி குழுமம் கேபிள் ஒளிபரப்பில் மேலாதிக்கம் செலுத்த மிகப் பெரும் பக்கபலமாக இருந்து வரும் சுமங்கலி கேபிள் விஷன் எனப்படும் எஸ்.சி.வியை நடத்துவதற்கான உரிமத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ள சன் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nசன் டிவி குழுமம் ஏராளமான தொலைக்காட்சிகளை நடத்தி வந்த போதும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக கேபிள் ஒளிபரப்பு உரிமத்தையும் தம் வசமாக்கி வைத்திருந்தது. இதற்காக கல் கேபிள்ஸ் (Kal cables) என்ற பெயரில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தையும் பெற்றிருந்தது சன் டிவி குழுமம்.\nஇந்த கல் கேபிள்ஸ் நடத்தும் நிறுவனம்தான் சுமங்கலி கேபிள் விஷன். தமிழகம் முழுவதும் ஒருகாலத்தில் சுமங்கலி கேபிள் விஷன் மட்டுமே இருந்து வந்தது. இதனால் தமிழக அரசும் கேபிள் ஒளிபரப்பில் குதித்தது.\nதற்போது சென்னையைத் தவிர பிற நகரங்களில் பெரும்பாலும் சுமங்கலி கேபிள் விஷன் மூலமே டிவி ஒளிபரப்பு நடைபெற்றும் வருகிறது.\nஇந்த நிலையில் அதிரடியாக கல் கேபிள்ஸ் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 17 கேபிள்ஸ் நிறுவனங்களின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.\nஇந்த கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளிக்க வேண்டிய பாதுகாப்பு அடிப்படையிலான ஒப்புதல் மறுக்கப்பட்டதாலேயே உரிமங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.\nகல் கேபிள்ஸ் நிறுவனமானது முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மற்றும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமான டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குரியது.\nசென்னை பெருநகரில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்ய 2012 ஜூன், 12ம் தேதி, நிரந்தர உரிமமும், இரண்டாம் நகர பகுதியில் டிஜிட்டல் ஒளிபரப்பு செய்ய, 2013 மார்ச் 7ம் தேதி தற்காலிக உரிமமும் பெற்றுள்ளது. இந்த இரண்டு உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.\nதற்போது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்குள் எஸ்.சி.வி.யானது (கல் கேபிள்ஸ்) தனது ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்றும் இது தொடர்பான அறிவித்தலை ஸ்குரோலிங் மூலமாக சந்தாதாரர்களுக்கு அந்நிறுவனம் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதேபோல் சென்னை அயனாவரம் ஜோதிசங்கர் அண்ணாமலை, தஞ்சாவூரைச் சேர்ந்த காவிரி டிஜிட்டல் நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமமும் ரத்து செய்யப்ப்ட்டுள்ளது.\nதற்போது சென்னையில் கேபிள் டிவிக்களை ஒளிபரப்பு செய்ய, ஆதார் டிஜிட்டல் விஷன், அக் ஷயா டிஜிநெட் கேபிள் விஷன், தமிழக கேபிள் 'டிவி' கம்யூனிகேஷன், ஜாக் கம்யூனிகேஷன், ஏர் மீடியா நெட்வொர்க் ஆகியவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு நிரந்தர டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.\nபிற நகரங்களில் மேன் பவர் மீடியா நெட்வொர்க் (அரக்கோணம்), சுபம் டிஜிட்டல் கேபிள் சர்வீஸ் (ராஜபாளையம்), சூரியா டிஜிட்டல் பிராட்காஸ்டிங் (சேலம்), சிட்டி 'டிவி' (கோவை), நாகை டெலிவிஷன் நெட்வொர்க் (நாகப்பட்டினம்) ஆகியவற்றுக்கு நிரந்தர உரிமம் அளிக்கப்பட்டு உள்ளது.\nதங்களது கல் கேபிள்ஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சன் குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது. எந்த ஒரு முன்னெச்சரிக்கை விளக்க நோட்டீஸும் கொடுக்காமல் திடீரென உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nRe: சன் டிவிக்கு பின்னடைவு\nஎன்ன காரணம் என்பதே கூறாமல் உரிமத்தை ரத்து செய்வது அரசியல் உள்நோக்கம் இருக்குமோ \nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=34824", "date_download": "2018-08-18T02:22:28Z", "digest": "sha1:SN5QBJC46QEXN3UK3DQKD4VFCRNFKP6I", "length": 12716, "nlines": 93, "source_domain": "puthu.thinnai.com", "title": "திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம்\n35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603)\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருதுகள், பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது”ஆகியவற்றை கடந்த 15 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.\nகலை இலக்கிய,சமூக மேம்பாட்டுப்பணிக்காக இவ்வாண்டு விழாவில் 20 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள்.\nதங்களுக்கும் இப்பரிசை அளித்து கவுரவிக்க இருக்கிறோம். தாங்கள் அவசியம் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.\n14/5/17 ஞாயிறு, காலை 10 மணி. முதல் ..\nஇடம்: மத்திய அரிமா சங்கக் கட்டிடம் , காந்திநகர், அவினாசி சாலை திருப்பூர் ( திருப்பூர் அவினாசி சாலையில் காந்தி நகர், சர்வோதயா சங்கம் பேருந்து நிறுத்தம். அதிலிருந்து மேற்குப்பகுதியில் 150 மீட்டர் தூரத்தில் உள்ளது ) . . தங்கள் ஒப்புதலை தபால்/மின்னஞ்சல்/குறுஞ்செய்தி மூலம் தெரிவித்து உதவ வேண்டுகிறோம்\nதங்களின் படைப்பு அனுபவத்தை 10 நிமிட அளவில் பேச தயாரிப்புடன் வரவும். தங்களைப் பற்றியக் குறிப்புகளை தபாலில் உடனே அனுப்பி வைக்கவும். விழாவில் 20 படைப்பாளிகள் பேசுவதால் சரியான நேரத்தில் துவங்கும். 4 மணிக்குள் விழா முடியும்.\nதங்கள் படைப்பின் ஒரு பிரதியையும் கூட, ( முன்பே அனுப்பியிருந்தாலும் ) பரிசு நூல்கள் கண்காட்சிக்காக நேரில் தரவும். தங்கள் ஒப்புதலை தபால் தபால்/மின்னஞ்சல்/குறுஞ்செய்தி மூலம் தெரிவித்து உதவ வேண்டுகிறோம். இதையே இறுதி அழைப்பிதழாக எடுத்துக் கொள்ளவும்.கலந்து கொள்ளும் எழுத்தாளர்களுக்கு ( கொங்கு பகுதி நீங்கலாக ) பயணப்படியும் தங்குமிட செலவும் வழங்கப்படும்.தங்குமிடம் நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளவும்.\n.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.\nமத்திய அரிமா சங்கம், 35 B ., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603\nதொடர்புக்கு: கீதா 99409 40559\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம்\n35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603)\nஅரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா\n*14/5/17 ஞாயிறு, காலை 10 மணி. முதல்\n. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர்\n– கவிஞர் இந்திரன் , சென்னை\n( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் )\n– கவிஞர் சின்னசாமி IPS., PhD.\nஜெயஸ்ரீ , திருவண்ணாமலை( மொழிபெயர்ப்பாளர் )\nநித்யா ( மகிழினி ), கோவை\nஜெயந்தி , பெங்களூர் ( மொழிபெயர்ப்பாளர் )\nஉமா ஜானகிராமன் ., பெங்களூர்\nஜெயந்தி சங்கர் ( சிங்கப்பூர் )\nவத்சலா ரமேஷ் ( லண்டன் )\nகீதா சச்சின் ( திருப்பூர் )\nகவிதா மெய்யப்பன் ( திருப்பூர் )\nகுக்கூ அழகேசுவரி ( ஊத்துக்குளி )\nசாந்தா மாணிக்கம் ( திருப்பூர் )\nதொடர்புக்கு: கீதா 99409 40559\nSeries Navigation எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஇரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …\nகம்பன் கழகத்தின் அடுத்து கருத்தரங்கம் இணையக் கோவையாக வெளியாக உள்ளது.\nமொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஎட்டு தோட்டாக்கள் – விமர்சனம்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா\nபெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு\nபிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன.\nPrevious Topic: பெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு\nNext Topic: எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1086", "date_download": "2018-08-18T03:19:11Z", "digest": "sha1:I6LOXTHOJUEOHJVTHMLQMRS3OX5RRKN6", "length": 26073, "nlines": 233, "source_domain": "temple.dinamalar.com", "title": " Name of the temple: Sri Punnai Srinivasaperumal Temple Temple : Name of the temple: Sri Punnai Srinivasaperumal Temple Name of the temple: Sri Punnai Srinivasaperumal Temple Temple Details | Name of the temple: Sri Punnai Srinivasaperumal Temple - Place: Punnainagar | Tamilnadu Temple | புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில்\nஉற்சவர் : ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள்\nஅம்மன்/தாயார் : பத்மாவதி தாயார், ஆண்டாள்\nதல விருட்சம் : புன்னை\nபுராண பெயர் : புன்னையடி\nஊர் : புன்னை நகர்\nவைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல் மறுநாள் பரிவேட்டை, புரட்டாசி சனி, கார்த்திகை நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.\nதினமும் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு அவரிடம் ஆசி பெறுவது போல் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும்.\nகாலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில், வனதிருப்பதி, புன்னை நகர்- 628 618, குரும்பூர்-நாசரேத் வழி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.\nபெருமாளுக்கும் சிவனுக்கும் தனித்தனி ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. ஆகம விதிமுறைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. வடநாட்டு கோயில் மாடலிலும், சேர, சோழ, பாண்டியர்களது கால கோயில் மாடலிலும் கட்டப்பட்டது. இத்தலத்தின் அருகில் பெருமாளில் 108 திவ்ய தேசங்களில் நவதிருப்பதி எனப்படும் 9 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதி தரிசனம் செய்ய வருபவர்கள் இத்தலத்தினையும் தரிசனம் செய்வது சிறப்பு.\nஅத்துடன் முருகனின் அறுபடை வீட்டில் கடற்கரை தலமான திருச்செந்தூர் மிக அருகில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் வருபவர்கள் இங்கும் வந்து தரிசனம் செய்கிறார்கள்.\n9.7.2009 அன்று இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்த 5 மாத காலத்திற்குள் 8 லட்சம் பேர் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.\nதினமும் 5 கால பூஜை சிறப்பாக நடக்கிறது.\nஇது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கருணைக்கடலான பெருமாளிடம் எது வேண்டினாலும் கிடைக்கும். அப்படி ஒரு வரப்பிரசாதி இவர்.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றலாம்.\nராஜகோபுரம் அடுத்து உற்சவ மண்டபம், பிரகார மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கர்ப்பகிரகம் என 23000 சதுர அடி பரப்பளவில் மயனின் சாஸ்திரப்படி 22 மாதத்தில் கட்டப்பட்ட கோயில் இது. கோயிலில் நுழைந்தவுடன் முழுமுதற்கடவுள் ராஜ கணபதி நமக்கு முதன் முதலில் தரிசனம் தருகிறார். கோயில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்துவதற்காக உற்சவ மண்டபம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் எனப்படும் அஷ்டலட்சுமி மண்டபத்தில் நுழையும் போது சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம். கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் திருப்பதி கோயிலில் அருளுவதை போல அருள்பாலிக்கிறார். இவரைப்பார்த்தவுடன் திருப்பதி பெருமாளை தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் உற்சவ மூர்த்தியாக அர்த்தமண்டபத்தில் அருளுகின்றனர். பின் பெருமாளின் பத்து அவதாரங்களும் அருமையாக வடிக்கப்பட்டுள்ளது. கன்னி மூலையில் தாயார் பத்மாவதி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.\nஅடுத்து வடபழநி முருகன், கிருபானந்த வாரியார் தனி சன்னதியிலும், ராஜகோபாலர் தனி சன்னதியிலும், வள்ளி தெய்வானையுடன் தணிகை முருகன் தனி சன்னதியிலும் அருளுகின்றனர். வாயு மூலையில் ஆண்டாள் உள்ளார். சீனிவாசப்பெருமாள் மூலஸ்தானத்தின் வெளிப்பிரகாத்தில் தெற்கு நோக்கி கணபதி, தட்சிணாமூர்த்தி, பின் பக்கம் குருவாயூரப்பன், வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை, பிரம்மா, ஈசான்யத்தில் ஆஞ்சநேயரும் அருள்கின்றனர். மகாமண்டபத்தில் பெருமாளை பார்த்து வணங்கிபடி கருடாழ்வார் நிற்கிறார். அடுத்துள்ள ஆதி நாராயணர், சிவனணைந்த பெருமாள் திருக்கோயிலில் மூலவராக ஆதி நாரயணர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரைப்பார்த்த உடனேயே கடவுள் நேரில் நிற்பதை போன்று தோன்றும். ஆதிநாராயணருக்கு வலது பக்கம் பெரிய பலவேசம், சின்ன பலவேசம் தனி சன்னதியிலும், வடக்கு நோக்கி சிவனணைந்த பெருமாள், தெற்கு நோக்கி சிவகாமி, பிரம்ம சக்தி, பேச்சி ஆகியோர் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர். கோயில் பிரகாரத்தில் பூக்கண் பலவேசம், சப்பாணி முத்து, லாடகுரு சன்னியாசி, முத்து பிள்ளையம்மன், இருளப்பர், நட்டாணி பலவேசம், சுடலை, முண்டன் ஆகிய கிராம தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.\nமூலவருக்கு வெள்ளிக்கிழமைகளிலும், உற்சவருக்கு புதன் கிழமைகளிலும் வாரம் தோறும் திருமஞ்சனம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டால் திருமணத்தடை நீங்குவதாக ஐதீகம். வியாழன் தோறும் இத்தல பெருமாளின் ஏகாதந்த சேவை நடக்கிறது. . இந்த தரிசனம் பார்த்தால் சனி மற்றம் பிற கிரக தோஷங்கள் நீங்குவதாக கூறப்படுகிறது.\nபெருமாள் தங்களை ஈர்த்து அருள்பாலிப்பதாக இத்தலம் வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.\nபெருமாள் கோயிலுக்கு மிக அருகில் இக்கோயிலுக்கு சொந்தமான நாக கன்னியம்மன் கோயில் உள்ளது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு வேண்டினால் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடக்கிறது. ராகு, கேது தோஷ பரிகார தலமாகவும் இந்த அம்மன் கோயில் விளங்குகிறது. வாத முடக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இங்குள்ள வாதமுடக்கி மரத்தின் அருகே தீபமேற்றி அம்மனை வழிபட்டால் விரைவில் குணமாவதாக நம்பிக்கை.\nஇத்தலம் முன்னொரு காலத்தில் புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில், பசுக்கள் மேய்ந்த தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலத்தின் புராணப்பெயர் \"புன்னையடி' என வழங்கப்பட்டது. பெருமாளுக்கும் புன்னை மரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலின் தல விருட்சமே புன்னைமரம் தான். அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தான் தரிசனம் தருவார். எனவே தான் புன்னை வனமாகிய இத்தலத்தில் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைப்பதாக பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். இத்தலம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது. சைவ, வைணவ பேதமின்றி பெருமாளும், சிவனும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ஆதிநாராயணர் கோயில் மிகவும் பழமையானது. அதையும் தற்போது புதுப்பித்து பெரிய கோயிலாக கட்டியுள்ளனர்.\nகடலில் பாதி கடம்பா என்பார்கள். இத்தலம் தாமிரபரணி ஆற்றின் கடைசிப்பகுதியில் ஆற்றின் கரையில் முந்திரி சோலை நடுவே மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: தினமும் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு அவரிடம் ஆசி பெறுவது போல் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதிருநெல்வேலியிலிருந்து (45 கி.மீ) திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள குரும்பூர் சென்று அங்கிருந்து நாசரேத் செல்லும் வழியில் 5 கி.மீ தூரம் சென்றால் புன்னை நகரை அடையலாம். திருச்செந்தூரிலிருந்து (15 கி.மீ) திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள குரும்பூர் சென்று அங்கிருந்து நாசரேத் செல்லும் வழியில் 5 கி.மீ தூரம் சென்றால் புன்னை நகரை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமுருகன் கோயில் விடுதிகள், குடில்கள்\nவைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3)\nவேங்கட வாணன் (நவதிருப்பதி- 7)\nமகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6)\nஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8)\nஅருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1383", "date_download": "2018-08-18T03:18:00Z", "digest": "sha1:BBJOSF22V3US6Q3DODBVIFUTGCPTXOXU", "length": 18425, "nlines": 212, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mangalyeswarar Temple : Mangalyeswarar Mangalyeswarar Temple Details | Mangalyeswarar- Idayattru Mangalam | Tamilnadu Temple | மாங்கல்யேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> நட்சத்திர கோயில்கள் > அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : பவளமல்லி\nஊர் : இடையாற்று மங்கலம்\nபங்குனி உத்திரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, திருவாதிரை, திருக்கார்த்திகை, நவராத்திரி\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.\nகாலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இடையாற்று மங்கலம்-621 218 வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.\nஉத்திரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர்.\nமாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி,பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர்.\nஉத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்திற்குரிய முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. குடும்ப ஒற்றுமைக்காகவும், உடலில் கால்வலி குணமாகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. உத்திரத்தில் பிறந்த பெண்கள், தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இவரை வணங்கி வரலாம். தீராத கால்வலி உள்ளவர்கள் குணமடையவும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nதிருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தவுடன் விரைவில் திருமணம் கூடுகிறது. திருமணம் நிச்சயம் ஆனவுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று, பின் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து எங்களது கல்யாணத்தையும் சிறப்பாக நடத்தி கொடுங்கள் என வேண்டுகின்றனர். கல்யாணம் நடந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திரத்தன்றோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தமத்தலம் இது. தங்களது கணவன்மார்கள் நீண்ட ஆயுளடன் சிறப்பாக வாழவும், பாதங்களில் புரை நோய் உள்ளவர்களும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் பிள்ளைகளுடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள்.\nமாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு(திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளைஅச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது) திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.\n« நட்சத்திர கோயில்கள் முதல் பக்கம்\nஅடுத்த நட்சத்திர கோயில்கள் கோவில் »\nதிருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் வரலாம். குறிப்பிட்ட நேரங்களில் நேரடி பஸ்சும் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சாரதா ன்: +91-431-246 0216\nபிரீஸ்ரெசிடென்சி போன்: +91-431-241 4414\nஹோட்டல் விக்னேஷ் போன்: +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை போன்: +91-431-241 2881-4\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/02/blog-post_14.html", "date_download": "2018-08-18T03:07:03Z", "digest": "sha1:TNAIHJOMMOIVUXDXEO6UXUC53RU3BR3W", "length": 15271, "nlines": 133, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "மதுவை விட பயங்கரமானவை பிராய்லர் கோழிகளே!!!!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எச்சரிக்கை » மதுவை விட பயங்கரமானவை பிராய்லர் கோழிகளே\nமதுவை விட பயங்கரமானவை பிராய்லர் கோழிகளே\nTitle: மதுவை விட பயங்கரமானவை பிராய்லர் கோழிகளே\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. ...\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.\nபிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகுழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.\n“பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்”.\nடைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.\n“இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது”.\nபிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nகெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.\n100-65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள\nபெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.\nசிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.\nதொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.\nமேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.\nமஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .\nப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது …. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.\nஇனி செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம். (playstore)யில் ஆன்ராய்டு (Android) அப்லிகேஸன் DOWNLOAD செய்துகொள்ள படத்தை கிளிக் செய்யுங்கள்\non பிப்ரவரி 19, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/dheivamagal/", "date_download": "2018-08-18T02:17:10Z", "digest": "sha1:LUYYNL5OPX2I37HIJ4TRQW4C3BA5HXV3", "length": 7975, "nlines": 106, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "dheivamagal Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nதெய்வமகள் வில்லி சுஹாசினி யாரை காதலிக்கிறார் தெரியுமா..\nதெய்வமகள்' சீரியலில் செம்மையான வில்லியாக மிரட்டியவர், சுஹாசினி. அந்த வில்லி கதாபாத்திரமே அவருக்குத் தனியொரு பெயரைப் பெற்றுத்தந்தது. வில்லியாக நடித்திருந்தாலும் பலருக்கும் `தெய்வமகள்' வினோவைப் பிடித்திருந்தது. அவருடைய நடிப்பில் சின்னச் சின்ன விஷயங்களில்...\nஹீரோயினாகும் பிரபல சீரியல் நடிகை.. எந்த படம்..\nதமிழ் சீரியல்கள் பல நடிகர் , நடிகைகளுக்கு சினிமாவில் நுழைய ஒரு பாலமாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் பிரபலமான சீரியல்களில் நடித்துவிட்டால் அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றது. அந்த...\nதெய்வமகள் சீரியல் கயாத்ரிக்கு இவ்ளோ பெரிய மகளா.. யார் தெரியுமா…\nசன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள்.இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் வரும் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும்...\nதெய்வமகள் சீரியல் வில்லி வினோதினி Boy Friend யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே\nதெய்வமகள் சீரியலில் வினோதினி கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் சுஹாசினி. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள சுஹாசினி 2009ல் இருந்து சீரியலில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் சீரியலில் நடித்து வந்தாலும் தெய்வமகள்...\nதாடியை கிண்டல் செய்து விழுந்து விழுந்து சிரித்த தெய்வமகள் சீரியல் வாணி போஜன் \nகடந்த பல ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் ஒரு வழியாக கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலின் வில்லி காயத்ரி அன்னியார் இறந்த பிறகு சீரியல் முடித்து வைக்கப்பட்டது....\nபச்சிளம் குழந்தையால் கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nகனமழையால் முடங்கியுள்ள கேரளாவில், அரசியல் பிரமுகர்கள் பலர் மக்களோடு மக்களாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த இரண்டு வாரங்களாகச் சமூக வலைதளங்களில் கேரளாவை பற்றிய செய்திகள்தான் அதிகம் பகிரப்படுகிறது. நீரில்...\nகேரள வெள்ளத்திற்கு விஜய் என்ன செய்தார்..\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு.. யோகி பாபுவிடம் கேட்ட கேள்விக்கு..ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே..\nவெளியானது சமந்தாவின் மிரட்டல் த்ரில்லர் `யூ டர்ன்’ ட்ரெய்லர்\n அட்வான்ஸ் தொகை திருப்பி கொடுங்க.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thozhirkalamseo.blogspot.com/2013/07/blog-post_8707.html", "date_download": "2018-08-18T03:28:04Z", "digest": "sha1:RCDY766UXYXEKH6BVJHMX2VVO22OOJ2L", "length": 6431, "nlines": 82, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "கோவையில் ஓர் தொழிற் புரட்சி ~ தொழிற்களம்", "raw_content": "\nகோவையில் ஓர் தொழிற் புரட்சி\nகோவை நல்லாம்பாலயம் பொன்மணி திருமண மண்டபத்தில்\nநேற்று நடந்த 'சமையல் உபகரண தயாரிப்பாளர் சங்க துவக்கவிழாவிற்கு சென்றிருந்தேன்\nஇச்சங்கத்தின் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவதோடு இன்றி ஆய்வு மற்றும் மேம்பாட்டு குழு ஒன்றை நிறுவி பல புதிய கண்டுபிடிப்புகள் செய்வதென முடிவாகியுள்ளது\nவிழாவில் , மேயர் , சங்க தலைவர் என பலர் உரையாற்றினர்\nசிறப்பு பேச்சாளர்களாக பங்குபெற்ற என்னையும் , சபரி வெங்கட்டையும் நினைவு பரிசோடு தலா ஐந்தாயிரம் வழங்கி சங்கத்தினர் வாழ்த்தினர்.\nகோவை அறம் அறக்கட்டளை ரகுராம் மற்றும் நண்பர்களுக்கு நன்றிகள் பல\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1384", "date_download": "2018-08-18T03:17:58Z", "digest": "sha1:2I7BJTE67PGAC6TFJNUL5TUFUWSCLJJY", "length": 17703, "nlines": 210, "source_domain": "temple.dinamalar.com", "title": " Krupakupareswarar Temple : Krupakupareswarar Krupakupareswarar Temple Details | Krupakupareswarar- Gomal | Tamilnadu Temple | கிருபாகூபாரேச்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> நட்சத்திர கோயில்கள் > அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம்\nஆகமம்/பூஜை : காரண ஆகமம்\nபுராண பெயர் : கோபுரி\nமகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nகாலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில் கோமல்-609 805 குத்தாலம் தாலுக்கா, நாகப்பட்டினம்.\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுகுணம்: ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயடித்தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வலியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர்.\nபார்வதி பசுவாக மாறி இங்கு வழிபாடு செய்ததால் இத்தலம் கோபுரி என்றும் கோமல் என்றும் வழங்கப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.\nஅஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அதிக அளவில் பிரார்த்தனை செய்கிறார்கள்.\nபக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற பசு, கன்றுடன் இக்கோயிலை வலம்வந்து வணங்குகிறார்கள்.\nஅஸ்தம் நட்சத்திர தலம்: அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது அஸ்தம் நட்சத்திர நாளிலோ இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர் களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக ஐதீகம். அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு நைவேத்யம் செய்து, கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் அஸ்த நட்சத்திர நாளில் கரங்கள் கூப்பியபடி வலம் வந்தால் இறைவனின் பரிபூரண அருளைப்பெறலாம். கலங்கிய மனமுள்ளவர்களும், நல்வாழ்க்கை அமைய ஏங்குபவர்களும் திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.\nசிவபெருமான் இந்த உலகத்தை எப்படி இயக்குகிறார் என்பதை அறிய பார்வதிதேவி விரும்பினாள். இதுபற்றி அவரிடமே கேட்டாள். அப்போது, சிவன் ஒரு திருவிளையாடல் செய்தார். பார்வதி தன்னை மறந்து விளையாட்டாக தனது கண்களை பொத்தும்படி செய்தார். அந்த நொடியில் உலக இயக்கம் நின்று போனது. இதைக்கண்டு அதிர்ந்து போன பார்வதி, தன்னால் நிகழ்ந்த இந்த தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். அதற்கு சிவன், உன் கரத்தினால் என் கண்ணைப் பொத்தி இந்த பிரபஞ்சத்தை இருளாக்கினாய்.இப்போது என் கரத்தில் இருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப்போகிறேன். நீ பசுவாக மாறி இந்த ஜோதி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து என்னை வந்து சேர்வாய்,என கூறி மறைந்தார். சிவனைக்காணாத பார்வதி, அவரது ஆணைப் படி பசு உருவம் கொண்டு, தன் சகோதரரான திருமாலுடன், சிவஜோதியைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தாள். பார்வதி மீது கிருபை கொண்டார் சிவன். ஒரு அஸ்த நட்சத்திர நாளில், ஹஸ்தாவர்ண ஜோதி தோன்றியது. இதை கோமளீய ஜோதி என்றும் சொல்வர். பார்வதி மனம் மகிழ்ந்து அந்த ஜோதியுடன் ஐக்கியமானாள். பார்வதிக்கு கிருபை செய்த, இந்த சம்பவத்தின் அடிப்படையில் கோமலில் ஒரு கோயில் எழுப்பப்பட்டது. கிருபை செய்த சிவனுக்கு, கிருபா கூபாரேச்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாளுக்கு அன்னபூரணி என பெயர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« நட்சத்திர கோயில்கள் முதல் பக்கம்\nஅடுத்த நட்சத்திர கோயில்கள் கோவில் »\nகும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inidhu.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T02:11:56Z", "digest": "sha1:DZATECYZGTYNGVCFFZDOXMBAUJANGXOS", "length": 6906, "nlines": 122, "source_domain": "www.inidhu.com", "title": "பண்டிகைகள் Archives - இனிது", "raw_content": "\nஇந்துக்கள் பண்டிகைகள் 2017 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Continue reading “இந்துக்கள் பண்டிகைகள் 2018”\n01-01-2018 – திங்கள்கிழமை – ஆங்கில வருடப்பிறப்பு\nContinue reading “கிருத்துவப் பண்டிகைகள் 2018”\nமுஸ்லீம் பண்டிகைகள் 2018 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Continue reading “முஸ்லீம் பண்டிகைகள் 2018”\nகார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். Continue reading “கார்த்திகை மாத சிறப்புக்கள்”\nகடவுளர்கள் மற்றும் முன்னோர்களை புரட்டாசி மாதத்தில் வழிபட புண்ணியங்கள் கிடைக்கப் பெறுவதால் இம்மாதம் புனித புரட்டாசி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. Continue reading “புனித புரட்டாசி”\nஅதிமுக மற்றும் திமுகவின் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு தமிழ் நாட்டில் அரசியல் வெற்றிடம்\nஇளைய பாரதத்தினாய் வா வா வா\nகொள்ளு – வலிமை தரும் பயறு\nமுள்ளங்கி கூட்டு செய்வது எப்படி\nஆட்டுக் கிடை – இயற்கை விவசாயம் பற்றி அறிவோம்.\nடாப் 10 கார்கள் – ஜுலை 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/scoopnews/5380-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95.html", "date_download": "2018-08-18T03:22:49Z", "digest": "sha1:KQB2VMBGG4LZTPNNILQAE5LLJVACB7NP", "length": 28070, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "வருடத்தில் 100 நாட்கள் நாடகம் நடைபெறும் கிராமம் - தினசரி", "raw_content": "\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nதேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா சென்றனர்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nதேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா சென்றனர்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nமோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\n வருடத்தில் 100 நாட்கள் நாடகம் நடைபெறும் கிராமம்\nவருடத்தில் 100 நாட்கள் நாடகம் நடைபெறும் கிராமம்\nகிராமத்துக் கோயில் திருவிழா என்றால் அதில் ஒரு கரகாட்டம், ஒரு நாடகம், ஒரு பாட்டுக் கச்சேரி, ஒரு ஆடல்பாடல், ஒரு பட்டிமன்றம் என்று விதவிதமான நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால் வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் நாடகத்தை மட்டுமே திருவிழாவாக கொண்டாடும் ஒரு கிராமம் மதுரைக்கு அருகே இருக்கிறது. அதுவும் ஒன்றிரண்டு நாடகங்கள் அல்ல, 100 நாடகங்கள். ஒவ்வொரு வருடமும் இந்த 100 நாட்கள் நாடகத் திருவிழா நடைபெறுகிறது.\nஅந்த கிராமத்தின் பெயர் வலையங்குளம். மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நான்குவழிச் சாலையில் 22-வது கி.மீ. தொலைவில் அந்த கிராமம் அமைந்துள்ளது.\nகிராமங்களின் அழகே திருவிழாக்களில் தான் இருக்கிறது என்பார்கள். இந்தக் கிராமமும் அதற்கு விலக்கல்ல. இங்கு திருவிழா 100 நாட்கள் தொடர்ந்து களைக்கட்டுகிறது. இவையெல்லாமே இங்கே குடிகொண்டிருக்கும் தானாக தோன்றிய தனிலிங்கப் பெருமாளுக்காகத்தான்.\nஇந்த விஞ்ஞான உலகத்தில் கூட இந்தக் கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் கோயிலுக்கு வெளியே இருந்தபடி கடவுளை வணங்குவது விநோதமாக தெரிகிறது. கோவிலுக்கு முன்பே நாடக மேடை அமைந்துள்ளது. இந்த மேடையே அந்த ஊர் மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். காலில் செருப்பணிந்து இந்த மேடை அருகே யாரும் போக மாட்டார்கள். நாடகத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் இதில் அரங்கேற்ற முடியாது.\nஇப்படி நாடகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் எப்படி வந்தது என்று கிராம முன்னாள் தலைவர் செல்லத்துரையிடம் கேட்டபோது, “இந்தக் கோயிலில் இருக்கும் தனிலிங்கப் பெருமாள் ஒரு நாடகப் பிரியர். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதானே பக்தர்களின் கடமை. அதைதான் செய்கிறோம்.\nபக்தர்களின் வேண்டுதலை பகவான் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடனாக அவரவருக்குப் பிடித்த நாடகம் போடுவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். தங்களது காணிக்கையாக நாடகத்தை நடத்துகிறார்கள்.\nஇந்த பாரம்பரியம் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியில் திருவிழா ஆரம்பமாகும். அன்று முதல் தினமும் நாடகம் நடக்கும்.\nமுதல் நாடகம் எப்போதும் ‘அபிமன்யு சுந்தரி’தான். 425 வருடங்களுக்கு முன்பு இந்த நாடகம் நடந்து கொண்டிருந்த போதுதான் திருமலை நாயக்கர் வந்தார். நாடகத்தை பார்த்து உள்ளம் மகிழ்ந்து பாராட்டினார். அதனால் அந்த நாடகத்தில் நடித்தவர்களுக்கு ‘திருமலை மெச்சினார்’ என்ற பெயர் வந்தது.\nஇன்றைக்கும் திருவிழாவின் முதல் நாடகமான ‘அபிமன்யு சுந்தரி’யை திருமலை மெச்சினார் பரம்பரையில் வந்தவர்களே நடித்து தொடக்கி வைப்பார்கள். தினமும் ஒரு நாடகம் வீதம் 100 நாடகங்கள் நடைபெறும்.\nசித்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாளான சித்ரா பௌர்ணமியில் நாடகத்தை முடிப்போம். கடைசி நாடகம் முடிந்ததும் பட்டாபிஷேகம் நடத்தி சமபந்தி உணவுடன் திருவிழா முடியும்” என்றார்.\nஒவ்வொரு நாளும் நாடகம் தொடங்குவதற்கு முன் ஊர் மந்தையில் இருந்து தீப்பந்தங்களை மேளதாளத்துடன் எடுத்து வருவார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் தீப்பந்தங்கள்தானே நாடகத்திற்கான வெளிச்சம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த சம்பிரதாயம் இன்னமும் தொடர்கிறது.\nதீப்பந்தம் மேடைக்கு வந்ததும், கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஊர் பெரியவர்கள் அனைவருக்கும் மரியாதையை செய்தபின் நாடகம் தொடங்குகிறது. சரியாக இரவு 10 மணிக்கு தொடங்கும் நாடகம் விடியற்காலை 5 மணிக்கு முடிகிறது. அதுவரை கோயில் நடை திறந்தே இருக்கும். நாடகத்தை கோயிலில் இருக்கும் தெய்வம் பார்த்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.\nநாடகம் நேர்த்திக்கடனாக மாறியதற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறார், ‘திருமலை மெச்சினார்’ மலைச்சாமி. “ஒரு முறை இந்த பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. பஞ்சம் தலைவிரித்தாடியது. மழை வேண்டி மக்கள் நாடகம் நடத்துவதாக வேண்டுதல் வைத்தார்கள். மழை வந்தது. ஊர் செழித்தது. மக்கள் நன்றிக்கடனாக அடுத்த வருடம் நாடகத்தை நடத்தினார்கள். அன்றிலிருந்து இந்தப் பழக்கம் அனைவரையும் தொற்றிக்கொண்டது.” என்கிறார்.\nஇங்கு நாடகத்தை நேர்த்திக்கடனாக போட நினைப்பவர்கள். நினைத்தவுடன் போட்டுவிட முடியாது. அதற்கு தேதி கிடைக்காது. ஒரு வருடத்திற்கு முன்பே ரூ.100 கொடுத்து முன்பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். ஒதுக்கப் பட்ட நாளில் சம்பந்தப்பட்டவர்கள் நாடகம் நடத்திக்கொள்ளலாம்.\nஒரு நாடகம் நடத்த குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். இதுவே சினிமா நடிகர்களை வைத்து என்றால் 60,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகும். அவரவர்கள் தகுதிக்கேற்ப நாடக நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை நாடக கலைஞர்களும் இங்கு வந்து நடித்திருக்கிறார்கள்.\nஎப்படிப்பட்ட மனக்குறையோடு வந்து நின்றாலும் நாடகம் போடுவதாக தனிலிங்க பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் உடனே அது நிறைவேறிவிடுகிறது. மழலைச்செல்வம் வேண்டி சரணடையும் தம்பதிகள் அடுத்த வருடமே தங்கள் மழலையோடு வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள் என்று பெருமையோடு கூறுகிறார்கள் ஊர் மக்கள்.\nமுந்தைய செய்திவெடிக்கும் மக்கள் தொகை – சிக்கலில் இந்தியா\nஅடுத்த செய்திஹாலிவுட்டை வென்ற புருஸ்லீ\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி 18/08/2018 8:49 AM\nதேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா சென்றனர் 18/08/2018 8:47 AM\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி 18/08/2018 8:43 AM\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான் 18/08/2018 5:00 AM\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/tourism/5357-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE.html", "date_download": "2018-08-18T03:22:40Z", "digest": "sha1:5EMOBIHSMLTLKQLLXDZCCDIWMC2OATGO", "length": 19525, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "உயரத்தில் ஓர் உலா - தினசரி", "raw_content": "\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nதேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா சென்றனர்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nதேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா சென்றனர்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nமோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nமுகப்பு சுற்றுலா உயரத்தில் ஓர் உலா\nஒரு நடைபாதையை சுற்றுலாதலமாக மாற்ற முடியுமா.. முடியும் என்கிறார்கள் சீனர்கள். அங்குள்ள லூஜியாஸுய் சர்குலர் நடைமேடையைப் பார்த்தால் இது புரியும்.\nஇது ஒரு மிகப் பெரிய வட்ட வடிவ நடைபாதை பாலம், இது பாதைகளையும் சுற்றி இருக்கும் நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது. ஷாங்காய் பகுதியில் உள்ள புடோங் மாவட்டம் சமீபத்தில்தான் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.\nஅதனால் இந்த பகுதியில் பல நிறுவனங்களும் வணிக மையங்களும் முளைத்தன. பாதசாரிகள் சிரமமின்றி போவதற்காக 20 அடி உயரத்தில் இந்த வட்டவடிவ பாலம் கட்டப்பட்டது. இதன் அகலம் 5.5 மீட்டர். 15 மனிதர்கள் பக்கவாட்டில் ஒருவருடன் ஒருவர் இடிக்காமல் நடந்து செல்லலாம்.\nநடைபாதைக்கு செல்ல படிக்கட்டுகளும், நகரும் படிகளும் உள்ளன. இரவு நேரத்தில் வண்ண மின்விளக்குகளில் பாலம் ஜொலிப்பது கண்கொள்ளாக்காட்சி. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடமாக இது மாறியுள்ளது.\nசரி, இங்கு எப்படி போவது சென்னையிலிருந்து புடோங் விமான நிலையத்திற்கு டிராகன் ஏர், ஏர் இந்தியா விமான சேவைகள் உள்ளன. 12 மணி நேர பயணத்தில் சென்றடையலாம். ரிட்டர்ன் டிக்கெட்டுடன் கட்டணம் ரூ.57,040-ல் இருந்து தொடங்குகிறது.\nஷாங்காய் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டல் தங்குவதற்கு ஏற்றது. ஒருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.8,990.\nமுந்தைய செய்திஆரம்பத்தில் அல்லாடி, ஏற்றம் கண்ட ஏ.வி.எம்.\nஅடுத்த செய்திவெடிக்கும் மக்கள் தொகை – சிக்கலில் இந்தியா\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி 18/08/2018 8:49 AM\nதேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா சென்றனர் 18/08/2018 8:47 AM\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி 18/08/2018 8:43 AM\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான் 18/08/2018 5:00 AM\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/hollywood/jackie-chan-s-last-action-movie-cz12-trailer-165413.html", "date_download": "2018-08-18T03:10:31Z", "digest": "sha1:4MFLU4KDVH6W5HFALO7PYQR5Q7Z3LCY5", "length": 12322, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜாக்கி சானின் கடைசி ஆக்ஷன் படம் 'சிஇஸட் 12' - ட்ரைலர் வெளியீடு! | Jackie Chan's last action movie CZ12 trailer launched | ஜாக்கி சானின் கடைசி ஆக்ஷன் படம் 'சிஇஸட் 12' - ட்ரைலர் வெளியீடு! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜாக்கி சானின் கடைசி ஆக்ஷன் படம் 'சிஇஸட் 12' - ட்ரைலர் வெளியீடு\nஜாக்கி சானின் கடைசி ஆக்ஷன் படம் 'சிஇஸட் 12' - ட்ரைலர் வெளியீடு\nஇந்த மனிதர் உடல் ரப்பரால் செய்ததா... சண்டைக் காட்சிகளில் இவருக்கு மட்டும் இறக்கை முளைத்துவிடுமா.. என ஆச்சரியத்தின் உச்சிக்கே நம்மைக் கொண்டு செல்பவர் ஜாக்கி சான்.\nஹாலிவுட்டையே அண்ணாந்து பார்க்க வைத்த இந்த ஆசிய சூப்பர் ஸ்டார் இதுவரை 100 படங்களில் நடித்துமுடித்துவிட்டார். பெரும்பாலும் வசூலைக் குவித்த படங்கள் இவை.\nஅடுத்து வருவது அவரது 101வது படம்... சைனீஸ் ஜோடியாக் 12. 'சிஇஸட் 12' என சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தின், சீனாவின் ஜோதிட நம்பிக்கையான 12 ராசிகளைக் குறிக்கிறது.\nவழக்கமாக ஜாக்கியின் படங்களில் சீனர்களின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு மாறுதலாக, முழுக்க ஹாலிவுட் நடிகர்களைப் பயன்படுத்தியுள்ளார் ஜாக்கி.\nஇந்தப் படத்தில் மனித வாகனமாக மாறியிருக்கிறார் ஜாக்கி. உடம்பின் அத்தனை பாகங்களிலும் சக்கரம்... எந்தக் கோணத்தில் திரும்பினாலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சூட்டை அணிந்து நடித்துள்ளார். சீனாவின் அதிவிரைவு சாலைகளில் கனரக வாகனங்கள், தாக்கி அழிக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்ப ஜாக்கி சான் செய்யும் சாகஸங்கள் அதிர வைக்கின்றன.\nஇந்தப் படத்துக்குப் பிறகு ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன் என ஜாக்கி சான் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆக, ஜாக்கியின் கடைசி அதிரடி ஆக்ஷன் படம் என்ற அறிவிப்போடு வெளியாகிறது சிஇஸட் 12.\nஜாக்கியின் 44 படங்களை இந்தியாவில் வெளியிட்ட இந்தோ - ஓவர்சீஸ் பிலிம்ஸ் பெரோஸ் இலியாஸ், 45வது படமாக சிஇஸட் 12-ஐ வெளியிடுகிறார். தமிழகத்தில் மட்டும் 250 தியேட்டர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்தப் படம் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.\nகாதலியுடன் தெருவோரம் வசிக்கும் ஜாக்கி சான் மகள்: உதவி கேட்டு உருக்கமான வீடியோ வெளியீடு\nதமிழில் வெளியாகும் ஜாக்கியின் புதிய படம்\nமனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் ஜாக்கிசான்\nகௌரவ ஆஸ்கர் விருது நாயகன் ஜாக்கிசான்\nஉலகத்துலயே பெஸ்ட் இந்திப் பட டான்ஸ்தான்\n56 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜாக்கி சான்\n'என் படத்தை ரஜினி சார் பார்ப்பாரா' - ஆவலோடு காத்திருக்கும் ஜாக்கிசான்\nகபாலியுடன் களமிறங்கிய ஜாக்கிசானின் ஸ்கிப் டிராஷ் ரூ. 1000 கோடி வசூல்\nபிரபுதேவாவின் ‘டூ இன் ஒன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜாக்கிசான்\nஹாலிவுட் படத்தில் ரஜினிகாந்துடன் இணைகிறார் ஜாக்கிசான்\nகுங்பூ யோகா படப்பிடிப்பில் குப்பைகளை அள்ளும் ஜாக்கிசான்\nஜாக்கி சான் நடிக்கும் தமிழ்ப் படம் குங்ஃபூ யோகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thennakam.com/category/walkin-interviews/page/5/", "date_download": "2018-08-18T02:18:55Z", "digest": "sha1:RVQU2BJFOCAXCN4AHJ52T5LHKQTPZ7QL", "length": 12702, "nlines": 101, "source_domain": "thennakam.com", "title": "Walkin Interviews | தென்னகம் - Part 5", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் – 04 பணியிடங்கள் – WALK-IN நாள் – 04-07-2018\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:டெல்லி பணி :உதவியாளர் காலியிடங்கள்:02 சம்பளம்:ரூ. 18,000 - ரூ. 31,000/- பிரதி மாதம் தகுதி : 12TH, BCA, முடித்தவர்கள் விண்ணப்பிக்க…\nSteel Authority of India-வில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:Durg பணி :Resident House Officers காலியிடங்கள்:01 வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ. 25,000/- பிரதி மாதம் தகுதி : MBBS…\nEmployees' State Insurance Corporation-யில் நிரப்பப்பட உள்ள Senior Resident பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:பெங்களூர் பணி :Senior Resident காலியிடங்கள்:04 வயது வரம்பு:37க்குள் இருக்க வேண்டும். தகுதி : MBBS, MS/MD, PG Diploma முடித்தவர்கள்…\nமேற்கு மத்திய ரயில்வேயில் – 05 பணியிடங்கள் – WALK-IN – 02-07-2018\nமேற்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள சிறப்பு மருத்துவ பயிற்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:ஜபல்பூர் பணி :சிறப்பு மருத்துவ பயிற்சியாளர் காலியிடங்கள்:05 சம்பளம்:ரூ.46,300 - ரூ. 95,000/- பிரதி மாதம் தகுதி : MBBS முடித்தவர்கள்…\nமத்திய பட்டு வாரியத்தில் – 01 பணி – கடைசி நாள் – 29-06-2018\nமத்திய பட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:பெங்களூர் பணி :இளநிலை ஆராய்ச்சியாளர் காலியிடங்கள்:01 வயது வரம்பு:28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ. 12,000 - ரூ. 16,000/- பிரதி மாதம் தகுதி…\nESIC-யில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:Gulbarga பணி :Senior Resident காலியிடங்கள்:15 வயது வரம்பு:33க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ.92,000/- பிரதி மாதம் தகுதி : MBBS, Any Post Graduate, PG Diploma…\nDRDO-வில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:டெல்லி பணி :Junior Research Fellow காலியிடங்கள்:02 வயது வரம்பு:28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ.31,000/- பிரதி மாதம் தகுதி : முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி…\nதிகார் சிறையில் – 32 பணியிடங்கள் – WALK-IN – 02-07-2018\nதிகார் சிறையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:டெல்லி பணி :Junior Resident காலியிடங்கள்:31 சம்பளம்:ரூ. 56,100/- பிரதி மாதம் தகுதி : MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி…\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் – 50 பணியிடங்கள் – WALK-IN – 06-07-2018\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள Junior Resident பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:போபால் பணி :Junior Resident காலியிடங்கள்:50 வயது வரம்பு:33க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ. 15,600 - ரூ. 39,100/- பிரதி மாதம் தகுதி :…\nதேசிய திராட்சை ஆராய்ச்சி மையத்தில் – 03 பணியிடங்கள் – WALK-IN – 20-06-2018\nதேசிய திராட்சை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள Young Professional II பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:புனே பணி :Young Professional II காலியிடங்கள்:03 வயது வரம்பு:21-45க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ.25,000/- பிரதி மாதம் தகுதி :…\nBEL நிறுவனத்தில் – 147 பணியிடங்கள் – கடைசி நாள் – 30-08-2018\nஏர் இந்தியாவில் – 01 பணி – WALK-IN நாள் – 04-09-2018\nஈரோடு,சேலத்தில் Sales பணியிடங்கள் – Walkin Interview\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 20-08-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t143233-topic", "date_download": "2018-08-18T02:13:40Z", "digest": "sha1:WUX2AQDRHV6UNFR2BNKC72B4ETNVF2IT", "length": 13764, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஊசி போட்டா கொசு கடிச்ச மாதிரி இருக்கும்னு சொன்னேன்!", "raw_content": "\n‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\nவாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்\nநல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nகொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்\nகேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nஊசி போட்டா கொசு கடிச்ச மாதிரி இருக்கும்னு சொன்னேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஊசி போட்டா கொசு கடிச்ச மாதிரி இருக்கும்னு சொன்னேன்\nபெண் பார்க்க வந்தப்ப, என்னை ஏன் நீங்க\nவர்றதுக்கு முன்னாடி , ஸ்மூல்-ல நீ கேவலமா\nபதுங்கு குழியை மன்னர் ஏன் இடமாற்றம்\nபக்கத்துல மாவு மில் சத்தம் காதை அடைக்கிறதாம்...\nடாக்டர், அந்த பேஷண்ட் ஏன் பயந்து ஓடறார்\nஊசி போட்டா கொசு கடிச்ச மாதிரி இருக்கும்னு\nRe: ஊசி போட்டா கொசு கடிச்ச மாதிரி இருக்கும்னு சொன்னேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://prabhavathiwrites.blogspot.com/2016/05/1.html", "date_download": "2018-08-18T02:13:50Z", "digest": "sha1:4XMDX6ZL4PW5JOTJDJ5QFG4675QOWWNV", "length": 13737, "nlines": 100, "source_domain": "prabhavathiwrites.blogspot.com", "title": "பிரபாவின் பக்கங்கள்: மே 1 நிகழ்வுகள்", "raw_content": "\n1328 - ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.\n1707 - இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.\n1778 - அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.\n1834 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.\n1840 - உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.\n1851 - லண்டனில் பெரும் பொருட்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.\n1886 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.\n1891 - பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர்.\n1898 - அமெரிக்க கடற்படையினர் மணிலா விரிகுடாவில் ஸ்பானிய கடற்படைக் கப்பலை தாக்கியழித்தனர்.\n1900 - ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர்.\n1915 - ஆர்.எம்.எஸ். லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 அவதும் கடசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.\n1925 - சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.\n1930 - புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\n1931 - நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.\n1940 - கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.\n1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்க தீவான கிறீட் மீது மிகப் பெரும் வான் தாக்குதலை நிகழ்த்தினர்.\n1945 - சோவியத் இராணுவத்தினர் பேர்லினில் நாடாளுமன்றக்க் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.\n1946 - மேற்கு அவுஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\n1948 - கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டாது. கிம் உல்-சுங் அதன் முதலாவது அதிபரானார்.\n1950 - குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.\n1956 - இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.\n1960 - மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது.\n1961 - கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.\n1977 - தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.\n1978 - ஜப்பானியரான நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதரானார்.\n1987 - இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு ஈடித் ஸ்டெயின் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.\n1989 - இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.\n1993 - இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.\n2004 - சைப்பிரஸ், செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலவாக்கியா,, சிலவேனியா ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.\n2006 - புவேர்ட்டோ ரிக்கோ அரசு நாட்டின் பணவீக்கம் காரணமாக பாடசாலைகளையும் அரச நிறுவனங்களையும் மூடியது.\n2011 - அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் அமெரிக்கப் படையினரால் பாக்கித்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1913 - பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சியக் கட்சித் தலைவர் (இ. 1985)\n1919 - மன்னா டே, இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2013)\n1951 - கோர்டன் கிரீனிட்ச், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாளர்\n1971 - அஜித் குமார், தமிழ்த் திரைப்பட நடிகர்\n1965 - ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)\n1993 - ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அதிபர் (பி. 1924)\n2011 -அலெக்ஸ், திரைப்பட நடிகர், மாஜிக் நிபுணர்\n2011- உசாமா பின் லாதின், அல் கைடா தலைவர் (பி. 1957)\nமே நாள் - உலகத் தொழிலாளர் நாள்\nசெக் குடியரசு - தேசிய காதல் நாள்\n#பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு அறிவோம்.... அதுப்போல் #கௌரவர்கள் நூறு பேர் : 1 துரியோதனன்- Duryodhana 2 துச்சாதனன்- Dussahana 3 துசாகன்-...\nஅழகு குறிப்புகள் - I\n1. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். 2. முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தல...\nஎழுதியவர் பிரபாவதி . கோ 1. சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டே வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம். ...\n1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி ...\nசமையல் குறிப்புகள் பாட்டி வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewforum.php?f=42&sid=5916f35f2aa9712dbef910a3abac1bbf", "date_download": "2018-08-18T02:24:43Z", "digest": "sha1:7WS6YVWL762TIA37QH4TNQZWOSZWVPXF", "length": 37619, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "விழியம் (Video) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:30 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇதயத்துடிப்பை அறியும் CARDIOPAD கருவி (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nமின்சாரத்தில் பறக்கும் விமானம் பிரான்ஸில் தயாரிப்பு (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nபூமியின் காலம் நெருங்கி வருகிறது : புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு(VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பழுதடைந்த கருவிகளை மாற்றிய ரஷ்ய விண்வெளி வீரர்கள் (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nஉலகின் மிகப்பெரிய தொலைநோக்கி : பணிகள் ஆரம்பம் (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nவிண்வெளிக்குச் செல்ல தயாராகும் பலூன் விமானம் (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nநீரில் மிதக்கும் படகு கட்டமைப்பை உருவாக்கக் கூடிய தீ எறும்புகள் (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\nசைக்கிள் பாதி மோட்டார் பாதி : புதிய வகை வாகனம் (VIDEO)\nநிறைவான இடுகை by பாலா\n44 வகையான பறவைகள் தற்கொலை செய்யும் அதிசய கிராமம்(காணொளி இணைப்பு)\nநிறைவான இடுகை by பாலா\nசாரனத்தில்(Train) தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு விழியம் (video)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஒரு Animation குறும்படம் (ஜானி எக்ஸ்பிரஸ்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇங்க்ளிபிஷ் தமிழ் பெற்றோர்களே~ சீன குழந்தையின் மழலை தமிழில் \nநிறைவான இடுகை by பூச்சரண்\nசிங்கம்-2 விழிய படப்பாடல்கள் தரவிறக்கம் (AVC 1080P தரம்)\nநிறைவான இடுகை by பூச்சரண்\nதூக்கிலிடப்பட்டு உயிர் போகும் நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்ட இரு ஈரானியர்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by Raja\nவிமான தயாரிப்பு விழியம் FLY DUBAI\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவேற்றுகிரக வாசிகளும் புராதன கதைகளும் - பாகம் 2\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nவேற்றுகிரக வாசிகளும் புராதன கதைகளும் - பாகம் 1\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநம் வீட்டில் புலிக்கு பதில் வளர்க்கவேண்டிய கோழி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழர் நாட்டை தமிழர் ஆளவில்லை என்பதற்கு சான்று ஈழத்தமிழர்களுக்கான சிறப்பு முகாம்கள் \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇராணுவ தமிழ்ப் பெண்களைச் சித்திரவதை படுத்துவதாக வெளியான விழியம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nயாழ்ப்பாணத்து தமிழில் பேசும் ஒரு ஜேர்மனியப்பெண்\nநிறைவான இடுகை by மல்லிகை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_168.html", "date_download": "2018-08-18T02:20:16Z", "digest": "sha1:QELLWBOZ4SDXVQGT4THSGPZT4TZKI4ZU", "length": 40921, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களுக்காக, எமது கவலையை தெரிவிக்கிறோம் - ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களுக்காக, எமது கவலையை தெரிவிக்கிறோம் - ரணில்\nஇனவாதத்தை தூண்டி நாட்டிற்குள் கலவரம் ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை குழப்பி அதிகாரத்திற்கு வர சிலர் முயல்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nதிட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் எந்த ஒரு நாசகார ரீதியான செயற்பாடுகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பின்நிற்காது என்றும் அவர் கூறியுள்ளார்.\nநாசகார செயற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறும் எந்தவிதமான பதற்ற நிலைமையையும் கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறும் பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதேசிய பாதுகாப்பு சபை நேற்று மாலை கூடியது. எதுவித இடையூறுமின்றி மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கத் தேவையான சூழலை ஏற்படுத்த இங்கு முடிவு செய்யப்பட்டது. நாசகார செயற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறும் எந்தவிதமான பதற்ற நிலைமையையும் கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறும் பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் பொலிஸாருக்கு இதன் போது ஆலோசனை வழங்கப்பட்டது.\nஇலங்கையர்கள் என்ற வகையில் வேறு இன மற்றும் மதத்தினர் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். சகலருக்கும தமது மதத்தை பின்பற்ற உரிமையிருக்கிறது. முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து எமது கவலையை தெரிவிக்கிறோம்.\nதிட்டமிட்ட வகையில் நாசகார ரீதியான செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நாம் பின்நிற்க மாட்டோம். இந்த பதற்ற நிலைமையில் மிகவும் அமைதியாகவும் புத்திசாதுர்யமாகவும் நிலைமைய கட்டுப்படுத்த செயற்பட்ட மகாசங்சத்தினர், முஸ்லிம் மௌலவிமார்கள் அடங்கலான மதத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு எமது நன்றியை தெரிவிக்கிறேன்.\nஇந்த துரதிஷ்டமான சம்பவத்தினால் உயிர் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு துரிதமாக நஷ்டஈடு வழங்க அரசாங்கம நடவடிக்கை எடுக்கும் இனவாதத்தினூடக தமது நோக்கத்தை நிறைவேற்ற எதிர்பார்த்திருக்கும் தேசத்துரோகிகளுக்கு இரையாகாமல் பொறுமையாகவும் புத்தியுடனும் தூரநோக்குடனும் செயற்படுமாறு சகல மக்களிடமும் கோருகிறேன் எனவும் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபைத் ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு பிரதமர் தெரிவித்தார்.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nநுஸ்ரான் பின்னூரியின் வைத்தியத்தினால், ஏமாற்றமடைந்த ஒரு தந்தையின் வேதனை\n-தகவல் மூலம், மீள்பார்வை- பாதிக்கப்பட்ட சம்பவம் பெயர் குறிப்பிட விரும்பாத தந்தை மகனுக்கு நான்கு வயதிருக்கும். பிறந்தது முதல் ம...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_399.html", "date_download": "2018-08-18T02:23:03Z", "digest": "sha1:BTQZBYNKMIT2EDGCWWI4CH7FQEBHONSW", "length": 49137, "nlines": 224, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் அடிப்படைவாதத்தை, தடைசெய்ய வேண்டும் - பிமல் ரத்நாயக்க ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் அடிப்படைவாதத்தை, தடைசெய்ய வேண்டும் - பிமல் ரத்நாயக்க\nபாராளுமன்றத்தில் -09- வெள்ளிக்கிழமை வணிக கப்பற்தொழில் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, பிமல் ரத்நாயக்க எம்.பி கூறும் போது,\nமுஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும். தற்போது தமிழர்கள் அடிப்படைவாதத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் இந்த களரியிலும் கூட பாடசாலை மாணவிகள் கூட முகத்தை மறைத்து கொண்டு வருகின்றனர். ஆகவே இதனை முஸ்லிம் அமைச்சர் இணைந்து இவ்வாறான அடிப்படைவாதத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.\nஜேவிபி ஜேவிபி எனக் கோஷமிடும் முஸ்லிம்களே ஜேவிபியினதும் உண்மை முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதே கதிதான்.எல்லாரும் மகா நடிகர்களே\nமுஸ்லீம் அடிப்படை வாதம் பற்றி பேசுபவர்கள் முதலில் இஸ்லாம்\nபற்றிய அறிவை பெற்றுக் கொள்ள\nவேண்டிடும்,இஸ்லாத்தை படிக்க வேண்டும்,அதன்மூலம் இஸ்லாத்தை\nவிழங்க வேண்டும். மாறாக இஸ்லாம்\nபற்றிய பூரணமான அறிவும்,தௌளிவும் இல்லாத எவரும்\nஅது பெயரளவில் இஸ்லாமியனாக இருந்தாலும் சரி யாருக்கும் இஸ்லாமிய\nஅடிப்படை வாதம் பற்றி கதைப்பதற்கு\nஎவ்வித அருகதையும் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில்\nஇஸ்லாத்தில் இந்த அடிப்படை வாதம்\nஎன்ற ஒன்று இல்லவே இல்லை.\nசரி,நீங்கள் எதை இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று எடுத்துக்கொள்கின்றீர்களோ தெரியாது அப்படி நீங்களாகவே எடுத்துக்கொண்ட அந்த இஸ்லாமிய\nஅடிப்படை வாதம்,இந்த நாட்டிேலே எத்தனை பௌத்தத கோயில்களை\nசிங்கள மக்களின் வியாபார நிலையங்கள்,வாழ்வாதார மையங்கள்\nபோன்ற எத்தனைக்கு நீங்கள் கூறும்\n மேலும் சிங்கள மக்களுக்கு சொந்தமான எத்தனை வீடுகளும்\nகுடியிருப்புகளும் உடைக்கப்பட்டு, எரியூடப்பட்டு எவ்வளவு சிங்கள மக்கள்\nஅகதிகளாக்கப்பட்டு அகதி முகாம்களில் இந்த அடிப்படைவாதிகளால் அடைக்கப்பட்டனர் என்று உங்களால்\nசும்மா இஸ்லாமிய அடிப்படை வாதம்\nஎன்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி ஹர்சா டி.சில்வாவும் பிமல் ரட்நாயக்காவும்,மனோ கணேஷன் போன்றவர்கள் முஸ்லீம்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொள்ள வேண்டாம்.\nமுஸ்லீம்கள் இந்த நாட்டிலே எல்லா\nஎமது குடும்ப வாழ்கை தொடக்கம்\nசமூக பொருளாதார அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் ஒருகட்டுக்கோப்பான முறைமையின்\nஅடுத் வீட்டுக்காரர் வேற்று மத்தவராக\nஅன்பாகவும் பண்பாகவும் அவர்களுக்கு எச்சந்தர்பதிலும் உதவுக்கூடியவர்களாகவும்,அவர்களுடைய சமய கலாச்சார நடவடிக்கைகளை கௌரவிக்குமாறும்\nஇஸ்லாம் இஸ்லாமியர்களை வலியுறுத்துவதோடு தாம் வாழ்கின்ற\nதமது நாட்டின்அரசிக்கு கட்டுப்பட்டு அரச சட்ட் திட்டங்களை மதித்து வாழ்வது கட்டாயம் எனவும்இஸ்லாம்\nகூறிநிற்கின்றது. அநேகமான முஸ்லீம்கள் இந்தநாட்டிலே இவாறுதான் வாழ்ந்து வருகிறார்கள்\nஒருசிலர் இதற்கு விதிவலக்காக இருக்கலாம் ஆனால் அவர்களையும்\nஎமது சமயத்தலைமைகள் சீர்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களில் காலகாலமக\nநடாத்திவருகின்றனர். மது மாது சூதாட்டம் பொய் களவு வீண் விரயம்\nவீணான செலவுகள் என்பன வற்றை\nவருடாவருடம் கணக்குப்பார்த்து ஒருபகுதியை தன்னுடைய சமுகத்தில்\nஉள்ள ஏழை மக்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டுமென இஸ்லாம் கட்டாய கடமையாக வலியுறித்தியுள்ளது. எனவே இவ்வாறன ஒரு அமைதியான சமூகமாக வாழ்ந்து வருகின்றோம்.\nஇந்த வாழ்க்கை முறைமையில் எங்களது தொழில்துறைகளும் ஏனய\nவங்களும் வளர்ச்சியடையும் அதற்காகா இவறைன் எங்களை ஆசீர்வதிக்கின்றான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றோம்\nஅதற்கு மாற்றமாக நடக்கின்ற எமது\nகொண்டருக்கன்றோம்.எனவே எங்களில் ஒருசிலரின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு\nமொத்த முஸ்லீம்களையும் இஸ்லாத்தையும் பார்க்கவேண்டாமென\nகூறுவதோடு உங்களிலும் உள்ள ஒருசிலரின் நடவடிக்கைகளுக்காக\nஎதிராக செயல்பட்டு இவ்வாறான அடாவடித்தனங்களில் ஈடுபட்டோமா\nஎன உங்கள் உள்ளத்தை கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கினறோம்.\nமுஸ்லிம்களே இவன்(பிமல் ரத்னாயகே), மனோ கணேசன் மற்றும் எங்களுக்காக பரிந்து பேசும் அந்நிய சமூகத்தவர்களை ஓகோ என்று புகழ்வதையும், நம்பி ஏமாறுவதையும் எப்போது தவிர்த்து.,\nநாம்,நமது சமூகம் என்று, இயக்க வெறி இன்றி, ஒன்று பட்டு எதிரியை இனம் கனுவோமோ அன்றைய தினம் தான் எமது விடிவை நாம் கண்டு கொண்டோம் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்\nஇந்த பிமல் ஓரினச்சேர்க்கையை ஆதரித்து பேசியவர். ஜேவிபி யினர் சமயம்சார் விடயங்களை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளை எடுத்தெதற்கெல்லாம் மட்டந்தட்டி சகோதர இனம்சார் அரசியல்வாதிகளை புகழ்வதையும் நிறுத்த வேண்டும். என்னதான் இருந்தாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி தாழ்த்திப் பேசமாட்டார்கள். ஆனால் சில முற்போக்கு அரசியல்வாதிகள் போல் காட்டிக்கொள்வோர் சந்தர்ப்பம் வரும்போது இஸ்லாத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளியிடுவர்.ஆனால் நிதானமாக அரசியலை அவதானிக்கத் தெரியாத பல மேதாவிகள் அவர்களை ஹீரோக்களாகவும் எம்மவர்களை சீரோக்களாகவும் சித்தரிப்பர்.தேனீர் கடையில் பொழுதுபோக்கிற்கு அரசியல்பேசும் பொதுமக்கள் போல.(இவன் ஏ.எம். ஆரிப்- நிந்தவூர்)\nபோடா புன்னாக்கு, முஸ்லிம் குட்டிகள் முகத்த மூடினா உனக்கன்னதுடா 2ஆம் திருமனத்துக்கு குட்டி தேடுரியா\nபோடா புன்னாக்கு, முஸ்லிம் குட்டிகள் முகத்த மூடினா உனக்கன்னதுடா 2ஆம் திருமனத்துக்கு குட்டி தேடுரியா 2ஆம் திருமனத்துக்கு குட்டி தேடுரியா இந்த post போட வானம்\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nநுஸ்ரான் பின்னூரியின் வைத்தியத்தினால், ஏமாற்றமடைந்த ஒரு தந்தையின் வேதனை\n-தகவல் மூலம், மீள்பார்வை- பாதிக்கப்பட்ட சம்பவம் பெயர் குறிப்பிட விரும்பாத தந்தை மகனுக்கு நான்கு வயதிருக்கும். பிறந்தது முதல் ம...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/rio-raj-and-dd-in-vijay-tv/", "date_download": "2018-08-18T02:18:00Z", "digest": "sha1:HT5NOSPHV5EIEOB2BXP6S5CYO5BS3C4P", "length": 10142, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பொது மேடையில் ரியோ, டிடி செய்த செயலால் முகம் சுளித்த பார்வையாளர்கள்..! புகைப்படம் உள்ளே..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome ஆன்கர் பொது மேடையில் ரியோ, டிடி செய்த செயலால் முகம் சுளித்த பார்வையாளர்கள்..\nபொது மேடையில் ரியோ, டிடி செய்த செயலால் முகம் சுளித்த பார்வையாளர்கள்..\nவிஜய் டீவி யில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்திவருவர்கள் .அதில் சில மற்ற சேனல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கூட இருக்கும். இருப்பினும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களை எரிச்சல் ஊட்டும் விதமாக தான் இருக்கிறது.\nஇந்நிலையில் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி காபி வித் டி டி .இதில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டி டி எனப்படும் திவ்யதர்ஷினி . காபீ வித் டிடி க்கு பிறகு தற்போது விஜய் டிவியில “எங்கிட்ட மோதாதே” என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் டி டி.\nவிஜய் டிவி யில் வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது .புதுவிதமான கேம் ஷோவாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்த்தால் இவர்கள் அரைத்த மாவையே அரைப்பது போல விஜய் டிவி யில் உள்ள பிரபலங்களை அழைத்து வந்து அவர்களுக்கு சில போட்டிகளை வைக்கின்றனர். அதிலும் அந்த போட்டிகளும் டாஸ்குகளும் பார்ப்பதற்கு மிகவும் வெறுக்கத்தக்கதாக தான் இருக்கிறது.\nசமீபத்தில் இந்தநிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்த சரவணன் மீனாட்சியின் தற்போதய கதாநாயகனாக நடித்து வரும் ரியோ பங்குபெற்றிருந்தார். இவர் விஜய் டிவியில் வித்யாசமான நிகழ்ச்சி என்ற பெயரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “ரெடி ஸ்டெடி போ” என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்த ரியோ டிடி யை தனது இடுப்பில் தூக்கி கொண்டு ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனை பார்த்த அந்த நிகழ்ச்சியில் அமர்ந்து கொண்டிருந்த ரசிகர்கள் சற்று முகம் சுளித்தனர்.\nPrevious article1ம் வகுப்பு படிக்கும்போதே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் சிக்கிய நடிகை.\nNext articleஅரைநிர்வாண போட்டோவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்திய நடிகை..\nபச்சிளம் குழந்தையால் கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nகேரள வெள்ளத்திற்கு விஜய் என்ன செய்தார்..\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு.. யோகி பாபுவிடம் கேட்ட கேள்விக்கு..ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே..\nபச்சிளம் குழந்தையால் கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nகனமழையால் முடங்கியுள்ள கேரளாவில், அரசியல் பிரமுகர்கள் பலர் மக்களோடு மக்களாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த இரண்டு வாரங்களாகச் சமூக வலைதளங்களில் கேரளாவை பற்றிய செய்திகள்தான் அதிகம் பகிரப்படுகிறது. நீரில்...\nகேரள வெள்ளத்திற்கு விஜய் என்ன செய்தார்..\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு.. யோகி பாபுவிடம் கேட்ட கேள்விக்கு..ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே..\nவெளியானது சமந்தாவின் மிரட்டல் த்ரில்லர் `யூ டர்ன்’ ட்ரெய்லர்\n அட்வான்ஸ் தொகை திருப்பி கொடுங்க.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்திய தல அஜித்\n கோபிநாத் முதல் ஜாக்லின் வரை எவ்ளோ லட்சம் சம்பளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_223.html", "date_download": "2018-08-18T02:33:50Z", "digest": "sha1:WXGQEYTBLLDUWHH5LREUZXV2YOSZSAM6", "length": 5509, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை\nஅசாத் ஒரு மிருகம்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை\nவல்லரசுகளின் ஆயுதப் பரீட்சார்த்த களமாக மாறியுள்ள சிரியாவில் இன்று இடம்பெற்ற இரசாயன தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அசாத் எனும் மிருக்கத்தை ஆதரித்து வரும் ரஷ்யா மற்றும் ஈரான் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.\nஅமெரிக்க ஆதரவு போராளிக் குழுக்கள் உதவியின்றி கைவிடப்பட்ட நிலையில் பல நிலைகளிலிருந்து பின் வாங்கியுள்ளதுடன் ரஷ்யாவின் தலையீடு களநிலவரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.\nஇந்நிலையில் அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் நடாத்தப்பட்டு அதனடிப்படையில் குற்றஞ்சாட்டும் படலங்களும் தொடர்கிறது. எனினும், அப்பாவி பொதுமக்கள், குழந்தைகளின் உயிரிழப்புகளே தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/124922-mahathir-mohamad-is-back.html", "date_download": "2018-08-18T03:16:31Z", "digest": "sha1:LKOVCJ2E2TASQ3DNIUSXSOR6FVDCHOJX", "length": 26220, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "மலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை! | Mahathir mohamad is back", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nமலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை\n15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனக்கு பரிச்சயமான இடத்தில் வந்து அமர்கிறார் 92 வயது மகாதீர் முகமது. மலேசியாவின் புதிய பிரதமராக அமர இருக்கும் இவருக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளில் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான மலேசிய அரசு சிக்கியதால் எதிர்க்கட்சியுடன் கூட்டணி மேற்கொண்டு, ஆட்சியில் இருந்த பரிசன் தேசிய கூட்டணியை வீழ்த்தியுளார் மகாதீர்.\nஇதன்மூலம் 60 ஆண்டு காலமாக பாரிசன் தேசிய கூட்டணி நடத்தி வந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்படும் முதல் ஆட்சி மாற்றம் இது. 'தனது பலத்தை அறிந்து வைப்பதைவிட எதிரியின் பலவீனத்தை நன்கு அறிந்தால் வெற்றி உறுதி' என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாக மகதிர் கூட்டணி விளங்கியுள்ளது. நஜீப் ரசாக்கின் கடந்த ஆட்சியில், 4700 ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடந்துள்ளதாக வந்த குற்றச்சாட்டுதான் மகாதீர் ஆட்சியமைக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.\nமகாதீர் முகமதுக்கு எதிராக பா.தே. கூட்டணியில் வேட்பாளராக இருந்தது நஜீப் ரசாக். ஆனால், ரசாக்கின் அரசியல் குருவாக விளங்கியவர் மகாதீர். எனவே, இந்தத் தேர்தலை அரசியலையும் விட தன்மானப் பிரச்னையாகவும் பார்க்கப்பட்டது. தடைகளைத் தாண்டி மகாதீர் வெற்றிபெற்றதன் மூலம் நஜீப் ரசாக் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இத்தனைக்கும் தனது வயது முதிர்வு காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகியவர் மகாதீர். கட்டுக்கோப்பான அவரது ஆட்சிக்கு மலேசிய மக்கள் அத்தனை ஆதரவை அளித்திருந்தார்கள்.\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nபொதுவாக 92 வயது நிரம்பிய ஒருவர், தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடும் உடல்நிலையில் இருந்தாலே அரிதாக பார்க்கப்படும். ஆனால், 92 வயதில் தனது நாட்டில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் மகாதீர். இவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, கூட்டணி கட்சிகளுடன் இவர் மேற்கொண்ட ஒப்பந்தம்தான். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே தான் பிரதமராக இருப்பேன் என்று அவர் செய்த ஒப்பந்தத்தைக் கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டன.\n1981 முதல் 2003-ம் ஆண்டு வரை மலேசிய பிரதமராக இருந்தவர் மகாதீர். தெற்காசிய நாடுகளில் மலேசியாவை பொருளாதார ரீதியில் முன்னேற்றியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. மீண்டும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் ஆட்சியமைப்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்திற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய மலாய் நாடுகள் அமைப்பின் முதன்மை உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பின்னர், ஏற்பட்ட மலேசிய - சீன கலவரத்தில், மலேசியாவின் முதல் பிரதமர் அப்துல் ரஹ்மானை விமர்சித்ததால் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் 1970-ல் கட்சியில் சேர்ந்து 1981-ல் அக்கட்சியின் தலைவரானார். தனது காட்டமான நடவடிக்கைக்கு பெயர் போன மகாதீர், தனது துணைப் பிரதமரைக்கூட பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்.\nவயாதானபின்னரும் முன்பு செய்த ஆட்சியைப்போல தற்போதும் அவரால் ஆட்சிபுரிய முடியுமா என்று சிலர் சந்தேகித்தாலும், 92 என்பது வெறும் வயது மட்டுமே, எனது உடல் வலிமையையும் மன வலிமையையும் அது பிரதிபலிக்கவில்லை என்கிறார் மகதிர். 'பதவியில் இருந்து விலகி 14 ஆண்டுகள் ஆனாலும் தினமும் அவர் அலுவலகத்திற்கு வந்து செல்வார்' என்கின்றனர் கட்சி அலுவலகத்தினர்.\nமகாதீரின் இந்த வாழ்க்கை உலக மக்களுக்கு புதிதாக இருந்தாலும் தமிழக மக்களுக்கு சற்று கேள்விப்பட்ட கதையாகவேத் தோன்றும். 'கபாலி' படத்தில் ரஜினி கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் மகாதீருடன் ஒத்துப்போகிறது. சிறுவயதில் கட்சியில் சேர்ந்து நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக புரட்சி செய்து, பின்னர் மக்களின் செல்வனாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து, மீண்டும் வயதான காலத்தில் ஸ்டைலாக, கெத்தாக ரீ-என்ட்ரி குடுத்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளார் மகாதீர்.\n'90 வயதிற்கு மேல் ஒருவர் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.. பெரிதாக என்ன செய்துவிடப்போகிறார்' என்ற தொனியில் ஏச்சுகள் வந்துகொண்டிருந்த நேரத்தில், 4700 ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்திருக்கிறது மகாதீர் தலைமையிலான மலேசிய அரசு.\nமூன்றாவது அணி உருவாகுமா... தி.மு.க. வெற்றிபெறும் என மம்தா சொல்வதன் பின்னணி...\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\n\"எனக்கும் என் மகனுக்கும் ஒரே வயசுதான்\" 'நாயகி' மீரா கிருஷ்ணன்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை\n`திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் அனுப்பியது இதனால்தான்’ - ஜெய் ஆனந்த் விளக்கம்\n`ஸ்பின்னருக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளர்’ - ஹைதராபாத்துக்குச் செக் வைக்குமா தோனியின் வியூகம் #CSKvsSRH\n’ - இளைஞரணி நிர்வாகிகளிடம் ரஜினி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t144752-topic", "date_download": "2018-08-18T02:11:39Z", "digest": "sha1:S5ED3VWOLRR5DSROBNADUAQHRICUR6U3", "length": 16469, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மோடிக்கு போலீஸ் காட்டிய கருப்புக்கொடி? -சிவகாசியில் சிரிப்போ சிரிப்பு!", "raw_content": "\n‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\nவாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்\nநல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nகொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்\nகேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nமோடிக்கு போலீஸ் காட்டிய கருப்புக்கொடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமோடிக்கு போலீஸ் காட்டிய கருப்புக்கொடி\nராஜபாளையம் சேத்தூர் சேவுகபாண்டிய அரசு மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணிக்காக வந்திருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருப்பு பேட்ஜ் அணிந்து, மத்திய அரசுக்கு எதிராக நடத்திய இந்த ஆர்ப்பட்டத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.\nசிவகாசி தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்தும் கருப்புக்கொடி ஏற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n‘திரும்பிப் போ.. திரும்பிப்போ.. மோடியே திரும்பிப் போ தமிழகத்தை விட்டு திரும்பிப் போ தமிழகத்தை விட்டு திரும்பிப் போ’ என்று என்று தோழர்கள் கோஷம் எழுப்பியபோது, போலீஸ்காரர் ஒருவர் கையில் கருப்புக்கொடியோடு நின்றுகொண்டிருந்தார். சீருடை அணிந்திருந்தாலும், உணர்வோடு பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுகிறாரே என்று வியப்போடு பார்த்தார்கள் மக்கள். தோழர்களுக்கும் ஆச்சரியம்\nஅந்தப் போலீஸ்காரரோ, “அட, போங்கப்பா.. இங்கே டூ வீலரில் கருப்புக்கொடி கட்டியிருந்தார்கள். அப்புறப்படுத்துவதற்காக, கயிறை அவிழ்த்துக் கருப்புக்கொடியைக் கையில் எடுத்தேன். என் கடமையைச் செய்தேன். உடனே, பிரதமர் தமிழகத்துக்கு வருவதை தமிழ்நாடு போலீஸே எதிர்க்குதுன்னு சொல்லுறதுக்கு துடிக்கிறீங்களே என் வேலைக்கு உலை வச்சிடாதீங்க என் வேலைக்கு உலை வச்சிடாதீங்க\nஅப்போது ஒரு பொதுஜனம் “போலீஸ் காட்டிய கருப்புக்கொடின்னு கொட்டை எழுத்துல போடுங்க” என்று கத்த, அந்தப் போலீஸ்காரர் வெலவெலத்துப் போனார். கத்தியவரோ, சிரிப்பாய் சிரித்தார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t145016-topic", "date_download": "2018-08-18T02:15:13Z", "digest": "sha1:GFM2FN5UGQHADTHFVHJJE3APWYR7ZMIJ", "length": 14903, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு", "raw_content": "\n‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\nவாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்\nநல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nகொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்\nகேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nகண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக,\nராஜ்யசபாவில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற, காங்.,\nஉள்ளிட்ட எதிர்கட்சிகள் அளித்த, 'நோட்டீஸ்' தொடர்பாக,\nதுணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தி\nவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, எம்.பி.,க்கள்,\nதுணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான,\nவெங்கையா நாயுடுவை, சமீபத்தில் சந்தித்தனர்.\nஅப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு\nஎதிராக, ராஜ்யசபாவில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது\nதொடர்பாக, வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தனர்.\nஇதில், 71 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.\nகண்டன தீர்மானம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற முன்னாள்\nநீதிபதி, சுதர்சன் ரெட்டியுடன், வெங்கையா நாயுடு ஆலோசனை\nஅதிகாரிகளுடனும், அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nRe: கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\nமுடிவு BJP க்கு சாதகமாக தான் இருக்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/nawaz-sharif-opens-up-controversial-statement-on-mumbai-attack-118051400023_1.html", "date_download": "2018-08-18T02:33:37Z", "digest": "sha1:V2LOVVJXA43OWI5YF6WSUNIV4FZRIXT2", "length": 11786, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: மாஜி பிரதமரால் சர்ச்சை! | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவியை இழந்தவருமான நவாஸ் ஷெரீப் இந்தியாவில் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nகடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது.\nஆனால், ஆதரங்களை சமர்பித்தும் பாகிஸ்தான் இதை ஒப்புக்கொள்ள மறுத்தது. இந்த வழக்கு ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் இது குறித்து பேட்டி அளித்துள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, பாகிஸ்தானில் இன்னும் தீவிரவாத அமைப்பு உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாதிகளை எல்லை தாண்டி அனுப்பி மும்பையில் அப்பாவி மக்கள் 160 பேரை சுட்டுக்கொல்ல எப்படி அனுமதிக்கலாம். இதை விளக்கமுடியுமா. இதுதான் பாகிஸ்தான் கொள்கையா இதுபோன்ற செயலை ஒருபோதும் பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.\nஇவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இது குறித்து முடிவு எடுக்க அவசர ஆலோசனை ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், நவாஸ் தரப்போ தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசெல்பி மோகம் - உயிரைவிட்ட 5 மருத்துவ மாணவர்கள்\nபாகிஸ்தான் முன்னாள் ஹாக்கி வீரர் மரணம்\nபொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மீது துப்பாக்கி சூடு\nபாஜக இப்படி செய்தால் இந்தியாவும் பாகிஸ்தான் ஆகிவிடும் - பிரகாஷ் ராஜ்\nகொரியாவிடம் இருந்து ஏன் இந்தியா-பாகிஸ்தான் கற்றுக்கொள்ளக் கூடாது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/02/3-28.html", "date_download": "2018-08-18T03:06:34Z", "digest": "sha1:WYQFMEYGWLFIUS6CZ5A6TV2SR5NNKS7R", "length": 5881, "nlines": 39, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nதிங்கள், 22 பிப்ரவரி, 2016\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் 3 மாதம் ஒத்திவைப்பு: ஜாக்டோ அறிவிப்பு\nஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட, 28 ஆசிரியர் சங்கங்களை ஒன்றிணைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ) உருவாக்கப்பட்டது. ஜாக்டோ சார்பில், ‘புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது.இந்தநிலையில், ஜாக்டோவின் உயர்மட்டக்குழுக் கூட்டம் திருச்சி புத்தூர் ஆல் செயின்ட்ஸ் பள்ளியில் நேற்று நடந்தது.\nஇதில் பங்கேற்ற முன்னாள் மேலவை உறுப்பினரும், அமைப்பாளருமான முத்துசாமி, துணை அமைப்பாளர் இளங்கோ ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:\nஜாக்டோ தனது கோரிக்கைக்காக தொடர்ந்து போராடி வந்தது. ஆனால் இந்த அரசு செவிமடுக்கவில்லை. 6 கட்ட தீவிர போராட்டத்துக்கு பிறகும் முதல்வர் ஜெயலலிதாவும், நிதியமைச்சர் பன்னீர்செல்வமும் கண்டுகொள்ளாத செயல் எங்களை அவமதித்து, அவமானப்படுத்தும் செயல். இந்த அரசின் மதிக்காத செயலை கடுமையான வருத்தத்துடன் பதிவு செய்கிறோம்.\nகோரிக்கைகளை வென்றெடுப்பது தான் எங்கள் ேநாக்கம், லட்சியம். ஆனால் மார்ச் மாதம் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித்ேதர்வுகள், சட்டமன்ற ேதர்தல் வர உள்ளதால், ேபாராட்டத்தை 3 மாத காலத்துக்கு ஒத்தி வைக்கிறோம். இனி எந்த ேபாரட்டமும் நடத்தி பயனில்ைல. எனவே, எங்கள் 15 அம்ச ேகாரிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் ெவளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_31.html", "date_download": "2018-08-18T02:34:55Z", "digest": "sha1:AUX56PJOMOTMQXJS4VB3H5IGR5XHKULP", "length": 5261, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஹலீமின் கோரிக்கையையும் மீறி தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹலீமின் கோரிக்கையையும் மீறி தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஹலீமின் கோரிக்கையையும் மீறி தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஇரு வாரங்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்தும் கூட தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை கவலையளிப்பதாக தெரிவிக்கிறார் தபால் அமைச்சர் ஹலீம்.\nஇந்நிலையில், தான் தீர்வைப் பெற்றுத் தருவேன் எனும் நம்பிக்கையில் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என அமைச்சர் நேற்றைய தினம் விடுத்த வேண்டுகோளையும் மீறி தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது.\nஊழியர் நியமன முறைமை தொடர்பிலான முரண்பாடு தொடர்பில் அரசு முறையான பதிலைத் தரவில்லையென தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/40325/bairavaa-rights", "date_download": "2018-08-18T02:48:00Z", "digest": "sha1:VU6TTHG4PDBPUGPD33WNWR5WJ4FAYRMF", "length": 6136, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "டாப் ரேட்டில் கைமாறிய ‘பைரவா’ சாட்டிலைட் ரைட்ஸ்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nடாப் ரேட்டில் கைமாறிய ‘பைரவா’ சாட்டிலைட் ரைட்ஸ்\nபரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் வேலைகள் நேற்று முதல் ஏவி.எம்.ஸ்டுடியோவில் துவங்கியது என்று கூறப்படுகிறது. ‘பைரவா’வின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ள நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமையை 15 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுத்து பிரபல சன் டி.வி.நிறுவனம் கைபற்றியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா டி.வி. நிறுவனம் கைபற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிக்ரம் பிரபு படத்திற்கு ‘பக்கா’ தலைப்பு\nரிலீஸ் தேதி குறித்த லட்சுமி\nமணிரத்னத்தின் ‘CCV’ நவீன பொன்னியின் செல்வனா\nமணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் அடுத்த மாதம் 29-ஆம் தேதி வெளியாகும் என்று...\nஇந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\nசென்ற வாரம் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’, யுவன் சங்கர் ராஜாவின் முதல் தயாரிப்பான ‘பியார் பிரேமா காதல்’...\nரஜினி படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...\nசெக்க சிவந்த வானம் போஸ்டர்ஸ்\nஆருத்ரா பிரஸ் மீட் புகைப்படங்கள்\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்திய திரைத்துறையினர் - புகைப்படங்கள்\nமக்கள் செல்வன் வீடியோ பாடல் - Junga\nபாரிஸ் டூ பாரிஸ் வீடியோ பாடல் - ஜூங்கா\nஅம்மா மேல சத்தியம் வீடியோ பாடல் - ஜூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthu.thinnai.com/?p=34828", "date_download": "2018-08-18T02:21:11Z", "digest": "sha1:PCTFY7LSLSZ3RNFCKE665UCQIRWT5POO", "length": 7416, "nlines": 80, "source_domain": "puthu.thinnai.com", "title": "உமர் கயாம் ஈரடிப் பாக்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்\nஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.\nமுதிய கயாம் திராட்சை ரசம் குடிக்கையில்\nநதிக்கரை ஓரம் ரோஜா மலர் மிதக்க,\nதேவதை யானவள் கருநிற ஒயினுடன்\nஉன்னைக் கவர வந்தால் பின் வாங்காதே.\n இன்றேல் உன் வசிப்புக் காலம்\nமுடிந்து போகும், அடையாளம் மறந்து போய்,\nநிரந்தர ஊழ்சகி ஊற்றிய குவளையில் நம்போல்\nகுமிழிகள் கோடி; மேலும் படைக்க ஊற்றும்.\nநீயும் நானும் திரை மறைவில் கடந்தோம்\nநீண்ட நீண்ட தூரம் உலக விளிம்பு வரை,\nநமது பிறப்பு, இறப்புக் கணக்கெடுத்தால்\nகடலளவு அகண்ட கூழாங்கல் எண்ணிக்கை.\nSeries Navigation மொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஇரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …\nகம்பன் கழகத்தின் அடுத்து கருத்தரங்கம் இணையக் கோவையாக வெளியாக உள்ளது.\nமொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஎட்டு தோட்டாக்கள் – விமர்சனம்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா\nபெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு\nபிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன.\nPrevious Topic: எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்\nNext Topic: மொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/jayanandh-interview-against-ttv-dinakaran-118050200032_1.html", "date_download": "2018-08-18T02:35:38Z", "digest": "sha1:FKB2MMM4LWG6KCEVZP7RGJKF2FV4VK6F", "length": 12201, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "சசிகலாவுக்கு சத்தியம் ; எடப்பாடிக்கு ஆதரவு - ஜெயானந்த் பரபரப்பு பேட்டி | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் தினகரனுக்கு எதிராக அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சசிகலா சிறை சென்றதற்கே தினகரன் தான் காரணம் என திவாகரன் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பேனே தவிர தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் என கூறினார். மேலும், மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார்.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், திவாகரனுக்கு உடல்நிலை தான் சரியில்லை என நினைத்தேன், இப்பொழுது மனநலமும் குன்றிவிட்டது. அவர் யாருடைய தூண்டுதலின் பெயரில் இப்படியெல்லாம் செயல்படுகிறார் என்பது மக்களுக்கு விரைவில் தெரியவரும் என கூறியிருந்தார்.\nஇந்நிலையில், திவாகரனின் மகன் ஜெயானந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது “ மூத்த நிர்வாகிகளை தினகரன் மதிக்கவில்லை. சசிகலா விட்டு சென்ற அதிமுகவை தினகரன் சரியாக வழிநடத்தவில்லை. தினகரன்பக்கம் இருப்பவர்கள் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிறைய குறைபாடு இருக்கிறது. சசிகலா சிறைக்கு செல்லும்போது, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார். மேலும், அவருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்களிடம் சத்தியம் வாங்கினார். எங்களிடம் சத்தியம் வாங்கினார்” எனவேதான் எடப்பாடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தோம் என ஜெயானந்த் கூறினார்.\nஜெ. மரணம்: திவாகரனுக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்\nஅம்மா அணியின் பொதுச்செயலாளர் யார்\nதனிக்கட்சி துவங்கிய திவாகரனுக்கு மனநலம் குன்றிவிட்டது - தினகரன் பதிலடி\nதனிக்கட்சி துவங்கிய திவாகரனுக்கு மனநலம் குன்றிவிட்டது - தினகரன் பதிலடி\nதிவாகரன் தொடங்கிய புதிய கட்சி: தினகரனுக்கு போட்டியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/nadum-kodiyum5.asp", "date_download": "2018-08-18T03:11:23Z", "digest": "sha1:ELTOHAUST4PNI2BQ27LJFJ5DO5HST6WW", "length": 18525, "nlines": 55, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "நாடும் கொடியும் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nபௌத்த மதத்தின் ஆதிச் சின்னமே சக்கரம்தான். அதற்கு முன்னரே இந்து மதத்திலும் அது ஒரு முக்கிய சின்னமாக விளங்கி வந்தது என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். கண்ணன் முதலிய இந்துக் கடவுள்கள் சக்கராயுதங்களை ஏந்தியிருப்பதும் இதற்குச் சான்றாகும்.\nசரித்திர காலத்துக்கு முந்திய சிந்துச் சமவெளி நாகரிகக் காலத்தின் இடிபாடுகளில் கூடச் சக்கரத்தின் சின்னம் காணப்படுகிறது. இந்தியா, பாரசீகம், புராதன எகிப்து, கிரேக்க மதங்களில் எல்லாம் சக்கரம் என்பது சூரியனின் சினனமாகவே விளங்கியது.\nஇன்று நம் தேசியக்கொடியில் இடம் பெற்றுள்ள சக்கரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவிலும், வேறு பலநாடுகளிலும் ஒரு புனிதச் சின்னமாகவும், புரட்சிகரமான முன்னேற்றத்தின் சின்னமாகவும் தான் விளங்கி வந்திருக்கிறது\nஓரிஸா மாநிலத்தில் உள்ள கொனாரக் சூரிய தேவன் ஆலயத்தில் இன்றும் இந்தச் சக்கரத்தைப் பார்க்கலாம்\nஒவ்வொரு நாட்டிலும் அதன் தேசியக் கொடியை உபயோகிப்பது சம்பந்தமாக சில விரிவான, கண்டிப்பான விதிமுறைகள் உண்டு. அவற்றை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொண்டு அக்கறையோடு கடைப்பிடிப்பது தான் தேசியக் கொடிக்கும் நாம் செலுத்துகின்ற மரியாதை ஆகும்.\nகொடி ஏற்றுதல், கொடிக்கும் வணக்கம் செலுத்துதல், கொடியை இறக்குதல், அரைக் கம்பத்தில் பறக்க விடுதல் ஆகியவை சம்பந்தமான சம்பிரதாயங்களையெல்லாம் அனைத்துக் குடிமக்களும், நிறுவனங்களும் கண்டிப்பாக அணுசரித்தாக வேண்டும்.\nகொடி தயாரிப்பதற்கான துணி, கொடியின் உருவ அளவு, வண்ணங்கள் ஆகியவற்றுக்கும் சில தரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உருக்குலைந்த அல்லது சரியான அளவில் இல்லாத அல்லது நல்ல வண்ணங்களில் இல்லாத தேசியகொடிகளை உபயோகிப்பது அதை அவமானப்படுத்துவதாகும்.\nஇந்திய அரசின் வேண்டுகோளின்படி. இந்திய தர நிர்ணயக் கழகம் தேசியக்கொடி சம்பந்தமான தரங்களையும் நிர்ணயித்திருக்கிறது. அதிகாரப்பூர்வமான அரசுப் பணிகளுக்காகப் பயண்படுத்தப்படும் கொடிகள் எல்ம் இந்தத் தரநிர்ணயப்படியே அமைந்திருக்க வேண்டும். மற்ற சந்தர்பங்களிலும் கூடக் குறிப்பிட்ட அளவுகளில் உள்ள கொடிகளை உபயோகிப்பதே சிறப்பாகும்.\nமோட்டார் கார் முதலிய வாகனங்களில் பறக்கவிடுவதற்கான சிறு கொடிகள் உட்பட ஐந்து அடிப்படைக் கொடிகளுக்கான அளவுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nகொடிக்குத் தேவையான சாயங்கள் மற்றும் துணிகள் முதலியவை எல்லாம் அறிவியல் அடிப்படையில் துல்லியமாகச் சோதிக்கப்படுகின்றன. ஆதாரக் கொடியின் மாதிரி ஒன்று இந்திய தரநிர்ணயக் கழக அலுவலகத்தில் முத்திரையிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. தேசியக் கொடிகளைப் பல்வேறு அளவுகளில் தயாரித்துக் கொடுப்பதற்கு ஷாஜஹான்பூர் இராணுவ உடைத்தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nநமது கொடியில் உள்ள இரண்டு வண்ணங்களுக்கு ‘இந்தியக் கேஸரி‘, ‘இந்தியப் பச்சை‘ என்று பெயர், உலகத்தில் உள்ள வண்ணத் தரநிர்ணயப் பட்டியல்‘ களில் இவ்விரு வண்ணங்களும் இல்லை. எனவே இந்தியத் தேசியக் கொடிக்கென்றே விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு தரநிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் இவ.\nகையினால் நூற்று நெய்யப்பட்ட துணியையே எப்பொழுதும் கொடிக்காக நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம். பொதுமக்களும், அரசாங்கமும் இதற்கு ஆதரவாக இருந்தததால் காதி எனப்படும் பருத்தித் துணீ, கையால் நூற்று நெய்த கம்பளித் துணி, மற்றும் பட்டுத் துணி ஆகியவை சம்பந்தமாக மட்டுமே தரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nதேசியக் கொடிகளுக்கு உலகம் முழுவதிலுமே சில மரியாதைகள் உண்டு. கொடியைச் சரியான முறையில் உபயோகிப்பது சம்பந்தமாகச் சில சம்பிரதாயங்களை இந்தியாவும் நிர்ணயித்துக் கொண்டுள்ளது, கடைப்பிடித்தும் வருகிறது. இவற்றுக்குச் சட்ட ரீதியான அங்கீகாரம் அளிப்பதற்காக ‘இந்தியக் கொடிப்பத்ததி‘ என்ற விதிமுறைப் பட்டியலையும் இந்திய அரசு வகுத்துள்ளது.\nதேசியக் கொடியைப் பறக்க விடும்போது சில விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். எங்கே பறக்க விடுவதானாலும் கௌரவமான, எடுப்பான இடங்களாக இருக்க வேண்டும்.\nபொதுக்கட்டங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுவதானால்இ விடுறை நாட்கள், ஞாயிற்றுக் கிழக்ஷமைகள் உட்பட எல்லா நாட்களிலும், பருவநிலை எப்படியிருந்த போதிலும் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை அது பறந்து கொண்டிருக்க வேண்டும், மிக விசேசமான நாட்களில் மட்டும் இரவு நேரங்களிலும் அரசாங்கக் கட்டடங்களில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.\nகொடியை ஏற்றும் போது சரசரவென்று விரைவாக ஏற்ற வேண்டும். கீழே இறக்கும் போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். எக்காள ஒலியுடன் கொடியை ஏற்றவோ இறக்கவோ செய்தல் அந்த ஒலியும், கொடியின் ஏற்ற இறக்கச் செயலும் ஏககாலத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஜன்னல், பலகணி கட்டட முகப்பு ஆகியவற்றிலிருநது, படுக்கை மட்டத்திலோ, சாய்வாகவோ உள்ள ஒரு கொம்பில் கொடியைத் தொங்கவிடுவதானால் கொம்பின் மேல் நுனி அருகே கொடியின் கேஸரி நிற்ப பகுதி இருக்கும் வகையில் தொடங்கவிட வேண்டும்.\nகொடிக்கம்பம் தவிர வேறு விதமாகக் கொடியைத் தொங்கவிடுவதென்றால் ஒரு சுவர்மீது படுக்கை மட்டத்தில் கொடியைக் கட்டும்போது அதன் கேஸரிப்பகுதி உச்சிப் பக்கத்தில் இருக்க வேண்டும். சுவரில் கொடியை செங்குத்தாகத் தொங்கவிடுவதானால் அதைப் பார்த்து நிற்பவரின் இடப்பக்கத்தில் கேஸரிப் பகுதி இருக்க வேண்டும்.\nகிழக்கு மேற்காக உள்ள ஒரு தெருவின் மத்தியில் தேசியக் கொடியைத் தொங்கவிடுவதானால் கேஸரிப் பகுதி வடக்குப் பக்கமாக இருக்கும்படி செங்குத்தாகத் தொங்கவிட வேண்டும். தெற்கு வடக்காகச் செல்லும் வீதியானால் கேஸரிப் பகுதி கிழக்குப்பக்கத்தில் இருக்க வேண்டும்.\nசொற்பொழிவு ஆற்றும் பொதுக்கூட்ட மேடைகள் மற்றும் மாநாட்டு மேடைகளில் தேசியக் கொடியைப் பறக்கவிடுவதானால், அதை ஒரு கொம்பில் சொருகி சொற்பொழிவாளரின் வலப்பக்கம் இருக்கும் வகையில் நாட்டப்பட வேண்டும். மேடைகளில் வேறு விதமாகக் கொடிகளைத் தொங்க விடுவதானால் சொற்பொழிவாளரின் பின் புறத்தில் அவரைவிட உயரமான இடத்தில் தொங்கவிட வேண்டும்.\nசிலைத் திறப்புவிழா போன்ற இதர கொண்டாட்டங்களின்போது தேசியக் கொடி தனியாகவும், எடுப்பாகவும் இடம்பெற வேண்டும். சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்குத் தேசியக்கொடியைப் பயன்படுத்தக் கூடாது.\nகார்களில் கொடிகளைப் பறக்க விடுவதானால், காரின் முன்பகுதியில் நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில்தான் பறக்கவிட வேண்டும்.\nஊர்வலம் அல்லது அணி வகுப்புகளில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வதென்றால் வலப்பக்கமாகவே ஏந்திச் செல்லவேண்டும் வேறு கொடிகளுடன் வரிசையாக ஏந்திச் செல்லப்பட்டால் அந்த வரிசையின் மத்தியில் மற்ற கொடிகளுக்கு முன்னால் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டும்.\nதேசியக் கொடிகளைப் பறக்க விடுவதில் செய்யக் கூடாத தவறுகள் வருமாறு:\nபழுதடைந்த அல்லது கசங்கிய கொடியை பறக்க விடக்கூடாது. கொடி பழுதடையும் வகையில் அதைப் பறக்க விடுவதோ, கட்டி வைப்பதோ, பாதுகாத்து வைப்பதோ கூடாது.\nஎந்த நபருக்கும், அல்லது பொருளுக்கும் வணங்கும் நிலையிலோ, தாழும் நிலையிலோ தேசியக் கொடியைப் பறக்க விடக்கூடாது.\nதேசியக் கொடியை விட உயரத்திலோ, அதன் மீதோ வேறு எந்தத் கொடியையோ, துணி பேனர்களையோ பிணைக்கக் கூடாது, மலர்கள், மலர் மாலைகள், சின்னங்கள் உட்பட எந்தப் பொருளையும் தேசியக் கொடிக் கம்பத்தின் மீதோ, அதைவிட உயரத்திலோ வைக்கக் கூடாது.\nஅலங்காரத்துக்காகத் தோரணம், சித்திரப்பூ, ஆரம் போன்ற வடிவங்களில் தேசியக் கொடியைப் பயன்படுத்தக்கூடாது. தேசியக் கொடியைப்போல் தோற்றமளிக்கும் வேறு வண்ணத் துணிகளையும் அவ்வாறு கட்டி வைக்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000026390.html", "date_download": "2018-08-18T02:56:27Z", "digest": "sha1:YCZFGXOZT5KA3UTOHZ2VU566N4V6CLM6", "length": 5460, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: பணத்தின் பயணம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபணத்தின் பயணம், இரா.மன்னர் மன்னன், Vikatan Prasuram\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநான் நீ மீன் அருணாசல மகிமை பார்த்திபன் கனவு (பரிசுப் பதிப்பு) (டெமி)\nசில இலக்கிய ஆளுமைகள் இதயத்தைத் தொலைத்து விட்டேன் புன்னகை மலர்கள்\nபாண்டவர் பூமி அலை புரளும் வாழ்க்கை இதயம் மேவிய காதலினாலே\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aliaalif.blogspot.com/2014/03/", "date_download": "2018-08-18T02:27:57Z", "digest": "sha1:KZLTNDNXSLTMJBRA2MEZSPDZGPN3PE6D", "length": 22464, "nlines": 221, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "March 2014 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nபிந்திய வயதுத் திருமணமும் அதனால் ஏற்படும் சீரழிவுகளும்\nஇன்று பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் திருமண வயது பின்போடப்பட்டு வருகின்றது. எம்மில் இருந்து இரண்டு தலைமுறைகள் முன்னால் சென்று பார்த்தால் அவர்களில் ஆண்களும் பெண்களும் இருபது வயதிற்குள் திருமணம் முடித்து பத்து, பண்ணிரெண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து சந்தோசமாக வாழ்ந்த வரலாற்றைக் காண முடியும். அப்போதெல்லாம் விவாகரத்துகளும் நிகழ்வது மிகக் குறைவு. இன்று கல்வி, தொழில், பொருளாதாரம் என்ற காரணங்களை முன்வைத்து எமது சமூகத்தில் ஓர் ஆண், திருமணம் முடிக்க இருபத்தி எட்டு, முப்பது வயது வரை நாட்களைத் தள்ளிப்போடுகின்றான். இப்பிந்திய வயதுத் திருமணங்களால் எமது சமூகத்தில் இளைஞர்கள், யுவதிகளிடத்தில் பாரிய சீரழிவுகள் தலைதூக்கி வருவதனை வெளிப்படையாகவே காண முடிகின்றது.\nஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.\nஇன்று பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் திருமண வயது பின்போடப்பட்டு வருகின்றது. எம்மில் இருந்து இரண்டு தலைமுறைகள் முன்னால் சென்று பார்த்தால் அவர்களில் ஆண்களும் பெண்களும் இருபது வயதிற்குள் திருமணம் முடித்து பத்து, பண்ணிரெண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து சந்தோசமாக வாழ்ந்த வரலாற்றைக் காண முடியும். அப்போதெல்லாம் விவாகரத்துகளும் நிகழ்வது மிகக் குறைவு. இன்று கல்வி, தொழில், பொருளாதாரம் என்ற காரணங்களை முன்வைத்து எமது சமூகத்தில் ஓர் ஆண், திருமணம் முடிக்க இருபத்தி எட்டு, முப்பது வயது வரை நாட்களைத் தள்ளிப்போடுகின்றான். இப்பிந்திய வயதுத் திருமணங்களால் எமது சமூகத்தில் இளைஞர்கள், யுவதிகளிடத்தில் பாரிய சீரழிவுகள் தலைதூக்கி வருவதனை வெளிப்படையாகவே காண முடிகின்றது.\nஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.\nபிரபஞ்ச உருவாக்கம், பிரபஞ்ச அழிவு, மஹ்ஷர் வெளி\nஉலக அழிவு எப்படி நிகழும் என்பதை அச்சொட்டாக இல்லாவிடினும் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிழலில் ஓரளவேனும் விளங்கச் சற்று முயற்சிப்போம். நவீன விஞ்ஞான ஆய்வுகள் சூரிய மண்டலம் உறுப்பெற்று அதனுடைய கிரகங்கள் அனைத்தும் முழுவளர்ச்சி பெற்று அதாவது பிரபஞ்சம் படைக்கப்பட்டு இற்றைக்கு 13.5 பில்லியன் வருடங்களாகின்றன என்கின்றது. அத்தோடு இப்பிரபஞ்சம் தொடர்ந்தும் வினாடிக்கு 300,000 Km வேகத்தில் விரிவடைவதாகவும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு விரிவடையும் பிரபஞ்சம் முழுமையாக அழியும் என்பதாக இஸ்லாம் கூறிக்கொண்டிருக்கின்றது. இன்று விஞ்ஞானமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபஞ்ஞ அழிவு பற்றி அறிவதற்கு அதன் உருவாக்கம் பற்றி சிறிது அறிந்துகொள்வது அவசியம்.\nஉலக அழிவு எப்படி நிகழும் என்பதை அச்சொட்டாக இல்லாவிடினும் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிழலில் ஓரளவேனும் விளங்கச் சற்று முயற்சிப்போம். நவீன விஞ்ஞான ஆய்வுகள் சூரிய மண்டலம் உறுப்பெற்று அதனுடைய கிரகங்கள் அனைத்தும் முழுவளர்ச்சி பெற்று அதாவது பிரபஞ்சம் படைக்கப்பட்டு இற்றைக்கு 13.5 பில்லியன் வருடங்களாகின்றன என்கின்றது. அத்தோடு இப்பிரபஞ்சம் தொடர்ந்தும் வினாடிக்கு 300,000 Km வேகத்தில் விரிவடைவதாகவும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு விரிவடையும் பிரபஞ்சம் முழுமையாக அழியும் என்பதாக இஸ்லாம் கூறிக்கொண்டிருக்கின்றது. இன்று விஞ்ஞானமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபஞ்ஞ அழிவு பற்றி அறிவதற்கு அதன் உருவாக்கம் பற்றி சிறிது அறிந்துகொள்வது அவசியம்.\nஜெல்லி மீன்கள் - Jellyfishes\nஅண்மையில் கௌனி, பியகம வோட்ட வேல்ட் காட்சியகத்திற்கு ஒரு மினி சுற்றுலா செல்லக்கிடைத்தது. அழகழகான கடல்வாழ் மீனினங்களின் பலதரப்பட்ட மீன் வகைகளை அங்கே தொட்டிகளில் காட்சிப்படுத்தியிருந்தனர். இறைவனின் படைப்புகளின் அழகையும் வணப்பையும் கண்டு பிரம்மித்துப் போனேன். அவனது படைப்புகளின் வரிசையில் காணக்கிடைத்த ஒரு விநோதமான வித்தியாசமான உயிரினம் தான் ஜெல்லி மீன்கள். ஜெல்லி மீன் தொட்டிக்கு அருகாமையில் தொங்கவிடப்பட்டிருந்த விவரணப் பலகையின் வாசகங்கள்தான் இத்தொடரில் ஜெல்லி மீன்கள் பற்றி என்னை எழுதத் துண்டியது. ஜெல்லி மீன் “Jellyfish” என ஆங்கிலத்திலும் “சொறிமுட்டை” என தமிழிலும் அழைக்கப்படுகின்றன. இவை க்நிடேரிய (Cnidaria) உயிரினத் தொகுதியைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும். இவை கடலின் ஆழமான பகுதிகளில் மட்டுமல்லாது கரைப் பகுதிகளிலும் வாழும் தன்மைகொண்டவை. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகாகத் தென்பட்டாலும் தீங்கு விளைவிக்கும் செயல்களையும் செய்கின்றன.\nஅண்மையில் கௌனி, பியகம வோட்ட வேல்ட் காட்சியகத்திற்கு ஒரு மினி சுற்றுலா செல்லக்கிடைத்தது. அழகழகான கடல்வாழ் மீனினங்களின் பலதரப்பட்ட மீன் வகைகளை அங்கே தொட்டிகளில் காட்சிப்படுத்தியிருந்தனர். இறைவனின் படைப்புகளின் அழகையும் வணப்பையும் கண்டு பிரம்மித்துப் போனேன். அவனது படைப்புகளின் வரிசையில் காணக்கிடைத்த ஒரு விநோதமான வித்தியாசமான உயிரினம் தான் ஜெல்லி மீன்கள். ஜெல்லி மீன் தொட்டிக்கு அருகாமையில் தொங்கவிடப்பட்டிருந்த விவரணப் பலகையின் வாசகங்கள்தான் இத்தொடரில் ஜெல்லி மீன்கள் பற்றி என்னை எழுதத் துண்டியது. ஜெல்லி மீன் “Jellyfish” என ஆங்கிலத்திலும் “சொறிமுட்டை” என தமிழிலும் அழைக்கப்படுகின்றன. இவை க்நிடேரிய (Cnidaria) உயிரினத் தொகுதியைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும். இவை கடலின் ஆழமான பகுதிகளில் மட்டுமல்லாது கரைப் பகுதிகளிலும் வாழும் தன்மைகொண்டவை. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகாகத் தென்பட்டாலும் தீங்கு விளைவிக்கும் செயல்களையும் செய்கின்றன.\n...ஆலிப் அலி... மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர் . இ...\n“ஒராம் ஒரு ஊரிலே…” என்று ஆரம்பிக்கின்ற அனேகமான சிறுவர் கதைகளில் நரிக்கு கட்டாயம் ஒரு முக்கிய இடமுண்டு. பாட்டி வடை சுட்ட கதையில் வரும் ...\nகுணம் தரும் அத்திப் பழம்\nதிருக்குர்ஆன் ஒரு படைப்பினத்தைப் பற்றிக் குறிப்பிடுமானால் , அதிலும் அதன் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறியிருந்தால் அதற்குத் தனிச் சிற...\nசெருப்பின் வார் அருந்தாலும் அல்லாஹ்விடம் கூறுவார்கள்\nஒரு குழந்தை தன் தாயை எவ்வாறு சார்ந்திருக்குமோ அதனைவிடவும் ஒரு அடியான் தன்னைச் சார்ந்திருக்கவேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். சிறு ...\nசிறுவயது முதல் எனக்குப் பிடித்தமான செல்லப் பிராணி அணில்தான். இன்னும் ஞாபகம். எத்தனையோ தடவை மரங்களில் ஏறி அணில் கூடுகளைப் பிரித்து அதில...\nமனித உடலில் இறை அத்தாட்சிகள்\nநிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும் , ( ஏ...\nஎம்.என் ஆலிப் அலி என்பது எனது பெயர். இலங்கைச் சிறு நாட்டில் எல்ல்லமுல்லை எனும் ஊரில் வாழ்ந்து வருகின்றேன். சிறியதொரு குடும்பம்,...\nஇரவு நேரத்தில் பரந்த வயல் வெளியையோ அல்லது அடர்ந்த மரத் தோப்பையோ அமைதியாக உற்றுப் பாருங்கள். வானில் நட்சத்திரங்கள் விட்டு விட்டு ஒளிர்வ...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1388", "date_download": "2018-08-18T03:18:26Z", "digest": "sha1:Z5H7UJROWWLKFMV4OQXWXMTHVVDR24WH", "length": 26150, "nlines": 220, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mahalakshmiswarar Temple : Mahalakshmiswarar Mahalakshmiswarar Temple Details | Mahalakshmiswarar- Tirunindriyur | Tamilnadu Temple | மகாலட்சுமீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> நட்சத்திர கோயில்கள் > அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம்\nபுராண பெயர் : திரிநின்றஊர்\nபறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் மல்கி அயலெலாம் நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர் உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 19வது தலம்.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர் - 609 118. திருநின்றியூர் போஸ்ட், எஸ்.எஸ். நல்லூர் வழி சீர்காழி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.\nஅனுஷம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் வீற்றிருப்பர். அரசாங்கத்தில் பாராட்டு பெறும் யோகமுண்டு. பிறர் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராகச் சுற்றும் குணம் கொண்ட இவர்கள், பிறரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள்.\nராஜகோபுரம்: கோயிலின் ராஜகோபுரம் 3 நிலை உடையது. தலத்தின் தலவிநாயகராக செல்வகணபதி அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி, தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி உள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார்.\nஅனுஷம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மற்ற தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு பரிகார பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.\nஅனுஷம் நட்சத்திர தலம்: சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன், இத்தலம் வழியாகவே சென்று திரும்புவான். ஒருசமயம் அவன் இத்தலத்தை கடந்து சென்றபோது, காவலாளிகள் கொண்டு சென்ற திரி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது, திரி தானாகவே எரியத்துவங்கியது. இதைப்போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதற்கான காரணத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா எனக் கேட்டான். அவர் ஓரிடத்தில் சுயம்புவாக இருக்கும் லிங்கத்தில் பசு பால் சொரிவதாக கூறினான். மன்னனும் அவ்விடம் சென்றபோது, சிவலிங்கத்தை கண்டார். அதனை வேறு இடத்தில் வைத்து கோயில் கட்டுவதற்காக தோண்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது. பின் இங்கேயே அனுஷம் நட்சத்திர தினத்தில் கோயில் எழுப்பி வழிபட்டார். திரி அணைந்த தலம் என்பதால், திரிநின்றியூர் என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் திருநின்றியூர் என்றும் பெயர் பெற்றது.\nநவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள் சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது. பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும் இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, அனுஷம் நட்சத்திரத்திலோ, தங்களது பிறந்தநாளிலோ, திருமணநாளிலோ, துவாதசி, வரலட்சுமி நோன்பு ஆகிய நாட்களிலோ, இத்தல சிவனக்கு சந்தனக்காப்பிட்டு, அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் வாழ்வு சிறக்கும்.\nசிறப்பம்சம்: சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன் இத்தலம் வழியாகவே சென்று திரும்புவான்.ஒருசமயம் அவன் இத் தலத்தை கடந்து சென்றபோது, காவலாளிகள் கொண்டு சென்ற தீவட்டி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது, அது தானாகவே எரியத்துவங்கியது. தினமும் இவ்வாறு நடந்தாலும், இதற்கான காரணத்தை மன்னனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா எனக் கேட்டான். அவன், மன்னரே இந்தப்பகுதியில் லிங்கம் ஒன்று உள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே பால் சொரிகின்ன, என்றான். மன்னனும் அவ்விடம் சென்று சிவலிங்கத்தை கண்டான். அதனை வெளியே எடுக்க எடுத்த முயற்சி தோற்றது.\nஎனவே, அந்த இடத்திலேயே அனுஷம் நட்சத்திர தினத்தில் பிரதிஷ்டை செய்தான். பிற்காலத்தில் கோயிலும் உருவானது.நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. எனவே, அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரியபாண வடிவிலும், அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் உள்ளன. இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி நோன்பு அன்றும் இந்தசிவனுக்கு சந்தனக்காப் பிட்டு, அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.\nஜமதக்னி மகரிஷி, தன் மனைவி ரேணுகா, கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமனும் தாயை வெட்டினார். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவரை உயிர்ப்பித்தார். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னியும் இந்த பாவத்துக்கு விமோசனம் வேண்டி சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்றும், அம்மன் உலகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். மகாலட்சுமி வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர் என்று பெயர் பெற்றது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n« நட்சத்திர கோயில்கள் முதல் பக்கம்\nஅடுத்த நட்சத்திர கோயில்கள் கோவில் »\nமயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/10283", "date_download": "2018-08-18T02:27:49Z", "digest": "sha1:5QFWG5GXNWGVM72YCCU44GQYES6GOOQJ", "length": 15729, "nlines": 81, "source_domain": "thinakkural.lk", "title": "தமிழர் அழுத கண்ணீர் வீணானதா? - Thinakkural", "raw_content": "\nதமிழர் அழுத கண்ணீர் வீணானதா\nLeftin May 21, 2018 தமிழர் அழுத கண்ணீர் வீணானதா\nசுவிசில் இருந்து சண் தவராஜா\nஓவியர், ஊடகர், கவிஞர், எழுத்தாளர், ஒளிப்படக் கலைஞர் எனப் பன்முகப் பாரம்பரியம் கொண்ட அமரதாஸினால் இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் கண்காட்சி அண்மையில் சுவிஸ் நாட்டின் வர்த்தகத் தலைநகரான சூரிச் மாநகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. “தமிழர்களின் கண்ணீர்’ என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட இந்தக் கண்காட்சியை பல்கலைக் கழக மாணவர்களும், ஆர்வலர்களும் பார்வையிட்டிருந்தனர்.\nஓவியங்களே அமரதாஸின் விருப்புக்குரிய துறையாக இருந்த போதிலும், காலச் சூழல் அவரை ஒரு ஒளிப்படக் கலைஞனாக மாற்றியிருந்தது. தனது மனச்சாட்சியை ஏமாற்றாமல் முடிந்த அளவில் தனது பணியை, சமூக அக்கறையோடு அவர் நிறைவேற்றி உள்ளார் என்பதை அவரது ஒளிப்படங்களைப் பார்வையிடும் அனைவரும் புரிந்து கொள்வர்.\nஒரு ஊடகவியலாளனைப் பொறுத்தவரை அவன் எடுக்கின்ற ஒளிப்படங்களைப் பிரசுரம் செய்வதோடு அவனது பணி நிறைவுக்கு வந்து விடுகின்றது. அதையும் தாண்டி தன்னால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தி, அவை தொடர்பான ஒரு பரப்புரையை மேற்கொள்ளும் போது அவனது பாத்திரம் ஊடகவியலாளன் என்பதற்கும் அப்பால் பரந்து விரிந்து பயணிக்கத் தொடங்குகின்றது. ஊடகங்களில் காட்சிப் படுத்தப்பட்ட ஒளிப்படங்கள் சொல்லிய சேதியை விடவும் ஒளிப்படக் கண்காட்சிகள் சொல்லுகின்ற சேதிகள் ஆழமானவை, அகலமானவை.\nஅந்த வகையில், “தமிழரின் கண்ணீர்’ தனது பணியைச் செவ்வனே செய்திருக்கின்றது எனத் துணிந்து கூறலாம்.\nஈழத் தமிழரின் கண்ணீர் பல கதைகளைக் கூறும் வகையினது. பல சரித்திரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐரோப்பிய ஜனநாயகக் கூறுகளை மாத்திரம் அளவீடாகக் கொண்டு நோக்குபவர்களால் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாதது. “பாவத்தின் சம்பளம் மரணம்’ எனப் பழங்கதை பேசுபவர்களின் பட்டியலில் அடங்காதது. “போரில் மனித இழப்பு தவிர்க்க முடியாதது’ என வரட்டுத் தத்துவம் பேசுபவர்களால் அறிந்து கொள்ள முடியாதது. இரத்தமும், சதையும், கண்ணீரும் என வாழ்ந்து, போரின் துயர்களுக்கு முகங் கொடுத்து, “பறிகொடுக்கக் கூடாத’ அத்தனையையும் பறிகொடுத்து, உயிர் தப்பி, நடைப் பிணங்கள் போன்று வாழ்ந்து கொண்டு, “எங்களை இரட்சிக்க மேய்ப்பன் ஒருவர் வர மாட்டாரா’ என ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களால் மாத்திரமே ஈழத் தமிழரின் கண்ணீரை முழுவதுமாக விளங்கிக் கொள்ளவும், புரிந்து கொள்ளம் முடியும்.\nஅத்தகைய ஒரு விளக்கத்தை, புரிதலை ஏனையோரிடத்தில் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே அமரதாஸின் ஒளிப்படக் கண்காட்சியை நோக்க வேண்டும். அமரதாஸ் குறிப்பிடுவதைப் போன்று ஒளிப்படங்கள் மிகவும் காத்திரமான ஊடகங்கள். அவற்றில் பொய்மை இருக்க முடியாது. உள்ளதை உள்ள படியே பதிவு செய்யும் அவை கறுப்பு வெள்ளை நிறங்களில் காட்சிப் படுத்தப்படும் போது, தாம் கொண்டிருக்கும் கருத்தை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றன. அவரது கருத்தை ஒட்டியே, அவர் காட்சிப் படுத்திய ஒளிப்படங்கள் யாவும் கறுப்பு வெள்ளையிலேயே வைக்கப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது.\nஇது மே மாதம். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த மாதம். தமிழர்களின் வீரத்தையும், வேதனைகளையும் நினைவு கூர்வதற்கான மாதம். இழப்புக்களின் நினைவு கூரலில் எதிர்கால செயற்பாடுகளுக்கு வழிகோலும் தருணம். இந்தக் காலகட்டத்தில் குறிப்பறிந்து இந்த ஒளிப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது அதிலும் சுவிஸ் நாட்டவர்களை இலக்கு வைத்துச் செய்யப் பட்டிருப்பது சாலப் பொருத்தமானது.\nவெறுமனே துயரங்களை மாத்திரம் காட்சிப் படுத்தாமல், போரின் வடுக்களை மாத்திரம் காட்சிப் படுத்தாமல், போர்க் காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் சம்பவங்களையும் காட்சிப் படுத்தியதன் ஊடாக, தான் ஒரு பரப்புரையாளன் என்ற வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒரு சிறந்த ஊடகவியலாளன் என்பதை அமரதாஸ் நிரூபித்து நிற்கிறார்.\nஅது மாத்திரமன்றி, புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் ஊடகவியலாளர்கள் தாயகத்திலே பெரிதாக எதுவும் சாதித்து விடாமல், புலம்பெயர்ந்த நாட்டிற்கு வந்த பின்னரே புகழைத் தேடிக் கொண்டார்கள் என “அப்பாவித் தனமாக()’ நினைக்கும் ஒருசிலரின் எண்ணங்களையும் அமரதாஸின் ஒளிப்படக் கண்காட்சி உடைத்திருக்கிறது.\nஇத்தகைய கண்காட்சியை அமரதாஸ் அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடாத்தி இருக்கிறார். தற்போது சூரிச் மாநகரில் நடைபெறும் கண்காட்சியைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற கண்காட்சியைத் தொடர இருக்கிறார். அது மாத்திரமன்றி, ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைச் சபையிலும் நேரில் தோன்றி சாட்சியம் வழங்கி இருக்கிறார்.\nஒரு ஊடகவியலாளனாய், போர்க் காலத்திலே பணியாற்றிய ஒருவனாய் தனது பணியை அவர் தொடர்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமான ஒரு செய்தி அல்ல. ஊடகவியலாளர்களாகப் புலம்பெயர்ந்த பின்னர் “பொதுமக்களாகிப்’ போன தமிழ் ஊடகர்களுக்குமான அழுத்தமான செய்தியே.\n“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்’ என்பது தமிழில் உள்ள ஒரு சொல்வகை. அதன் அர்த்தம் ஏழையின் கண்ணீரில் இருந்து உருவாகும் செயற்பாடு ஒரு மாற்றத்தை, புரட்சியை நோக்கிச் செல்லும் என்பதே. தமிழர்கள் சிந்திய கண்ணீருக்கு அளவே இல்லை. கடந்த காலத்தில் மட்டுமன்றி நிகழ்காலத்தில் கூட தினம் தினம் தமிழர்கள் கண்ணீர் சிந்திய வண்ணமே உள்ளார்கள். ஆனால், அந்தக் கண்ணீர் ” மழுங்கிய கத்திகளாகவே’ வீணாகிப் போகின்றன.\nஇத்தகைய அவல நிலைக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஈழத் தமிழர் அரசியலை நகர்த்திச் சென்றவர்கள். இன்றும் நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். பதில் சொல்வார்களா\nஅருள்வாக்கி அப்துல்காதிர் புலவர்: காலமும் கவிதையும்\nசர்வதேச ரீதியில் இலங்கையின் நடனத்துறையை பெருமைப்படுத்திய கலைஞர் ”காலசூரி ” திவ்யா சுஜேன்\nநேர்காணல்;அறிவால் எழுதாமல் உணர்வால் எழுதப்படும் எழுத்துகள் தான் பேசப்படும்\nநூல் அறிமுகம்; பெண் வர்ணனை\n« ஈழப்போராட்டம் பற்றியும் கேள்வி ஞானத்தில் நாவல் எழுத விரும்பியவர்\nமலையாளத் திரைத்துறையில் மலைப்புத் தரும் திருப்பம் »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inidhu.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-18T02:26:12Z", "digest": "sha1:W7OMTYOHTB3NG3FLNBDOBWNSCB3FN3GI", "length": 7739, "nlines": 119, "source_domain": "www.inidhu.com", "title": "வீட்டுத்தோட்டம் Archives - இனிது", "raw_content": "\nஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் மூலிகைத் தோட்டம் அமைத்துப் பராமரித்தால் மக்களின் பெரும்பான்மையான தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும். Continue reading “மூலிகைத் தோட்டம்”\nபஞ்ச காவ்யா – இயற்கை பயிர் ஊக்கி\nபஞ்ச காவ்யா என்பது பயிர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்தாகவும், பூச்சிகளை விரட்டுவதற்கும் பயன்படுகிறது. கால் நடைகளுக்கும் கொடுத்தால் அவற்றின் நோய் எதிர்ப்பாற்றல் பெருகுகிறது. Continue reading “பஞ்ச காவ்யா – இயற்கை பயிர் ஊக்கி”\nபூச்சி விரட்டி என்பது நமது வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் ஆகியவற்றில் வளர்க்கப்படும் தாவரங்களை பூச்சி தொல்லைகளிலிருந்தும், பயிர்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது. Continue reading “இயற்கை பூச்சி விரட்டி”\nஇயற்கை உரம் தயாரிப்பது எப்படி\nவீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு இயற்கை உரம் பயன்படுத்துவது மிகவும் நல்லது. Continue reading “இயற்கை உரம் தயாரிப்பது எப்படி\nஇயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி\nபயிர் வளர்ச்சி ஊக்கி என்பது பயிர்கள் வளர்வதற்கு தேவையான ஊட்டச் சத்தை வழங்கி பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை ஆகும். Continue reading “இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி”\nஅதிமுக மற்றும் திமுகவின் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு தமிழ் நாட்டில் அரசியல் வெற்றிடம்\nஇளைய பாரதத்தினாய் வா வா வா\nகொள்ளு – வலிமை தரும் பயறு\nமுள்ளங்கி கூட்டு செய்வது எப்படி\nஆட்டுக் கிடை – இயற்கை விவசாயம் பற்றி அறிவோம்.\nடாப் 10 கார்கள் – ஜுலை 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://election.maalaimalar.com/ta-in/candidate/NKarthik6243", "date_download": "2018-08-18T03:09:27Z", "digest": "sha1:F7CCJ4EBPLQG7NVQUVFJR3I7BQHUSLJL", "length": 4814, "nlines": 50, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 18-08-2018 சனிக்கிழமை", "raw_content": "\nசிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் நா.கார்த்திக். 52 வயதான இவர், கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை நாராயணசாமி, தாயார் ரங்கநாயகி. இவருடைய மனைவி இளஞ்செல்வி கவுன்சிலராக உள்ளார். அனிதா, ஐஸ்வர்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். 1981-ம் ஆண்டு முதல் தி.மு.க. உறுப்பினராக உள்ளார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை கோவை மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்துள்ளார். 2011-ம் ஆண்டு கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். கோவை நகர இளைஞர் துணை...\nசிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் நா.கார்த்திக். 52 வயதான இவர், கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை நாராயணசாமி, தாயார் ரங்கநாயகி. இவருடைய மனைவி இளஞ்செல்வி கவுன்சிலராக உள்ளார். அனிதா, ஐஸ்வர்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். 1981-ம் ஆண்டு முதல் தி.மு.க. உறுப்பினராக உள்ளார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை கோவை மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்துள்ளார். 2011-ம் ஆண்டு கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். கோவை நகர இளைஞர் துணை அமைப்பாளர் மற்றும் அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பகுதி கழக செயலாளராக மூன்றாவது முறையாக பணியாற்றி வருகிறார். 1989-ம் ஆண்டு கோபாலபுரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். தொலைதொடர்புத்துறை ஆலோசனை குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-trying-capture-retain-karnataka-319908.html", "date_download": "2018-08-18T03:03:14Z", "digest": "sha1:MZFPWZ67LCYBOI3AFZTWHTBJ5E2KFAX4", "length": 14498, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க தகிடுதத்தம்.... பாஜகவின் அடுத்த மிஷன்! | BJP trying to capture and retain karnataka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க தகிடுதத்தம்.... பாஜகவின் அடுத்த மிஷன்\nகர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க தகிடுதத்தம்.... பாஜகவின் அடுத்த மிஷன்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nகேரளா, கர்நாடகாவில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nபலத்த சத்தத்தை தொடர்ந்து ஆடிய, மேஜை, நாற்காலிகள்.. பெங்களூரில் நிலநடுக்கமா\nகற்பூர வாசனையை விடுங்க.. கழுதைக்கு தெரியுமா 'ஜோதிட' வாசனை\nதீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவிப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு\nகர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு.. தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nகாவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.. தண்டோரா மூலம் அறிவிப்பு\nஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா- வீடியோ\nபெங்களூரு: மிஷன் 150 என்ற இலக்குடன் கர்நாடகா சட்டசபை தேர்தலில் களமிறங்கிய பாஜக, தற்போது ஆட்சியை பிடிக்கவும், அதை தக்க வைக்கவும் அதிக மிஷனுக்கு தயாராகி உள்ளது.\nகர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் சுயேச்சைகளும் வென்றனர்.\nதற்போதைய நிலையில் பெரும்பான்மைக்கு 112 பேர் ஆதரவு ஆதரவு. ஒரு சுயேச்சை ஆதரவு கிடைத்துள்ளதால், பாஜகவின் பலம் 105 ஆக உயர்ந்துள்ளது. உடனடியாக மேலும் 7 பேரில் ஆதரவு தேவை. இந்த நிலையில், ஒரேவேளை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.\nகாங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை இழுப்பதற்கான முயற்சி நடக்கிறது. அவ்வாறு எம்எல்ஏக்கள் முன்வந்து ஆதரவு அளித்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அவர்கள் உடன் இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.\nமிஷன் 150, அதாவது 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பாஜக களமிறங்கியது. ஆனால் அது எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்த நிலையில், 2008ல் செய்ததைப் போன்ற ஒரு மிஷனை செய்வதற்கு பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.\n2008 சட்டசபை தேர்தலில் பாஜக 110 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 80, மஜத 28 தொகுதிகளில் வென்றன. 6 சுயேச்சைகள் வென்றனர். அப்போது செய்யப்பட்டது தான் ஆப்பரேஷன் லோட்டஸ். அந்த திட்டத்தின்படி, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 எம்எல்ஏக்களை அவ்வப்போது ராஜினா செய்ய வைத்தனர். அதற்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வென்றது. இதன் மூலம் சட்டசபையில் பாஜகவின் பலம் அதிகரித்தது.\n2008 சட்டசபை தேர்தலில் பாஜக 110 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 80, மஜத 28 தொகுதிகளில் வென்றன. 6 சுயேச்சைகள் வென்றனர். அப்போது செய்யப்பட்டது தான் ஆப்பரேஷன் லோட்டஸ். அந்த திட்டத்தின்படி, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 எம்எல்ஏக்களை அவ்வப்போது ராஜினா செய்ய வைத்தனர். அதற்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வென்றது. இதன் மூலம் சட்டசபையில் பாஜகவின் பலம் அதிகரித்தது.\n8 பேர் ஆதரவு போதும்\nதற்போதைய நிலையில், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கான தேர்தல் 28ல் நடக்க உள்ளது. ஜெயாநகர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையை பாஜக எடுக்கும். அதன்படி மேலும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதும். அதனால், தற்போது காங்கிரஸ் மற்றும் மஜதவைச் சேர்ந்த 8 பேரை வளைத்து, அவர்களை ராஜினாமா செய்ய வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம், சட்டசபையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். தற்போதுள்ள பலத்தின் அடிப்படையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். மேலும் அடுத்து நடைபெறும் இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான நீண்ட கால நடவடிக்கையை தொடர பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-08-18T02:32:57Z", "digest": "sha1:CBCXNUDZ3JB3IHP4IPJZKTJH7TYP7NTF", "length": 5681, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: பெண்ணின் உயிரை காப்பற்றிய ஐபோன்.! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nலாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: பெண்ணின் உயிரை காப்பற்றிய ஐபோன்.\nலாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: பெண்ணின் உயிரை காப்பற்றிய ஐபோன்.\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள கேசினாவில், இசை நிகழ்ச்சி நடைபெற்றுவந்தது.\nஅந்த இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக சுமார் 25 ஆயிரம் பேர் வரை அந்த இடத்தில் கூடியிருந்தனர்.\nகுற்றவாளி ஸ்டீபன் படாக், ஏகே 47 ரக துப்பாக்கி மூலம் பொது மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளான்.\nஇந்த சம்பவத்தில் உயிரிழக்க வேண்டிய ஒரு பெண் தான் வைத்திருந்த ரோஸ் கோல்டு வண்ண ஐபோன் மூலம் உயிர்பிழைத்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-08-18T03:08:16Z", "digest": "sha1:Z7TJ3WB3Q7NFUD6SCY7AGCWO2ABOYY5I", "length": 13122, "nlines": 118, "source_domain": "moonramkonam.com", "title": "பாலீஷ் அரிசியைத் தவிருங்கள் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 25.2.18 முதல் 3.3.18 வரை அனைத்து ராசிகளுக்கும் அருவிகளில் குளித்தால், சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது ஏன்\nஉமி மட்டும் நீக்கப்பட்டு, தீட்டப்படாத அரிசி ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், நார்ச் சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், மாவுச் சத்து உள்ளன. நோய்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன.\nஉடல் எடை கூடாது. நார்ச் சத்து இருப்பதால், இதய நோயைத் தவிர்க்கும். மலச் சிக்கல் நீங்கும். பித்தப்பை கற்கள் உருவாவதைத் தடுக்கும். சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.\nமாங்கனீஸ் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். குடல் புற்றுநோய் வருவது தவிர்க்கப்படும். ’தைராய்டு’ செயல்பாட்டுக்கு நன்கு உதவும்.\nகெட்ட கொழுப்பைக் குறைக்கும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த அரிசி மிகவும் நல்லது. மார்பகப் புற்று நோய் தவிர்க்கப்படும்.\nஅரிசியைப் பாலீஷ் செய்வதால் பாதிப்பு ஏற்படும். எல்லா சத்துக்களையும் தீட்டி வெளியில் போட்டுவிட்டு வெறும் மாவுச் சத்தை மட்டும் உண்பது கெடுதல். உடலுக்கு சக்தி கிடைத்தாலும் கலோரி கூடுதல். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிக்கும்.\nபாசுமதி அரிசி நார்ச் சத்து நிரம்பியது. இதற்கென்று தனி மணம், சுவை உண்டு. உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய குணங்களும் அடங்கியுள்ளன.\nபச்சரிசியில் கொழுப்பு உள்ளது. ஒல்லியானவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றது. வயிறு, செரிமானத்தில் பிரச்சினை உள்ளவர்கள் பச்சரியைத் தவிர்க்கவும்.\nமூங்கில் அரிசி ஊட்டச் சத்து நிரம்பியது . புரதம், வைட்டமின்-டி நார்ச் சத்து கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும். உடல் எடையைக் கூட்டாது.\nகைக்குத்தல் புழுங்கலரிசி மிகவும் நலமானது.. இதில் வடிக்கப்பட்ட சாதத்தில் இரவில் நீர் ஊற்றி, மறுநாள் காலையில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கஞ்சியாக உட்கொள்வது கிராமப் புறங்களில் வழக்கம். வயல்- காடுகளில் வேலை செய்பவர்கள் உடல் குளிர்ச்சிக்காக சாப்பிடுவார்கள்.\nபழைய சாதத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் அளப்பரியது. அதன் நீராகாரம் அற்புதமானது.\nஉடல் நிலை சரியில்லாத மற்றும் உடலில் அடிபட்ட நேரங்களில் வெங்காயம் உட்கொண்டால், அதிலுள்ள இயற்கைப் பொருட்கள் நம்மைப் பாதுகாக்கிறது. புற்று நோயகளைத் தடுக்கும் தன்மையும் கோண்டது. . வெங்காயம், கொழுப்பைக் கரைத்து இதயத்தைப் பாதுகாக்கும். சின்ன வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடும்போதுதான் முழு மருத்துவப் பலன்களைப் பெறலாம். சமைத்தால் சத்துகள் குறைந்துவிடும். நறுக்கிவிட்டு நெடுநேரம் வைக்ககூடாது.\nபச்சை வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். சர்கக்ரை நோயைக் கட்டுப்படுத்தும். ‘சைனஸ்’ தொல்லை, ஆஸ்துமா குறையும். வாயில் தொற்று கிருமிகள் அழியும். குடல் பிரச்சினை வராது.\nபச்சை மிளகாய் செரிமான சக்தியைக் கூட்டும். குடலில் நச்சுக்களை அகற்றும்.\nஅரிசியில் இயற்கை முறையில் சாகுபடி செய்த பெரிய ரகமே நல்லது. சுவையானது. சின்ன அரிசியில் பலன் குறைவே.\nஆயுளை அதிகரிக்க நடைப் பயிற்சி தேவை\nவார ராசி பலன் 12.8.18 முதல் 18.8.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nநட்ஸ் பரோட்டா- செய்வது எப்படி\nஒரே நேரத்தில் மழையும் வெயிலும் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 5.8.18 முதல் 11.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 29.7.18 முதல் 4.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகோவில் திருவிழாக்களில் சாமி வந்து ஆடுவதற்கான காரணம் என்ன\nஜவ்வரிசி சுண்டல் – செய்வது எப்படி\nவார ராசி பலன் 22. 7.18 முதல் 28. 7.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\n சமையல் கேஸ் சிலிண்டர்கள் மீது விழுந்தால், தீப் பற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1389", "date_download": "2018-08-18T03:18:02Z", "digest": "sha1:FIJOSWYMKMS7UJHAACEGUABJZJICEOSN", "length": 18890, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Varadarajaperumal Temple : Varadarajaperumal Varadarajaperumal Temple Details | Varadarajaperumal- Pasupathikovil | Tamilnadu Temple | வரதராஜப்பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> நட்சத்திர கோயில்கள் > அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்\nபுராண பெயர் : பசுபதிகோவில்\nமார்கழி கேட்டை, புரட்டாசி சனிக்கிழமைகள்\nராமானுஜரின் குரு பெரிய நம்பிகளுக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி தந்ததுடன், மோட்சமும் கொடுத்தது சிறப்பாகும்.\nகாலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பசுபதி கோயில் அய்யம்பேட்டை 614 201, பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.\nகேட்டை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.\nஇங்கு வரதராஜப்பெருமாளும், தாயார் பெருந்தேவியாரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.\nகேட்டை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.\nபக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இத்தல பெருமாளுக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை போன்ற பதார்த்தங்கள் வைத்து, நெய் தீபம் ஏற்றுகின்றனர். மேலும், மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்க்கப்பட்ட எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது இன்னும் விசேஷ பலன் தரும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம் இது. பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும்.. மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை. இந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.\nராமானுஜர், அவரது குரு பெரிய நம்பிகள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். ராமானுஜர் புகழ் பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினருக்கு ராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து, சோழ படையினரிடம் நானே ராமானுஜர் என்று சொல்லி அவர்களுடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர்.\nபெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும் படி மன்னன் சொன்னான். அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள். இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105. தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவர் வரதராஜ பெருமாள் எனப்படுகிறார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கிறாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ராமானுஜரின் குரு பெரிய நம்பிகளுக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி தந்ததுடன், மோட்சமும் கொடுத்தது சிறப்பாகும்.\n« நட்சத்திர கோயில்கள் முதல் பக்கம்\nஅடுத்த நட்சத்திர கோயில்கள் கோவில் »\nதஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் பரிசுத்தம் போன்: +91-4362 - 231 801, 231 844\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-08-18T02:53:31Z", "digest": "sha1:PKVF33V2ZVYCTTVYD3QWBVW7SNHMGFI5", "length": 7759, "nlines": 65, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "டிராய் மைகால் ஆப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன ?", "raw_content": "\nடிராய் மைகால் ஆப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன \nடிராய் எனப்படும் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய செயலி டிராய் மைகால் ஆப் வாயிலாக மேற்கொள்ளும் வாய்ஸ் அழைப்பின் தரத்தை பதிவு செய்ய உதவி செய்கின்றது.\nஅழைப்புகளின் தரத்தை மற்றும் நெட்வொர்க் செயல்பாட்டை ஆய்வு செயவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மைகால் செயலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் நீங்கள் மேற்கொள்ளும் குரல் வழி அழைப்புகளின் தரத்தை உடனடியாக டிராய் அமைப்புக்கு அனுப்பி வைக்க உதவுகின்றது.\nஒவ்வொரு அழைப்பிற்கும் 5 நடசத்திர மதிப்பீட்டை வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதனை ஒவ்வொரு அழைப்புகளுக்கு அல்லது 10 அழைப்புகளுக்கு ஒரு முறை போன்ற தேர்வகளில் அழைப்பின் தரத்தை பதிவு செய்வதுடன் உள்ளரங்கில் மற்றும் வெளிப்புறத்திலும் பயணித்தின் பொழுது என மூன்று விதமாக பதிவு செய்யலாம்.\nஇதில் அழைப்புகளின் தரம் கால் இழப்பு ,வாய்ஸ் தரம், மற்றும் இரைச்சல் போன்றவற்றின் குறைகளை பதிவு செய்யலாம். இந்த செயலியின் உதவிகளின் வாயிலாக அழைப்பின் தரத்தை பதிவு செய்வதனால் நெட்வொர்க்குகளின் மீது அழைப்பின் தரத்தை உயர்த்த டிராய் நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக அமையும்.\nடூ நாட் டிஸ்டர்ப் 2.0\nஇரண்டாவது வெர்ஷன் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள டூ நாட் டிஸ்டர்ப் 2.0 பதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஸ்பேம் மெசெஞ் மற்றும் அழைப்புகளை தடுப்பதுடன் டெலி விளம்பரங்களை வரைமுறை செய்யவோ அல்லது முழுமையாக கட்டுப்படுத்தவோ முடியும்.\nபல்வேறு வசதிகளை வழங்குகின்ற டூ நாட் டிஸ்டர்ப் 2.0 ஆப் வாயிலாக குறிப்பட்ட எண்ணை தடுக்கவும் முடியும்.\nடிராய் அமைப்பின் மற்றொரு செயலியான மைஸ்பீட் ஆப் வாயிலாக மொபைல் தரவின் வேகத்தை மதிப்பீடலாம்.\nNext Article ரிலையன்ஸ் ஜியோ ஃபீச்சர் போன் விபரம் இதோ..\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nகேரளா வெள்ளம்: இலவச டேட்டா வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&view=unread&sid=66d4025a604e17a0f2b930b53bb32375", "date_download": "2018-08-18T02:30:16Z", "digest": "sha1:L23BP4NMVJ7Y5MMQ6QNAQEOLQGF4DLYR", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-18T03:23:14Z", "digest": "sha1:JNBVBJ7WGZ3VX5232RQWVPYIKEFOQNWI", "length": 5594, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகணுக்கால் Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nதலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி வயிறின் வலது ......[Read More…]\nJuly,25,11, — — கணுக்கால், கண், கபாலம், தலை, தோல், நெற்றியின், பல்லி பஞ்சாங்கம், பல்லி பலன், பல்லி விழும் பலன், பல்லிளிக்கும், பிருஷ்டம், முதுகு, மூக்கு, வயிறின்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanniexpressnews.com/2018/08/article_8.html", "date_download": "2018-08-18T03:13:57Z", "digest": "sha1:LZWU36WSYTATMNQLECBCOQQDZGFQ3GXZ", "length": 44325, "nlines": 136, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "தெனிலங்கை உலமாக்களின் அமைப்பு - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசர்வ புகழும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. ஸலாத்தும் ஸலாமும் உயிரினும் மேலான நபியவர்கள் மீதும் அவர்களைப் பின்பற்றி வாழும் அனைவர் மீதும் உண்டாவதாக.\nஇலங்கையின் தென்மாகாணத்தைச் சேர்ந்த தூய்மையான அகீதாவையொட்டி வாழும் தௌஹீத் ஆலிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்த ஓர் அமைப்பை தோற்றுவிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 26.07.2018 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் காலி இப்னு அப்பாஸ் அரபிக் கல்லூரியில் அமையப்பெற்றுள்ள மஸ்ஜிதுல் ஹுஸ்னாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.\nஇதனை முன்னிட்டு அரபு மத்ரஸாக்களில் ஷரீஆ கற்கையை பூர்த்தி செய்து வெளியேறிய தென்னிலங்கையைச் சேர்ந்த சுமார் எழுபது ஆலிம்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறுகிய கால அழைப்பை ஏற்று ஆர்வத்துடன் சமுகமளித்த ஆலிம் பெருமக்களை வரவேற்று இப்படியான ஓர் அமைப்பின் அவசியப்பாட்டை உணர்த்தி அஷ்ஷய்க் டப்ளியூ .தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்கள் கூட்டத்தை ஆரம்பித்து வைத்ததார்.\nஅதனைத் தொடர்ந்து இக்கூட்டத்திற்கு தலைமைவகித்த தென்னிலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரான அஷ்ஷய்க் எம். ஓ. பத்ஹூர்றஹ்மான் (பஹ்ஜி) அவர்கள் விஷேட உரையொன்றை நிகழ்த்தினார். ஸூபிஸத்தில் நன்றாக மூழ்கி எல்லா விதமான தரீக்காக்களும் காலூன்றி இருந்த தென் மாகாணத்தில் தூய்மையான கொள்கைத் தோன்றி எழுச்சி பெற்ற வரலாற்றையும் முகம் கொடுத்த சவால்களையும் அதன் முன்னோடிகளில் ஒருவர் என்ற அடிப்படையில் இரத்தினச் சுருக்கமாக ஞாபகமூட்டினார். மேலும் இப்படியான திருப்பு முனைக்கு பக்கச்சார்போ பிடிவாதமோ இன்றி நடுநிலையாக சிந்தித்து செயல்படுவதற்கான அஸ்திவாரங்களையிட்ட தமது மதிப்புக்குரிய உஸ்தாத்மார்ளையும் நன்றி பாராட்டினார்.\nமேலும் அண்மைய கால தஃவா களம் வரையான சாதக பாதக விளைவுகள், நிலவரங்களைப் பற்றி விழிப்புணர்வூட்டியதோடு ஆலிம்களை மாத்திரம் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு குழு செயற்பட வேண்டியதன் தேவைப்பாட்டையும் எடுத்துக் காட்டி பெறுமதிமிக்க பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.\nஓர் முன் மாதிரி அமைப்பின் அனுபவப் பகிர்வு என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண தௌஹீத் உலமாக்களின் ஒன்றியமான 'றாபிதது அஹ்லிஸ்ஸுன்னா ' வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ஷய்க் டாக்டர் றஈஸுத்தீன்; அவர்கள் றாபிதாவின் ஸ்தாபகம் தொடக்கம் அது அடைந்து வரும் வெற்றிகள், எதிர்கால இலக்குகள் வரையான தமது தரவுகளை சுருக்கமாக வடிகட்டி ஒப்புவித்தார். பல வேலைப்பளுகளுக்கு மத்தியில் குறுகிய கால அழைப்பை மனப்பூர்வமாக ஏற்று சமுகமளித்து நாம் கால்பதிக்கப் போகும் அம்சத்திற்கு ஊக்கமளித்த சிறப்பு விருந்தினரான அஷ்ஷய்க் றஈஸுத்தீன் அவர்களுக்கு எமது நன்றிகள்.\nஇதையடுத்து வருகை தந்திருந்த ஆலிம்கள் தமது ஆலோசனைகள், அபிப்பிராயங்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இப்படி ஒன்றிணைந்த ஓர் மார்க்க அறிஞர்களின் அணி தோற்றம் பெற வேண்டும் என்பது பலரினதும் ஆசையாக இருந்திருக்கிறது என்பதை இதன் போது தெளிவாக அறியமுடிந்தது. இஹ்லாஸுடனும் புரிந்துணர்வுடனும் இப்பயணத்தில் நிலைத்திருத்தல், மற்றும் அமைப்பின் எல்லையை வரையறுத்தல், அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பவற்றில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள், நாட்டின் தலைசிறந்த புத்தி ஜீவிகள் இவ்வமைப்பில் உள்ளடங்கியிருப்பதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தம்மை மென்மேலும் வளர்த்துக் கொள்ளல், தமது மையக் கருக்களான தஃவா துறை மற்றும் பத்வா துறைகளில் நிதானத்துடன் ஒருவரையொருவர் மதித்து செயற்படல், கொள்கை எழுச்சிக்கான புதிய அத்தியாயம் என்றடிப்படையில் இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வழிவகைகள் மேற்கொள்ளல் என பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.\nகுறித்த இவ்வமர்விலேயே அமைப்பை அடையாளப்படுத்துவதற்கான பெயரும் நிர்வாகக் குழுவும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு அமைவாக 'ஹைஅதுல் உலமாஇஸ் ஸலபிய்யீன் பில் ஜனூப்' ” *هيئة العلماء السلفيين بالجنوب* “ என இவ்வமைப்பின் பெயர் தீர்மானிக்கப்பட்டது. தென்னிலங்கை ஸலபி உலமாக்கள் அமைப்பு எனும் பொருள்கொண்ட இப்பெயர் *'ஹைஆ'* என சுருக்கமாகப் பாவிக்கப்படும்.\nபின்வருவோர் பதவிசார் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படட்டனர் :\nதலைவர்: அஷ்ஷய்க் எம்.ஓ. பத்ஹுர்றஹ்மான் (பஹ்ஜி)\n1. அஷ்ஷய்க் ஏ. டப்ளியு. எம். ஸறூக் (ஹஸனி)\n2. அஷ்ஷய்க் எம்.ஏ.எம். ளபர் (மதனி)\nசெயலாளர்: அஷ்ஷய்க் எம். ஏ. யூஸுப் ஹுஸைன் (அப்பாஸி)\nஉப செயலாளர்: அஷ்ஷய்க் எம். எஸ். எம். பாஇஸ் (இஹ்ஸானி)\nபொருளாளர் : அஷ்ஷய்க் எம்.இஸட்.எம். ரிப்கான் (அப்பாஸி)\nஉப பொருளாளர்: அஷ்ஷய்க் ஏ.ஜே.எம். யாஸிர் (பயானி)\nமேலும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக:\n1. அஷ்ஷய்க் டப்ளியு தீனுல் ஹஸன் (பஹ்ஜி)\n2. அஷ்ஷய்க் எம்.இஸட்.எம். மஸீர் (அப்பாஸி)\n3. அஷ்ஷய்க் எம். ஏ.எம். அக்ரம் (ஹிழ்ரி)\n4. அஷ்ஷய்க் எம்.ஜே.எம். அதாஉல்லாஹ் (பஹ்ஜி)\n5. அஷ்ஷய்க் எம்.ஓ. பவ்ஸுர்றஹ்மான் (பஹ்ஜி)\n6. அஷ்ஷய்க் எம். எஸ். முஹம்மத் (அப்பாஸி)\n7. அஷ்ஷய்க் எம்.எஸ்.எம். அலவி (பஹ்ஜி)\n8. அஷ்ஷய்க் எம்.எஸ்.எம். முஆத் (பஹ்ஜி)\n9. அஷ்ஷய்க் டி.ஐ.எஸ். நகீப் (அப்பாஸி)\nஆகியோர் கலந்து கொண்டோர் முன்மொழிய ஒவ்வொருவருக்காகவும் ஒருவர் பிரேரனை செய்ய இன்னொருவர் ஆமோதித்தனர். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு இவர்கள் நியமிக்கப்பட்டனர். அனுபவத்திலும் ஆற்றலிலும் மிகவும் கூடிய சில ஆலிம்கள் அளவுக்கதிகமான வேலைப்பளு போன்ற தகுந்த காரணங்களை முன்வைத்து பொறுப்புகள் வகிப்பதற்கு பின்வாங்கினர் என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.\nஅமைப்பின் கொள்கை விபரம், தஃவா அனுகுமுறை மற்றும் அமைப்பின் யாப்பு ஆகிவற்றை வரைவதற்கான மாதிரிகள் புதிய நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டு அதனை பரிசீலனை செய்து தீர்மானங்களை எடுப்பதற்கான பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான ஓர் அமர்வாக இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணியளவில் நிர்வாகக் குழுவின் கன்னிக் கூட்டம் வெலிகம அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெறும் என்பதாகவும், அதில் எடுக்கப்படும் முடிவுகளை ஏனைய அங்கத்தினர்களுக்கு சமர்ப்பித்தல், உப குழுக்களை நியமித்தல், அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிடல் என்பவற்றுக்கான ஒரு பொதுக்கூட்டத்தை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை அல்-பயான் அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடாத்துவதாகவும் முடிவுசெய்யப்பட்டது .\n' ஹைஆ' வின் அங்குரார்ப்பணக் கூட்ட நிகழ்வுகள் அஷ்ஷய்க் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் நன்றிவார்த்தைகளோடு சுமார் பி.ப. 01:00 மணியளவில் கப்பாரதுல் மஜ்லிஸுடன் நிறைவு பெற்றன.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஓர் அவசர செய்தி\nகல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு நேர அட்டவணை தொடர்பில் பிரச்சினைகள் நிலவின் அது குறித்து பரீட்சைகள் திணைக்கள...\nபெரிதாக ஊடகங்கள் கண்டுகொள்ளாத முஹமது அலி என்ற வீரன்\nநாம் சில பேரை பாராட்ட மறந்து விடுகின்றோம் ஏன் என்று தெரியவில்லை நாங்கள் நிறைய தலைவர்களையும் அரசியல் வாதிகளையும் பாராட்டிக் கொண்டு இருக்க...\nவவுனியா தினசரி சந்தைக்கு பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் விஜயம்\n- பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு வவுனியா நகரில் அமைந்துள்ள மரக்கரி தினச்சந்தையின் இடமாற்றம் தொடர்பாக உள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக இன்...\nகடத்தப்பட்ட விமானம் வெடித்துச் சிதறிய பரிதாபம்\nஅமெரிக்காவில் சியாட்டில் - டகோமா விமான நிலையத்திலிருந்து பணியாளர் ஒருவர் இயக்கிய அலாஸ்கா விமானம் வெடித்துச் சிதறியுள்ளது. அமெரிக்காவின் ...\nஅனுராதபுர வாழ் சிறுபான்மையினருக்கு அரசியல் முகவரியை பெற்றுத் தந்தவர் அமைச்சர் ரிஷாட் - இஷாக் ரஹ்மான் எம்.பி\n-அமைச்சரின் ஊடகப்பிரிவு அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றி...\nஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை வெற்றி வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது\nபுகையிரத வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியுடன் பொலன்னறுவையில் உள்ள அவரது உத்தியோக...\nலண்டனைச் சேர்ந்த பெண் விமானத்தில் மது அருந்தியதால் துபாய் சிறையில்\nவிமான பயணத்தின்போது மது அருந்தியதற்காகத் துபாயில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார் லண்டனைச் சேர்ந்த பெண் மருத்துவர் எல்லி ஹோல்மேன். ஸ்வீடன் நாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/131080-super-singer-season-6-title-winner-senthils-sister-shares-her-thoughts-over-his-win.html", "date_download": "2018-08-18T02:34:38Z", "digest": "sha1:WAXAVQJQHIGXRCZRG3665IR2WLIL5GGT", "length": 26754, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும் செந்திலின் அக்கா | Super Singer Season 6 Title Winner Senthil's sister shares her thoughts over his win", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும் செந்திலின் அக்கா\n``எங்க ஊரே பெருமையில் கை கால் புரியாம இருக்கு. எல்லாத்துக்கும் என் தம்பிதான் காரணம். அவன் ஊருக்கு வரும்போது வெடி வெடிச்சு தலையில் தூக்கிவெச்சு கொண்டாட எங்க ஜனங்க காத்துக் கெடக்கு'' என வெள்ளந்தியான குரலில் பேச ஆரம்பித்தார், செந்தில் கணேஷின் வெற்றிக்குத் தூணாக இருக்கும் அக்கா சித்ரா.\nவெஸ்டர்ன், பாப், கர்நாடக சங்கீதம் என எல்லா வகையான இசையும், தமிழனின் நாட்டுப்புறக் கலைக்குத் தலைவணங்கி, சூப்பர் சிங்கர் சீசன் 6-ல் நாட்டுப்புறக் கலைஞன் செந்திலை டைட்டில் வின்னராக அறிவிக்க வைத்துள்ளது. சந்தோஷம், கோபம், அழுகை போன்ற மனித உணர்வுகளை மையமாக வைத்ததே இசை என்பதை, தன் மண்வாசனை நிறைந்த குரலின் மூலம் நிரூபித்து, ஒட்டுமொத்த நாட்டுப்புறக் கலைஞர்களையும் தலைநிமிரச் செய்திருக்கிறார் செந்தில் கணேஷ்.\n``எங்க ஊரே பெருமையில் கை கால் புரியாம இருக்கு. எல்லாத்துக்கும் என் தம்பிதான் காரணம். அவன் ஊருக்கு வரும்போது வெடி வெடிச்சு தலையில் தூக்கிவெச்சு கொண்டாட எங்க ஜனங்க காத்துக் கெடக்கு'' என வெள்ளந்தியான குரலில் பேச ஆரம்பித்தார், செந்தில் கணேஷின் வெற்றிக்குத் தூணாக இருக்கும் அக்கா சித்ரா.\n``எனக்கு என் தம்பின்னா உசுரு. எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க, ஒரு பையன். நான்தான் வீட்டுக்குப் பெரியவ. என் தம்பி செந்திலை என் புள்ளை மாதிரிதான் பார்த்துப்பேன். எனக்குக் கண்ணாலம் நடந்தப்போ அவன் பள்ளிக்கூடத்துல படிச்சுட்டிருந்தான். செந்திலு என்னை அம்மானுதான் கூப்பிடுவான். அவனை விட்டுட்டு புருஷன் வீட்டுக்குப் போறோமேன்னு கவலையா இருந்துச்சு. என் வீட்டுக்காரரு சொந்தம்கிறதால அந்தக் கவலையே வராத மாதிரி நடந்துகிட்டாரு. அப்பாவும் புள்ளையும் மாதிரிதான் ரெண்டு பேரும் இருப்பாங்க. என் சோட்டுக்காரிங்க, `நீ என்ன வரம் வாங்கிட்டு வந்தியோ, இப்படி புருஷன் கிடைக்குறதுக்கு'னு சொல்வாங்க என்பவரின் குரலில் அழுகையை விஞ்சும் ஆனந்தத்தை உணரமுடிகிறது.\n``ஒரு காலத்துல எங்க ஊருல அடிக்கடி பேய் ஓட்டுவாக. அப்போ பாடும் பாட்டை செந்தில் கேட்டுட்டு வந்து, வீட்டுல பாடிக்கிட்டே திரியும். `என்னத்த இங்கே வந்து பேய் ஓட்டிகிட்டு இருக்கே'னு நான்கூட வஞ்சியிருக்கேன். அப்போ எனக்குக் கண்ணாலம் ஆகலை. ஆனா, `இவனுக்குப் பாடும் திறமை இருக்கு புள்ள'னு என் புருஷன் அப்பவே சொல்வாரு. அப்போ அது எனக்குப் பெருசா தெரியல. என் தம்பியும் என் வீட்டுக்காரரும் சாயங்காலம் ஆயிருச்சுன்னா, பாட்டு படிக்க ஆரம்பிச்சிருவாங்க. கிராமம், விவசாயம், வயக்கா வரப்புனு எதையாவது பாட ஆரம்பிச்சுருவாங்க. என் தம்பியோட குரலுக்கு ஏத்த மாதிரி என் வீட்டுக்காரர் வரி எழுதி, மெட்டுப் போட்டுக் கொடுப்பார். என் தம்பி பாடுறதை எங்க ஊரு ஜனங்க கைதட்டி ரசிக்கும். அந்தக் கைதட்டல்தான் அவனை இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கு. அவனுக்குத் திறமை இருக்கு அவனை பெரிய ஆளா ஆக்குறதுதான் நம்ம கடமை'னு சொல்வாரு. அதுக்காக, எங்க ஊரு பக்கம் நடக்கும் திருவிழாவுல என் தம்பி பாடறக்கு வாய்ப்பு கேட்டு என் வீட்டுக்காரர் போவாரு. நாட்டுபுறக் கலைஞர்களுக்கு அவ்வளவு ஈஸியா வாய்ப்பு கிடைச்சுருமா அதுவும் புதுசா பாட ஆரம்பிச்சவங்களுக்கு யாரு வாய்ப்பு கொடுக்க கையைத் தூக்குவாங்க. ஆனால், எந்தச் சூழலிலும் என் தம்பி ஏமாந்துறகூடாதுன்னு பல மேடை ஏறி இறங்குவாரு என் வீட்டுக்காரரு. `இந்த மேடை இல்லைன்னா என்னடா அதுவும் புதுசா பாட ஆரம்பிச்சவங்களுக்கு யாரு வாய்ப்பு கொடுக்க கையைத் தூக்குவாங்க. ஆனால், எந்தச் சூழலிலும் என் தம்பி ஏமாந்துறகூடாதுன்னு பல மேடை ஏறி இறங்குவாரு என் வீட்டுக்காரரு. `இந்த மேடை இல்லைன்னா என்னடா உனக்கு ஆயிரம் மேடை இருக்கு'னு அவனை தேத்துவாரு. அவரு விதைச்ச விதைதான் இன்னைக்கு விருட்சமா வளர்ந்து நிக்குது.\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nபொருளாதார ரீதியாக எவ்வளவோ கஷ்டம் இருந்தப்ப அவன்கிட்ட சொன்னதுகூட கிடையாது. அவன் சிரிச்சுட்டே இருக்கணும்னு சொல்வாரு. மாமன் - மச்சானால் இவ்வளவு ஒற்றுமையா இருக்க முடியுமான்னு ஆச்சர்யமா யோசிப்பேன். ஆனா, அவரு செந்திலை மச்சானா பார்த்ததே இல்லே. மகனா பார்க்கிறாருன்னு லேட்டாதான் புரிஞ்சுச்சு. அவனோட அடையாளத்துக்காக நிறையவே கஷ்டப்பட்டாரு. இது எங்க குடும்பத்தின் வெற்றி'' என்ற சித்ரா, ராஜலெட்சுமி பற்றியும் குறிப்பிட்டார்.\n``காலேஜ் படிக்கும்போது ராஜியை விரும்பறதை என்கிட்டதான் முதல்ல சொன்னான். என் புருஷனும் அவன் இஷ்டத்துக்கு விட்டுருனு சொல்லிட்டாரு. நாங்க தேடிக் கண்டுபிடிச்சுருந்தாலும் இப்படி ஒரு பெண்ணைக் கட்டி வெச்சுருப்போமான்னு தெரியலை. அவ்வளவு அனுசரணையான பொண்ணு. எங்க குல தெய்வம் அவன்கூடவே இருந்து, எப்பவும் சந்தோசமா வெச்சுக்கும். அவன் குரலை சாகுற வரை கேட்டுட்டே இருக்கணும்'' என ஆனந்தக் கண்ணீரில் தழுதழுக்கிறது சித்ராவின் குரல்.\n`நா.முத்துக்குமார் எழுத வேண்டிய பாடலை எழுதினேன்' 'பேரன்பு’ கதை சொல்லும் சுமதி ராம்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும் செந்திலின் அக்கா\nமஹத் - யாஷிகா... கோயிங் ஸ்டெடி\n``கருத்தம்மா, சேது, நந்தா-லாம் வரம்... இப்போ ஒன்லி குடும்பம்\" - ராஜாஶ்ரீ `அப்போ இப்போ' பகுதி 18\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nirmanusan.wordpress.com/2016/07/03/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-08-18T02:14:32Z", "digest": "sha1:ZN3YWZPDRPV2AXXAP3DF454FIGTID4G6", "length": 29073, "nlines": 73, "source_domain": "nirmanusan.wordpress.com", "title": "பிரித்தானியாவின் பின்வாங்கல் – ஸ்கொட்லாந்தின் முன்நகர்வு -சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் முடிவு | ச.பா.நிர்மானுசன்", "raw_content": "\nபிரித்தானியாவின் பின்வாங்கல் – ஸ்கொட்லாந்தின் முன்நகர்வு -சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் முடிவு\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 51.9% பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவானது, பிரித்தானியாவில் மட்டும் தாக்கத்தை செலுத்தப்போவதில்லை. மாறாக, சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கப்போகிறது. இதில் குறிப்பாக அரசியல், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பெரும்பங்கினை வகிக்கப் போகின்றன.\nபொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்து அடுத்த சிலமணித்தியாலங்களுக்குள், உலகளாவிய ரீதியில் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளின் பங்குச்சந்தை ஆட்டம் காணத்தொடங்கியது. சீனாவின் சந்தை கூட யூன் 24ம் திகதி 1% வீழ்ந்தது. ஆயினும், யூன் 27ம் திகதி மீண்டெழுந்துவிட்டது. பிரித்தானிய பவுண்சின் பெறுமதி 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதற்தடவையாக பெரும்வீழ்ச்சி கண்டது.\nமறுபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பிரித்தானியாவினதும் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதேவேளை, ஸ்கொட்லாந்து தேசம் தாம் சுதந்திர நாடாக மலர்வதற்கான செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இருப்பினும், எதனையும் உறுதிபடக் கூறக்கூடியதாக இன்றைய சூழல் இன்னும் கனியவில்லை. ஆயினும், உலக அரசியலில் வல்லன வாழும், பலம் நிர்ணயிக்கும் என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்படப் போகிறது.\nஒரு காலத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளை ஆண்ட பிரித்தானியா இன்று தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கான பெரும் போராட்டத்தை நடாத்த வேண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு நாம் வெளியேறினால், ஐரோப்பிய ஒன்றியம் பலவீனம் அடையும் என எண்ணிய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த பிரித்தானியா அரசியல்வாதிகளுக்கு, இன்று ஐக்கிய இராச்சியம் பிளவுபடுவதை தடுக்க முடியுமா என்ற நிலை தோன்றியுள்ளது.\nஏனெனில், ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றே 62% ஸ்கொட்லாந்து மக்களும் மற்றும் 56% வட அயர்லாந்து மக்களும் வாக்களித்திருந்தனர். ஆயினும், ஐக்கிய இராச்சியத்தின் ஒட்டுமொத்த முடிவென்பது ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து மக்களின் அரசியல் விருப்புக்கு இசைவாக வெளிவரவில்லை. இதனால், தமது தேசங்களின் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்க வேண்டும் என குறித்த இரண்டு தேசங்களும் முடிவெடுத்துள்ளன. இதில், ஸ்கொட்லாந்து பெரும் முனைப்போடு உடனடியாகவே செயற்படவும் தொடங்கிவிட்டது.\nசுதந்திர நாடாக திகழ்ந்த ஸ்கொட்லாந்து 1707 ல் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. ஆயினும், அன்றிலிந்தே தாம் தொடந்தும் ஒரு தனிநாடகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்கொட்லாந்து மக்களின் ஒரு சாராரிடம் காணப்பட்டது. தமது தேசத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தி காலத்திற்கு காலம் பல்வேறு போராட்டங்களை ஸ்கொட்லாந்து மக்கள் முன்னெடுத்தார்கள். இதற்கு ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சி (Scottish National Party – SNP) தலைமை வகித்தது. இருப்பினும், சுதந்திரத்திற்கான இவர்களின் போராட்டங்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை. ஆனால், அவர்களுடைய ஒவ்வொரு போராட்டமும், தொடர்ச்சியான போராட்டங்களுக்கான அடித்தளத்தையும், எதிர்கால வெற்றிக்கான அடிப்படைகளையும் உருவாக்கியது.\nபிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான முதலாவது பொது வாக்கெடுப்பு செப்டெம்பர் 18, 2014ல் இடம்பெற்றது. இதில் பிரிந்து செல்லவேண்டும் என 44.70% மக்களும், பிரிந்து செல்லக்கூடாது என 55.3% மக்களும் வாக்களித்தனர்.\nபிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கு ஆதரவான “ஆம்” என்ற வாக்குகளே வெல்லும் என இறுதி நாள் வரை எதிர்பார்க்கப்பட்ட போதும், முடிவு எதிர்மாறானதாகவே இருந்தது.\nபிரிந்து சென்றால் ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற அச்சுறுத்தல், தம்மை நிலைநிறுத்துவதற்கான பொருளாதார வளம் ஸ்கொட்லாந்திடம் இல்லையென்ற பிரிந்து செல்வதற்கு எதிரானவர்களின் பிரச்சாரம் ஒரு புறமும், ஸ்கொட்லாந்து பிரித்தானியாவுடன் இணைந்திருந்தால் பொருளாதார ரீதியான பெரும் ஆதரவு வழங்கப்படும் என பிரித்தானியா வழங்கிய வாக்குறுதி மறுபுறமும் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கு எதிரான இல்லையென்ற வாக்குகள் வெற்றிபெற உதவியது.\nபிரித்தானியாவிலிருந்து பிரிந்து சென்றால், ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது என அச்சுறுத்திய பிரித்தானிய, இன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கே ஸ்கொட்லாந்து வாக்களித்தது. மூலோபாயத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்த நகர்வின் ஊடாக, எதனை காரணம் காட்டி ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் சுமார் 21 மாதங்களுக்கு முன்னர் தடுக்கப்பட்டதோ, இன்று அதனையே காரணமாகக் காட்டி இறைமையும் சுதந்திரமும் உள்ள தேசமாக மலர்வதற்கு ஸ்கொட்லாந்து தன்னை தயார்படுத்துகிறது.\nசெப்டெம்பர் 2014ல் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த பின், இந்த சந்ததி மட்டுமல்ல, இதற்கு அடுத்த சந்ததிகூட ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான கனவை ஒத்திவைக்கும் எனக் கூறினார்கள் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கு எதிரான தரப்புகள். ஆனால், ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான இரண்டாவது பொதுவாக்கெடுப்புக்கான தயார்ப்படுத்தல்கள் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குள் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளது.\nபொதுசன வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியின் அன்றைய தலைவரான அலெக்ஸ் சல்மொன்ட் (Alex Salmond ), ஸ்கொட்லாந்து மக்களின் சனநாயக ஆணைக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்ததாடு, ஸ்கொட்லாந்துக்கு சுதந்திரம் இந்தக் கட்டத்தில் தேவையில்லை என பெரும்பாலனவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆயினும், 1.6 மில்லியன் மக்கள் சுதந்திரம் வேண்டும் என்ற தங்கள் அபிலாசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எங்கள் கனவுக்கு எப்போதும் மரணமில்லை என்ற தொனிப்பட்ட கருத்தையும் தெளிவாகவும் உறுதியாகவும் கூறிய அலெக்ஸ் சல்மொன்ட், அரசியலிருந்து விலகி இருந்த பல ஸ்கொட்லாந்து மக்களை இன்று அரசியல்மயப்படுத்தி இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துவரும் அலெக்ஸ் சல்மொன்ட் பொதுவாக்கெடுப்பு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக 30 மாதங்கள் தொடர்ச்சியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவர். பொதுசன வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.\nஅதன்பின்னர் ஸ்கொட்லாந்தின் இன்றைய முதன்மை அமைச்சராக இருக்கின்ற நிக்கொல ஸ்ரேயென் (Nicola Sturgeon) ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சிக்கு தலைமையேற்றார். அலெக்ஸ் சல்மொன்ட் அவருக்கு ஆதரவாக இருந்து வந்ததோடு ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை மனதிலிருத்தி தொடர்ந்தும் செயற்பட்டுவந்தார். அதன் வெளிப்பாடே ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதை உறுதிசெய்வதற்காக தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான இராசதந்திர செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிக்கொல ஸ்ரேயென், ஸ்கொட்லாந்தின் இரண்டாவது பொது வாக்கெடுப்பு தொடர்பாக கருத்துருவாக்கம் செய்வதற்கும் ஊடகங்கை கையள்வதற்குமான பொறுப்பை அலெக்ஸ் சல்மொன்ட்டிடம் கையளித்துள்ளார்.\nநாற்பத்தைந்து வயதான நிக்கொல ஸ்ரேயென் மூத்த அரசியல்வாதிகள் பலரையம் வியப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் தீர்மானங்களை மேற்கொள்பவர். எந்தவிடயத்தையும் ஆழமாக கூர்ந்து கவனித்து நகர்வுகளை மேற்கொள்பவர். 2010ல் இடம்பெற்ற தேர்தலில் ஆறு ஆசனங்களை மட்டுமே பெற்ற ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சி 2015 இடம்பெற்ற தேர்தலில் 59 ஆசனங்களில் 56 ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டுவதற்கு காரணமாகத் திகழ்ந்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்கான பொதுவாக்கெடுப்புக்கு விவகாரம் உரிய கவனத்தைப் பெறத்தொடங்கி நிறைவடையும் வரை பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குழப்ப நிலையில் இருக்க தெளிவான சிந்தனையோடு செயற்பட்டவர் நிக்கொல ஸ்ரேயென். அதன்காரணமாகவே, பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த அடுத்த சில மணித்தியாலங்களிலேயே தனது இலக்கை நோக்கிய பயணத்தில் விரைவாகவும் விவேகமாகவும் செயற்படத் தொடங்கினார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை உறுதிசெய்வதோடு ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தையும் இறமையையும் வென்றெடுப்பதற்கான தயார்ப்படுத்தல்களை விவேகமாக முன்னெடுக்கிறார். இவை இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதில் ஒன்று கைகூடாமல் போனாலும் தனது இலக்கு முழுமையான நலனை அடையாது என்பதை புரிந்து அதற்கேற்றவாறு காய்களை நகர்த்துகிறார்.\nதேச விடுதலைக்கான பயணம் நெருக்கடிகள் நிறைந்த நீண்ட பயணம் என்பதை நிக்கொல ஸ்ரேயென் சந்திக்கும் சவால்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை எதிர்க்கிறது. ஸ்கொட்லாந்து கற்றலோனியாவினதும் பாஸ்க் இனங்களினதும் சுதந்திரத்துக்கான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக, ஸ்கொட்லாந்தின் முனைப்புகளை முளையிலேயே கிள்ளியெறிய முயல்கிறது ஸ்பெயின். கொசொவோ சுதந்திரத்தை அங்கீகரிக்காத ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஸ்பெயின் முக்கியத்துவம் மிக்க நாடாகும்.\nஅத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் பலம்மிக்க நாடான பிரான்சும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஸ்கொட்லாந்து பிரித்தானியாவின் அங்கமாக உள்ளவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க முடியாது என்ற பிரான்சின் நிலைப்பாடு, ஸ்கொட்லாந்து சுதந்திரமடைந்தால் மாறாக்கூடும். ஆனால், இது ஒரு நீண்ட பயணம். மறுபுறம் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான பயணத்தை விரைவுபடுத்தும்.\nஇதேவேளை, ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இல்லையா என்பதற்கான இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டால், பிரிந்து செல்வதற்கு ஆதரவான தரப்பு வெற்றியடையும் என்பதற்கான சாத்தியப்பாடு அதிகமாகக் காணப்படுவதால், இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கான அனுமதியை பிரித்தானிய நாடாளுமன்றம் இலகுவில் வழங்காது.\nஆயினும், இத்தனை சவால்களையும் அறியாதவர் அல்ல நிக்கொல ஸ்ரேயென். இருப்பினும், ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தில் அவர்கொண்டுள்ள பற்றுறுதி எந்த சவால்களையும் எதிர்கொள்ளும் மனோதிடத்தை அவருக்கு வழங்கியுள்ளது. பதினாறு வயதில் ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியில் இணைந்த நிக்கொல ஸ்ரேயென் மூன்று முறை தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியுற்றார். ஆயினும், ஸ்கொட்லாந்தின் விடுதலை மீதான விருப்பு தோல்விகளை தாண்டியும் அவரை அரசியலில் நிலைத்திருக்க வைத்தது. அவரது சிறந்த தலைமைத்துவமும் நேர்த்தியான திட்டமிடலும் அவர் தலைமை வகிக்கும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்ய வேண்டும் என்ற அவரது திடசங்கற்பமும் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கு மீண்டுமொரு தடவை வழியேற்படுத்தியுள்ளது.\nதமிழ் மக்களுக்கான தீர்வை மனதிற்கொண்டு ஸ்கொட்லாந்தின் அரசியல் தொடர்பாக கரிசனை செலுத்துகின்ற தமிழ்த் தரப்புகளும், சரியான தலைமைத்துவம் இன்றி தள்ளாடுகின்ற ஈழத்தமிழர்களும் ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியிலிருந்தும் அதன் தலைமைத்துவத்திலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை கவனத்திற்கொள்வார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-08-18T02:19:18Z", "digest": "sha1:KIWQHKI4BF5XLHRUXBFJEWVONK635NJW", "length": 7890, "nlines": 106, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சௌந்தர்யா Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nவிஜய் எப்பவுமே அழகன் தான். அவர் கிடைத்தால் என் வீட்டில் வைத்துக்கொள்வேன். அவர் கிடைத்தால் என் வீட்டில் வைத்துக்கொள்வேன்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய்க்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பது தெரியும். அவரது ரசிகர்களை தாண்டி சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் அவருடைய ரசிகர்களாய் இருக்கின்றனர். இந்த...\nதன் அப்பாவை பற்றி உளறி மாட்டிக்கொண்ட சௌந்தர்யா.. உடனே பேச்சை மாற்றி சமாளித்து எப்படி\nஇயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள 'காலா ' படம் நாளை( ஜூன் 7) வெளியாகவுள்ளது. இந்த படமே இன்னும் வெளியாகாத நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் தகவலை பற்றி ரஜினியின் மகள்...\nகுஷ்பு இல்லை என்றால் கண்டிப்பாக இந்த நடிகையிடம் காதலை சொல்லியிருப்பேன்..\nஇயக்குனர் சுந்தர் சி, தமிழ் சினிமாவில் மசாலா படங்களை எடுப்பதில் சிறந்த இயக்குனராக இருந்து வருபவர். தற்போது \"சங்கமித்ரா\" என்ற பிரம்மாண்ட வரலாற்று சிறப்பு மிக்க படத்தை இயக்கி வருகிறார். இவர் பிரபல...\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட ரஜினி மகள் சௌந்தர்யாவின் கணவர் – புகைப்படம் உள்ளே\nநடிகர் ரஜினிகாந்த்திற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருக்கு 1986ஆம் ஆண்டு இரண்டாவது மகளாக பிறந்தவர் சௌந்தர்யா. இவர் ஒரு திரைப்பட கிராபிக்டிசைனர். 1999ஆம் ஆண்டு வெளிவந்த தனது அப்பாவின் படமான படையப்பாவில் வரும்...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகையின் மரணம் குறித்து திடுக்கிடும்...\n90களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா. விஜயகாந்துடன் நடித்த சொக்கத்தங்கம் படம் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. பெங்களூரை சேர்ந்த இவர், 2003ல் அங்கு...\nபச்சிளம் குழந்தையால் கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nகனமழையால் முடங்கியுள்ள கேரளாவில், அரசியல் பிரமுகர்கள் பலர் மக்களோடு மக்களாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த இரண்டு வாரங்களாகச் சமூக வலைதளங்களில் கேரளாவை பற்றிய செய்திகள்தான் அதிகம் பகிரப்படுகிறது. நீரில்...\nகேரள வெள்ளத்திற்கு விஜய் என்ன செய்தார்..\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு.. யோகி பாபுவிடம் கேட்ட கேள்விக்கு..ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே..\nவெளியானது சமந்தாவின் மிரட்டல் த்ரில்லர் `யூ டர்ன்’ ட்ரெய்லர்\n அட்வான்ஸ் தொகை திருப்பி கொடுங்க.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09233221/The-task-of-cutting-and-destroying-dangerous-trees.vpf", "date_download": "2018-08-18T02:28:04Z", "digest": "sha1:7YWTNFWIDQP6LAUMNN7I2HES72TW2KVD", "length": 12572, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The task of cutting and destroying dangerous trees || அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக கொச்சி சென்றார் பிரதமர் மோடி\nஅபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி\nஊட்டி ரோஜா பூங்கா செல்லும் சாலையில் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மாற்று வழியில் சென்றனர்.\nநீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் தொடக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் மழை விட்டு, விட்டு பெய்தது. பின்னர் பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டி- குன்னூர் சாலை, ஊட்டி-கூடலூர் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தின.\nவீடுகள் மீது மரங்கள் விழுந்ததால், அவை சேதமடைந்தன. மேலும் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் மரம் முறிந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். இதையடுத்து பொதுமக்கள் குடியிருப்புகள் மற்றும் சாலைகள் ஓரம் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் படி, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான மரங்களை வருவாய்த்துறையினர் கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஊட்டி ரோஜா பூங்கா பகுதியில் அபாயகரமான 6 மரங்களை வருவாய்த்துறையினர் கணக்கு எடுத்தனர். பலவண்ண ரோஜா மலர்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் ரோஜா பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த பூங்காவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சீசன் காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நேரங்களில் திரளானோர் வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் கணக்கு எடுக்கப்பட்ட அபாயகரமான 6 மரங்களை வெட்ட வருவாய்த்துறையினர் அனுமதி அளித்தனர்.\nஅதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் அந்த 6 மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி எட்டின்ஸ் சாலையில் இருந்து ரோஜா பூங்கா செல்லும் சாலையோரத்தில் உள்ள அபாயகரமான நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் முதலில் வெட்டப்பட்டு, பின்னர் அவை முழுமையாக வெட்டி அகற்றப்பட உள்ளது.\nஅரிவாள், மின்வாள் மூலம் மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக அந்த வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. வாகனங்கள் ஏதேனும் வராமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் ஏ.டி.சி. மேல்பகுதியில் உள்ள பாம்பேகேசில் வழியாக மாற்றுவழியில் ரோஜா பூங்காவுக்கு சென்றனர்.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\n4. தொடர் மழையால் தீவானது குடகு: தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலி; வெள்ளத்தில் சிக்கிய 5 பேரின் கதி என்ன\n5. தினம் ஒரு தகவல் : கல் நண்டு மகத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aliaalif.blogspot.com/2017/03/", "date_download": "2018-08-18T02:26:44Z", "digest": "sha1:CDKUEDPZHPM76IAWI42PSHHB2VG5R7YZ", "length": 18039, "nlines": 225, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "March 2017 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nகுடிகாரனுக்கு 40 கசயடி, அவதூறு பரப்புரவனுக்கு 80 கசயடி.\n இந்தப் பையன் யாரு தெரியுமா நேத்து நடந்த விபத்துல இவனோட கண்ணு ரெண்டும் பழுதாப் போச்சு. சோ நேத்து நடந்த விபத்துல இவனோட கண்ணு ரெண்டும் பழுதாப் போச்சு. சோ இந்த மெசேஜ நீங்க செயார் பண்ணினா வட்ஸ்அப் கம்பனி அவங்க எக்கவுண்டுக்கு 1 ரூபா போடுவாங்க.\"\n ஐந்து வயதுப் பிள்ளை ஒன்றுக்கு AB+ இரத்தம் மிக அவசரமாகத் தேவை. இந்த மெசேஜ உடனடியா செயார் பண்ணி உதவி செய்ங்க.\"\n இவங்க என்னா சொல்றாங்கன்னா இந்த சின்ன பாப்பா சேப்டி பின்ன முழுங்கிட்டு. அதுக்கு ஆபரேசன் பண்ணனுமாம். சோ இந்த மெசேஜ செயார் பண்ணினா வட்ஸ்அப் கம்பனி அவங்களுக்கு எட்டு ரூபா கொடுக்குறாங்க.\"\n*. ”லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” இந்த மெசேஜ பத்து குரூப்புக்கு இப்பவே செயார் பண்ணுங்க. விடியிறதுக்குள்ள நல்ல செய்தி வரும். இல்லயா ரத்தம் கக்கி சாவீங்க…\"\n இந்தப் பையன் யாரு தெரியுமா நேத்து நடந்த விபத்துல இவனோட கண்ணு ரெண்டும் பழுதாப் போச்சு. சோ நேத்து நடந்த விபத்துல இவனோட கண்ணு ரெண்டும் பழுதாப் போச்சு. சோ இந்த மெசேஜ நீங்க செயார் பண்ணினா வட்ஸ்அப் கம்பனி அவங்க எக்கவுண்டுக்கு 1 ரூபா போடுவாங்க.\"\n ஐந்து வயதுப் பிள்ளை ஒன்றுக்கு AB+ இரத்தம் மிக அவசரமாகத் தேவை. இந்த மெசேஜ உடனடியா செயார் பண்ணி உதவி செய்ங்க.\"\n இவங்க என்னா சொல்றாங்கன்னா இந்த சின்ன பாப்பா சேப்டி பின்ன முழுங்கிட்டு. அதுக்கு ஆபரேசன் பண்ணனுமாம். சோ இந்த மெசேஜ செயார் பண்ணினா வட்ஸ்அப் கம்பனி அவங்களுக்கு எட்டு ரூபா கொடுக்குறாங்க.\"\n*. ”லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” இந்த மெசேஜ பத்து குரூப்புக்கு இப்பவே செயார் பண்ணுங்க. விடியிறதுக்குள்ள நல்ல செய்தி வரும். இல்லயா ரத்தம் கக்கி சாவீங்க…\"\nபல்வேறு பண்புகளில் கறையான்கள் சிறப்புப் பெறுகின்றன. தோற்ற அமைப்பு, கூட்டமைப்பு, வாழ்க்கை முறை என நிறையக் கூறலாம். அல்லாஹ்வின் இச்சிறு படைப்பில் இருக்கும் மகத்தான அற்புதங்கள் என்னவென்று இத்தொடரில் கற்றுக்கொள்வோம். கறையான்கள் Termites என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. எறும்பு, தேனி போன்று கறையான்களும் கூட்டமாக, சமூகமாக வாழும் பூச்சியினமாகும் (Social insect). கரையான்கள் Isoptera (சம இறகிகள்) என்ற வரிசையைச் சேர்ந்தன. Iso என்றால், ‘ஒரே மாதிரி ‘ என்றும் Ptera என்றால், ‘இறக்கை ‘ என்றும் பொருள். அதாவது, கரையான்களின் ஒரு வகையான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்தப் பெயர் வந்துள்ளது. கறையான்கள் வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன. காரணம் அவற்றின் வெளித்தோற்ற அமைப்புதான்.\nஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.\nபல்வேறு பண்புகளில் கறையான்கள் சிறப்புப் பெறுகின்றன. தோற்ற அமைப்பு, கூட்டமைப்பு, வாழ்க்கை முறை என நிறையக் கூறலாம். அல்லாஹ்வின் இச்சிறு படைப்பில் இருக்கும் மகத்தான அற்புதங்கள் என்னவென்று இத்தொடரில் கற்றுக்கொள்வோம். கறையான்கள் Termites என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. எறும்பு, தேனி போன்று கறையான்களும் கூட்டமாக, சமூகமாக வாழும் பூச்சியினமாகும் (Social insect). கரையான்கள் Isoptera (சம இறகிகள்) என்ற வரிசையைச் சேர்ந்தன. Iso என்றால், ‘ஒரே மாதிரி ‘ என்றும் Ptera என்றால், ‘இறக்கை ‘ என்றும் பொருள். அதாவது, கரையான்களின் ஒரு வகையான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்தப் பெயர் வந்துள்ளது. கறையான்கள் வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன. காரணம் அவற்றின் வெளித்தோற்ற அமைப்புதான்.\nஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.\n...ஆலிப் அலி... மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர் . இ...\n“ஒராம் ஒரு ஊரிலே…” என்று ஆரம்பிக்கின்ற அனேகமான சிறுவர் கதைகளில் நரிக்கு கட்டாயம் ஒரு முக்கிய இடமுண்டு. பாட்டி வடை சுட்ட கதையில் வரும் ...\nகுணம் தரும் அத்திப் பழம்\nதிருக்குர்ஆன் ஒரு படைப்பினத்தைப் பற்றிக் குறிப்பிடுமானால் , அதிலும் அதன் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறியிருந்தால் அதற்குத் தனிச் சிற...\nசெருப்பின் வார் அருந்தாலும் அல்லாஹ்விடம் கூறுவார்கள்\nஒரு குழந்தை தன் தாயை எவ்வாறு சார்ந்திருக்குமோ அதனைவிடவும் ஒரு அடியான் தன்னைச் சார்ந்திருக்கவேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். சிறு ...\nசிறுவயது முதல் எனக்குப் பிடித்தமான செல்லப் பிராணி அணில்தான். இன்னும் ஞாபகம். எத்தனையோ தடவை மரங்களில் ஏறி அணில் கூடுகளைப் பிரித்து அதில...\nமனித உடலில் இறை அத்தாட்சிகள்\nநிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும் , ( ஏ...\nஎம்.என் ஆலிப் அலி என்பது எனது பெயர். இலங்கைச் சிறு நாட்டில் எல்ல்லமுல்லை எனும் ஊரில் வாழ்ந்து வருகின்றேன். சிறியதொரு குடும்பம்,...\nஇரவு நேரத்தில் பரந்த வயல் வெளியையோ அல்லது அடர்ந்த மரத் தோப்பையோ அமைதியாக உற்றுப் பாருங்கள். வானில் நட்சத்திரங்கள் விட்டு விட்டு ஒளிர்வ...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/3747/", "date_download": "2018-08-18T03:26:42Z", "digest": "sha1:OQCCASUU7K4TXQ7QBQG7CFMFVQGPRYHZ", "length": 8944, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசென்னையில் குதுகலத்துடன் நடைபெற்ற கமலாலய தரிசன விழா - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nசென்னையில் குதுகலத்துடன் நடைபெற்ற கமலாலய தரிசன விழா\nசென்னையில் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தலைவர்களும், தொண்டர்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்ட கமலாலய தரிசன விழா நேற்று குதுகலத்துடன் நடைபெற்றது\nமாலை 3 மணிக்கெல்லாம் தொடங்கிய இந்த விழாவில் பா.ஜ.கவின் தலைவர்களும், தொண்டர்களும் தங்களது குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டார்கள்.\nவிழாவுக்கு வந்த அனைவரையும் பாரதிய ஜனதா .மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் , தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன்,மாநில அமைப்பு செயலாளர் மோகன் ராஜிலு போன்றோர் வாசலில்_நின்று வரவேற்றார்கள்.\nஇதில் அகில இந்திய செயலாளர் பி.முரளீதர்ராவ் , அமைப்பு இணை பொதுசெயலாளர் வி.சதீஷ் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந் கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு குங்குமம் , மஞ்சள், சட்டைதுணி ஆகியவையும், குழந்தைகளுக்கு பொம்மை, இனிப்பு போன்றவைகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் சிற்றுண்டி பரிமாறபட்டது. கமலாலயத்தின் கலை அரங்கில் கிராமிய கலைஞர்களும், பரதநாட்டிய கலைஞர்களும் பங்குகொண்ட பல் சுவை கலைநிகழ்ச்சிகள் நடந்தன. குடும்பத்துடன் வந்திருந்த தொண்டர்கள் தலைவர்களிடம் ஆசிபெற்றார்கள்.\nஇந்தநிகழ்ச்சியில், காங்கிரஸ்சின், மத்திய சென்னை மாவட்ட பொதுசெயலர் ஜீவா தலைமையில், நூற்றுக்கும் அதிகமானோர் , அக்கட்சியிலிருந்து விலகி, பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.\nபாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளராக கேசவ விநாயகம் நியமனம்\nசரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த 7…\nஅதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜனதா…\nசட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக தேசிய அமைப்பு…\nமதுவிலக்கு குறித்த முதல் கையெழுத்து வரவேற்கத் தக்கது\nகமலாலய தரிசன விழா, பாஜக\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39511", "date_download": "2018-08-18T03:19:06Z", "digest": "sha1:6OF54WTNUC73Y45VP3ZWBE2X6WNW5BXI", "length": 17656, "nlines": 131, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், அன்பே... கொஞ்சம் நில்!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்பே... கொஞ்சம் நில்\nஒரு சமயம், தேவலோகத்தில், அளவுக்கு மீறி, அமிர்தத்தைச் சுவைத்ததால் என்ன செய்கிறோம் என்பதை மறந்து, பூஜைக்குரிய, பூங்கா வனத்தை நாசம் செய்தனர் தேவர்கள். கோபமுற்ற தேவேந்திரன், ’நீங்கள் செய்த இப்பாவ செயலுக்கு, பூலோகத்தில், தேனீக்களாக மாறி, பூச்செடிகளிலிருந்து, தேன் சேகரித்து, உண்ணுங்கள். கஷ்டப்பட்டு, உழைத்தால் தான், புத்தி வரும்...’ என சபித்தார். ’பிரபு... அறியாமல் செய்த இக்குற்றத்தை மன்னித்து, தங்களுக்கு பணிவிடை செய்ய அருள் புரிந்து, சாப விமோசனம் அளியுங்கள்...’ என்று வேண்டினர். ’அற்பர்களே... நீங்கள் செய்ததோ மாபெரும் குற்றம்; கொடுத்த சாபம் கொடுத்தது தான்; அதை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், இச்சாபத்திலிருந்து விடுதலை பெற, ஒரே வழிதான் உள்ளது; தேன் சேகரிக்க வரும் வேடர்கள், தேன் அடையில் வாழும் உங்களை, தீயால் விரட்டி, தேனை சேகரிக்காமல், எவன் ஒருவன், உங்கள் வேண்டுகோளின் படி, தீங்கு செய்யாமல், தேனைச் சேகரித்து, நீங்கள் வாழும் தேன் அடையை கடலில் வீசி எறிகிறானோ, அப்போது, உங்கள் சுய உருவை அடைந்து, இங்கு வருவீர்கள்...’ என்றார், தேவேந்திரன். தேனீக்களாக மாறிய தேவர்கள், விந்தியமலை சாரல் காட்டில் உள்ள ஒரு மரத்தில், வாசம் செய்தனர்.\nவழக்கம் போல், வேடர்கள், தீப்பந்தத்தை கொளுத்தி, தேனீக்களை விரட்டினர். ஒரு தேனீ, தன் இனிய குரலில், ’அன்பார்ந்த வேடர்களே... எங்களை தீப்பந்தத்தில் சுடாதீர்; உங்களுக்கு வேண்டிய தேனை தருகிறேன்...’ என்றது. வேடர் தலைவன் இக்குரலைக் கேட்டு, ’ஏதோ பிரமை போல் தோன்றுகிறது; தேனீயாவது பேசுவதாவது’ என்று சிரித்தபடியே சென்று விட்டான். இப்படியே நாட்கள் சென்றன; துன்பத்திலிருந்து, விடுதலைக் கிடைக்காமல், தேனீக்கள் தவித்தன; கடவுளிடம் வேண்டின. ஒரு நாள் - நல்ல உள்ளம் படைத்த கண்ணன் என்ற வேடன், தீ பந்தத்ததோடு வந்தான்; வழக்கம்போல், ’அன்பனே... கொஞ்சம் நில்; நான் சொல்வதைக் கேள்; உன்னை செல்வந்தனாக மாற்றுவேன்...’ என்றது ஒரு தேனீ. அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த கண்ணன், தான் காண்பது கனவா அல்லது நெனைவா என்ற குழப்பத்தோடு, தேனீயின் வேண்டுகோளின்படி, தீப்பந்தத்தை எறிந்தான். ’நண்பனே... நாங்கள் தேவர்கள்; எங்கள் தலைவரின் சாபத்தால், தேனீக்களாக மாறி அல்லல் படுகிறோம்; எங்களைக் காப்பாற்ற, நீ தான் உதவ வேண்டும்; அதாவது, நீ எங்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாமல், தேனை எடுத்து, எங்கள் அடையை கடலில் வீசி எறிந்து விடு; இதைச் செய்தால், உன்னை பெரிய செல்வந்தனாக மாற்றுவோம்...’ என்றது. ’நான் உங்களுக்கு ஒரு தீங்கும் விளைவிக்க மாட்டேன்; உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்...’ என கூறி, தேன் அடைக்கு அருகில் சென்றதும், சுரைக் குடுகையில், தேன் தானாகவே நிரம்பியது; உடனே, தேன் அடையை எடுத்து, கடலில் வீசினான்; அடுத்த நிமிடம் தேனீக்கள் தேவர்களாக மாறினர்.\n’நண்பனே... நீ தினமும் நாங்கள் வசித்த மரத்தடியில், உன் சுரை குடுக்கையை வைத்தால், அது நிறைய தேவாமிர்த தேன் நிரம்பும். அதை அருந்துபவர், எந்த நோயால் அவதியுற்றாலும், அதிலிருந்து நிவாரணம் பெறுவர்; அதனால், நீ மேன்மை அடைவாய்...’ என கூறி மறைந்தனர். அதன்படி, தினமும் கண்ணனும், மரத்திலிருந்து தேனை சேகரித்து, நகரத்தில் பெரிய செல்வந்தர்களுக்கு, தேவாமிர்த தேனை அளித்து, அவர்களை நோயிலிருந்து சுகம் பெற செய்தான்; இத்தேனை பருகியதால், இளமை தோற்றம் பெற்றனர் பலர். மக்கள் ஆதரவினால், பெரிய செல்வந்தனாக மாறினான். கண்ணனின் அருகில் வசித்த நாதன் என்ற வேடன், இவனது முன்னேற்றத்தைக் கண்டு, பொறாமை கொண்டான். நானும் தான், தேன் சேகரித்து வருகிறேன். ஆனால், கண்ணன் கொண்டு வரும் தேன் எப்படி தேவாமிர்தமாகிறது. ’இதில், ஏதோ சூழ்ச்சி இருக்கிறது’ என, சந்தேகப்பட்டு ஒருநாள் அவனைப் பின் தொடர்ந்தான். கண்ணன், மரத்தடியில் தேன் சேகரித்துச் செல்வதைப் பார்த்து, ஆச்சரியப்பட்டு அது போல் தேன் எடுத்து, தானும் செல்வந்தனாக மாறலாமென்று பேராசை கொண்டான். பொறாமையும், பேராசையும் நாதனை வழி தவறச் செய்தது. ஆகவே, யாரும் அறியாமல், தன் குடுவையை எடுத்து, அவசர அவசரமாக மரத்தடியை அடைந்தான். நற்குணம் கொண்ட கண்ணனுக்கு தான், தேவர்கள் அருள் புரிந்தனர்; பேராசை பிடித்தவர்களுக்கல்ல. அதனால், குடுவையை நாதன் மரத்தடியில் வைத்ததும், தேனீக்கள் எங்கிருந்தோ கூட்டமாக வந்து, அவனை சூழ்ந்து கொட்டின. வலி தாங்காமல், ஓட்டம் பிடித்தான் நாதன்; அப்போதும், அவனை விட்ட பாடில்லை.\n’கடவுளே... நான் செய்தது தவறு தான்; என்னைக் காப்பாற்றுங்க...’ என கதறினான். தேனீக்கள் மறைந்தன; ஆனால், தேனீக்கள் கொட்டிய வேதனை தாங்காமல் கண்ணனின் காலில் விழுந்து, பேராசையால் தான் செய்ததைக் கூறி, மன்னிக்கும்படி, வேண்டினான். நற்குணம் படைத்த கண்ணன், ’நண்பா... நீ செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாய்... கவலைப்படாதே...’ என்று ஆறுதல் கூறி, தேவாமிர்த் தேனை, பருக செய்தான்; அடுத்த நிமிடமே, அவன் வேதனை மறைந்தது. ’அன்பு காட்டி, மற்றவர்களுக்கு உதவி செய்தால், நீ உயர்வடைவாய்; இந்த பண்புடன், நேர்மையாய் உன் தொழிலைச் செய்...’ என்று அறிவுரை கூறினான். நாதனும் திருந்தி, மக்களிடம் பாராட்டுப் பெற்று மேன்மை அடைந்தான். குட்டீஸ்... நீங்க நல்லவர்களா இருந்தா, அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். மற்றவர்களை பார்த்து பொறாமைபட்டு, கெட்ட புத்தி உள்ளவர்களா இருந்தா, நல்லவர்களிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலை வந்துடும். எனவே, யாரைபோல் இருக்கணும் என்பதை நீங்களே முடிவு செய்துகோங்க.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inidhu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T02:12:04Z", "digest": "sha1:SEORGQAWKXFSCIO2XSZSXAATIDENIRUZ", "length": 8487, "nlines": 124, "source_domain": "www.inidhu.com", "title": "குழம்பு வகைகள் Archives - இனிது", "raw_content": "\nஉளுந்தம் பருப்பு குழம்பு செய்வது எப்படி\nஉளுந்தம் பருப்பு குழம்பு எங்கள் ஊரில் பிரபலமான ஒன்று. உளுந்தம் பருப்பு இறைச்சிக்கு இணையான சத்துக்களைக் கொண்டிருப்பதாகவும், ஆதலால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எங்கள் பாட்டி கூறுவார். Continue reading “உளுந்தம் பருப்பு குழம்பு செய்வது எப்படி\nமொச்சை கிரேவி செய்வது எப்படி\nமொச்சை கிரேவி என்பது காய்ந்த மொச்சை விதைகள், கத்தரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக் கறியாகும். Continue reading “மொச்சை கிரேவி செய்வது எப்படி\nபச்சை மொச்சை குழம்பு செய்வது எப்படி\nபச்சை மொச்சை குழம்பு என்றாலே தனி ருசிதான். இதனை பச்சை மொச்சை கிடைக்கும் சீசனில்தான் செய்ய முடியும்.\nமார்கழி, தை, மாசி இக்காயின் சீசன் ஆதலால் இது இப்போது அதிகளவு கிடைக்கும். Continue reading “பச்சை மொச்சை குழம்பு செய்வது எப்படி\nபச்சை மொச்சை மசாலா செய்வது எப்படி\nபச்சை மொச்சை மசாலா, பச்சை மொச்சை கிடைக்கும் சீசனில் மட்டும் செய்து உண்ணக்கூடிய அற்புதமான உணவு ஆகும்.\nமார்கழி, தை, மாசி மாதங்களில் பச்சை மொச்சை அதிகளவு கிடைக்கும்.\nகிராமங்களில் பச்சை மொச்சை மசாலாவுடன் பழைய சோற்றினை உண்பர். Continue reading “பச்சை மொச்சை மசாலா செய்வது எப்படி\nவெந்தயக் குழம்பு செய்வது எப்படி\nவெந்தயக் குழம்பு சின்ன வெங்காயத்தையும் வெந்தையத்தையும் கொண்டு செய்யப்படும் குழம்பு வகையாகும்.\nவெந்தயம் நமது சமையலறையில் இருக்கும் மருந்து உணவுப் பொருளாகும்.\nவெந்தயம் உடலின் சூட்டினை நீக்கி குளிர்ச்சியைத் தரவல்லது. Continue reading “வெந்தயக் குழம்பு செய்வது எப்படி\nஅதிமுக மற்றும் திமுகவின் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு தமிழ் நாட்டில் அரசியல் வெற்றிடம்\nஇளைய பாரதத்தினாய் வா வா வா\nகொள்ளு – வலிமை தரும் பயறு\nமுள்ளங்கி கூட்டு செய்வது எப்படி\nஆட்டுக் கிடை – இயற்கை விவசாயம் பற்றி அறிவோம்.\nடாப் 10 கார்கள் – ஜுலை 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilheritage.in/2015/", "date_download": "2018-08-18T03:06:05Z", "digest": "sha1:ZSGD273YZZHQ4JSR44A7XSZJFMYYBAKV", "length": 48392, "nlines": 507, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage தமிழ் பாரம்பரியம்: 2015", "raw_content": "\nகஜசம்ஹாரமூர்த்தி வடிவத்தில் சங்க இலக்கியத்தின் தாக்கம், எஸ். ராமச்சந்திரன், 2 ஜனவரி 2016\n(இரண்டு விஷயங்களைக் கவனிக்கவும். மாதாந்திரப் பேச்சுகள் நடக்கும் இடம் மாறியுள்ளது. டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்த நிகழ்ச்சி, மழை/வெள்ளம் காரணமாக ஜனவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.)\nஇந்நிகழ்ச்சி, இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும்.\nகஜசம்ஹாரமூர்த்தி வடிவத்தில் சங்க இலக்கியத்தின் தாக்கம்\nசங்க இலக்கியத்தின் 'களிறுதருபுணர்ச்சி' என்னும் கருத்து எவ்வாறு பக்தி இயக்கத்தால் உள்வாங்கப்பட்டு கஜசம்ஹாரமூர்த்தி வடிவமாக இலக்கியத்திலும் சிற்பங்களிலும் சித்திரிக்கப்பட்டு, பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ராமச்சந்திரன் சான்றுகளுடன் விளக்கிப் பேசுவார்.\nஎஸ். ராமச்சந்திரன் தமிழில் எம்.ஏ பட்டம் பெற்றவர்; கல்வெட்டியலிலும் தொல்லியலிலும் பட்டயப் படிப்பு படித்தவர். 1978 முதல் 2005 வரை தமழக அரசின்கீழ் காப்பாட்சியராகவும் கல்வெட்டாய்வாளராகவும் பணியாற்றியவர். ஓய்வு பெற்றதற்குப்பின் கடந்த சில ஆண்டுகளாக ரீச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின்கீழ் கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார்.\nஆரணியும் ஆறு கதைகளும் - மோகன் ஹரிஹரன் (வீடியோ)\nஆரணியும் ஆறு கதைகளும், மோகன் ஹரிஹரன், 7 Nov 2015\nஆரணி என்றவுடன் பலருக்கும் தெரிவது பட்டுச் சேலைகள் மட்டுமே. ஆனால் பலரும் அறியாத பல வரலாற்றுச் சிறப்புகள் வாய்ந்த இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம் போர், வீரம், காதல், மக்கள் மாண்பு, மதம், அரசர்களின் வாழ்வு, பழமை வாய்ந்த கோவில்கள் ,விடுதலைப் போராட்டம்... இவற்றுடன் பின்னிப் பிணைந்த குணாதிசியங்கள்... இவை அனைத்தையும் உள்ளடக்கி 1965 வரையான நிகழ்வுகளை ஒரு தொகுப்பாகக் கொடுப்பதே இந்தப் பேச்சின் நோக்கம்.\n68 வயதாகும் மோகன் ஹரிஹரன் ஆரணியில் பிறந்து வளர்ந்தவர். ஏ.சி.டெக் கல்லூரியில் கட்டடவியலில் பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர் கே.என். சீனிவாசன் கீழ் பணிபுரிந்தார். அப்போது இவர் பங்குபெற்று வடிவமைத்த கட்டடங்கள் தமிழகத்தில் பெரும்புகழ் பெற்றவை. உதாரணம்: சென்னையின் தேவி, சத்யம், ஈகா திரையரங்குகள், காமராஜர் கலை அரங்கம், திருச்சியின் கலை அரங்கம் மற்றும் மாரிஸ் தியேட்டர், கோவையின் ராகம், தானம், பல்லவி, மேலும் தென்னிந்தியா முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள்.\n1981 முதல் தனியாகத் தொழில் புரிந்துவரும் இவர் பாண்ட்ஸ்-இந்துஸ்தான் லீவர், அர்ஜுன் டெக்னாலஜீஸ், பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியோரது தொழிற்சாலைகளை வடிவமைத்துள்ளார். சவீதா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பள்ளிக்கூடமான ‘தி ப்யூபில்’ இவர் வடிவமைத்தது. அன்னை சத்யா நகர் சேரியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஏழை கட்டுமானத் தொழிலாளர்களுக்குத் தொடர்ச்சியாகக் கட்டுமானத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கிவருகிறார்.\nஓவியம் வரைதல், தோட்டப் பராமரிப்பு, சமைத்தல், ஒயின் தயாரித்தல் ஆகியவை இவருடைய பொழுதுபோக்குகள்.\n(கூவம் நதியின் வரலாறும் பாரம்பரியமும்)\nஆகமங்கள் கூறும் அரனின் வடிவங்கள் - சங்கர நாராயணன் (வீடியோ)\nஆகமங்கள் கூறும் அரனின் வடிவங்கள்: சங்கர நாராயணன், 13 செப் 2015\nஆகமங்கள் கூறும் அரனின் வடிவங்கள்\nசைவ ஆகமங்கள், சைவ ஆலயங்களுக்கு மூலமான நூல்கள். அவற்றில் ஸகலம், நிஷ்கலம் மற்றும் ஸகல நிஷ்கலம் எனப்பெறும் உருவம், அருவம், உருவருவம் ஆகிய வழிபாடுகள் குறித்துக் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் உருவ வழிபாடு ஸகலோபாஸனை எனப்படும். இதற்குத் தகுந்தபடி தத்துவார்த்தமாகப் பல வடிவங்கள் ஆகமங்களில் கூறப்பெற்றுள்ளன. அத்தகைய வடிவங்களை மாஹேச்வர மூர்த்தங்கள் என்பர். இத்தகைய மூர்த்தங்களின் தத்துவம், இலக்கணம் மற்றும் பயன்பாடு குறித்து மூல ஆகமங்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி சங்கர நாராயணன் பேசுவார்.\nசங்கர நாராயணன் காஞ்சிப் பல்கலையில் வடமொழித்துறைப் பேராசிரியராக இருக்கிறார். sarasvatam.in என்ற இணையத்தளத்தில் கலை, கட்டுமானம், கல்வெட்டுகள், சுவடிகள் எனப் பல துறைகளில் எழுதிவருகிறார்.\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nபழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் - ஜெயமோகன்\nபழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள்\nகுமரி மாவட்டம் பழைய சேரநாடு. இங்கு தொன்மையான தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டு நீட்சி இப்போதும் ஓரளவு இருக்கிறது. இவற்றை விழாக்களில். ஆலயச்சடங்குகளில் நாம் காணலாம். பிற தமிழ்ப் பகுதிகளில் வெவ்வேறு பிற்கால ஆட்சியாளர்களாலும் தொடர்குடியேற்றங்களாலும் நிகழ்ந்த பண்பாட்டுமாற்றம் குமரிப் பகுதியில் நிகழவில்லை. ஆகவே இது ஆய்வாளார்களுக்குரிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்று கூறலாம். இந்தப் பண்பாட்டு எச்சங்கள் குறித்த ஓர் அறிமுகப் பார்வையை ஜெயமோகன் அளிப்பார்.\nபிறந்தது 1962, ஏப்ரல் 22ல். பள்ளி நாள்களில் ரத்னபாலா என்கிற சிறுவர் இதழில் முதல் கதையை எழுதினார். 1987-ல் கணையாழியில் எழுதிய ‘நதி’ சிறுகதை பரவலாகக் கவனம் பெற்றது. 1988-ல் எழுதப்பட்ட ‘ரப்பர்’ நாவல் அகிலன் நினைவுப்-போட்டியின் பரிசைப் பெற்றது. இது தவிர கதா விருதும் சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் தமிழ் இலக்கிய உலகில் பெரிய கவனத்தைப் பெற்றதோடு விவாதத்தையும் ஏற்படுத்தியது. இவரது படைப்புகள் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகில் அதிர்வலைகளையும் புதிய சாத்தியங்களையும் ஏற்படுத்தியவண்ணம் உள்ளன. தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத் துறைகளிலும் இவரது பங்களிப்பு தொடர்கிறது. தற்போது மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் தொடர் நாவல்களாக மறு ஆக்கம் செய்துவருகிறார்.\nபத்ரி சேஷாத்ரி - கிழக்குப் பதிப்பகம் - badri@nhm.in; 98840-66566\nஅண்ணாமலை - காந்தி நிலையம் - gandhicentre@gmail.com;\nகல்வெட்டுகளில் வைகறை ஆட்டம், ஆ. பத்மாவதி\nதிருவிடைமருதூர் மற்றும் திருவெண்காடு கல்வெட்டுகளில் ‘வைகறை ஆட்டம்’ என்ற நாட்டியம் நிகழ்த்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அது எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்ற விவரம் அக்கல்வெட்டுகளில் கூறப்படவில்லை. எனவே அது எவ்வகை ஆட்டம், அது ஆடப்பட்ட விதம், பாடப் பெற்ற இசைப் பாடல் ஆகியவை எதுவாக இருக்கும் என்பது பற்றி சிலப்பதிகாரம், தொல்காப்பியம் ஆகியவற்றின் துணையுடன் தனது ஆய்வை முன்வைக்கிறார்.\nமுனைவர் ஆ. பத்மாவதி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டுத் தொகுதிகள் பத்துக்கும் மேல் தனியாகவும் சேர்ந்தும் பதிப்பித்துள்ளார். திருவிந்தளூர்ச் செப்பேடு S.I.I.Vol.xxx, இவர் சமீபத்தில் பதிப்பில் கொண்டுவந்தது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் ‘புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு’ என்ற ஆய்வை நிகழ்த்தி ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். இது விரைவில் நூலாக வெளிவரவிருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான்கு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதிப் பல்வேறு ஆய்விதழ்களில் வெளியிட்டிருக்கிறார். கருத்தரங்குகள், பயிலரங்குகளில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார்.\nபரதவர் வாழ்க்கையும் தொன்மங்களும், ஜோ டி க்ரூஸ், 10 ஜன 2015 (வீடியோ)\nசாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்டையின் வரலாறு, க.இராசேந்திரன், 6 டிச 2014 (வீடியோ)\nமதம் கடந்த மனிதம் - நாகூர் ஆண்டகை வரலாறு\nமதம் கடந்த மனிதம் - நாகூர் ஆண்டகை வரலாறு\n16-ம் நூற்றாண்டில் தோன்றிய சூஃபி ஞானி, நாகூர் ஆண்டகை எனப்படும் காதிர் வலீ. உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து நாகமரங்கள் அடர்ந்த காடாக இருந்த ஊரை நாகூர் என்று புகழ்பெறக்கூடிய ஊராக மாற்றிய மகான் அவர். அவரது சேவை, எந்தப் பாகுபாடுமின்றி, அரசர்களுக்கும் ஆண்டிகளுக்கும் சென்றடைந்தது. மண்ணையும் பொன்னாக்கிய மகான் அவர். ஜாதி, மதம் கடந்து, தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் அவரது அற்புதங்களால் நாகூர் புகழ் பெற்றுக்கொண்டே இருக்கிறது. அற்புதக் கடல் (கன்ஜுல் கராமாத்) என்று மிகச்சரியாக வர்ணிக்கப்படும் அவரது வாழ்க்கை வரலாறு பல உண்மைகளை நமக்கு உணர்த்தும். உங்களின் அன்பு மனிதன் மீதிருந்தாலும் சரி, இறைவன் மீதிருந்தாலும் சரி, அவரது வாழ்க்கையில் அதற்கான செய்தி உண்டு.\nஏ.எஸ்.முகமது ரஃபி என்பது இவரது இயற்பெயர். இவர் ஆம்பூரில் உள்ள மஸ்ருல் உலூம் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகவும் ஆங்கிலத் துறை தலைவராகவும் உள்ளார். நாகூர் ரூமி என்ற புனைபெயரில் தமிழில் எழுதிவருகிறார். இவரது முனைவர் பட்ட ஆராய்ச்சி கம்பனையும் மில்ட்டனையும் ஒப்பிட்டு எழுதப்பட்டது. அதனை The Cat and the Sea of Milk (A Comparative Study of Kamban and Milton) என்று புத்தகமாக வெளியிட்டுள்ளார்.\nஇஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், சூஃபி வழி போன்ற அறிமுக நூல்களை எழுதியுள்ள இவர், ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். சில ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்று பல வடிவங்களையும் திறம்படக் கையாண்டுள்ளார்.\nபரதவர் வாழ்க்கையும் தொன்மங்களும் - ஜோ டி க்ரூஸ்\nஜோ டி க்ரூஸ், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி என்னும் கடலோர ஊரில் பிறந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் எம் ஏ பட்டம் முடித்தார். திருச்சியில் உள்ள செய்ண்ட் ஜோசப் கல்லூரியில் தனது எம் ஃபில்லை முடித்தார். மனைவி சசிகலா, இரண்டு குழந்தைகள் உண்டு. ஷிப்பிங் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார்.\n‘ஆழி சூழ் உலகு’ என்னும் நாவல் மூலம் இவர் பெரிதும் கவனம் பெற்றார். ஆழி சூழ் உலகு நாவல், மீனவர்களின் (பரதவர்களின்) வாழ்க்கையைச் சுற்றிச் சுழலும் ஒரு நாவல். மீனவர்கள் வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளையும் அவலங்களையும் பேசும் வெகு சொற்ப தமிழ் நாவல்களில் முதன்மையானது ‘ஆழி சூழ் உலகு’. அந்நாவலின் வட்டார மொழி தமிழ் இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றது. இந்நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் விருதைப் பெற்றது.\nஅவரது இரண்டாவது நாவல் ‘கொற்கை’ சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘கொற்கை’ நாவல் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த மீனவர்களின் நூறாண்டு கால வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது.\nஇவரது இரண்டு நாவல்களுமே மிகப்பெரிய ஆய்வுக்குப் பிறகு எழுதப்பட்டவை என்பது முக்கியமானது.\n‘மரியான்’ என்னும் தமிழ்த் திரைப்படத்துக்கு இவர் வசனம் எழுதியுள்ளார்.\nஇவரது படைப்புகள் எல்லாமே மீனவர்களைச் சுற்றியே அமைந்துள்ளது. விடியாத பொழுதுகள், எனது சனமே போன்ற குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.\nகடற்கரையில் மீனவர்களுக்காகப் பாடுபடும் ஓர் ஆக்டிவிஸ்ட் என்று தான் அழைக்கப்படுவதையே க்ரூஸ் விரும்புகிறார்.\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\nகஜசம்ஹாரமூர்த்தி வடிவத்தில் சங்க இலக்கியத்தின் தாக...\nஆரணியும் ஆறு கதைகளும் - மோகன் ஹரிஹரன் (வீடியோ)\nஆரணியும் ஆறு கதைகளும், மோகன் ஹரிஹரன், 7 Nov 2015\nஆகமங்கள் கூறும் அரனின் வடிவங்கள் - சங்கர நாராயணன் ...\nஆகமங்கள் கூறும் அரனின் வடிவங்கள்: சங்கர நாராயணன், ...\nபழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் - ஜெயமோக...\nகல்வெட்டுகளில் வைகறை ஆட்டம், ஆ. பத்மாவதி\nபரதவர் வாழ்க்கையும் தொன்மங்களும், ஜோ டி க்ரூஸ், 10...\nசாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்டையின...\nமதம் கடந்த மனிதம் - நாகூர் ஆண்டகை வரலாறு\nபரதவர் வாழ்க்கையும் தொன்மங்களும் - ஜோ டி க்ரூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/131432-daniel-was-cornered-in-bigg-boss-midnight-masala-day-32.html", "date_download": "2018-08-18T02:35:49Z", "digest": "sha1:YHVYXY7WRWHNXQF75GTBZCTVJSJL52ZJ", "length": 26061, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ஃபேக் டேனியல்!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா பரிதாபங்கள் | Daniel was cornered in bigg boss: midnight masala day 32", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா பரிதாபங்கள்\nபிக் பாஸ் மிட்நைட் மசாலா எபிசோட்\nநேற்று ஹோமிலிருந்து வந்த சிறுவர்களால் வீடே கலகலவென இருந்தது. அதே சமயம் சில உணர்வுமிக்க சம்பவங்களும் நிகழ்ந்தன. அதன்பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய போட்டியாளர்கள், டேனியலைப் பற்றிய காஸிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து, பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது\n* தன் ஆர்ம்ஸ்களை முறுக்கிப் பார்த்து, வெறும் உடம்புடன் தன்னைத் தானே ரசித்துக்கொண்டிருந்தார், ஷாரிக். பின் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த அவர், சந்திரமுகியாக மாறி டம்பில்ஸ்களைத் தூக்கிப் போட்டு வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். இந்தப் பக்கம் கிளீனிங் டீமைச் சேர்ந்த டேனியல் உட்கார்ந்தும், படுத்தும் புது யுக்திகளைக் கையாண்டு வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். `எல்லோரும் நம்மைப் பற்றி புறணி பேசுகிறார்கள்' என்பது இவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது. சிலர் இவரிடமே நேராகவும், சிலர் மறைமுகமாகவும் பேசுகிறார்கள். முன்பு இவர் முகத்தில் இருந்த `கலகல' தற்போது லேசாகக் குறைந்துவிட்டது.\n* கார்டன் ஏரியாவில் யாஷிகா, `இப்போதான் கொஞ்சம் லேசா பைத்தியம் பிடிக்க ஆரம்பிக்குது, இன்னும் ரெண்டு மாசம் எப்படி ஓடப்போகுதுனு தெரியல' என்று மும்தாஜிடம் புலம்பிக்கொண்டிருந்தார். அதற்கு மும்தாஜ், பிக் பாஸ் வைக்கும் சில ஏலியன் லெவல் டாஸ்க்குகளை கிண்டலடித்துக்கொண்டிருந்தார். `டாஸ்க்னா எல்லோரையும் கொஞ்சம் ஆக்டிவா வெச்சுக்கணும், டான்ஸ் ஆடுறது பாட்டுப் பாடுறது இப்படி இருந்தாதானே ஜாலியா இருக்கும்' என்று அவர் தரப்பு கோரிக்கைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பிக் பாஸ், `அவ்வளவுதானே இதோ வெச்சிடுவோம்' என்பதுபோல் கேமராவை வைத்துத் தலையாட்டியது.\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \n* பாலாஜி தன் நாஸ்டாலஜி நினைவுகளைப் பற்றி சென்றாயனிடம் நெகிழ்ந்துகொண்டிருந்தார். `நான் ஒரு காலத்துல...' என ஆரம்பித்தவர், அமெரிக்கா, ஜப்பான், சீனா வழியாகச் சென்று ஒரு வழியாக இந்தியா வந்து சேர்ந்தார். அதற்கு சென்றாயன், `ஏன் மாமா நீ வெளியில போயிட்டு பெரிய நடிகனாகிட்டேன்னா என்னையைக் கூப்பிட்டு, நீதானே என்னை வாயா போயானு கூப்பிட்டனு மிரட்டுவீல்ல' என்று பாலாஜிக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தார். `நான் பண்ணாலும், என் பொண்டாட்டி நித்யா உன்னை, `செண்டு அண்ணா'னு கூப்பிட்டு வந்துடுவா நீ கவலைப்படாதே' என சென்றாயனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். இதுவும் காமெடிதானே பாலாஜி\n* பாலாஜிக்கு இன்னும் `நினைவெல்லாம் நித்யா' விடவில்லை. நித்யா எலிமினேட் ஆகும்போது எடுத்த செல்ஃபியை நீண்ட நேரமாகப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். `எனக்கு நித்யா அது வாங்கிக்கொடுத்திருக்கா, இது வாங்கிக்கொடுத்திருக்கா' என மீண்டும் நித்யா புராணத்தைப் பாடிக்கொண்டிருந்தார், பாலாஜி. சென்றாயனும் சளைக்காமல் முதல் முறையாகக் கேட்கும் கதை போலவே, `அப்படியா மாமா' என்று சுவாரஸ்யத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். `உள்ளே இருக்கிறவங்கெல்லாம் ஃபேக்கா இருக்காங்கனு மக்கள் சொல்றாங்க' என்று கமல் சொன்னாலும் சொன்னார், எல்லோரும் தொடர்ந்து அது சம்பந்தமாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள். உச்சகட்டமாக சென்றாயனின் நடையைப் பார்த்து, `உங்க நடையே ஃபேக்கா இருக்கு, ஏன் இப்படி நடந்து நடிக்கிறீங்க' என்று யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் அவரை கார்னர் செய்துகொண்டிருந்தனர். அடங்கப்பா உசிதமணி..\n* ஷாரிக், டேனியலிடம் ஜமைக்கன் ஜும்பாவைப் பற்றிச் சொல்லி, அவர்கள் செய்வதை டெமோ செய்து காட்டிக்கொண்டிருந்தார். ஆனால், டேனியல் எதையும் கண்டுகொள்ளாமல் தான் உண்டு தான் வேலை உண்டு என்று அமைதியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஜனனி, மறைமுகமாக டேனியல் மீது குறைகளாகச் சொல்லிக்கொண்டிருந்தார். `ஃப்ரெண்ட்ஸை மட்டம் தட்டக் கூடாது, யாரையும் கஷ்டப்படுத்துற மாதிரி கலாய்க்கக் கூடாது' என டேனியலுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். அதையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார், டேனியல்.\nமற்ற போட்டியாளர்களும் டேனியலுக்கு `ஃபேக்' என்ற முத்திரியைக் குத்திவிட்டனர். இவருக்கு நெருக்கமான சிலரே அவரைக் குறை சொல்வதை டேனியலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அவர் தனியாக இருப்பதிலிருந்தே தெரிகிறது. மேலும், இன்றிரவு இந்தப் பிரச்னை வெடித்து வாதங்கள் வளரும் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. தொடர்ந்து பார்ப்போம்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா பரிதாபங்கள்\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n\"என் கணவர் இயக்கத்துல நான் நடிக்கிற சூழல் அமையக்கூடாது\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-08-18T02:33:13Z", "digest": "sha1:4CQIZD3FGOKHRNCO66UZMGRT2VTPBVLW", "length": 5706, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை இமாம் ஷாபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பள்ளியில் எதிர் வரும் 15.10.17 அன்று Dr.APJ. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெறவுள்ளது.\nஇந்த கண்காட்சியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற இருக்கிறது.இவ் அறிவியல் கண்காட்சியினை கண்டுகளிக்க இமாம் ஷாஃபி பள்ளி அழைக்கிறது.\nபெண்களுக்கு காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும்.\nஆண்களுக்கு காலை 11.30 மணி முதல் 12.45 வரை நடைபெறும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A", "date_download": "2018-08-18T02:44:06Z", "digest": "sha1:MX7AHCTKDAFF2TS322T7GODM66DQPVWM", "length": 14229, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை முறையில் வெங்காயச் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை முறையில் வெங்காயச் சாகுபடி\nஅச்சங்குளம் பிச்சைமுருகனின் முதன்மைப் பயிர்களில் ஒன்று நெல். முதன்முதலாக இவர் நெல் சாகுபடியை இயற்கை முறையில் தொடங்கியபோது, ஐந்து ஏக்கரில் 84 மூட்டை மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. பின்னர் இயற்கைவழி வேளாண்மை நுட்பங்கள் கைவந்த பின்னர், சராசரி முப்பது மூட்டைக்குக் குறைவில்லாமல் எடுக்கிறார்.\nஅது மட்டுமல்ல மற்ற எல்லாப் பயிர்களிலும் ரசாயன வேளாண்மைக்கு இணையான விளைச்சலை இயற்கை முறையில் தன்னால் எடுத்துவிட முடியும் என்று அடித்துச் சொல்கிறார்.\nதான் முதன்முதலில் குறைவான விளைச்சல் எடுத்தபோதும் தஞ்சை சித்தர், கோமதிநாயகம் இருவரும் நல்ல விலை கொடுத்து வாங்கித் தன்னைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றினார்கள் என்று நெகிழ்ந்து கூறும் இவர், இயற்கை வேளாண்மையை அரசு கண்டுகொள்வதில்லை என்பதையும் கூறி வருத்தப்படுகிறார்.\nவாழைச் சாகுபடியில் இவர் சாதனை விளைச்சலை எட்டியுள்ளார். ஒரு தார் 18 கிலோ எடைக்கு விளைந்தபோதும், தண்ணீர்த் தேவை என்பது மிகவும் அடிப்படையானது. பருவக் காலங்களில் மழை பெய்யாதபோது வாழைச் சாகுபடிக்குள் இறங்குவது மிகவும் ஆபத்து என்பது இவரது அனுபவம்.\nஇவரது மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை, கோடையில் வெங்காயச் சாகுபடி. கடும் வெயில் காலத்தில் வெங்காயத்தை வளர்த்தெடுப்பது கடினமான காரியம். இவரது பண்ணையில் கடும் வெயிலில் வெங்காயம் வளர்ந்துள்ளது. ஆங்காங்கே நுனி கருகி இருந்தாலும் பயிர் திடமாகவே உள்ளது. இதற்குக் காரணம், இவர் கொடுக்கும் ஊட்டக் கரைசல்கள். குறிப்பாக அமுதக் கரைசல், பஞ்சகவ்யம் ஆகியவற்றைத் தொடர்ச்சியாகக் கொடுக்கிறார்.\nசரியான வடிகால் வசதியுடன் தனது நிலத்தை வைத்துள்ளார் பிச்சை முருகன். கோடைக் காலம் வெங்காயத்துக்குக் கடுமையான சவாலாகும் என்பது இவரது கருத்து. எனவே, பலரும் இதைத் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், இவரோ துணிந்து வெங்காயச் சாகுபடி செய்துள்ளார்.\nவெங்காயத்துக்கு நிலத்தை நன்கு உழுது பாத்திகள் அமைத்துள்ளார். அதனுள் மிளகாய் சாகுபடி செய்தாலும், அவை வெயிலில் கருகியுள்ளன. ஆனால், வெங்காயம் மட்டும் வளர்ந்துவருகிறது.\nதொழுவுரமாகத் தனது மாடு, ஆடுகளிடமிருந்து கிடைக்கும் கழிவைப் பயன்படுத்துகிறார். இதனால் அடிஉரத் தேவை எளிதில் பூர்த்தியாகிவிடுகிறது. அடுத்ததாக மேலுரத்துக்குப் பல்வேறு கரைசல்களைத் தயாரித்துப் பயன்படுத்துகிறார். ரசாயன வேளாண்மையில் கொடுக்கப்படும் உரங்களுக்கு இணையாக, இவரது கரைசல்கள் அமைந்துள்ளன. பார்க்கும் இடம் எங்கும் பீப்பாய்களில் கரைசல்கள் ஊறிக்கொண்டு இருக்கின்றன.\nவிதைகளை நான்கு விரற்கடை அல்லது ஓர் அங்குல இடைவெளியில் நடவு செய்துள்ளார். இது சற்று முன்பின் ஆனாலும் தவறில்லை. பெரும்பாலும் காய்ச்சலும் பாய்ச்சலுமாகவே நீரைக் கொடுக்கிறார். இதனால் வேர்கள் நன்கு மூச்சு விட்டு வளருகின்றன. அது மட்டுமல்லாது இவர் தரும் இயற்கை எருக்கள் நீரை நன்கு பிடித்து வைத்துக்கொள்வதால், மண்ணில் வெப்பநிலை அதிகமாக உயர்வதில்லை. மண் பஞ்சுபோலச் செயல்படுகிறது.\nகளை எடுப்பதற்கு ஆட்களையே நம்பியுள்ளார். பொதுவாகக் கைக் களை எடுப்பதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்துகிறார். பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தினாலும், இவரது பண்ணையில் பூச்சிகளின் தாக்குதல் மிகக் குறைவு. இயற்கை முறைக்கு மாறிவிட்டதால் பல நன்மை செய்யும் பூச்சிகள், பறவைகள் பெருகியுள்ளன.\nஏக்கருக்கு 6,000 கிலோ வெங்காய அறுவடை செய்துள்ளார். வெங்காயச் சாகுபடியைத் தனது சிறப்பான முத்திரை பயிராகக் கருதுகிறார். இந்த வெற்றியின் ரகசியம் தொடர்ச்சியாக ஊட்டக் கரைசல்களைத் தெளிப்பதுதான் என்கிறார்.\nகட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n\"ஆரோக்கிய மகசூலுக்கு இயற்கை விவசாயம்'...\nஇயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்யும் இளைஞர்...\nமா மரத்தில் அதிக விளைச்சல் பெறுவது எப்படி\nஇயற்கை விவசாய உற்பத்தி – சந்தை மதிப்பு அதிகம...\nPosted in இயற்கை விவசாயம், வெங்காயம்\nவாழையில் வெற்றி சாதித்த விவசாயி\n← இலவச காளான் வளர்ப்பு பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tag/namitha/", "date_download": "2018-08-18T03:08:22Z", "digest": "sha1:WCELTQTC2SXYSFZM76HTKGYFHNGQV23U", "length": 8952, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "namitha Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஆயுளை அதிகரிக்க நடைப் பயிற்சி தேவை\nவார ராசி பலன் 12.8.18 முதல் 18.8.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nநட்ஸ் பரோட்டா- செய்வது எப்படி\nஒரே நேரத்தில் மழையும் வெயிலும் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 5.8.18 முதல் 11.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇந்தியன் ப்யூட்டி நமீதா – ஜப்பானிய விருது\nஇந்தியன் ப்யூட்டி நமீதா – ஜப்பானிய விருது\nTagged with: namitha, namitha hot, namitha hot news, இந்தியன் ப்யூட்டி, ஜப்பானிய விருது, நடிகை, நமிதா, நமீதா, நமீதா கதை\nஇந்தியன் ப்யூட்டி நமீதா: ஜப்பானில் [மேலும் படிக்க]\nபுஷ்டி நடிகைக்கு பாட்டில் இல்லாமல் தூக்கம் வராது\nபுஷ்டி நடிகைக்கு பாட்டில் இல்லாமல் தூக்கம் வராது\nTagged with: namitha, nayan, nayanthara, நடிகை, நடிகை கதை, நமிதா, நம்பர் நடிகை, நயன், நயன்தாரா, பாட்டில், புஷ்டி நடிகை\nபுஷ்டி நடிகைக்கு பாட்டில் இல்லாமல் [மேலும் படிக்க]\nவிழாக்களில் தமிழ் நடிகைகள் மேடையில்\nவிழாக்களில் தமிழ் நடிகைகள் மேடையில்\nஒரு விழாவில் குஷ்பு . மதுரையில [மேலும் படிக்க]\nஆயுளை அதிகரிக்க நடைப் பயிற்சி தேவை\nவார ராசி பலன் 12.8.18 முதல் 18.8.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nநட்ஸ் பரோட்டா- செய்வது எப்படி\nஒரே நேரத்தில் மழையும் வெயிலும் வரக் காரணம் என்ன\nவார ராசி பலன் 5.8.18 முதல் 11.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 29.7.18 முதல் 4.8.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகோவில் திருவிழாக்களில் சாமி வந்து ஆடுவதற்கான காரணம் என்ன\nஜவ்வரிசி சுண்டல் – செய்வது எப்படி\nவார ராசி பலன் 22. 7.18 முதல் 28. 7.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\n சமையல் கேஸ் சிலிண்டர்கள் மீது விழுந்தால், தீப் பற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39512", "date_download": "2018-08-18T03:19:09Z", "digest": "sha1:DK3Q6C34BSE2RSKIAVXA7BY3TXD7Q4HE", "length": 16290, "nlines": 135, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், வராகமாக வந்த கிருஷ்ணன்", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » வராகமாக வந்த கிருஷ்ணன்\nவேதங்கள் கற்ற பண்டிதர் ஒருவர், ஆற்றைக் கடக்க முற்பட்டார். வழக்கத்திற்கு மாறாக, ஆற்றின் நடுவில் ஆழம் சற்று அதிகமாக தெரிந்தது. நடுவழியில் திரும்பவும் முடியாமல், அதே சமயம் எதிர் கரைக்கு செல்லவும் முடியாமல் தவித்தார். என்ன செய்வது வேதங்கள் கற்றவர் அல்லவா பளிச்சென ஒரு எண்ணம் தோன்றியது. “துறவு மேற்கொண்டால், அது மறுபிறவிக்குச் சமம். அந்நிலையில் துன்பம் ஒருவரை தொடர்வதில்லை என்று சாஸ்திரம் சொல்கிறதே. ஆகவே துறவு மேற்கொள்வது என்று மனதிற்குள் உறுதி கொண்டார்.\nமரணம் விலகி விடும் என்ற எதிர்பார்ப்புடன், அவர் துறவு மேற்கொள்ள நீர்ப்பெருக்கு குறைந்தது. பிறகென்ன அந்த பண்டிதர் எதிர்க்கரையை அடைந்தார். கரையேறியதும் அவருக்கு புது பிரச்னை முளைத்தது. “துறவு ஏற்பதாகத் தீர்மானித்து, உயிர் பிழைத்து விட்டோம். இதை எப்படி மனைவியிடம் சொல்வது அந்த பண்டிதர் எதிர்க்கரையை அடைந்தார். கரையேறியதும் அவருக்கு புது பிரச்னை முளைத்தது. “துறவு ஏற்பதாகத் தீர்மானித்து, உயிர் பிழைத்து விட்டோம். இதை எப்படி மனைவியிடம் சொல்வது” என்று சிந்தித்தபடி வீடு திரும்பினார். ஆனால் வீட்டை அடையும் முன்பே அதற்கான ஏற்பாட்டை தெய்வமே செய்து விட்டது. அவரைக் கண்ட மனைவி திகைத்தாள். “ காணாததைக் கண்டவள் போல நிற்கிறாயே” என்று சிந்தித்தபடி வீடு திரும்பினார். ஆனால் வீட்டை அடையும் முன்பே அதற்கான ஏற்பாட்டை தெய்வமே செய்து விட்டது. அவரைக் கண்ட மனைவி திகைத்தாள். “ காணாததைக் கண்டவள் போல நிற்கிறாயே காரணம் என்ன” எனக் கேட்டார்.“காவி ஆடை, கையில் தண்டம், மொட்டைத் தலை... இது என்ன துறவுக்கோலம்” என்று சொல்லி மனைவி அழுதாள்.\nஇதைக் கேட்ட பிறகே, பண்டிதர் வெலவெலத்துப் போனார். மனதிற்குள் துறவு மேற்கொண்டதை உன்னிடம் எப்படி தெரிவிப்பது என குழப்பி நின்றேன். ஆனால், தெய்வமோ என்னைத் துறவியாக உன் கண்களுக்கு காட்டி விட்டதே” என்று வியந்த தோடு, நடந்ததை எல்லாம் எடுத்துச் சொன்னார். வேறு வழியின்றி பண்டிதர் துறவு மேற்கொள்ள அனுமதி\nஅளித்தார் மனைவி. அந்த பண்டிதரே ஸ்ரீநாராயண தீர்த்தர். அவரை இனி ‘ஸ்ரீதீர்த்தர்’ என்றே குறிப்பிடலாம். இல்லறத்தில் இருந்து விலகிய ஸ்ரீதீர்த்தர், பல திருத்தலங்களை தரிசித்தபடி திருப்பதி மலையை அடைந்தார். அங்கேயே சிலகாலம் தங்கி விட்டார். ஒருநாள்...சிறுவன் ஒருவன், ஸ்ரீதீர்த்தரின் எதிரில் வந்தான். கைகளில் தின்பண்டங்களுடன் வந்த அவன், அவற்றை சாப்பிட ஆரம்பித்தான். பார்த்துக் கொண்டே இருந்த ஸ்ரீதீர்த்தரிடம், “என்ன தெரியலியா ஒங்கூட சேந்து ஒன்னாப் படிச்ச கோபாலன் தான் நான். மறந்து\n” என்றான். அது மட்டுமல்ல பள்ளிப்பருவ நிகழ்ச்சி களில் சிலவற்றைச் சொல்லவும் செய்தான். வேறுவழியில்லாமல் ஒப்புக் கொண்ட ஸ்ரீதீர்த்தருக்கு குழப்பம் உண்டானது. நீ சொல்றது எல்லாம் சரி பள்ளிப்பருவ நிகழ்ச்சி களில் சிலவற்றைச் சொல்லவும் செய்தான். வேறுவழியில்லாமல் ஒப்புக் கொண்ட ஸ்ரீதீர்த்தருக்கு குழப்பம் உண்டானது. நீ சொல்றது எல்லாம் சரி ஆனா இப்போ கோபாலனும் பெரியவனாகி இருப்பானே ஆனா இப்போ கோபாலனும் பெரியவனாகி இருப்பானே நீ மட்டும் சின்ன பையனா இருக்கியே” என்று கேட்டார் ஸ்ரீதீர்த்தர்.\n நான் அப்பிடியே தான் இருக்கேன்” என்று பதில் அளித்த சிறுவன், தின்பதில் மும்முரம் காட்டினான். நிறைய தின்றால் வயிற்றுக்கு ஏதாவது ஆகி விடுமே என்ற எண்ணத்தில் ஸ்ரீதீர்த்தர்,“குழந்தே....வயிறு வலிக்குமே” என்றார். ஆனால் சிறுவனோ, “என்ன வயத்த வலிக்கறதா ஒனக்கு\nஅதே விநாடியில், ஸ்ரீதீர்த்தர் வயிற்று வலியால் துடிக்க ஆரம்பித்தார். எதிரில் இருப்பது சிறுவனல்ல; ஸ்ரீ கிருஷ்ணனே தனக்கு அருள் புரிய வந்திருப்பதை புரிந்து கொண்டார்.\nஅதைக் கண்ட கிருஷ்ணா, “ஒன்னோட வயத்துல கையை வெக்கறேன். வலி போயிடும்” என்று சொல்ல தடுத்தார் ஸ்ரீதீர்த்தர். “கிருஷ்ணா... வயிற்று வலி இருந்துட்டு போகட்டும் என் தலமேல கை வை” என வேண்டினார். ஸ்ரீதீர்த்தரின் தலையில் கையை வைத்த கிருஷ்ணர் அங்கிருந்து மறைந்தார். ஆனால் ஸ்ரீதீர்த்தரின் வயிற்று வலி மறையவில்லை. அதற்காக அவர் வருந்தவும் இல்லை. அதன் பின் அங்கிருந்து புறப்பட்ட ஸ்ரீதீர்த்தர் யாத்திரையை தொடர்ந்தார். ஒருநாள் இரவில் கண்டியூர் – திருக்காட்டுப்பள்ளி சாலையில் ஸ்ரீதீர்த்தர் சென்ற நேரம், வயிற்றுவலி அதிகமானது. அருகில் இருந்த விநாயகர் கோயிலில் அமர்ந்தவர், அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார். கனவில் தோன்றிய கிருஷ்ணர், “நாளை காலை கண் விழித்தவுடன் முதலில் யாரைப் பார்க்கிறாயோ, அவரின் பின்னால் செல் என் தலமேல கை வை” என வேண்டினார். ஸ்ரீதீர்த்தரின் தலையில் கையை வைத்த கிருஷ்ணர் அங்கிருந்து மறைந்தார். ஆனால் ஸ்ரீதீர்த்தரின் வயிற்று வலி மறையவில்லை. அதற்காக அவர் வருந்தவும் இல்லை. அதன் பின் அங்கிருந்து புறப்பட்ட ஸ்ரீதீர்த்தர் யாத்திரையை தொடர்ந்தார். ஒருநாள் இரவில் கண்டியூர் – திருக்காட்டுப்பள்ளி சாலையில் ஸ்ரீதீர்த்தர் சென்ற நேரம், வயிற்றுவலி அதிகமானது. அருகில் இருந்த விநாயகர் கோயிலில் அமர்ந்தவர், அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார். கனவில் தோன்றிய கிருஷ்ணர், “நாளை காலை கண் விழித்தவுடன் முதலில் யாரைப் பார்க்கிறாயோ, அவரின் பின்னால் செல் வயிற்று வலி தீரும்‘ என்று சொல்லி மறைந்தார். அதிகாலையில் விழித்த ஸ்ரீதீர்த்தரின் கண்ணில் ஒரு பன்றி செல்வது தெரிந்தது. ஸ்ரீதீர்த்தரும் அந்த பன்றியை பின் தொடர, அந்த ஊரிலுள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நுழைந்தது. ஸ்ரீதீர்த்தரும் பின் சொல்ல பன்றி (வராகம்) மறைந்தது. அப்போது “அன்பனே வயிற்று வலி தீரும்‘ என்று சொல்லி மறைந்தார். அதிகாலையில் விழித்த ஸ்ரீதீர்த்தரின் கண்ணில் ஒரு பன்றி செல்வது தெரிந்தது. ஸ்ரீதீர்த்தரும் அந்த பன்றியை பின் தொடர, அந்த ஊரிலுள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நுழைந்தது. ஸ்ரீதீர்த்தரும் பின் சொல்ல பன்றி (வராகம்) மறைந்தது. அப்போது “அன்பனே உன்னை அழைத்து வந்தது நானே”என்று அசரீரி ஒலித்தது. வராகமாக(பன்றியாக) வந்து அருள் புரிந்ததால் அந்த ஊர் ‘வரகூர்’ எனப்பட்டது. அப்படியே ஸ்ரீதீர்த்தரின் வயிற்று வலி மறைந்தது. கிருஷ்ணரின் லீலைகளை பாடல்களாக ஸ்ரீதீர்த்தர் பாட, சுவாமியும் நடனமாடி மகிழ்ந்தார். அப்பாடல்கள் ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ என்று பெயர் பெற்றன. வரகூரிலேயே சித்தி அடைந்தார் ஸ்ரீதீர்த்தர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரகூரில் உறியடி உற்ஸவம் சிறப்பாக நடக்கும்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qatartntj.com/2012/06/15-06-2012_18.html", "date_download": "2018-08-18T02:28:49Z", "digest": "sha1:SASZQMGPIRCZI4CDUKLEHERVETNWKREZ", "length": 13012, "nlines": 248, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 15-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதிங்கள், 18 ஜூன், 2012\n15-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/18/2012 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nவழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 15-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:40 மணி முதல் 9:40 மணி வரை, தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகிகளின் வருகைப்பதிவேடு, இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மண்டல பொதுக்குழுவிற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு, ரமளானில் அன்றாடம் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யவேண்டிய உணவு மற்றும் இதர அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஆரம்பமாக, துணைச் செயலாளர் சகோதரர்.சாக்ளா அவர்கள் \"சோதனை\" என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்கள்.\nஇக்கூட்டத்தில் பத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல கிளைகளில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற...\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு...\nQITC யின் பெண்கள் மார்க்க அறிவுப்போட்டி 29-06-2012...\n22-06-2012 கத்தர் மண்டல பொதுக்குழுக் கூட்டம்\n22-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாரராந்திர சொற்ப...\n21-06-2012 அல் ஃஹோர் கம்யூனிட்டி சொற்பொழிவு\n21-06-2012 கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழ...\n15-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n15-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n14-06-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n08-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n08-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n07-06-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n07-06-2012 கத்தர் அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாக பயான்...\n01-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n31-05-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65019-where-is-sathuranga-vettai-ishara.html", "date_download": "2018-08-18T02:36:51Z", "digest": "sha1:MIU5T4Z6BYHETBT6CJ5K5OVYFSILWZUM", "length": 24828, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘சதுரங்க வேட்டை’ நாயகி இஷாரா, புதுப்பட இயக்குநர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு! | Where is Sathuranga Vettai Ishara", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n‘சதுரங்க வேட்டை’ நாயகி இஷாரா, புதுப்பட இயக்குநர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு\nசதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இஷாரா. அடுத்ததாக, பப்பாளி என்ற படத்திலும் நடித்தார். அவர் இப்போது ‘கல்லூரி’ அகில் நாயகனாக நடிக்கும் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.கே கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் லாரன்ஸ் என்பவர் தயாரிக்க கேவின் ஜோசப் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த இஷாரா தலைமறைவாகி விட்டதாக படத்தின் தயாரிப்பளர் மற்றும் இயக்குநர் தெரிவித்துள்ளனர். .\n‘இஷாராவை அன்று 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி 75ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்தத்திற்குப் பிறகு படப்பிடிப்பை நடத்தினோம். நாங்கள் கேட்டது 20 நாட்கள் தான். ஆனால் இஷாரா இரண்டே நாட்கள் தான் வந்தார். அவர் பங்குபெற்ற இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்குப் பிறகு அவரிடம் தொடர்புகொண்டு தேதி கேட்டதற்கு துபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன் வேறு படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று வாட்ஸ் அப்பில் தான் பதில் கூறினார். தொடர்ந்து கேட்டபோது, என்னிடம் டைரக்டர் சொன்ன கதைவேறு, எடுக்கும் கதை வேறு என்று நழுவலாக பதில் சொன்னார்.\nசில சமயங்களில் அவரை அழைத்தால் யாரோ ஒரு ஆண் குரல்தான் பதில் சொல்லும். இதோ கூப்பிட சொல்கிறோம் என்று சொல்லி அதோடு ஃபோன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிடும். நாங்கள் கதையில் ஏதாவது திருத்தம் இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறோம் என்றோம். இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்பார். தேதி கொடுப்பார் ஆனால் சொன்ன தேதியில் படப்பிடிப்பிற்கு வரவே இல்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுவிட்டோம். அவரால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம். அவர் கேரளா நடிகர் சங்கத்தில் உறுப்பினர் என்பதால், அங்கும் சென்று முறையிட்டோம். அவர்களுக்கும் இஷாரா தரப்பில் சரியான பதில் தரப்படவில்லை.\nதயாரிப்பாளர் கில்டில் திரு.ஜாக்குவார் தங்கம் மூலம் இஷாராவிடம் பேசச் சொன்னோம். அவர்களுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. இஷாரவுக்கு போன் செய்தால், எங்கள் எண்களை எல்லாம் ப்ளாக் லிஸ்ட் செய்துவிட்டார். ‘உங்களது அணுகுமுறை சரியில்லை.. நாங்கள் பத்திரிகையாளர்களிடம் முறையிடுவோம், கோர்ட்டுக்கும் போவோம்’ என்று மெசேஜ் அனுப்பினோம். அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் “ போங்க “ என்று. இப்படியெல்லாம் தயாரிப்பாளர்களை வாட்டி வதைக்கிற நடிகைகளை நம்பித்தான் தமிழ் சினிமா பல கோடிகளை முதலீடு செய்கிறது. அவர்களது முதலீட்டில் விளையாடும், புதியவர்களின் கனவுகளில் வெந்நீர் ஊற்றும் இது மாதிரியான நடிகைகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தான் சரி என்று முடிவெடுத்திருக்கிறோம். விரைவில் அதற்கான ஏற்பாடு செய்ய உள்ளோம்’\nஇவ்வாறு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பிலிருந்து வந்திருந்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இஷாரா நாயர் தரப்பில் சொல்லப்பட்ட காரணம் வேறு,\n‘அது எவ்வளவு கேவலம் என்று என்னால் இதை விவரிக்கக் கூட முடியவில்லை. என்னிடம் பேசும் போது என்னைத் தொடுவதற்கு முயற்சி செய்தார். என்னை சுவரில் தள்ளி, வாடி போடி என்றெல்லாம் அழைத்துப் பேசினார். இது புரொஃபஷனலாக எனக்குப் படவில்லை. நான் இதை தகாத முறையாகவே உணர்ந்ததால் இந்தப் படத்தில் என்னால் வேலை செய்ய முடியவில்லை’ என இஷாரா தன் பக்க நியாயத்தை வைத்திருக்கிறார்.\nநடிகையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன இயக்குநர், கெவின் ‘நான் நாகர்கோயில் பக்கத்திலிருந்து வந்தவன். அதனால், பேச்சுவழக்கில்தான் அப்படி அழைத்தேன். மரியாதைக் குறைவாக என்றெல்லாம் இல்லை. மற்றபடி அவர் சொல்வதெல்லாம் தவறு. அவர் பாதுகாப்பின்மையாக உணர்ந்தால், உடன் ஆட்களையும் அழைத்துக் கொண்டு வரலாம். எப்படியாவது படத்தை முடித்துக் கொடுத்தால் போதும்’ என்றார்.\nஒரு படம் எடுத்து வெளியிட்டாலும் பிரச்னைகள்.. வெளியிடவும் பிரச்னைகள்... படப்பிடிப்பிலும் பிரச்னைகளா\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n‘சதுரங்க வேட்டை’ நாயகி இஷாரா, புதுப்பட இயக்குநர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு\nஐ 8, என்னை அறிந்தால், பாபநாசம் 5.. ஃபிலிம்ஃபேர் முழுமையான பரிந்துரைப் பட்டியல்\nகல்யாணம்கறது ‘ஒருநாள் கூத்து’ இல்ல. - மியா ஜார்ஜ் சிறப்புப் பேட்டி\nஅந்தக் குழந்தையே நான்தான் - ‘ சந்திரமுகி பொம்மி’ - பிரகர்ஷிதா ஜாலி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actress-amy-jakson-maxim/", "date_download": "2018-08-18T02:19:11Z", "digest": "sha1:CXLH4BNMYYWRBQ66NJYEOZKR5QQUOY4U", "length": 8141, "nlines": 124, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "படு கவர்ச்சி போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை ! யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் படு கவர்ச்சி போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை யார் தெரியுமா \nபடு கவர்ச்சி போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை யார் தெரியுமா \nபிரிட்டிஷ் அழகி எமிஜாக்சன் மதரச படத்தில் மூலம் அறிமுகமானவர்.தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்கு வந்து விட்டாதால் இவருக்கு கவர்ச்சி என்பது காபி,டீ சாப்பிடுவது போல தான் அந்த அளவிற்கு கவர்ச்சியில் கலப்பட மில்லாமல் நடிப்பார்\nதற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வரும் இவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தும் கூட மாடலிங் தொழிலை விடவில்லை.சினிமாவில் நடித்துக்கொண்டே மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.இதனால் போர் அடித்தால் போதும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை எதுக்க கிளம்பிவிடுவர்.\nதமிழ் தெலுங்கு ஹிந்தி என பலமொழி படங்களில் நடித்துள்ள இவர் ஹாலிவுட் சேனல் ஒன்றில் சூப்பர் கே ர் ல் என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார்.\nசமீபத்தில் அம்மனி படு கவர்ச்சியான பிகினி உடைகள் அணிந்து தனது முன்னழகையும் ,பின்னழகையும் கட்டி ரசிக்களை சூடேற்றியுள்ளார் எமி. ஓரு வேலை இது 2.0 படத்திற்கான ப்ரோமோவாக இருக்குமோ\nPrevious articleபிரபு தேவா படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.. கண்ணீருடன் காரணத்தை கூறிய நயன்\nNext articleஉத்தமி படத்தில் ஜூலிக்கு ஹீரோவாக நடிக்க போட்டி போடும் 4 பிரபலங்கள் \nபச்சிளம் குழந்தையால் கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nகேரள வெள்ளத்திற்கு விஜய் என்ன செய்தார்..\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு.. யோகி பாபுவிடம் கேட்ட கேள்விக்கு..ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே..\nபச்சிளம் குழந்தையால் கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nகனமழையால் முடங்கியுள்ள கேரளாவில், அரசியல் பிரமுகர்கள் பலர் மக்களோடு மக்களாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த இரண்டு வாரங்களாகச் சமூக வலைதளங்களில் கேரளாவை பற்றிய செய்திகள்தான் அதிகம் பகிரப்படுகிறது. நீரில்...\nகேரள வெள்ளத்திற்கு விஜய் என்ன செய்தார்..\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு.. யோகி பாபுவிடம் கேட்ட கேள்விக்கு..ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே..\nவெளியானது சமந்தாவின் மிரட்டல் த்ரில்லர் `யூ டர்ன்’ ட்ரெய்லர்\n அட்வான்ஸ் தொகை திருப்பி கொடுங்க.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஆண்களுக்கு நிகராக கயல் ஆனந்தி செய்த செயல் வாய்ப்பிளந்த ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2018/05/ms.html", "date_download": "2018-08-18T02:36:59Z", "digest": "sha1:5J2OGFLEJZ2LXZK2IABL6UM6XCP3ZG6E", "length": 5556, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "(படங்கள்) அக்குறனை அஸ்ஹர் கல்லூரி சுற்றாடல் குழுவினரின் நிகழ்ச்சி. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\n(படங்கள்) அக்குறனை அஸ்ஹர் கல்லூரி சுற்றாடல் குழுவினரின் நிகழ்ச்சி.\nக/ அக்குறனை அஸ்ஹர் மத்திய கல்லூரி( தேசிய பாடசாலை) இல் 11.05.2018 இன்று பாடசாலை\nசுற்றாடல் குழுவினரால் பாடசாலை மேற்கொள்ளப்பட்ட தோட்டத்தில் அருவடை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.\nஇதில் கல்லூரி அதிபர் A.L Anwer அவர்களும் பிரதி அதிபர் M.S.F Farzana அவர்களும் மற்றும் பகுதி தலைவர்களான M.M Faizal, A.L.M Noufy மற்றும் MRS Naleer, A.S Ramziya அவர்களும் பேன்தகு பாடசாலை நிகழ்ச்சி திட்ட பொறுப்பாசிரியர் A.W.F Sharmila மற்றும் நிகழ்ச்சித்திட்ட தலைவர்களான M.T.A.S.M Mahir, M.S.F Haroosa, B. Hazana Farwin மற்றும் சுற்றாடல் குழு அங்கத்தவர்கள் M.R.F Rizwana கலந்து சிறப்பித்தார்கள். இதில் தரம் 9 மாணவர்களின் முயற்சியின் பயனாக சிறிய தோட்டம் உருவாக்கப்பட்டது என்றே கூறவேண்டும்.\nஇன்று இதில் சிறிய அருவடை ஒன்று மேற்கொள்ளப்பட்டதுடன் அதிபர் இதனை வரவேற்பாதகவும் இதுபோன்ற தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான உணவுகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதனை மாணவர்களுக்கு ஏத்திவைத்தார்.\nஅத்துடன் சக ஆசிரியர்களும் அம்மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.\nபாடசாலையின் ஆரம்பிக்கப்படும் இவ்வாறான முயற்சிகளே நாளைய சமுதாயத்திற்கு ஆரோக்கியமான பிரஜைகள் உருவாக்க காரணமாக அமைகிறது..\n“ஆரோக்கியமான வாழ்க்கையே சிறந்த கல்வியின் சக்தியாகும்”\n(படங்கள்) அக்குறனை அஸ்ஹர் கல்லூரி சுற்றாடல் குழுவினரின் நிகழ்ச்சி. Reviewed by Madawala News on May 11, 2018 Rating: 5\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை தினங்கள் அதிகரிக்கப்ட்டது.\nசகல நாடுகளுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு... ஈரான் அறிவிப்பு. Ir\nவிஷேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு கல் வீச்சு. துரத்திப்பிடித்த அதிரடிப்படையினர்.\nஇன்றுடன் மூன்று நாட்களில் கட்டாரில் இலங்கையர்கள் நால்வர் வபாத்...\nஇலங்கையை சேர்ந்த முப்லி ஜப்பார் (38 வயது) இன்று காலை கட்டாரில் உயிரிழப்பு.\nதயிர் வடைக்குள் பீடி, ஹோட்டல் காலவரையின்றி பூட்டு. #கிண்னியா புஹாரியடி சந்தி\nCCTV இணைப்பு.. ஒருவரை பலிகொண்ட பதுளை கடைத்தொகுதி தீ விபத்தின் காரணம் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eyam.co.in/is-money-the-only-motivation-to-work/", "date_download": "2018-08-18T03:05:38Z", "digest": "sha1:FEESRRVYOSL7VFW6X5OMS2W6PJV3NKMZ", "length": 15584, "nlines": 97, "source_domain": "eyam.co.in", "title": "பணத்திற்காக மட்டுமா வேலை செய்கிறோம்?", "raw_content": "\nபணத்திற்காக மட்டுமா வேலை செய்கிறோம்\n“மனிதர்கள் வேலை பார்க்கும் வாழ்க்கையை சற்று விலகி நின்று யோசித்துப் பாருங்களேன். ஒரு வளைக்குள் மாட்டிய பல எலிகள் தான் ஞாபகம் வரும்,” என்கிறார் நடத்தை சார் பொருளாதார நிபுணர் (Behaviourial Economist) டேன் ஏரியலி (Dan Ariely).\nஅவரைப் பொறுத்தவரை மனிதர்கள் வேலை பார்ப்பது வெறும் பணத்துக்காக மட்டுமல்ல. வேலை பார்ப்பதை பல வழிகளில் நியாயப்படுத்திக் கொள்கிறோம். வேலைகளுக்கு அர்த்தங்களை கற்பித்துக் கொள்வது, வேலை பார்த்தால்தான் அடுத்தவர் பாராட்டுவர் என எண்ணிக்கொள்வது, கடினமாக உழைப்பதாக தம்மைத் தாமே மெச்சிக் கொள்வது என பல வழிகள். வேலை எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நாம் பெருமை கொள்கிறோம்.\n“நாம் செய்யும் வேலைக்கான மதிப்பை அதற்கு கிடைக்கும் ஊதியத்தை வைத்தே மதிப்பிடுகிறோம். ஆனால் உண்மையில் உழைப்புடன் அதற்கான அர்த்தம், உருவாக்கம், சவால்கள், உரிமை, அடையாளம் போன்றவற்றையும் இணைத்துதான் யோசிக்க வேண்டும்” என்கிறார் ஏரியலி.\nநம் வேலைகளில் எந்த அம்சங்கள் அவ்வேலைகளை தொடர்ந்து செய்ய வைக்கின்றன என எரியலியும் அவர் போன்ற ஆய்வாளர்கள் பலரும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். அவற்றில் சில சுவாரஸ்யமான தரவுகள் உங்களுக்காக:\nநம் உழைப்பின் விளைவுகளைக் காண்பது\nஆய்வு: Man’s search for meaning: The case of Legos-ல் எரியலி, பங்குபெற்றவர்களிடம் பொம்மைகளை (5-16 வயதினர் விளையாடும் பொம்மை) உருவாக்கச் சொன்னார். ஒவ்வொரு தடவை பொம்மைகள் செய்யப்படும் போதும் குறைவான பணம் கொடுக்கப்பட்டது. அதாவது முதலாவதுக்கு $3, இரண்டாவதுக்கு $2.70 என்பதாக. ஒரு குழுவின் உருவாக்கங்கள் முடிவின்போது கலைப்பதற்காக மேஜைக்கு அடியில் எடுத்து வைக்கப்பட்டன. மறுகுழுவின் உருவாக்கங்கள் அவர்கள் செய்ய செய்ய எடுத்து கலைக்கப்பட்டன. “தொடர்ச்சியாக அவர்கள் உருவாக்கியதை நாங்கள் கலைத்துக் கொண்டிருந்தோம்” என்கிறார் ஏரியலி.\nமுடிவுகள்: முதல் குழு 11 பயனிக்கள்களை செய்தனர். இரண்டாம் குழு 7 மட்டும் செய்தனர். பின் விலகிக்கொண்டனர்.\nபெரிய மாற்றமெல்லாம் ஒன்றுமில்லை. தாம் செய்தவை யாவும் முடிவில் கலைக்கப்படும் என முதல் குழு அறிந்திருந்தாலும் தம் உழைப்பின் விளைவுகளை கண்ணால் காண்பது அவர்களை இன்னும் ஒரு படி அதிகமாக உழைக்க ஊக்குவித்துள்ளது.\nகுறைவாக அங்கீகரிக்கப்படும் வேலைக்கு அதிக ஊதியம்\nஆய்வு:ஏரியலி MIT மாணவர்களிடையே ஓர் ஆய்வு மேற்கொண்டார். ஒரு காகிதத்தில் பல எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. திரும்ப எழுதப்பட்டிருக்கும் ஒரே எழுத்துக்களை கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் முதல் சுற்றைவிட குறைவான பணம் கொடுக்கப்பட்டது.\nமுதல் குழுவில் இருந்தவர்கள், காகிதத்தில் தங்கள் பெயர்களை எழுதி மேற்பார்வையாளரிடம் கொடுக்கின்றனர். அவர் மேலோட்டமாக அதைப் பார்த்து, அலட்சியமாக ஒர் “ஹூம்”மை உதிர்த்துவிட்டு கோப்புக்குள் வைக்கிறார்.\nஇரண்டாம் குழுவில் இருந்தவர்கள் காகிதங்களில் தங்கள் பெயர்களைக்கூட எழுதாமல் மேற்பார்வையாளரிடம் கொடுக்கின்றனர். அவற்றை அவர் ஒரு பார்வை கூட பார்க்காமல் அப்படியே கோப்புக்குள் வைக்கிறார்.\nமூன்றாம் குழு மாணவர்கள் கொடுத்த காகிதங்கள் அப்படியே கிழித்தெறியப்படுகின்றன.\nமுடிவுகள்: கிழித்தெறியப்பட்ட காகிதங்களை எழுதிய குழு முதலாம் குழுவை விட இரட்டிப்பு பணம் வேண்டும் என எதிர்பார்த்தனர். வேலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கவனிக்கப்படாத இரண்டாம் குழுவும் கிட்டத்தட்ட மூன்றாம் குழு எதிர்பார்த்த அளவுக்கு பணம் எதிர்பார்த்தனர்.\n“உழைப்பை உழைத்தவர்களின் கண் முன்னாடியே அழிப்பதற்கு நிகரானது அந்த உழைப்பை அங்கீகரிக்க மறுப்பதும்” என்கிறார் ஏரியலி.\nகடின வேலை பெருமையை கொடுக்கிறது\nஆய்வு: ஓரிகமி (Origami) பற்றி தெரியாதவர்களிடம் காகிதத்தை கொடுத்து எப்படி செய்ய வேண்டும் என்ற விவரம் கூறிவிட்டு உருவங்களை உருவாக்க சொல்கிறார் எரியலி. பின் வேலை செய்தவர்களிடமும், வேடிக்கை பார்த்தவர்களிடமும் அந்த உருவாக்கங்களுக்கு எவ்வளவு விலை கொடுக்கலாம் என கேட்கப்பட்டது. இரண்டாவது தடவை பங்கேற்றோருக்கு எப்படி செய்ய வேண்டுமென்ற விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை. உருவாக்கங்கள் கடினமாகவும், அவலட்சணமாகவும் உருவாக்கப்பட்டது.\nமுடிவுகள்: முதல் சோதனையில், உருவாக்கியவர்கள் ஐந்து மடங்கு விலை கேட்டனர், இரண்டாவது சோதனையில், விளக்கங்கள் கொடுக்கப்படாமல். அவலட்சணமாக வந்த உருவாக்கங்களுக்கு, முதலில் உருவாக்கப்பட்டவைகளுக்கு கொடுக்கப்பட்ட விலையைவிட அதிக விலையை உருவாக்கியவர்கள் கேட்டனர். அதே சமயம் பார்வையாளர்கள் விலை குறைத்து கேட்டனர்.\nநாம் செய்த வேலைக்கான மதிப்பை நாமே போடுகையில் அதற்கு செலவழித்த உழைப்பை முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் அதோடு, நாம் மதிப்பிடுவது போன்றே மற்றவர்களும் நம் வேலைகளுக்கு மதிப்பிடுவார்கள் என தவறாக நினைத்துக் கொள்கிறோம்.\nஅடுத்தவருக்கு உதவும் எண்ணம் விதிகளை பின்பற்ற வைக்கிறது\nஆய்வு: க்ராண்ட்(Grant) நடத்திய ஆய்வில், மருத்துவமனையின் கை கழுவும் இடங்களில் இரு வகையான வாசகங்களை வைக்கிறார். “கையை சுத்தமாக வைப்பதால் உங்களை நோய்கள் அண்டாது” என்பதாக ஒன்றும் “கையை சுத்தமாக வைத்திருப்பது நோயாளிகளை நோய்களிலிருந்து காக்கும்” என ஒன்றும்.\nமுடிவுகள்: மருத்துவர்களும், செவிலியர்களும் 45 சதவிகிதம் அதிகமான சோப்பை, நோயாளிகள் பற்றிய வாசகங்கள் இருக்கும் இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஅடுத்தவர்களுக்கு உதவுவதால் சமூக ஆதரவு நடத்தையை (Prosocial Behaviour) நாம் கொள்கிறோம் என்ற எண்ணமே நம்மை அச்செயல்கள் செய்ய ஊக்குவிக்கிறது.\nஇந்தப் பதிவு TED வலைப்பூவில் ஏப்ரல் 2013-ல் பிரசுரிக்கப்பட்டது.\nPrevious article ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா – விளையாட்டின் மூலம் கல்வி\nNext article அப்பாவும் மகளும்- குறும்படம்\nபாலுறவை பற்றி குழந்தைகள், பெற்றோர்கள் மூலமே அறிந்து கொண்டால் என்ன\nதமிழில் ராஜசங்கீதன்·May 23, 2015\nஉங்க வீட்டு குட்டீஸ் இனி என்ன சொன்னாலும் கேப்பாங்க\nதமிழில் ஜெயஸ்ரீ ரமேஷ்·September 15, 2015\nமூன்றாம் பாலினம்: சில தெளிவுகள்\nகுக்கூ காட்டு பள்ளியில் அரவிந்த் குப்தா\nசங்கர் கணபதி·April 19, 2017\nதமிழில் ராஜசங்கீதன்·June 16, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-08-18T02:41:14Z", "digest": "sha1:BK5DMT5ULALYPHBZMZ4S6MCLNAVMEAYA", "length": 9727, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "விவசாய வேலைகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரிப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிவசாய வேலைகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரிப்பு\n100 நாட்கள் வேலை உத்தரவாதம் தரும் மதிய அரசின் திட்டத்தால் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய வேலை ஆட்கள் விவசாய வேலையை விட்டு மற்ற வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். கடந்த 5 ஆண்டுகளில் இது வேகம் பிடித்து இப்போது, விவசாயம், மேலை நாடுகள் போல், இயந்திர மாயம் ஆகிவருகிறது உலகத்திலேயே மக்கள் தொகை இரண்டாம் இடம் உள்ள இந்தியாவில் நிலை\nவிவசாய வேலைகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரிப்பு\nகச்சிராயபாளையம் பகுதியில் தற்போது விவசாய வேலைகளுக்கு முற்றிலும் இயந்திரங்களை பயன் படுத்தும் நிலை அதிகரித்து வருகின்றது. கச்சிராயபாளையம் சுற்று பகுதிகள் கிராமங்களை அதிகமாக கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயம் செய்வதில் முனைப்புடன் உள்ளனர்.\nஇப்பகுதியில் உள்ள விவசாயிகள் நவீனமுறையில் பயிர் செய்வதிலும், பல புதிய பயிர்களை பயிரிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nவிவசாயிகளுக்கு கூலி ஆட்களின் தட்டுப்பாடு உள்ளதால் பணிகளில் தாமதம் ஏற்படுவதுடன் நஷ்டம் ஏற்படும் சூழலும் உள்ளது.\nவிவசாய வேலைகளுக்கு நவீன இயந்திரங்களின் வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வேலைகள் சுலபமாக முடிவதுடன் நேரமும் மிச்சமாகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.\nநெல் அறுவடைக்கு , கரும்பு வெட்டுவற்கு, பயிர் நடவு செய்ய என பல விவசாய வேலைகளுக்கு இயந்திரங்கள் வந்த நிலையில், கச்சிராயபாளையம் பகுதியில் உலா வரும் வைக்கோல் கட்டும் இயந்திரம் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதன் மூலம் கட்டப்படும் வைக்கோல் உருளை வடிவ கட்டுகளாக சனல் கொண்டு கட்டப்படுகிறது.\nஇதனை எடுத்த செல்லவும் சுலபமாக உள்ளது.\nவைக்கோல் கட்டும் இயந்திரத்திற்கு கட்டு ஒன்றுக்கு 40 ரூபாய் கட்டணம் பெறுகின்றனர். ஒரு ஏக்கருக்கு 40-50 கட்டுகள் வருவதாக இதன் உரிமையாளர்கள் கூறினர். ஒரு ஏக்கர் நிலத்தில் வைக்கோல் கட்டுதற்கு 1600-2000 ரூபாய் செலவாகும் என விவசாயிகள் கூறுகின்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபசுமை தமிழகம் Android app\nவிஜய் மல்லையாவும் முருகையன் தாத்தாவும் \nகுறைந்த நீரில், மண் தேவை இல்லாமல் விவசாயம்\nஐ.டி வேலையைத் துறந்து வேளாண்மையில் இறங்கிய தம்பதி\nPosted in வேளாண்மை செய்திகள்\n← மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6006:2009-07-17-16-14-08&catid=312:2009&Itemid=59", "date_download": "2018-08-18T02:39:11Z", "digest": "sha1:6ZUZE72V3N6CDH3PML4RRHHEB63ECOVC", "length": 45520, "nlines": 125, "source_domain": "tamilcircle.net", "title": "தீட்சிதப் பார்ப்பனர்களின் திமிரை அடக்கிய தில்லைப் போராட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் தீட்சிதப் பார்ப்பனர்களின் திமிரை அடக்கிய தில்லைப் போராட்டம்\nதீட்சிதப் பார்ப்பனர்களின் திமிரை அடக்கிய தில்லைப் போராட்டம்\nSection: புதிய கலாச்சாரம் -\nபிப்ரவரி 25ஆம் தேதி சிதம்பரத்தில் நடந்த தில்லைப் போராட்டத்தின் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை இங்கே சுருக்கி வெளியிடப்படுகிறது.\nஎல்லாம் வல்ல தில்லை நடராசப்பெருமான் எம் கனவில் வந்து \"\"என் அடியான், ஆறுமுகசாமியை திருச்சிற்றம்பல மேடையேற்றித் திருவாசகம் பாடச்செய்'' என்று ஆணையிட்டார் பாட வைத்தோம். பிறகு, \"\"தீட்சிதர்களின் கோரப்பிடியிலிருந்து என்னை விடுவிக்க ஒருவழக்குப் போடச் செய்'' என்றார். போடவைத்தோம். தன்னை விடுவிக்கச் சொன்னார், விடுவித்து விட்டோம்.\nநாத்திகனின் கனவில் கடவுள் எப்படிவர முடியும் என்கிற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கலாம். கனவு வரையறையற்றது. ஜெயலலிதாவின் கனவில் பிரதமர் நாற்காலி வந்து போகலாமென்றால் என் கனவில் தில்லை நடராசன் வரக்கூடாதா\n\"நம்பிக்கை உள்ளவனுக்குத்தானே நடராசன், உன் கனவிலே எப்படி நடராசன் வர முடியும்'' என்று தீட்சிதன் கேட்கலாம். நான் நம்பிக்கையில்லாதவன் என்பது வேறு பிரச்சினை. நடராசன் நினைத்திருக்கிறார் நாங்கள் நம்பத்தக்கவர்கள் என்று. ஆறுமுகசாமி கூட எங்களை நம்பியிருக்கிறார். அதற்கென்ன செய்ய முடியும்\nகடந்த வெள்ளிக்கிழமை சுப்பிரமணியசாமியை இங்கே கொண்டு வந்து, விசேட பூஜை நடத்தி, முகமெல்லாம் பல்லாக அவரை ஐகோர்ட்டுக்கு அனுப்பிவைத்தனர் தீட்சிதர்கள். \"\"அனுப்பாதே சாமியை, அவனுக்கு முட்டையடி காத்திருக்கிறது'' என்று உன் சாமி உன் கனவில் வந்து சொல்லவில்லையே. உனக்கு இறைவன் மேல் நம்பிக்கை இருந்தால்அந்த சாமியிடமல்லவா போயிருக்கவேண்டும். ஏன் சுப்பிரமணியசாமியிடம் போகிறாய் ஏன் போயஸ் தோட்டத்து மாமியிடம் போகிறாய்\nஊரைக்கூட்டி உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். யாரெல்லாம் இக்கோயிலில் திருடித் தின்றிருக்கின்றானோ, எவனெல்லாம் இதில் ஆதாயம் அடைந்திருக்கிறானோ, அவர்களெல்லாம் உண்ணாவிரதப்பந்தலிலே இருந்தார்கள். தீட்சிதர்கள் 5,6 மொட்டை நோட்டீசும் அடித்திருக்கிறார்கள். எல்லா நோட்டீசிலும் இருக்கும் ஒரு முக்கிய விசயம், \"\"அறநிலையத்துறை கோயிலை எடுத்து விட்டது. இனிமேல் ஆலயத்தில் வழிபாடு ஒழுங்காக நடக்காது. நடராசப் பெருமானுக்கு சர்க்கரைப்பொங்கல் தான் பிடிக்கும். ஆனால் ஒருரூபாய் அரிசியில் தாளித்துக் காட்டி விடுவார்கள்'' அறநிலையத்துறை எடுத்தால் நடராசப் பெருமானுக்கு கஷ்டமாம்.\nஅடுத்த கஷ்டம் பக்தர்களுக்காம். நீங்களெல்லாம் நினைத்தபடி சுதந்திரமாக வந்து சாமி கும்பிடுவீர்கள். இனி கியூவில் நின்று கும்பிட வேண்டும். என்கிறார்கள். கியூவில் நின்றால் என்ன நட்டம் தீட்சிதர்கள் என்ன சொல்கிறார்கள் சில்லறை இருந்தாலும் நீ முதலில் பார்க்க முடியாது. இப்போது 500, 1000த்துக்கு நடக்கும் ஸ்பெசல் தரிசனம், 5000, 10,000 கொடுத்தால் கருவறைக்குள்ளேயே கொண்டு போய் காட்டுவது போன்ற சிறப்புச் சலுகைகள் தள்ளுபடிகள் எதுவும் இனி நடக்காது. அதுதான் பிரச்சினை.\nஇவர்கள் போட்டிருக்கும் நோட்டீஸ் எதிலும் \"\"கோயிலை அரசு எடுத்ததனால் தீட்சிதர்களாகிய எங்களுக்கு நட்டம்'' என்று ஒரு வரி கூட இல்லை. நோட்டீசில் கடவுளுக்கு ஆபத்து, பக்தனுக்கு பாதிப்பு என்று பேசுபவன், கோர்ட்டுக்கு வந்து \"எனக்கு ஆபத்து' என்று பேசுகிறான். அறநிலையத்துறை எடுத்தனால் என்ன ஆகிவிட்டது. இந்த 40 ஏக்கர் கோயிலை இடித்துவிட்டு பொதுக்கழிப்பிடமா கட்டி விட்டான் உண்டியலை வைத்ததுதான் பிரச்சினை. அப்படியே பதறித் துடித்துப் போனார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களின் வக்கீல் கேட்கிறார். உண்டியல் வைக்க வேண்டுமென்று கோர்ட் ஆர்டர் இருக்கிறதா உண்டியலை வைத்ததுதான் பிரச்சினை. அப்படியே பதறித் துடித்துப் போனார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களின் வக்கீல் கேட்கிறார். உண்டியல் வைக்க வேண்டுமென்று கோர்ட் ஆர்டர் இருக்கிறதா விட்டால் உண்டியலுக்குப் பூட்டு போடவேண்டும் என்று ஆர்டர் உள்ளதா என்று கூட கேட்பார்கள்.\nஒரு தீட்சிதர் சொன்னாராம் எங்கள் தோழரி ட ம், \"\"எங்க மேல ஏதாவது கோபமிருந்தால் செருப்பால் அடித்திருக்கலாம். இப்படி வயித்துல அடிச்சுட்டீங்களே'' என்று.\nஇதுதான் உண்மை. வயிற்றில்தான் இருக்கிறது ஆன்மீகம். ஆன்மா மனதில் இருக்கிறது. அங்கே இருக்கிறது இங்கே இருக்கிறது என்று எவ்வளவு பீலா விடுகிறார்கள். அதை வைத்து எத்தனை சாமியார்கள், புத்தகங்கள், டிவி சானல்கள்.. கடைசியில் பார்த்தால் ஆன்மா வயிற்றில் இருக்கிறது.\nஆக ஆன்மீகம் என்பது ஒரு பிழைப்பு. வயிற்றுக்குத்தான் இந்தக்கோயில். ஆனால் எங்களுக்கு ஆன்மா வயிற்றில் இல்லை. அப்படி இருந்தால் இப்படி பட்டினியாக இரவு 11 மணிக்கு கூட்டம் கேட்கத் தேவையில்லை. சொந்தக் காசை செலவு செய்து கொண்டு திருநெல்வேலியிலிருந்தும் தூத்துக்குடியிலிருந்தும் கூட்டம் கேட்பதற்கு வரத் தேவையில்லை. சிவனடியாரோடு சேர்ந்து அடிபட்டு கடலூர் மத்திய சிறைக்கு செல்லவும் தேவையில்லை.\nஎதாவது சேய்து கோயிலைத் திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்ற ஆத்திரம் உள்ளதே தவிர அதை உறுதிசெய்யும் ஆதாரம் எதுவும் அவர்களிடம் இல்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் \"இந்தக் கோயில் எங்களுடையதில்லை என்று நீ நிரூபித்துக் காட்டு' என்று நம்மிடம் கேட்கிறான். இந்தக் கேலிக்கூத்துக்கு அரசாங்கமும் சேர்ந்து வாதம் பண்ணிக்கொண்டிருக்கிறது. இப்படி 20 ஆண்டுகளாய்த் தூங்கும் வழக்கைத் தட்டி எழுப்பியிருக்கிறோம்.\nகடவுள்தான் காப்பாற்ற வேண்டும். அரசாங்கம் எடுத்த எதுவுமே உருப்பட்டதாக வரலாறு கிடையாது என்று தின மணி தலையங்கம் எழுதுகிறது. தனியார் மயத்தை ஆன்மீகத்துக்குப் பொருத்தி எழுதுவது என்பது இதுதான். தனியார் துறை என்ன செய்யும் என்று அமெரிக்காவில் தெரிந்து விட்டது. நாடே திவாலாகி விட்டது. இனிமேல் கோயில் பணிகள் டெண்டர் விடப்பட்டு அமைச்சர், எம்.எல்.ஏ, காண்டிராக்டர், உள்ளூர் குட்டி அரசியல்வாதி எல்லோரும் தின்றது போக மீதியில் தான் வேலை நடக்கும் என்று தீட்சிதர்கள் நோட்டீஸ் அடிக்கிறார்கள். இது உண்மை என்றே கொண்டாலும் அவன் சொல்வது என்ன இப்படி 4 பேர் தின்னக் கூடாது. நூறு சதவீதமும் நானே தின்ன வேண்டும் என்கிறார்கள்.\nஇது மன்னன் இரண்ய வர்மன் கட்டிய கோயிலாம். அது அவன் உழைத்து சேர்த்த பணமா மன்னன் அரசுத்துறையா, தனியார் துறையா மன்னன் அரசுத்துறையா, தனியார் துறையா கோயிலுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சொந்தமென்றால் அது யார் அப்பன் வீட்டு சொத்து கோயிலுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சொந்தமென்றால் அது யார் அப்பன் வீட்டு சொத்து மக்களுடைய விருப்பமில்லாமல் கசையடியால், வாள்முறையில் மிரட்டி அபகரிக்கப்பட்ட பணத்தால் மிரட்டி அபகரிக்கப்பட்ட தானியத்தால் எழுப்பப்பட்டவை தான் எல்லாக் கோயில்களும். இதன் மீது உழைக்கும் மக்கள் உரிமை கொண்டாட வேண்டும்.\nஉனக்கு என்ன வேலை தெரியும் மணி ஆட்டுவதைத் தவிர. உனக்கு இந்தக் கோயிலிலே பாரம்பரிய உரிமை உண்டென்றால் ஒரு வாதத்திற்காக அதை ஒத்துக் கொள்வோம். இந்தக் கோயிலுக்கு விறகு கொண்டு வந்தவன், பாலும் மோரும் கொண்டு வந்தவன், பூக்களைக் கொண்டு வந்தவன், கோயிலைச் சுத்தம் செய்தவன், பெரிய மணியை அடித்தவன் இவர்களுக்கெல்லாம் கோயிலில் பாரம்பரிய உரிமை கிடையாதா\nஇந்தப் பாரம்பரிய உரிமை என்ற வாதத்திற்கு சட்டரீதியாக மட்டும பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஏதோ ஒரு ஆதாரத்தைக் காட்டிவிட்டால் கோயிலைக் கொடுத்துவிட வேண்டுமா அப்படிப் பார்த்தால் தலைமுறை தலைமுறையாக உழுது பயிரிடுபவனுக்கு நிலம் சொந்தமா இல்லையா அப்படிப் பார்த்தால் தலைமுறை தலைமுறையாக உழுது பயிரிடுபவனுக்கு நிலம் சொந்தமா இல்லையா காமராசர் தப்பாக ஒன்றைச் சொன்னார். உழுபவனுக்கு நிலம் சொந்தமென்றால் வெளுப்பவனுக்கு வேட்டி சொந்தமா என்றார். மணி ஆட்டுபவனுக்கு கோயில் சொந்தமென்றால் உழுபவனுக்கு ஏன் நிலம் சொந்தமாக இருக்கக் கூடாது என்று நாம் திருப்பிக் கேட்போம்.\nசட்டம் மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் தரப்பில் நின்று கொண்டு இந்த நியாயத்தைப் பார்க்க வேண்டும்; பேச வேண்டும். ஏனென்றால் இந்த நீதிமன்றம் அவனுக்காக வேலை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது. அரசாங்கமும் அப்படித்தான். திமுக அரசு தமிழில் பாடவும் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் ஆணை பிறப்பித்திருக்கிறது என்பது உண்மை. இந்தக் கதையில் மற்றொரு பாதி இருக்கிறது. இரண்டு காலும் இல்லாத ஒரு பிராணியைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓடி நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க வைப்பது போல இந்த அரசை ஜெயிக்க வைத்திருக்கிறோம்.\nதீட்சிதர்களிடம் பணம் இருக்கலாம். பெரிய அதிகாரிகள் அவர்கள் கையில் இருக்கலாம். ஆனால் மக்கள் அவர்கள் பக்கம் இல்லை. அதனால் தான் சுனா சாமியிடமும், மாமியிடமும் போகிறார்கள். இவர்களெல்லாம் ஒரே சாதி என்பது ஒரு விசயம். இந்த இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணமும் உள்ளது. தொழிலில் தீட்சிதர்களுடன் போட்டியிடும் அளவுக்கு இவர்கள் சம தகுதி உடையவர்கள்.\nடான்சி நி வழக்கின் முடிவு என்ன நிலத்தை வாங்கியது தவறு. அதற்கு தண்டனை என்ன நிலத்தை வாங்கியது தவறு. அதற்கு தண்டனை என்ன அதைத் திருப்பிக் கொடுத்து விடுவது. இதுதான் நடந்தது. அதேபோல தீட்சிதர்களிடம் நகைக்களவு பற்றிக் கேட்டால், \"\"தோடு காணோமா, சங்கிலி காணோமா அதைத் திருப்பிக் கொடுத்து விடுவது. இதுதான் நடந்தது. அதேபோல தீட்சிதர்களிடம் நகைக்களவு பற்றிக் கேட்டால், \"\"தோடு காணோமா, சங்கிலி காணோமா.. சரி. வெச்சுட்டோம்'' என்கிறார்கள். எப்படிய்யா எடுக்கலாம்.. சரி. வெச்சுட்டோம்'' என்கிறார்கள். எப்படிய்யா எடுக்கலாம் என்று கேட்டால் \"அதான் வச்சிட்டோம்ல' என்பதுதான் பதில். ஜெயலலிதாவின் நியாயமும் தீட்சிதர் நியாயமும் எப்படிச் சரியாகச் சேருகிறது பாருங்கள்.\nஅடுத்தது சு.சாமி. அவர் யாரென்றால், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி பாத்திரத்தில் அவர் தான் நடித்திருக்கிறார். அது தான் அவர் தொழில்.\nநீங்கள் செய்யும் செலவுகளுக்கு ஏது பணம் என்று ஒரு நிருபர் சு.சாமியைக் கேட்கிறார். \"\"ஒரு பிராமணன் யாரிடம் வேண்டுமானாலும் கை நீட்டிக் காசு வாங்கலாம். அதற்கு சாத்திரத்தில் இடமிருக்கிறது'' என்று பதில் சொல்கிறார் சு.சாமி. இவன் தீட்சிதனுக்கு வராமல் வேறு எவன் வருவான்\nஇப்படி ஒரு முக்கூட்டு சேர்ந்திருக்கிறது. இந்தக் கூட்டணி இந்தப் பிரச்சினையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.\nஇன்று 3 பிரச்சினைகள் பத்திரிகைகளில் விவாதிக்கப்படுகின்றன.\n2. ஈழம், அந்தப் படுகொலைக்கு இந்தியா துணை நிற்பது\n3. பிப்19 அன்று உயர்நீதி மன்றத்தில் போலீசுநடத்திய வெறியாட்டம்.\nமேற்கூறிய மூன்று விசயங்களும்கூட ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. அந்தத் தொடர்பைப் புரிந்து கொள்வதன் மூலம் தான் இந்தப் பார்ப்பனக் கும்பலைப் பற்றி, அவர்கள் செல்வாக்கு செலுத்த முடிகின்ற இந்திய அரசைப்பற்றி, எந்தத் தரகு முதலாளிகளின் நலனுக்காக இந்த அரசு வேலை செய்கிறதோ அந்த அரசைப் பற்றி ஒருங்கிணைந்த முறையிலே நாம் புரிந்துகொள்ள முடியும்.\nஈழப்பிரச்சினைக்கும் தில்லைப் பிரச்சினைக்கும் பொதுவானது என்ன ஈழத்தமிழ் மக்கள் மரபு வழிப்பட்ட தங்கள் தாயகத்தில் தாங்கள் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். விரும்பினால் தனி ஈழமாகப் பிரிந்துபோகும் உரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள். இங்கே தில்லையிலே நமக்கு என்ன கோரிக்கை ஈழத்தமிழ் மக்கள் மரபு வழிப்பட்ட தங்கள் தாயகத்தில் தாங்கள் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். விரும்பினால் தனி ஈழமாகப் பிரிந்துபோகும் உரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள். இங்கே தில்லையிலே நமக்கு என்ன கோரிக்கை இது தமிழ்மண்ணில் கட்டப்பட்ட கோயில். இந்த நடராசப் பெருமானும் தீட்சிதனும் தின்கிற சோறு தமிழ் விவசாயிகள் உழைத்து வருகின்ற சோறு. எனவே இதனைத் தமிழ்மக்களின் உடைமையாக்க வேண்டும் என்று கோருகிறோம். இதுதான் ஒற்றுமை.\nஇவற்றுக்கு எதிராக அவர்கள் வைக்கின்ற வாதங்கள் என்ன \"\"உன்னுடைய உரிமையெல்லாம் தூக்கி ஓரத்தில் வை. இது மரபுக்கு எதிரானது, வேதத்துக்கு எதிரானது, கோயிலை அரசு எடுப்பதும், தமிழில் பாடுவதும் மதத்துக்கு எதிரானது, மதப் புனிதத்துக்கு எதிரானது'' என்கிறார்கள்.\nஈழப்பிரச்சினையில் இலங்கை அரசும் பிரணாப் முகர்ஜியும் கூறுவது என்ன அது இலங்கையின் ஒருமைப்பாடு குறித்த பிரச்சினை. அந்த நாட்டின் இறையாண்மை குறித்த பிரச்சினை. இறையாண்மை மிகவும் புனிதமானது. ஈழத்து மக்கள் அனைவரையும் உயிரோடு கொளுத்தினாலும் அதில் நாம் தலையிட முடியாது என்கிறார்கள். நீதிமன்றப் பிரச்சினையில் என்ன சொல்கிறார்கள் அது இலங்கையின் ஒருமைப்பாடு குறித்த பிரச்சினை. அந்த நாட்டின் இறையாண்மை குறித்த பிரச்சினை. இறையாண்மை மிகவும் புனிதமானது. ஈழத்து மக்கள் அனைவரையும் உயிரோடு கொளுத்தினாலும் அதில் நாம் தலையிட முடியாது என்கிறார்கள். நீதிமன்றப் பிரச்சினையில் என்ன சொல்கிறார்கள் புனிதமான இந்த நீதிமன்றத்திற்குள் புனிதமான நீதிபதிகளின் முன்னாலேயே முட்டை வீச்சா என்று நீதிமன்றப் புனிதத்தைக் கண்டு அப்படியே நடுங்குகிறார்கள்.\nஇவர்களுடைய புனிதத்தின் யோக்கியதை என்ன கோயிலின் புனிதம், வேதாகமத்தின் புனிதத்தின் யோக்கியதை என்ன கோயிலின் புனிதம், வேதாகமத்தின் புனிதத்தின் யோக்கியதை என்ன அதைத் தமிழ் பாடச் செல்லும்போது கண்ணால் பார்த்தோம். நாம் ஆன்மீக சேவை செய்வதற்காக இருக்கிறோம். நாம் இப்படி காலித்தனம் செய்யக் கூடாது என்று அவன் நினைத்தானா அதைத் தமிழ் பாடச் செல்லும்போது கண்ணால் பார்த்தோம். நாம் ஆன்மீக சேவை செய்வதற்காக இருக்கிறோம். நாம் இப்படி காலித்தனம் செய்யக் கூடாது என்று அவன் நினைத்தானா இவன் கையால் திருநீறு வாங்கினாலே பாவம் என்று தில்லைவாழ் மக்கள் நடுங்கும் அளவுக்கு இருக்கிறது தீட்சிதர்களின் புனிதம்.\nநீதிமன்றத்தின் புனிதம் குறித்து நான் விளக்கத் தேவையில்லை. முட்டை வீசி விட்டார்கள் வீசி விட்டார்கள் என்கிறார்களே, நீதிமன்றத்தின் உள்ளே ரூபாய் நோட்டை வீசிக்கொண்டேயிருக்கிறார்கள், நீதிபதிக்கு கீழே வாங்குகிறார்கள், உள்ளே, வெளியே எங்கும் வாங்குகிறார்கள்; நீதிபதி வாங்குகிறான். \"வாங்குறியே சொத்துக் கணக்கு கொடு' என்று கேட்டால் அதைத் தருவதில்லை. கேட்டால் புனிதமாம். இந்த யோக்கிய சிகாமணிகள் இருக்கின்ற இடம் நீதியின் கருவறையாம், புனிதமாம். அங்கே முட்டை அடித்து புனிதத்தைக் கெடுத்து விட்டார் களாம்.\nஇறையாண்மை புனிதம் என்கிறார் பிரணாப். 1983லே ஈழத்து இளைஞர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து அனுப்பி வைத்தது நீதானே அன்று இலங்கைக்கு இறையாண்மை கிடையாதா அன்று இலங்கைக்கு இறையாண்மை கிடையாதா ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் என்ன சொல்கின்றன ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் என்ன சொல்கின்றன திரிகோணமலையிலே வேறு யாருக்கும் துறைமுகத்தைக் கொடுக்கக்கூடாது, எனக்குத் தெரியாமல் யாரிடமும் ஆயுதம் வாங்கக் கூடாது. என்னுடைய அனுமதி இல்லாமல் உன் கடற்கரையிலே கப்பல் நிறுத்தக் கூடாது. இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போன்று இந்தப் படுகொலைக்கு தேவையான ஆயுதங்களை, இராணுவ தொழில்நுட்ப வல்லுநர்களை சப்ளை செய்து கொண்டு, அந்த வகையிலே அந்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட்டுக் கொண்டு, \"\"கொலையை நிறுத்து தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை அங்கீகரி'' என்று நாம் கேட்டால் \"\"அது இறையாண்மையில் தலையிடுவது அதை நாங்கள் செய்யவே முடியாது'' என்கிறான்.\nதேசத்தின் புனிதம், கோயிலின் புனிதம், நீதிமன்றத்தின் புனிதம் இவை ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் தெளிவான இன்றைக்கு நீதிமன்றத்திலே நாம் பெற்றிருக்கும் வெற்றி என்பது வெறும் வாதத்திறமையினாலே பெற்றிருக்கும் வெற்றி அல்ல. மாறாக, \"\"சமஸ்கிருதம் புனிதம் அல்ல, மந்திரம் புனிதம் அல்ல, தீட்சிதன் புனிதம் அல்ல, இது அவன் கோயில் அல்ல'' என்று மக்கள் மத்தியிலே நாங்கள் நிலை நாட்டியதனாலே கிடைத்த வெற்றி. வர்க்கநலன் இருக்கின்றது. தீட்சிதன் அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டான். \"\"என்னைச் செருப்பால் அடித்திருக்கலாம், வயிற்றில் அடித்து விட்டீர்களே'' என்று.\nஈழத்திலே இந்தப் படுகொலைக்கு இந்திய இராணுவம் துணைநிற்கக் காரணம் என்ன காரணம் டாடாவுக்கு அங்கே தேயிலைத் தோட்டம் இருக்கிறது, அம்பானிக்கு எண்ணெய், மகிந்திராவுக்கு கார் சந்தை, பிர்லாவுக்கு சிமெண்ட் ஆலை, ஏர்டெல் முதலாளி மித்தல் ஒரு மாதம் முன்னர் தான் தொலைபேசி சேவை தொடங்கியிருக்கிறான், இந்திய அரசுக்கு இன்னும் ஏராளமாக அங்கே இருக்கிறது. உனக்கு அதெல்லாம் முக்கியம். இவர்களுடைய நலனுக்காக பெரும்பான்மை சிங்கள இனவெறி அரசின் தயவு தேவை அது சிறுபான்மை தமிழர்களைப் படுகொலை செய்தாலும்.\nஇந்த நீதிமன்றத்திலே எவ்வளவோ கேவலங்கள் அரங்கேறியிருக்கின்றன. அதையெல்லாம் புனிதம் கெட்டுவிட்டதென்று சொல்லவில்லை. முட்டை வீசியதைச் சொல்கிறார்கள். இந்துவும் தின மணியும் தலையங்கம் எழுதுகின்றன. நீதி மன்றத்தில் நடந்த போலீசு வெறியாட்டத்தினால் புனிதம் கெட்டுவிட்டது என்று யாரும் பேசுவதில்லை. சுனா சாமி முகத்தில் முட்டை வழிந்தால் புனிதம் கெட்டுவிட்டது. நீதிபதியின் முகத்திலும், வக்கீல்களின் முகத்திலும் ரத்தும் வழிந்தால் அது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை.\nசு.சாமியின் கருத்தை கருத்தால் சந்திக்க வேண்டுமாம். முட்டையால் சந்திக்கக் கூடாதாம். ஈழத்தமிழ் மக்கள், எதற்காகப் போராடுகிறார்கள் இது எங்கள் தாயகம். இங்கே நாங்கள் சிங்களர்களுடன் சேர்ந்திருப்பதா தனிநாடாகப் பிரிந்து போவதா என்பதை ஒரு இனம் என்ற முறையில் நாங்கள் தீர்மானிப்போம் என்கிறார்கள். இது அவர்களின் வாழ்வுரிமை, கருத்துரிமை. \"\"பெரும்பான்மைத் தமிழர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள். புலிகள் பக்கம் இல்லை'' என்கிறான் ராஜபக்சே. சரி. ஒரு வாக்கெடுப்பு நடத்து. தமிழ் மக்கள் முடிவு செய்யட்டும். ஆனால் ஈழமக்கள் தம் கருத்தை தெரிவிக்க முடியாத வண்ணம் அவர்கள் மீது முட்டை வீசப்படவில்லை குண்டு வீசப்படுகிறது.\nஅன்று தமிழ் பாடச் சென்ற ஆறுமுகசாமி கையொடித்து வீழத்தப்பட்டபோது பறிக்கப்பட்டது அவரது வழிபாட்டுரிமை. இதுவும் அரசியல் சட்டம் உத்திரவாதம் செய்திருக்கும் அடிப்படை உரிமைதானே எந்தப் பத்திரிகை நாய்கள் தலையங்கம் எழுதியிருக்கிறார்கள். அடிப்படை உரிமை, புனிதம், இறை யாண்மை என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம். இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளாதவரையில் தான் அவர்கள் ஆட முடியும்.\nஇன்றைக்கு நீதிமன்றத்திலே நாம் பெற்றிருக்கும் வெற்றி என்பது வெறும் வாதத்திறமையினாலே பெற்றிருக்கும் வெற்றி அல்ல. மாறாக, \"\"சமஸ்கிருதம் புனிதம் அல்ல, மந்திரம் புனிதம் அல்ல, தீட்சிதன் புனிதம் அல்ல, இது அவன் கோயில் அல்ல'' என்று மக்கள் மத்தியிலே நாங்கள் நிலைநாட்டியதனாலே கிடைத்த வெற்றி. மக்கள் புரிந்து கொண்டு விட்டதனால்தான் தீட்சிதர்களை ஆதரிக்க யாருமில்லை. அரசாங்கமும் கோர்ட்டும் தான் இருக்கின்றன.\nஅரசாங்கம் இன்று போட்டிருக்கும் ஆணை ஒரு அரை ஆணை. தனியொரு அரசாணை மூலம் முழுமையாக இந்தக் கோயிலை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். தீட்சிதர்கள் மீதான கிரிமினல் புகார்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் சிறை வைக்கப்படவேண்டும். நந்தன் நுழைந்த தெற்கு வாயிலைத் தகர்த்தெறிய வேண்டும்.\n\"அவர் தெற்கு வாயில் வழியாகத்தான் நுழைந்தாரா'' என்று கேள்வி எழுப்பப்படுகிறது. தீட்சிதன் கைலாசத்திலிருந்தான் வந்தான் என்றால் நந்தன் தெற்குவாயில் வழியாகத்தான் நுழைந்தான் என்று நாங்கள் நம்புகிறோம். இதை நிரூபிக்கத் தேவையில்லை. அத்வானியே சொல்லியிருக்கிறார், \"\"இராமன் இங்கே பிறந்தார் என்பது எங்கள் நம்பிக்கை. அதைக் கோர்ட் தீர்மானிக்க முடியாது'' என்று. எந்த நம்பிக்கை பெரியது, பெரும் பான்மையின் நம்பிக்கையா, தீட்சினின் நம்பிக்கையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யுமாறு நாங்கள் நிர்ப்பந்திப்போம். கண்ணில் விரல் விட்டு ஆட்டுவோம். நீ பேசும் இந்து ஒற்றுமையை இரண்டாகப் பிளந்து காட்டுவோம். அப்போது நீதிமன்றத்தைச் சொடக்கு போட்டு கூப்பிடுவோம். வாய்தா வாங்க மாட்டோம்.\nஅரசாங்கத்தை வைத்தே சுவரை இடிக்கச் செய்யலாம். ஆனால் இன்னாரு முறை இந்த அரசைச் சுமந்து கொண்டு ஓட எங்களால் முடியாது. அதே நேரத்தில் சுவரை என்றைக்கு அகற்றுவோம் என்பதை நானே சொல்லிவிடவும் முடியாது. எப்படிச் சொல்ல முடியும்\n\"என் அருமை அடியான், திருநாளைப் போவான் நுழைந்த தெற்குத் திருவாயிலை அடைத்து நந்தி போல் சுவரெழுப்பியிருக்கிறார்கள் இந்தத் தீட்சிதர்கள். தோழர்களே, அந்தச் சுவரை அகற்றுங்கள்'' என்று தில்லை நடராசன் எம் கனவில் வந்து கூறக் கூடும். அய்யனின் ஆணையைத் தட்ட முடியாமல் நாங்களும் அப்பரின் உழவாரப்படையை, அதைவிடச் சற்று நீளமான ஒரு உழவாரப்படையை, ஏந்த வேண்டியிருக்கும். உழவாரப்பணி உண்டா இல்லையா என்பதைத் தில்லைவாழ் அந்தணர்களும், அவர்களைக் கீறல் படாமல் பாதுகாக்க எண்ணும் இந்த அரசும் முடிவு செய்து கொள்ளட்டும். நாங்கள் தில்லை நடராசன் திருவருளுக்குக் காத்திருக்கிறோம். திருச்சிற்றம்பலம். நன்றி. ·\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thengapattanam.net/index.php/12-news/984-btmj-2017", "date_download": "2018-08-18T02:25:17Z", "digest": "sha1:EV33S7X53AMQKYZ4ND64PEKO2XRLPJGG", "length": 3361, "nlines": 69, "source_domain": "thengapattanam.net", "title": "BTMJ “பொதுக்குழு கூட்டம்” 2017", "raw_content": "\nBTMJ “பொதுக்குழு கூட்டம்” 2017\nஇன்ஷா அல்லாஹ் பஹ்ரைன் தேங்காய்பட்டணம் முஸ்லீம் ஜமாத்வுடைய “பொதுக்குழு கூட்டம்” எல்லா வருசமும் நடைபெற்று வருகின்றன அதேபோல் இந்த வருடமும் வரக்கூடிய 17/02/2017 தியதி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு மதியம் ஒரு மணியில் இருந்து மூன்று மணி வரை “ஆனாரத் ஹாலில்” வைய்த்து நடைபெற உள்ளதை தெரிவித்து கொள்கிறோம்.\n§ BTMJ -ன் ஆண்டுஅறீக்கை வாசித்தல்.\n§ ஜமாத் உறுப்பினர்களிடம் ஆலோசித்து புதிய விஷயங்களுக்கு அங்கீகாரம் பெறுவது.\n§ மற்றும் உள்ள விஷயங்கள் பற்றி ஆலோசித்தல்.\nஇந்த கூட்டத்துக்கு தாங்கள் அனைவரும் தவறாமல் பங்கெடுக்குமாறும், மட்டுமின்றி தெரிந்த நமது உறுப்பினர்களையும் அழைத்துகொண்டு வரும்மாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nதனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/i-learned-music-with-decency-msv-160549.html", "date_download": "2018-08-18T03:08:55Z", "digest": "sha1:5264WZN6AZITIWK7XMIZ2JP564ZFRGUS", "length": 10696, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சங்கீதத்தோடு இங்கிதமும் கொஞ்சம் தெரியும் எனக்கு... இத்தோட நிறுத்திக்கிறேன்! -எம்எஸ்வி | I learned music with decency - MSV | சங்கீதத்தோடு இங்கிதமும் கொஞ்சம் தெரியும் எனக்கு... இத்தோட நிறுத்திக்கிறேன்! -எம்எஸ்வி - Tamil Filmibeat", "raw_content": "\n» சங்கீதத்தோடு இங்கிதமும் கொஞ்சம் தெரியும் எனக்கு... இத்தோட நிறுத்திக்கிறேன்\nசங்கீதத்தோடு இங்கிதமும் கொஞ்சம் தெரியும் எனக்கு... இத்தோட நிறுத்திக்கிறேன்\nசென்னை: ஜெயா டிவி சார்பில் தனக்கு நடந்த பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் நான்கே வரிகளில் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.\nசங்கீதத்தோடு கொஞ்சம் இங்கிதமும் எனக்குத் தெரியும். அதனால், என் பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.\nஇந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா உள்பட பேருக்கு மட்டுமே பேச அனுமதியளிக்கப்பட்டிருந்தது.\nஇதில் ஜெயலலிதாவின் உரைதான் மிகப் பெரியது. அவர் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த உரையை வாசித்தார்.\nபின்னர் எம்எஸ்வியை ஏற்புரையாற்ற அழைத்தனர். அவர் மிகச் சுருக்கமாக இப்படிச் சொன்னார்:\n\"எனக்கு சங்கீதத்தோடு கொஞ்சம் இங்கீதமும் தெரியும். அதனால் பேச்சை இத்தோட முடிச்சிக்கிறேன். இருக்கும் வரைக்கும் யாருக்கும் பிரச்சினை இல்லாமல், எங்களால முடிஞ்ச இசைப்பணியை செய்யும் வல்லமையை இறைவன் தரணும்னு கேட்டுக்கிட்டு, முடிச்சிக்கிறேன்,\" என்றார்.\nடிகே ராமமூர்த்தி ஒரு வணக்கம் போட்டுவிட்டு கீழே வந்துவிட்டார்.\nபொதுவாக ஏற்புரையில் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசுவார்கள், நிகழ்ச்சியின் நாயகர்கள். ஆனால் எம்எஸ்வி, தன்னை விட தன் இசை பேசட்டும் என்ற நினைப்புடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார் போலும்\n'கவிச்சக்கரவர்த்தி' 'மெல்லிசை மன்னரின் பிறந்தநாள் சிறப்புப் பதிவு\nகலாமும் எம்எஸ்வியும் இந்த நாட்டின் கர்வ காரணங்கள்\n- இளையராஜா திறந்து வைக்கிறார்\n'என்னடாது உல்கே உல்கே...'ன்னு எம்எஸ்வியை கன்னத்தில் அறைந்தார் கவிஞர்- இளையராஜா சொன்ன தகவல்\nஅனுமனைப் போல செயல்பட்டு, அணிலைப் போல வாழ்ந்த எம்எஸ்வி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nஅந்த லட்சுமியை வேணும்னா திட்டலாம், விஜய்யின் இந்த 'லட்சுமி'யை நிச்சயம் பிடிக்கும்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thennakam.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-257-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-18T02:19:49Z", "digest": "sha1:QHQX6FTZADOQSIIUBBYMSHRUI72372CD", "length": 4269, "nlines": 86, "source_domain": "thennakam.com", "title": "தெற்கு ரயில்வேயில் – 257 பணியிடங்கள் – கடைசி நாள் – 27-08-2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nதெற்கு ரயில்வேயில் – 257 பணியிடங்கள் – கடைசி நாள் – 27-08-2018\nதெற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Safaiwala பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு:33க்குள் இருக்க வேண்டும்.\n10TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 27-08-2018\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nவிண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க\nதெற்கு ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\n« பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 15-08-2018\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 22-08-2018 »\nBEL நிறுவனத்தில் – 147 பணியிடங்கள் – கடைசி நாள் – 30-08-2018\nஏர் இந்தியாவில் – 01 பணி – WALK-IN நாள் – 04-09-2018\nஈரோடு,சேலத்தில் Sales பணியிடங்கள் – Walkin Interview\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 20-08-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/tag/thadam/", "date_download": "2018-08-18T03:39:27Z", "digest": "sha1:DMZJULE5GGN3FXXL5QA56WNKXQMPTLFJ", "length": 3118, "nlines": 59, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Thadam Archives - Thiraiulagam", "raw_content": "\nTag: Thadam, சோனியா அகர்வால், ஜார்ஜ், தான்யா ஹோப், பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன், யோகி பாபு, வித்யா பிரதீப், ஸ்முருதி\nமிகவிரைவில் வெளியாகவிருக்கும் விறுவிறுப்பான படம் ‘தடம்’\nதடம் படத்தின் இணையே பாடல் – Lyric Video\nதடம் – இமையே பட பாடல் டீசர்…\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nகடைக்குட்டி சிங்கமாக மகேஷ்பாபு நடிக்கும் – நெஞ்சமெல்லாம் பல வண்ணம்\nஆர்கானிக் உணவுப்பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதை – ‘செய்கை ஒரு பாடமாகட்டும்’ இசை ஆல்பம்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமேற்குச் தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்…\nமேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாருடன் இணையும் அமலாபால்\nடார்ச் லைட் படத்தின் டிரெய்லர்…\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து கட்டளைகள்\nவாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tncpim.org/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE-2/", "date_download": "2018-08-18T02:45:14Z", "digest": "sha1:QWC5KQIBLAEL5QPDDL7DZSCJ5VZQG7QK", "length": 29290, "nlines": 205, "source_domain": "tncpim.org", "title": "இரு நூறாண்டாக வாழும் மாமேதை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nமார்க்ஸ் பிறந்து 2௦௦ ஆண்டுகள் ஆனது; அவர் மறைந்து 135 ஆண்டுகள் ஆயிற்று. அவர் மறைந்த பிறகு எண்ணற்ற மாற்றங்களையும், மறக்க முடியாத பல வரலாற்று நிகழ்வுகளையும் உலக வரலாறு கண்டிருக்கிறது. இரண்டு உலகப் போர்கள் முதல், இணைய தளம் எனும் அறிவியல் புரட்சி வரை பன்முகப்பட்ட பாதையில் உலகம் பயணித்துக் கொண்டிருகிறது. இந்நிலையில், இரண்டு நூற்றாண்டுக்கு முன் பிறந்த அந்த மனிதரை இன்றளவும் உலகம் நினைவு கூர வேண்டிய தேவை என்ன\nஇந்தக் கேள்விக்கு பல விடைகள் நம் முன் உள்ளன.\nமேதைகள் வரிசையில் தனி இடம்\nமானுட வரலாற்றில் புதிய கோணத்தில் உலகத்தினை ஆராய்ந்த சிந்தனையாளர்கள் மார்க்சுக்கு முன்பும் இருந்துள்ளனர். பிளாட்டோ, அரிஸ்டாட்டில், கோபர்னிகஸ் கலிலியோ, நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டின் என்ற நீண்ட வரிசை உள்ளது. இந்த வரிசையில் தனித்தன்மை கொண்ட, புத்தம் புதிய பார்வையுடன் உலகை ஆராய்ந்து புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கிய தால், மேதைகள் உலகில் மார்க்ஸ் தனிச்சிறப்பு மிக்கவராகத் திகழ்கின்றார். வரலாற்றை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் ஆராயும் ஒரு முறையை மார்க்ஸ் மனித குலத்திற்கு அளித்துள்ளார். மார்க்சின் கல்லறையில் அவரோடு தத்துவக் கூட்டணி கொண்டு பணியாற்றிய எங்கெல்ஸ் உரையாற்றும்போது மார்க்சின் அந்த கண்டுபிடிப்பினை எளிமையாக விளக்கினார்;\n“இயற்கை உயிரினங்களின் வளர்ச்சி பற்றிய விதியை டார்வின் கண்டுபிடித்தது போன்று, மனித வரலாற்றின் வளர்ச்சி பற்றிய விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்.\n“மண்டிக்கிடக்கும் பழைய கருத்து நிலைகளால் மூடி மறைக்கப்பட்டுள்ள எளிய உண்மையே அது: அதாவது அரசியல், விஞ்ஞானம், கலை, மதம் முதலானவற்றில் ஈடுபடுவதற்கு முன்பு மனித இனத்திற்கு முதலில் உணவு வேண்டும், குடிக்க நீர் வேண்டும், உடுக்க உடையும் தங்க இடமும் வேண்டும்.\n“எனவே அது உயிர் வாழ்வதற்கு வேண்டி உடனடியான இன்றியமையாத பொருள்களை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; இவ்வுற்பத்தியின் விளைவாக, குறிப்பிட்ட மனித சமூகம் அல்லது குறிப்பிட்ட சகாப்தம் குறிப்பிட்ட அளவு பொருளாதார வளர்ச்சியை அடைகிறது. இந்த உற்பத்தியும் பொருளாதார வளர்ச்சி நிலையுமே அந்த மனித சமூகத்தின் அடித்தளம் போன்றவை; அம்மக்களின் அரசு நிறுவனங்கள், சட்டக் கொள்கைகள், கலை ஆகியவை – ஏன் சமயக் கோட்பாடுகள் கூட – இந்த அடித்தளத்தின் மீதே உருவாக்கப்படுகின்றன; எனவே இதனை ஆதாரமாகக் கொண்டுதான் அவற்றை விளக்க முடியுமே அன்றி, இதுகாறும் செய்துவந்தது போல் நேர்மாறாக அல்ல.\n”இது புதியதோர் கண்டுபிடிப்பு மட்டுமல்ல; உலகை மாற்றும் வல்லமை கொண்ட கருவியாக உழைக்கும் மக்களுக்கு, இன்றளவும் அந்த தத்துவம் பயன்பட்டு வருகிறது. இதனால்தான் மார்க்சின் எதிரிகளும் விமர்சகர்களும் மார்க்சின் வரலாற்றுப் பார்வையை புறக்கணிக்க முடியாமல் நூறு ஆண்டுகளுக்கு மேலாக திணறி வருகின்றனர்.\nஇன்றும் மார்க்ஸ் நிலைத்து நிற்பதற்கு மார்க்சைப் பற்றி எங்கெல்ஸ் குறிப்பிட்ட ஒரு உண்மையும் முக்கியமானது. ”எல்லாவற்றுக்கும் மேலாக, மார்க்ஸ் ஒரு புரட்சிக்காரர்” என்றார் எங்கெல்ஸ். அறிவு ஆராய்ச்சி, தத்துவம் அனைத்தும் எதற்காக என்றால், உலகை புரிந்து கொள்வதற்காகத்தான் என்பது மார்க்சின் பார்வை.\nஅதுவும், துவக்கம்தான். தத்துவத்தின் வழியாக உலகைப் புரிந்து கொண்ட பின்னர், அந்த தத்துவப் புரிதலைக் கருவியாகக் கொண்டு உலகை அடியோடு மாற்றுவதுதான் மார்க்சின் மேலான நோக்கம்.\nஅவரது வரலாற்றுப் பொருள்முதல்வாதம், அவரது ஏராளமான பொருளாதார கண்டுபிடிப்புகள், அவரது, மகோன்னத படைப்பான “மூலதனம்” ஆகிய அனைத்தும் ஒரு குறிக்கோளை நோக்கியது; “பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை” என்பதே அந்த இலக்கு.\nஅனைத்து சமுக பொருளாதார சுரண்டலிலிருந்தும் முழு விடுதலையை சுயமாக பாட்டாளி வர்க்கம் சாதித்துக் கொள்ள வேண்டும். இதுவே,அவரது சிந்தனைகளின் கருப்பொருள்; இந்த விடுதலையை சாதிக்க, பாட்டாளி வர்க்கம் தனக்கென ஒரு கட்சியை – புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை – வளர்த்தெடுக்க வேண்டுமென்றார் மார்க்ஸ். மார்க்சிற்கு பிறகு மார்க்சியத்தை மேலும் வளர்த்த லெனின் சோசலிசப் புரட்சி, புரட்சிக் கட்சிக்கான இலக்கணங்களை வகுத்தளித்தார்.\nமார்க்சின் அறிவுத்திறன் எல்லையற்றது. வரலாற்றில் தோன்றிய மாமனிதர்கள் பலரையும் தாண்டி முதல் வரிசையில் நிற்கிறார் மார்க்ஸ்; அவரது சமகால அறிஞர் ஒருவர் எழுதினார்:\n“ரூசோ, வால்டர், ஹெகெல்… இந்த மேதைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து கலவை ஆக்குங்கள்; அதில் நீங்கள் டாக்டர் மார்க்ஸினை பார்க்க முடியும்” என்றார். தனது ஒப்பிட முடியாத திறமையைக் கொண்டு வளமான செல்வச் செழிப்புடன் கூடிய வாழ்க்கையை அவர் அமைத்திருக்க இயலும். ஆனால் அவர் கடுமையான துன்ப துயரங்கள் கொண்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.\nஐரோப்பாவின் பாதி நாடுகளின் அரசாங்கங்களும், காவல்துறையும் மார்க்சின் குடும்பத்தை வேட்டையாடின, மற்றொரு புறம், வறுமை அவரது குடும்பத்தை வாட்டியது. இந்த வேதனை நிறைந்த வாழ்க்கையை அவர் ஏற்றுக் கொண்டதற்கான காரணம், சுரண்டப்படும் வர்க்கங்களை சோசலிசப் புரட்சிக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற இலட்சியம்தான்.\nகோடானுகோடி மக்களுக்கு துயரத்தையும், வன்முறை, சுரண்டலையும் அளித்து வரும் முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டுமென்ற இலட்சியத்திற்காக, தனது சொந்த வாழ்க்கை துயரங்களை மார்க்சும், அவரது மனைவி ஜென்னி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் உறுதியோடு தாங்கிக் கொண்டனர்.\nமுதலாளித்துவத்தினை வீழ்த்த, அதன் இயங்கு விதிகளை கண்டறிந்ததுதான் மார்க்சின் மகத்துவம். சோசலிசம் எனும் ஒரு பொன்னுலகினை படைக்க வேண்டும் என்று போராடும் அனைவருக்கும் வற்றாத அறிவுச் செல்வத்தை மார்க்ஸ் வழங்கினார். சமூகம் எதிர்கொண்டு வரும் பொருளியல் நெருக்கடி, பெரும் நாசத்தையும், இளமையையும் அழித்து வரும் வேலையின்மை எனும் அரக்கன் போன்ற அனைத்திற்குமான மூல காரணங்களை மார்க்ஸ் கண்டறிந்தார்.\nஇவற்றையெல்லாம் தீர்க்க அன்றைய சில சோசலிஸ்ட்கள் சமூகத்தை படிப்படியாக மாற்றலாம் என்ற சீர்திருத்தப் பாதையையும், நடைமுறைக்கு ஒவ்வாத கனவுகளையும் முன்வைத்த போது, விஞ்ஞான சோசலிசத்தை வழிகாட்டியவர் காரல் மார்க்ஸ்.\nசோசலிச இலட்சியத்தின் மீதான மார்க்சின் உறுதியான பிடிப்பு, அவரது அயராத உழைப்புக்கு அடிப்படையாக அமைந்தது. அவரது உழைப்பு அசாதாராணமானது. ஒரு எடுத்துக்காட்டு; மூலதனம் நூலுக்கு முன்பாக அவர் எழுதி வெளிவந்த நூல்,”அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு: “அந்த காலக்கட்டத்தில் உபரி மதிப்பு தத்துவம், இலாபம் பற்றிய கருத்தாக்கங்களை அவர் ஏற்கனவே உருவாக்கியிருந்தார். அந்த நூல் மூலதன நூலின் முன்னோடியாக அமைந்தது. அந்த நூலை எழுத அவர் 1,472 பக்கங்கள் கொண்ட 23 நோட்டுப் புத்தகங்களில், குறிப்புக்களை எழுதியிருந்தார்.\nமார்க்ஸ் மறைந்த பிறகு முதலாளித்துவ வளர்ச்சியில் பல மாற்றங்கள் இருந்தாலும், அதன் கொடூரமான சுரண்டல் தன்மைகள் மாறிடவில்லை. மனித இனத்தை வேட்டையாடிய முதலாளித்துவம் இயற்கையையும் தனது இலாப வெறிக்கு இரையாக்கி பூமிப் பந்தினை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தச் சூழலில், மார்க்ஸ் வந்தடைந்த முடிவுகள் இன்றும் பொருத்தமானவை. மார்க்ஸ் முடிவாக பிரகடனப்படுத்தியவாறு, உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ முறையை தூக்கி எறிய வேண்டிய தேவை இன்றும் நீடிக்கிறது. அந்த இடத்தில் சுரண்டலற்ற சோசலிச முறையை கொண்டு வர வேண்டும். இந்த இலட்சியத்தை அடைய மார்க்சின் துணை அவசியமானது.\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nவிளைநிலங்கள் பாதிக்கப்பட்டால்தான் இந்த நெடும்பயணத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாழ்வுரிமை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இதில் இணைய வேண்டும் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவரலாறு காணாத வெள்ளத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிட வேண்டுகோள்\nஅருப்புக்கோட்டை பேரா.நிர்மலா தேவி மீது வழக்கு சிபிஐ விசாரணை தேவை சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39514", "date_download": "2018-08-18T03:18:57Z", "digest": "sha1:ZYC7DDBOVKELAXJ7T2O26OFNFCJING5F", "length": 10047, "nlines": 129, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், ஆசை வைக்காதே அவதிப்படாதே!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆசை வைக்காதே அவதிப்படாதே\nஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர். அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக் கிளப்பினான்.சற்று துõரம் சென்றதும், ஒரு மனிதன் வண்டியை நிறுத்தினான். அவன் ஏழை மட்டுமல்ல, முட்டாளும் கூட. ஆன்மிகமெல்லாம் அவனுக்கு தெரியாது. வண்டியில் இருப்பது நாரதர் என்பதை அவன் அறியமாட்டான். ‘‘ஐயா வெயில் கடுமையாக இருக்கிறது. நீர் வண்டியில் தானே போகிறீர் வெயில் கடுமையாக இருக்கிறது. நீர் வண்டியில் தானே போகிறீர் உமது பாதரட்சையை எனக்கு கொடுத்தால் நடந்து செல்ல சிரமம் இருக்காதே உமது பாதரட்சையை எனக்கு கொடுத்தால் நடந்து செல்ல சிரமம் இருக்காதே” என்றான்.நாரதர் அவன்மேல் இரக்கப்பட்டு பாதரட்சையைக் கொடுத்தார். அவன் அதை அணிந்து கொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.அதோடு விட்டானா” என்றான்.நாரதர் அவன்மேல் இரக்கப்பட்டு பாதரட்சையைக் கொடுத்தார். அவன் அதை அணிந்து கொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.அதோடு விட்டானா “பெரியவரே\nகேட்டதும் இந்தக் காலத்தில் யார் கொடுக்கிறார்கள் சரி சரி...வண்டியில் குடை ஏதாவது இருக்கிறதா சரி சரி...வண்டியில் குடை ஏதாவது இருக்கிறதா தலை காய்கிறது. தந்தால் சவுகரியமாக இருக்கும்,” என்றான்.‘அதுவும் நியாயம் தான்’ என்றெண்ணிய நாரதர், குடை ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார். ‘‘ஆஹா தலை காய்கிறது. தந்தால் சவுகரியமாக இருக்கும்,” என்றான்.‘அதுவும் நியாயம் தான்’ என்றெண்ணிய நாரதர், குடை ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார். ‘‘ஆஹா இவன் என்ன கேட்டாலும் கொடுத்துவிடும் ஏமாளி போல் தெரிகிறது. இவனிடம் இந்த வண்டியையே கேட்டால் என்ன இவன் என்ன கேட்டாலும் கொடுத்துவிடும் ஏமாளி போல் தெரிகிறது. இவனிடம் இந்த வண்டியையே கேட்டால் என்ன” என்று யோசித்து, “பெரியவரே” என்று யோசித்து, “பெரியவரே உம் வீட்டில் ஆயிரம் வண்டிகள் இருக்கும். இந்த ஒன்றைக் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர் உம் வீட்டில் ஆயிரம் வண்டிகள் இருக்கும். இந்த ஒன்றைக் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்” என்றான்.நாரதருக்கு கோபம் வந்து விட்டது. ‘‘அடேய்” என்றான்.நாரதருக்கு கோபம் வந்து விட்டது. ‘‘அடேய் ஆசைக்கு அளவு வேண்டும். வெயிலில் இருந்து தப்பிக்க தேவையான இரண்டு பொருட்களைக் கேட்டாய். கொடுத்தேன். இப்போது, தேவையே இல்லாமல் வண்டியைக் கேட்கிறாயே ஆசைக்கு அளவு வேண்டும். வெயிலில் இருந்து தப்பிக்க தேவையான இரண்டு பொருட்களைக் கேட்டாய். கொடுத்தேன். இப்போது, தேவையே இல்லாமல் வண்டியைக் கேட்கிறாயே ஆசைக்கு அளவு வேண்டாமா எனவே, நான் கொடுத்த பொருட்கள் மறைந்து போகட்டும்,” என்றார். பொருட்கள் மறைந்தன. நாரதரும் மறைந்து விட்டார். அளவுக்கதிமாக ஆசைப்பட்ட ஏழை, தன் விதியையும் வாயையும் நொந்தவனாய் வெயிலில் நடக்க ஆரம்பித்தான்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-18T02:43:10Z", "digest": "sha1:RXQGMV55DNPIDK47KGL3SOPRHRJ6OP72", "length": 8062, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "கங்கை எங்கே போகிறாள்? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇந்த தலைப்பில் ஜெயகாந்தன் எப்போதோ எழுதிய நாவலில் கங்கை நதி பற்றி அழகாக எழுதி இருப்பார்\nஎல்லோரின் பாவங்களை கழிப்பவள் தான் தூய நதியான கங்கை\nஇந்த கங்கை இப்போது, எப்படி இருக்கிறது பார்கலாமா உலக சுற்று சூழல் நாளான 5th June 2012 அன்று Times of India பத்திரிகையில் வந்துள்ள விவரம் இதோ.\nநல்ல நீரை மதிப்பிட இரண்டு அளவுகள் விஞானிகள் பயன் படுத்துகிறார்கள். Biological Oxygen Demand (BOD) என்பது ஒன்று. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜென் அளவை குறிக்கிறது. அது குறைவாக இருந்தால் (1-2mg/ml), அந்த நீரில் மீன்கள் போன்றவை உயிர் வாழ முடியும். காசியில் கங்கையில் இது 7mg/ml வரை இருக்கிறது\nஇன்னொரு அளவுகோல், நீரில் உள்ள மனித கழிவு அளவு (faecal coliform counts (FCC). நல்ல நீரில் 100 மில்லி லிட்டரில் 500 மட்டுமே இருக்க வேண்டும.\nஆனால் ஹிந்துகளின் புனித இடமான காசியில் இது 16000 வரை இருக்கிறது.\nகங்கை மாசு பட காரணங்கள் – நேராக சாக்கடை வந்து நீரில் கலப்பது, மானிட கழிவுகள், மிதக்கும் இறந்த மிருகங்களின் உடல்கள்\nஇதில் சாக்கடை மட்டுமே 95% நீர் மாசிற்கு காரணம்.\n1986 வருடம் ராஜீவ் காந்தி அவர்களால் தொடங்க பட்டு எத்தனையோ கோடி செலவு செய்து, கங்கைக்கு இந்த நிலைமை.\nநன்றி: டைம்ஸ் ஆப இந்தியா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n474 ஆக இருந்து 43 ஆக குறைந்த சென்னை ஏரிகள்\nபுதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி...\nகாவிரியில் கழிவுநீர் கலப்பு விவகாரம்...\nநதிநீர் இணைப்பு திட்டம் வறட்சிக்கு உண்மையான தீர்வா...\nகாவிரித் தாய்க்கு சோதனை – தினமணி தலையங்கம் →\n← 2 கிலோ சாம்பலாகும் ஒரு டன் குப்பை\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-18T02:43:13Z", "digest": "sha1:6547HMMSF4OA2JBLD7UW6BAZWRXGP7UW", "length": 15618, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "தினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி\nஉடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான புரதச் சத்தை மிகுதியாகக் கொண்டுள்ள ஸ்பைருலினா சுருள்பாசியைக் குறைந்த செலவில் வளர்த்து, அதிக வருமானத்தைப் பெறலாம்.\nபுரதச் சத்து மிகுந்த ஸ்பைருலினாவில் 15 வகைகள் உள்ளன. தமிழகச் சூழலுக்கு ஏற்றவை ஸ்பைருலினா மேக்ஸிமா, ஸ்பைருலினா பிளான்டெனிஸ். இயந்திரங்களைக் கொண்டு பெரு நிறுவனங்கள் மூலம் வளர்ப்பதற்கு மேக்ஸிமா வகை ஏற்றது. சிறு தொழில் மூலம் வளர்ப்பதற்கு பிளான்டெனிஸ் வகை உகந்தது.\nஸ்பைருலினாவை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பிரதான உணவாக எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது. பாசியை உற்பத்தி செய்து பல வழிகளில் விற்பனை செய்யலாம். கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். இதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாகவும் மாற்றலாம், தாய்ப்பாசியாகவும் விற்கலாம்.\nஸ்பைருலினாவால் மட்டுமே சத்துக் குறைபாட்டை முழுமையாக ஒழிக்க முடியும் என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளதால். எதிர்காலத்தில் ஸ்பைருலினாவுக்கு அமோக வரவேற்பு இருக்கும். ஸ்பைருலினாவைப் பெரு முதலாளிகள் தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்தாலும், விவசாயிகள் சிறுதொழிலாகச் செய்யவும் ஏற்றது.\nதினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா பாசி வளர்ப்பு முறையை எளிமையாக விளக்குகிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் ச. விஜிகுமார்:\nமுதலில் சமமான இடத்தில் 18 அடி நீளம், 12 அடி அகலத்துக்குச் சுத்தம் செய்து, அதில் ஒரு இஞ்ச் உயரத்துக்கு மணல் இட வேண்டும். பின்னர், நான்கு புறங்களிலும் 2 அடி உயரத்துக்கு 12 கட்டைகளை ஊன்றி அதன் உள்பகுதியில் தார்ப்பாயை வைத்துக் கட்டைகளில் பாயை ஆணியால் அடித்துத் தொட்டியைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அரை கிலோ கல் உப்பைத் தண்ணீரில் கரைத்துத் தொட்டியில் தெளித்துத் தொட்டியைச் சுத்தம் செய்த பிறகு, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட தண்ணீரைத் தொட்டியில் 23 செ.மீ. மீட்டருக்கு விட வேண்டும் (சுமார் 750 லிட்டர்).\nபின்னர், 7,500 கிலோ பொட்டாசியம் பை கார்பனேடைத் தொட்டியில் இட்டுத் துடுப்பால் கலக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 4,750 கிலோ கல் உப்பு, 190 கிராம் யூரியாவை இட்டுக் கலக்க வேண்டும். ஒரு கிலோ ஃபெரஸ் சல்பேட், ஒரு லிட்டர் நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்துத் தயாரிக்கப்பட்ட ஃபெரஸ் சல்பேட் கரைசலில் இருந்து 47.5 மி.லியும், 49.4 மி.லி. பாஸ்பாரிக் அமிலத்தையும் கையுறை அணிந்து தொட்டியில் கவனமாகத் தெளிக்க வேண்டும்.\nதண்ணீரின் பி.எச். அளவு 10.5-ம், தண்ணீரின் அடர்த்தி 1.010-லிருந்து 1.020 வரை இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பூனம் சேலையை இரண்டாக மடித்து அதில் 750 கிராம் உயிருள்ள தாய்ப்பாசியை இட்டுச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு, அதைத் தொட்டித் தண்ணீரில் ஆங்காங்கே மூழ்கச் செய்து பாசியை விடவேண்டும். தினமும் 10 முறை கலக்கி விடுவது அவசியம்.\nதொட்டியில் படிந்துள்ள கழிவுகளை அகற்றத் தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் சேலையைக் கொண்டு இருவர் தொட்டியின் அடிப்பகுதியிலிருந்து அரித்து எடுத்து (துண்டு மூலம் மீன் பிடிப்பது போல) சேலையின் மேல் பகுதியில் வெள்ளை நிறத்தில் படியும் கழிவுகளை அகற்ற வேண்டும்.\nஇறுதியாக 8 – 9-வது நாளில் அறுவடை செய்வதற்குத் தொட்டியின் மேற் பகுதியில் குறுக்காக இரண்டு கட்டைகளை வைத்து அதில் சல்லடையையும் அதன் மேல் சேலை யையும் விரித்து வைத்து, அதன்மீது தொட்டியின் மேல் பகுதியில் மிதக்கும் பாசியை ஜக் மூலம் தண்ணீரோடு எடுத்து ஊற்ற வேண்டும். அப்போது, கழிவுகள் சேலையிலும், பாசி சல்லடையிலும் தங்கிவிடும். தண்ணீர் மீண்டும் தொட்டிக்குச் சென்றுவிடும்.\nஇதேபோன்று தினமும் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னதாக அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் அறுவடை செய்த பிறகு, மீண்டும் முதல்முறையாக இடப்பட்ட ஊட்டத்தின் அளவில் பாதியை இடவேண்டும். அறுவடை செய்யப்பட்ட பாசியைத் தண்ணீர் விட்டுக் கழுவி நிழலில் உலர்த்திக் காயவைத்துப் பயன்படுத்தலாம்.\nஅறுவடை செய்யப்பட்ட பாசியில் புரதம் 65 சதவீதம் இருந்தால் மனிதப் பயன்பாட்டுக்கும், 65-50 சதவீதம்வரை இருந்தால் கால்நடைகளுக்கும், 50 சதவீதத்துக்குக் குறைவாக இருந்தால் மீனுக்கும் கொடுக்கலாம். பாசியை வேகவைக்கக் கூடாது. சிறுநீரக நோயாளிகளைத் தவிர அனைவரும் இதைச் சாப்பிடலாம்.\nஇவ்வாறு ஒரு நாளைக்குச் சுமார் 500 கிராம் அறுவடை செய்யலாம். கிலோ சுமார் ரூ. 3000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nச. விஜிகுமாரைத் தொடர்புகொள்ள: 09952886637\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசும்மா இருப்பதே இயற்கைக்கு செய்யும் மிகப் பெரிய தொ...\nசுற்றுச்சூழல் நூல்கள் – 1...\nஜப்பானில் உலகின் முதல் \"ரோபோ\" விவசாய பண்ணை\n← யானைகள்: தெரிந்ததும் தெரியாததும்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39515", "date_download": "2018-08-18T03:18:54Z", "digest": "sha1:DMDTGXN2A5BGIJWF7GLDSHCH2SJZXQQX", "length": 12637, "nlines": 137, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், தம்பிக்கு தங்க மனசு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » தம்பிக்கு தங்க மனசு\nஅப்பாவி இளைஞனான நல்லதம்பி யார் எது சொன்னாலும் நம்பி விடுவான். ஒருநாள், குளக்கரையில் அவன் ஆடு மேய்த்த போது, பெரியவர் ஒருவர் வந்தார். குளத்தில் நீராடிய பின், வெளியே வந்து மூக்கை பிடித்துக் கொண்டு சிறிதுநேரம் கண்மூடி அமர்ந்து விட்டு புறப்பட்டார். இதைக் கவனித்த நல்லதம்பி “ஐயா...” என்று ஓடினான். “என்னப்பா...” “இப்போது என்ன செய்தீர்கள்” “கடவுளை தரிசித்துக் கொண்டிருந்தேன்...” “நிஜமாகவா” “கடவுளை தரிசித்துக் கொண்டிருந்தேன்...” “நிஜமாகவா” “ஆமாம் தம்பி” என்று சொல்லி விட்டு நடந்தார். அவர் சென்றதும், தீவிரமாக யோசித்த நல்ல தம்பி, படபடவென குளத்தில் இறங்கி குளித்தான். பின், வெளியே வந்து மூக்கை பிடித்து கண் மூடி உட்கார்ந்தான். கடவுள் தெரியவில்லை. கண்ணை சரியாக மூடவில்லையோ என்று அழுத்தி மூடினான். அப்போதும் தெரியவில்லை.\nகடவுளை பார்க்கும் வரை மூச்சை விடக் கூடாது என்று பிடிவாத மாக இருந்தான். மூச்சு திணறியது. “பக்தா...” என்றொரு குரல் கேட்டது. கண் திறந்த அவன், “நீ...நீ... நீங்கள் தான் கடவுளா...”\n“அந்தப் பெரியவருக்கும் நீங்கள் தான் காட்சி கொடுத்தீரா\n“இல்லை... அவர் பொய் சொன்னார்”\n“சுவாமி விளையாடாதீர்கள். உங்களை பார்த்ததாக சொன்னாரே...” என்றபடியே, ஒரு கயிறை கையில் எடுத்தான். கடவுளை இழுத்து பிடித்து மரத்தில் கட்டினான். கடவுளும் சிரித்துக் கொண்டே, “என்னப்பா செய்கிறாய்” என்றபடியே, ஒரு கயிறை கையில் எடுத்தான். கடவுளை இழுத்து பிடித்து மரத்தில் கட்டினான். கடவுளும் சிரித்துக் கொண்டே, “என்னப்பா செய்கிறாய்” “நான் போய் அந்த பெரியவரை அழைத்து வருகிறேன்... அதுவரை காத்திருங்கள்.” என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடித்தான். சென்று கொண்டிருந்த பெரியவரின் முன்னால் மூச்சிரைக்க நின்றான். “என்னப்பா... என்னாச்சு...” “நான் போய் அந்த பெரியவரை அழைத்து வருகிறேன்... அதுவரை காத்திருங்கள்.” என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடித்தான். சென்று கொண்டிருந்த பெரியவரின் முன்னால் மூச்சிரைக்க நின்றான். “என்னப்பா... என்னாச்சு...” “ஐயா நீங்கள் உடனே என்னோடு வாருங்கள்” எதற்கப்பா...” “நான் கடவுளை பார்த்து விட்டேன். ஆனால் அவர் உங்களுக்கு காட்சி தரவில்லை என்கிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது.” பெரியவர் திருதிருவென விழித்தார். ‘இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது’ என நினைத்து வர மறுத்தார்.\nஅவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தான். மரத்தைக் காட்டி,‘இவர் தானே நீங்கள் பார்த்த கடவுள்...” என்றான். “என்னப்பா பிதற்றுகிறாய்... யாரும் தெரியவில்லையே” என்றான். “என்னப்பா பிதற்றுகிறாய்... யாரும் தெரியவில்லையே\n“அதெப்படி, உங்கள் கண்ணுக்கு மட்டும் தெரியவில்லை” என்றான். பையனுக்கு முற்றிவிட்டது என்று நினைத்த பெரியவர்,“ ஆமாம் தம்பி இவர் தான் நான் பார்த்த கடவுள்” என்று வெறுமனே கை குவித்து வணங்கினார். “ஐயா... நீங்களே என் குருநாதர்”என்று சொல்லி காலில் விழுந்தான். அவரும் தலையசைத்து விட்டு நகர்ந்தார். இதையெல்லாம் பார்த்த கடவுள் சிரித்தார்.\n”“இப்போதும் அவர் என்னை பார்க்கவில்லை. உன்னிடம் பொய் சொல்லி விட்டு புறப்பட்டார்” என்றார் கடவுள். ஆனால் அவன் அப்போதும், “பரவாயில்லை சுவாமி. என்ன தான் பொய் சொன்னாலும். அவரால் தானே உங்களை பார்க்கும் வாய்ப்பு பெற்றேன்.” அதை கேட்டு மகிழ்ந்த கடவுள், “உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்...” என்றார்\n“என்னைப் போலவே, என் குருநாதருக்கும் நீங்கள் காட்சியளிக்க வேண்டும்”என்றான். “ஆகட்டும் நல்லதம்பி என்னும் பெயருக்கு ஏற்ப தங்கமனம் கொண்ட நீ, இப்பிறவியில் செல்வந்தனாக வாழ்ந்து அழியாப் புகழ் பெறுவாய்” என்று வரம் அளித்தார்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajavinmalargal.com/2016/12/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-535-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2018-08-18T02:32:21Z", "digest": "sha1:IODLWLVOE7M53R4PQ26IP7ZNWMFQP7DI", "length": 11558, "nlines": 111, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 535 அப்பா உம்மை நேசிக்கிறேன்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 535 அப்பா உம்மை நேசிக்கிறேன்\nரூத்: 1: 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரித்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.\nரூத் நகோமியிடம் கூறிய இந்த வார்த்தைகளை நான் வாசித்த போது, ஒருகணம் நான் நகோமியின் திகைப்பைக் கற்பனைப் பண்ணிப் பார்த்தேன்.\nஅயல்நாட்டில், பிழைப்பைத்தேடி சென்ற இடத்தில் கணவனையும், இரு குமாரரையும் இழந்த ஒரு விதவை. இப்பொழுது எல்லாவற்றையும் இழந்த பின்னர் பத்து வருடங்களுக்கு முன் விட்டு வந்த தாய் நாட்டுக்கு திரும்பும் போது , அவளுடைய மோவாபிய மருமகள் தன் இரு கரங்களால் அவளை அணைத்து, தன்னுடைய அன்பை மரணம் கூட பிரிக்க முடியாது என்றபோது நகோமியின் முகம் எப்படி பிரகாசித்திருக்கும்\nநகோமி தன்னுடைய பரலோகத் தகப்பனாகிய தேவனுடைய அன்பைத் தன் வாழ்வில் பிரதிபலித்ததைக் கண்ட ரூத் , அவள் மாமியார் மீது அன்பு செலுத்த ஆரம்பித்தாள். அன்பினால் கட்டப்பட்ட அவர்களை மரணம் கூட பிரிக்க முடியாது என்று திட்டமாகக் கூறினாள்.\nஇத்தகைய அன்பைத் தான் நம்முடைய பரலோகத் தகப்பன் நம் உள்ளத்திலும் விதைத்து, நீர் பாய்ச்சி, வளரச் செய்கிறார். நாம் அவரில் நிலைத்திருக்கும் போது, கர்த்தர் தம்முடைய விலையேறப்பெற்ற அன்பை நமக்குள் விளங்கப் பண்ணுகிறார்.\nநம் வாழ்வில் எத்தனை சோதனைகள் வந்தாலும், சாத்தான் எத்தனை கண்ணிகள் நமக்கு வைத்தாலும், நம்மை கர்த்தருடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது, ஏனெனில் கர்த்தர் நம்மை அளவில்லாமல் நேசிக்கிறார்.\nரோமர் : 8: 36 – 39 ல் பவுல், நம்மை வெளியரங்கமாய்த் தாக்கும் சோதனைகளோ அல்லது உள்ளத்தில் தாக்கும் வேதனையோ எதுவுமே கர்த்தரின் அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க இயலாது என்பதை இவ்விதமாக விளக்குகிறார்.\n” கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார் உபத்திரவம்ஓ, வியாகுலமோ,துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாச மோசமோ, பட்டயமோ\nஇவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.\nமரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும்,வருங்காரியங்களானாலும்,\nஉயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.\nகர்த்தராகிய இயேசு, தம்முடைய அன்பினால் என்னைக் கண்டெடுத்ததால், அன்பின் கரம் நீட்டி என்னை இரட்சித்ததால், நான் இன்று அவரை என் முழு உள்ளத்தாலும் நேசிக்கிறேன்\nஇப்படிப்பட்ட அன்பை உன் வாழ்க்கையில் நீ விரும்புகிறாயா வானத்துக்கும், பூமிக்கும் தேவனானவரை உள்ளத்தின் ஆழத்திருந்து நேசிக்கும் அன்பு வானத்துக்கும், பூமிக்கும் தேவனானவரை உள்ளத்தின் ஆழத்திருந்து நேசிக்கும் அன்பு கஷ்ட நஷ்டங்களால், அக்கினியால், சோதனைகளால் பிரிக்க முடியாத அன்பு கஷ்ட நஷ்டங்களால், அக்கினியால், சோதனைகளால் பிரிக்க முடியாத அன்பு மரணத்தாலும் பிரிக்க முடியாத அன்பு\nஇன்று ரூத், நகோமியைப் பார்த்துக் கூறியது போல நீங்களும், நானும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவைப்பார்த்து, நமக்காகத் தன் ஜீவனையே ஜீவ பலியாக சிலுவையில் ஈந்தவரைப் பார்த்து, அப்பா நான் உம்மை நேசிக்கிறேன், மரணம் உட்பட எதுவுமே என்னை உம்மைவிட்டுப் பிரிக்க முடியாது, என்று கூறமுடியுமா\nகர்த்தர் உன்னிடம் அன்பை மட்டுமே எதிரபார்க்கிறார்.\n← மலர் 7 இதழ்: 534 கடவுள் என்றால் பயமா\nமலர் 7 இதழ்: 536 கசப்பு என்பது திராவகம் போன்றது\nOne thought on “மலர் 7 இதழ்: 535 அப்பா உம்மை நேசிக்கிறேன்\nமலர் 7 இதழ்: 500 பிள்ளைகளை வளர்க்க ஞானம்\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்: 501 நேர்த்தியான பங்கு\nமலர் 7 இதழ்: 542 கிறிஸ்தவ நற்குணத்தின் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/thaaippaaluttum-thaaimaarkal-sapida-ventiya-ootasaththukkal?utm_source=direct&utm_medium=recommend&utm_campaign=es&utm_content=1", "date_download": "2018-08-18T02:52:36Z", "digest": "sha1:OI4EIZHTTKKZ6QH4VM72VIJALHRCL7AC", "length": 14604, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள் - Tinystep", "raw_content": "\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் எப்போதும் ஊட்டச்சத்த்துகள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்வார்கள். குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும், சரியான வளர்ச்சி அடைய வேண்டும் என உணவில் அக்கறை செலுத்துவார்கள். அதே போல் குழந்தை பிறந்தவுடனும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைக்கு தேவையான உணவு தாய்ப்பால் மூலமாகவே கிடைப்பதால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இங்கு தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.\nபிரசவ நேரத்தில் அதிக அளவு இரத்தப்போக்கினால் பெண்களின் உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கும். தாய்மார்களுக்கு இரும்புச்சத்து பற்றாக்குறையினால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் எடை குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுகிறது. எனவே பிரசவித்த பெண்களுக்கு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இரும்புசத்து நிறைந்த உணவை அளிக்கவேண்டும். ஏனெனில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் உடல் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.\nமுழு தானியங்கள், முளைக்கட்டிய பயறுகள், உலர் பழங்கள் மற்றும் பச்சைக் கீரைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இறைச்சி, கோழி மற்றும் மீன் போன்றவற்றிலும் இரும்புச்சத்து உள்ளது. தாவரங்களில் குறைவான அளவு இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் மாமிச உணவுகளில் அதிகமாக உள்ளது. வைட்டமின் 'சி\" அதிகமுள்ள பெருநெல்லி, கொய்யா, ஆரஞ்சு வகை பழங்கள் ஆகியன, தாவரங்களில் உள்ள இரும்புச்சத்தை கிடைக்கச் செய்கின்றன.\nபிரசவித்த பெண்களுக்கு நல்லெண்ணை, வெள்ளைப் பூண்டு, வெல்லம் போன்றவற்றை கொடுப்பார்கள். நல்லெண்ணையானது தளர்வடைந்த உடலை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற உதவுகிறது. பச்சை உடம்பு என்று அழைக்கப்படும் பிரசவித்த தாய்மார்களின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட புண்களை ஆற்றும் சக்தி எள் எண்ணெக்கு அதிகம் உண்டு. எனவே தான் நல்லெண்ணெயை அதிகம் உணவில் சேர்த்துக் கொடுக்கின்றனர். மிதமான காரம் சேர்த்த, மிளகு, கொடாம்புளி சேர்த்த உணவுகளையே கொடுக்கலாம். அது தாய், சேய் நலனுக்கு ஏற்றது.\nஅதேபோல் வெள்ளைப் பூண்டை வதக்கி உட்கொள்வது தேவையற்ற வாயு உடலில் சேராமல் தடுக்கும், தாய்ப்பால் சுரக்கும். வெல்லமானது தாய்மார்களின் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். இதனால் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் செல்லும் சத்தானது குழந்தைகளின் நலனை பாதுகாக்கும்.\nபுரதச்சத்து நிறைந்த கடல் உணவுகள், மாமிச உணவுகள், பால் பொருட்கள், பீன்ஸ் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் தாய்மார்களின் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். தாய்ப்பால் தரும் பெண்கள் அவசியம் கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்கள், தயிர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.\nநன்றாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை அருந்துவது அவசியம். அத்துடன் பழரசங்கள், பால், மூலிகை தேநீர் ஆகியவற்றை அருந்துவது உடல் நலத்திற்கு ஏற்றது. இது உடலில் நீர் சக்தியை தக்கவைக்கும்.\nபிறந்த குழந்தைக்கும், பிரசவித்த தாய்க்கும் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கம். இதுவே சில சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே உடல் நலத்திற்கு ஒத்துவராத மூடபழக்கவழக்கங்களையும் எண்ணங்களையும் தவிர்க்கவேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையின்படி மட்டும் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.\nகாபி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றை பருகுவதன் மூலம் இரும்புச்சத்தை கிரகித்து கொண்டு அவற்றை கிடைக்காமல் செய்கின்றது. எனவே சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிடும் பொழுதோ, சாப்பிட்டவுடனோ தேநீர் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும். மேலும் இதிலிருக்கும் காபின் எனப்படும் நச்சு பொருள் தாய்ப்பால் மூலமாக குழந்தையை அடையும். இவற்றை குழந்தையின் செரிமான மண்டலத்தால் வெளியேற்ற முடியாததால், அவர்களின் உடலில் தங்கி தீங்கு விளைவிக்கும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/StoryDetail.php?id=39516", "date_download": "2018-08-18T03:18:55Z", "digest": "sha1:ALCNRXYZRS6HPT5LXRVSDQXSSSRPJB4E", "length": 8910, "nlines": 129, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், சாதனைக்கான சோதனை!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » சாதனைக்கான சோதனை\nகுருவும் அவருடைய சீடர்களும் ஆற்றங்கரையோரம் பேசிக் கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான், “குருவே, நீங்கள் சிறந்த போர் வீரராக இருந்ததாக மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் நிஜம் தானா” “ஆம்...ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டேன்” “ஏன் குருவே” “ஆம்...ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டேன்” “ஏன் குருவே போர்புரிவது தவறா ஆயுதம் கூடாதா போர்புரிவது தவறா ஆயுதம் கூடாதா\n“புத்திக் கூர்மை, அமைதியை விட சிறந்த ஆயுதம் வேறில்லை”குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கையில்லை. அவரை சோதித்துப் பார்க்க திட்டமிட்டனர். “நாளை மாலையில் குரு தியானத்தில் இருக்கும் போது, இருவரும் மறைந்து நின்று அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதம் எடுக்காமல் நம்மை எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம்” என்று முடிவு செய்தனர். மறுநாள் வகுப்புகள் முடிந்தது. குரு தியானத்தில் அமர்ந்தார். இரு சீடர்கள் அவருக்கு தெரியாமல், பின்புறம் ஒளிந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்து, பேசி வைத்தபடி குருவின் இரு பக்கமிருந்து தாக்குவதற்காக நெருங்கினர். குரு முகத்தில் சலனம் ஏதுமில்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும் வரை அமைதி காத்த குரு, கடைசி விநாடியில் சட்டென்று குனிந்தார். இருவரும் தங்களுக்குள் ‘மடேர்’ என்று மோதி தரையில் உருண்டனர். எழ முயன்ற சீடர்களிடம், “மற்றவரை சோதிக்க வேண்டாம். விரும்பினால், உங்களையே சோதித்து பாருங்கள், அது சாதனைக்கு வழிவகுக்கும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thisworld4u.com/story.php?title=richie-%7C-richie-theme-music-%7C-nivin-pauly-natty-lakshmi-priyaa-chandramouli-%7C-b-ajaneesh-loknath-youtube", "date_download": "2018-08-18T02:11:28Z", "digest": "sha1:CANE2E6QD575ABGZC5Q4XQWWDFJIXW3R", "length": 2594, "nlines": 61, "source_domain": "thisworld4u.com", "title": " Richie | Richie Theme Music | Nivin Pauly, Natty, Lakshmi Priyaa Chandramouli | B. Ajaneesh Loknath - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\n6\tவரலாறு காணாத மழை வெள்ளம் கேரளாவில் 26 வர...\n7\tதமிழ் முன்னோர்களின் திறமை 300 வருடம் பழம...\n5\tதிமுக தலைவர் திரு கலைஞரின் மு.கருணாநிதி ...\n8\tஒரு வழியா சரவணன் மீனாட்சி சீரியல் முடிச்...\n6\tஒரு சப்பாத்தியை ஒரு வாரத்துக்கு சாப்பிடல...\n3\tகத்திரிக்காய், வாழைப்பழம் , முல்லங்கியில...\n8\tகார் முன்னால் சிக்கி கொண்ட கழுகு தலை உயி...\n7\tகிராமத்து சிறுவனின் திறமை தண்ணீர் பாட்டி...\n1\tகோவில் யானைக்கு உணவு வழங்கிய பாகன் , தான...\n4\tBigg Boss | சர்வாதிகாரியாக முழுதாக மாறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_405.html", "date_download": "2018-08-18T02:20:26Z", "digest": "sha1:EM2UQSMJQEFJRSEKEJMYVIVBNYDGH7YK", "length": 47417, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "காடைத்தனத்தை பார்க்க, உடனடியாக ரணில் அம்பாறை வரனும் - ஹரீஸ் விடாப்பிடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாடைத்தனத்தை பார்க்க, உடனடியாக ரணில் அம்பாறை வரனும் - ஹரீஸ் விடாப்பிடி\nஅம்பாறை நகரத்திலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்களை கடந்த திங்கட்கிழமை இரவு கோரத்தனமாக தாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத சக்திகள் பெரும் காடைத்தனத்தை அரங்கேற்றி உள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக அம்பாறைக்கு விஜயம் செய்து மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இவ்வாறான ஒரு நிலமை மீண்டும் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாது என்ற உறுதி மொழியினை பிரதமர் வழங்க வேண்டுமெனவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எச்.எம். ஹரீஸ் பிரதமருக்கு அனுப்பியுள்ள அவசர தொலை நகலில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.\nஅம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nபிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதலுக்கு இந்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும். அத்தோடு இந்நாட்டிலுள்ள ஏனைய முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறான தாக்குதல் இடம்பெறாமல் இருக்கும்வகையிலான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.\nஅம்பாறை நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அத்தோடு பள்ளிவாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டுமுள்ளன. அதேபோன்று அம்பாறை நகரில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு சம்பவம் நடைபெற்ற இரவு நான் உள்ளிட்ட அரசியல் தலைமைகள் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டபோதிலும் அவர்களினால் உரிய நேரத்திற்கு இக்கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதையிட்டு கவலையடைகின்றோம்.\nஅம்பாறை நகரில் மிகப் பெரும் படைத்தளங்கள், பொலிஸ் தலமையகங்கள் மற்றும் பெருமளவிலான படைவீரர்கள் காணப்படுகின்றமையினால் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டபோது ஸ்தலத்திற்கு விரைந்து நிலமையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். இருந்தபோதிலும் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையிட்டு இந்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் பதில் கூற கடமைப்பட்டுள்ளார்.\nஇனவாதிகள் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுவது தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக அசமந்தமாக இருப்பதனால் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரதமர் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறி உள்ளார்.\nஎதிர்காலத்தில் இந்த அரசு முஸ்லிம்கள் விடயத்தில் சரியான நடவடிக்கையினை எடுக்க தவறும் பட்சத்தில் மிக காட்டமான நடவடிக்கையினை நாமெடுக்க நேரிடும். முஸ்லிம் இளைஞர்களையும் மக்களையும் கொதிப்படையச் செய்துள்ள, மிகவும் கண்டிக்கத்தக்க அம்பாறைச் சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்க வேண்டும்.\nபொலிஸ், இராணுவம் உள்ளிட்ட ஏனைய படைத்தரப்புகள் இந்நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அர்த்த புஷ்டியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையிட்டு மிகவும் அக்கறையுடன் நாம் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதோடு மேலும் இந்த விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வின்போது ஒருமித்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆலோசித்து வருவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.\nதற்போது நடைபெற்ற அநியாயத்துக்கு உரிய நடவடிக்கையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நியாயத்தையும் பெற்றுக் கொடுப்பதோடு நீண்டகால அமைப்பில் இனப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை வழங்கத் தயாரான ஒரு அரசியல் கட்சியுடன் ஒரு தீர்க்கமான உடன்பாட்டுக்கு வந்து முஸ்லிம்கள் அனைவரும் அந்தக் கட்சிக்கு வாக்களித்தல் அது போன்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்தல் போன்றவை தான் தீர்க்கமான ஒன்றாக அமைய முடியும். இந்த இரண்டு பெரும்பான்மைகளையும் நம்பி மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான் முஸ்லிம் சமூகத்துக்கு நடந்திருக்கின்றது. இந்த நிலைமையை மாற்ற முஸ்லிம்கள் தான் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கின்றது.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nஇந்த அடாவடித்தனமான இனவாத செயலை கண்டி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை அமைச்சரவை கூட்டம் மற்றும் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்கரிக்க வேண்டும்... செய்வார்களா எமது தலைவர்கள்.. இது சம்பந்தமாக முழு அறிக்கையை தயாரித்து தற்போது இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும்...\nஇன்னும் ரணிலை நம்பிக்கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nநுஸ்ரான் பின்னூரியின் வைத்தியத்தினால், ஏமாற்றமடைந்த ஒரு தந்தையின் வேதனை\n-தகவல் மூலம், மீள்பார்வை- பாதிக்கப்பட்ட சம்பவம் பெயர் குறிப்பிட விரும்பாத தந்தை மகனுக்கு நான்கு வயதிருக்கும். பிறந்தது முதல் ம...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://naattumarunthu.blogspot.com/2016/07/blog-post_55.html", "date_download": "2018-08-18T02:22:04Z", "digest": "sha1:IWX6UTSMDWXLAZZZRWVBVPRI3GW2YP6L", "length": 48405, "nlines": 360, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : சின்ன சின்ன வைத்தியம்", "raw_content": "\nதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\nநெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\nஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.\nஅல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.\nசீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.\nவேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.\nவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\nகமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.\nஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\n10. கண் எரிச்சல், உடல் சூடு\nவெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.\nவயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.\nபுதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.\nவாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.\nபச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.\nவசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.\nஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.\nஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.\nசாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.\nபடிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.\nசாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.\nவிரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.\nபசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.\nதினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.\nவால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.\nவல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.\n ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.\n வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.\nஎறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.\nகொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.\nபீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.\nகறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.\nவேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.\nதயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.\nமுட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.\nநீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.\nஅரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.\n36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க\nகர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.\nநெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.\nகேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.\nநெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.\nநெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.\nஇரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.\nவெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.\nசுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\n44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்\nவெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.\nகை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.\nஅருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.\n47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்\nஉலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.\n48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்\nபுடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்\nஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.\n50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..\nகேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.\nஎலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.\nநுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஎள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.\nகடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து இன்னிசை FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஉடல் எடையைக் குறைக்கும் மாங்காய்\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ண...\nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் ந...\nசுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக\nகுழந்தை எது கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என...\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்...\nமூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்க...\nமருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்...\nமூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்\nஅடிக்கடி சிறுநீர் கழிந்துக் கொண்டே இருக்கின்றீர்கள...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:\n மருந்தை தேடி அலைய வேண்...\nஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரண...\n40 வகைக் கீரைகளும் அதன் முக்கியப் பயன்களும்:\nஅடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nமருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்...\nஉடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவத...\nமனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.\nஉடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் \nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nஎளிமையான அழகுக்கு சில டிப்ஸ்\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்\nஒரே மாதத்தில் 12 கிலோ எடையைக் குறைக்கும் பிரேசிலிய...\nவெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான சில ஆயுர்வேத தீர்வுகள...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2018/05/18_10.html", "date_download": "2018-08-18T02:38:27Z", "digest": "sha1:SMVEE6TIWZHZ42W7RIYJ3JEURXAZARPP", "length": 5586, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nதமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமே 18 , தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம்\nவடமாகாண சபையின் 122வது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.\nஇதன்போது, சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தப் பிரேரணையினை முன்மொழிந்தார்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டது.\nதமிழர்களின் இனஅழிப்பு தினமான மே 18 ஆம் திகதியினை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் கோரிக்கை விடுத்ததுடன், உலக தமிழ் மக்கள் அனைவரும் இனஅழிப்பு நாளான மே 18 ஆம் திகதியினை துக்க தினமாக அனுஸ்டிக்குமாறும் கோர வேண்டுமென வேண்டுகோள்விடுத்தார்.\nசபையில் சகல உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டதன் பிரகாரம், மே 18 ஆம் திகதியினை இனஅழிப்பு நாளாகவும், த மிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்வதாக தீர்மானம் எடுக்கப்படுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.\nதமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை தினங்கள் அதிகரிக்கப்ட்டது.\nசகல நாடுகளுக்கும் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு... ஈரான் அறிவிப்பு. Ir\nவிஷேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு கல் வீச்சு. துரத்திப்பிடித்த அதிரடிப்படையினர்.\nஇன்றுடன் மூன்று நாட்களில் கட்டாரில் இலங்கையர்கள் நால்வர் வபாத்...\nஇலங்கையை சேர்ந்த முப்லி ஜப்பார் (38 வயது) இன்று காலை கட்டாரில் உயிரிழப்பு.\nதயிர் வடைக்குள் பீடி, ஹோட்டல் காலவரையின்றி பூட்டு. #கிண்னியா புஹாரியடி சந்தி\nCCTV இணைப்பு.. ஒருவரை பலிகொண்ட பதுளை கடைத்தொகுதி தீ விபத்தின் காரணம் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-13/", "date_download": "2018-08-18T02:20:29Z", "digest": "sha1:7LVLBW3WRXWZVRJDBU2WBELQICMM566Z", "length": 10034, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரமாண்ட ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nபிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா\nபிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா\nபிரித்தானிய நாடாளுமன்றில் தைப்பொங்கல் விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வானது வரலாற்றுச் சிறப்புமிக்க பிரித்தானிய நாடாளுமன்ற ஜூபிலி அரங்கில் முதன்முறையாக நடைபெற்றது.\nதைப்பொங்கல் விழாவினை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தது.\nநிகழ்வானது அகவணக்கம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து, தமிழ் பாடசாலை சிறுவர்களின் பொங்கல் விழா உரை என்பவற்றுடன் ஆரம்பமானது.\nதொடர்ந்து தைத்திருநாள் விழா கொண்டாடப்படும் முறையும் அதன் சிறப்பையும் உணர்த்தும் வண்ணமாக காணொளியும் காண்பிக்கப்பட்டது.\nஇங்கு கொன்சவேற்றிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களான போல் ஸ்கலி ( paul scully ), பொப் பிளாக்மன் Bob Blackman , தெரேசா வில்லியர்ஸ் (Teresa Villers ) மற்றும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்டீவன் ரிம்ஸ் ( stephen timms ) மக் டோனா (McDonaagh), மைக் கேப்ஸ் (Mike Gapes) ஆகியோருடன் லிபரல் ஜனநாயக கட்சி உறுப்பினர் எட் டேவி ( Ed Davy MP Kingston) முதலானோர் உரையாற்றினார்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையில்; ஈழத்தமிழர்கள், பிரித்தானியாவில் முக்கிய வகிபாகத்தினை கொண்டுள்ளனர் என்றும் அவர்களின் உறவுக்களுக்கு இலங்கையில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இன்னமும் சரியான நீதி கிடைக்கவில்லை என்றும் அதற்காக தாம் பாடுபடுவோம் என்றும் குறிப்பிட்டனர்.\nதைப்பொங்கல் விழாவில் சர்வமத குருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு பாதிப்பில்லை: ஹண்ட்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு எவ்வித பாதிப்பும் நிகழப் போவதில்லை என்றும், ஐரோப்பாவி\nவன்முறைகளை கட்டுப்படுத்த முடியாவிடின் பதவி விலகுவேன்: சிறைச்சாலைகள் அமைச்சர்\nபிரித்தானிய சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nபிரித்தானியாவை எர்னஸ்டோ புயல் மணிக்கு 40 மைல் வேகத்தில் தாக்கும் என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எ\nபிரெக்சிற்றினால் கால்பந்து விளையாட்டு பாதிப்படையும் அபாயம்\nபிரெக்சிற்றின் விளைவாக பிரித்தானியாவில் கால்பந்து விளையாட்டு பாதிப்படையக்கூடும் என கால்பந்து கழகங்கள\nஇங்கிலாந்தில் மீண்டும் வெப்பநிலை உயர்கிறது\nபிரித்தானியாவில் கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட கடுமையான வெப்பநிலை தொடர்ந்து ஜூலை மாதம் ம\nபிரித்தானிய தமிழர் பேரவை – Embankment\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naattumarunthu.blogspot.com/2016/11/blog-post_19.html", "date_download": "2018-08-18T02:20:58Z", "digest": "sha1:VO6KZOOFXJDCANID2XPDO42DX7KAFQKT", "length": 44274, "nlines": 272, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : சீந்தில் கொடி.", "raw_content": "\n1) மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி.\n3) தாவரக்குடும்பம் -: MENISPERMACEAE.\nஅமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி போன்றவை.(GUDUCHI).\n5) பயன் தரும் பாகங்கள் -:\nகொடி, இலை மற்றும் வேர்.\n6) வளரியல்பு - :\nசீந்தில் கொடி தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. வரட்சியைத் தாங்கக்கூடியது.உயரமான மரங்களில் காடுகளில் அதிகமாகப் படரும் ஏறு கொடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடியில் வளரக் கூடியது.\nஇதய வடிவ இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புறத் தோலையும் உடைய ஏறு கொடி. கொடியின் தரை தொடர்பு அகற்றப் பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடிதழைக்கும்.\nஇது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும். பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும்.\nமுதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்து எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப் படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக் கட்டுப் பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.\nசீந்தில் உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும்.\nமுறை நோய் மஞ்சள் காமாலை, வாதம், கேன்சர், அல்சர், ஈரல் நோய் ஆகியவை தீர்க்கும், உடல் தேற்றும்.\nசீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும். பிற மருந்தின் சேர்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல்,மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.\nசீந்தில் கொடி, நெற்பொறி வகைக்கு 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சிக் காலை, மதியம், மாலையாக 50 மி.லி. யாகக் குடித்து வர மேக வெப்பம், தாகம் தீரும்.\nமுதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும்.\nபனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.\n-பிரசவத்தின் போது சாகாமூலி என்ற சீந்தில் கொடியின் சிறு துண்டை தாயின் கால் கட்டை விரலில் கட்டி விடுவர்.இதனால் பிரசவகாலத்தில் தாய், சிசு இருவரும் நலமாக பிறக்கின்றனர். பிறக்கும் குழந்தைக்கு எந்த நோய் கிருமியும் தாக்கப்படுவதில்லை. இது உண்மை இன்று கிராமபுறங்களில் இதை செய்கின்றனர்.அதனால் தான் இதற்கு சாகா மூலி என்ற பெயர் வந்துள்ளது.\nபெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்றுநோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும்.\nசித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பெயரைக் கேட்டாலேயே நடுநடுங்க வைக்கும் எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்து வஞ்சிக் கொடியில் உள்ளது.\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு வஞ்சிக் கொடியை சாப்பிட கொடுப்பதும் அந்த கால வழக்கமாகும்.\nவஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மேற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப்பட்டுள்ளது.\nமார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப்பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கக்கூடிய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது.\nசிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கசப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது.\nஆலமரத்தைப் போலவே இதன் பிரதான கிளைகளிலிருந்தும் மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்குகின்றன.\nதண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத்தில் சில முண்டுகள் தெரிகின்றன. வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும்\nசீந்தில் நம் நாட்டிலும், மற்றும் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளான பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் அதிகமாக பயிரிடப்படும் மூலிகையாகும். இதற்கு சோமவல்லி, அமிர்த வல்லி, அமிர்தை, அமிர்தக் கொடி, குண்டலி சீந்திற் கிழங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.\nசீந்தில் இலை வெற்றிலைப் போல பச்சை நிறமாக இருக்கும். பழம் சிவப்பாகவும் சிறியதாகவும் இருக்கும் இது மற்ற மரங்களின் மீது படர்ந்து வளரும் கொடியினத்தைச் சார்ந்தது.\nசீந்திலின் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் தொங்கும். இக்கொடியின் இலை,கொடி,வேர், சமூலம் என் அனைத்து பாகங்களும் மருந்துவத்திற்கு பயன்படுகின்றது.\nசீந்திலின் கொடியை அறுத்து விட்டாலும் இலைகள் வாடாமல் பசுமையாக இருக்கும். அதனால் இதற்கு “சாகா மூலிகை” என்ற பெயர் வந்தது.\nசாதாரணமாக சீந்தில் கொடிக்கு கோடை காலத்தில் அதிக சத்து இருக்கும். மழை மற்றும் பனிக்காலங்களில் சத்து மிகவும் குறைந்து காணப்படும்.\nசீந்திலின் இலையை அனலில் வாட்டி, புண்கள் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமடையும். மேலும் இதன் இலையை அரைத்து கோடை காலங்களில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெறும் வயிற்றில் காலை வேளையில் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும்.\nமுற்றிய கொடி இளம் கொடியை விட நிறைய பலன்களைத் தரும். அதாவது முற்றிய கொடியில் கைப்பு தன்மை அதிகம் இருக்கும். முதிர்ந்த கொடியைக் கோடைகாலத்தில் சேகரிக்க வேண்டும். மற்ற காலங்களில் சேகரிக்கப்படுவதற்கு இக்குணம் நிறைந்திராது.\nநன்றாக முற்றிய சீந்தில் கொடி இடித்தது -\nகொத்தமல்லி - 20 கிராம்\nசுக்கு - 20 கிராம்\nஅதிமதுரம், சோம்பு - தலா 10 கிராம்\nஎடுத்து இடித்து எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஒரு லிட்டர் விட்டு கொதிக்க வைத்து கால் லிட்டராக சுண்ட வைத்து, வடிகட்டி காலை, மாலை இரு வேளை மூன்று நாட்கள் குடித்து வந்தால் அஜீரணம், வயிறு உப்புசம், நாட்பட்ட வாதம், பலக்குறைவு முதலியன குணமாகும்.\nகோடைக்காலத்தில் முற்றிய சீந்தில் கொடியை இடித்து, அதில் 5 படி தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து, ஒரு நாள் முழுவதும் வைத்து, அதை தெளிய வைத்து விடவும். பிறகு அந்த தெளிந்த நீரை, கீழே ஊற்றி விட்டு அடியில் உள்ளதை மட்டும் எடுத்து, தண்ணீரை விட்டு கலக்கித் தெளிய விட வேண்டும்.\nஇது போல் ஐந்தாறு தடைவ செய்து கடைசியாக திப்பிலை நீக்கி நீரை அசையாமல் வைத்து தெளிவினை இறுத்து காய வைத்து எடுத்தால் நமக்கு சீந்தில் சர்க்கரை கிடைக்கும்.\nஇந்த சீந்தில் சர்க்கரையை வாயில் வைத்தால் சுவை இல்லாமலிருக்கும். இதை மற்ற மருந்துகளுடன் அனுபானமாக கொடுக்கலாம். மேலும் இது கல்லீரல், நுரையீரல் மற்றும் மண்ணீரலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.\nஉடல் மெலிந்து மிகவும் நலிவுடன் இருப்பவர்கள் சீந்தில் கொடியை தீயிலிட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால் உடல் பலத்தை பெறுவார்கள்\nசீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.\nசீந்தில் தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.\nசீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். (இந்த சீந்தில் சர்க்கரை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது.)\nஇந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும்.\nசீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும்.\nசீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர் ரோஜாப்பூ ஆகியன தலா 10 கிராம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி வைத்துக்கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் வயிற்று உப்புசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றைப் பாதித்துத் துன்பம் செய்கிற பல்வேறு நோய்களும் விலகும்.\nசீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி, 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினமும் இருவேளை 50 மி.லி. அளவு குடித்துவர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். எந்த சிரமுமின்றி வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் எனும் அமிர்தத்தை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்\nமூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என\nஎண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து இன்னிசை FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஉடல் நலம் காக்க சிறந்தது யோகா மனநலம் காக்க சிறந்த...\nசகல நோய் நிவாரணி வில்வம் ,வில்வம் இருக்க செல்வம் எ...\nவிரல் நகங்கள் சொல்லும் நோய்கள்\nமாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=15&t=1752&p=5533&sid=31662967b251af018ae18084a89d842b", "date_download": "2018-08-18T02:27:26Z", "digest": "sha1:EXYCV6UMLMGR5AXAQNW2OMIIO54SY5I3", "length": 33178, "nlines": 375, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ வாழ்த்துகள் (Greetings)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nஉழைக்கும் மக்களின் உன்னத திருநாள் - மே தினம்\nஒற்றுமையின் இலக்கணத்தை உலகுக்கு உணர்த்திய நாள் - மே தினம்\nஆலை தொழிலாளி முதல் அரசு ஊழியர் வரை\nஅனைவரும் ஓர் இனம் என உவகை பொங்கும் பெருநாள் - மே தின நன்நாள்.\nஎட்டு மணி நேரம் வேலை\nஎட்டு மணி நேரம் ஓய்வு\nஎட்டு மணி நேரம் உறக்கம் என உரிமை வேண்டி\nஊமைகளாய் இருந்தோர் பொங்கி எழுந்து\nஉலக தொழிலாளர் ஒன்று திரண்ட சிக்காகோ நகரில்.\nவானை முட்டும் தொழிலாளர்கள் கோஷங்கள்\nவாளா இருப்பாரா அதிகாரத்தில் உள்ளோர்\nஅடக்குமுறை கட்டவிழ்த்து விட்டதின் விளைவு\nஆறாய் பெருகி ஓடியது செந்நீர் - சிக்காகோ நகர வீதிகளில் தன்\nஇன்னுயிரை செந்நீராய் உதிர்த்த தியாகிகளின் நினைவுகள்\nஇரத்தத்தின் நிறமே செங்கொடியாய் இயற்றும் மே தின நினைவு நாள்\nஅன்று போராடி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகள்\nதொழிலாளர் சட்டங்களால் இன்றும் அரணாய் காக்கின்றது\nசும்மா கிடைத்திடவில்லை - சுதந்திரமும் - உரிமைகளும்\nஇன்றைய நிலை , விடுமுறை கிட்டா வேலை பளு \nபன்னிரண்டு மணி நேர வேலை பழகி விட்டோமா \nஒற்றுமை ஒன்றே ஒரே வழி \nRe: மே தின வாழ்த்துக்கள்\nதாமதமாக மே தின வாழ்த்துகளை பூச்சரம் அங்கத்தினர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.\nதொழிலாளராக இருக்கும் ஒருவரை முதலாளி எனும் உயர் வர்க்கத்தினர் அவனின் ரதத்தை அட்டை பூச்சிபோல் உறிஞ்சுகின்றனர். திறமைகள் மதிக்கப்படுவதில்லை. வாய் ஜாலம் உள்ளவருக்கு சலுகையும், கடின உழைப்பாளிக்கு அழுகையையும் பரிசாக கொடுகிறது இன்றைய முதலாளிகள் வர்க்கத்தினர்.\nகஷ்டப்பட்டு நடப்பட்டு காளன காசையும், வரி என்ற போர்வையில் அரசும், வணிகர்களும், போக்குவரத்து துறையும், மருத்துவ துறையும், கல்வி துறை என எல்லா துறைகளும் தொழிலாளியை மீண்டும் அட்டைபோல் ரதத்தை உறிஞ்சி சாகடிகின்றன.\nதொழிலாளி மட்டும் இல்லை என்றால் நாடு இயங்காது என்று சொல்வதன் அர்த்தம் இது தான்.\nஎன்று விடிவு வரபோகிறது இந்த தொழிலாளி வர்க்கத்திற்கு. எந்தனை ஆட்சிகள் மாறினாலும், எத்தனை தலைவர்கள் வந்தாலும் இவன் நிலை மாறாது.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=40&t=1907&view=unread&sid=f9feacfc98ae1606c898db3d0a4834b5", "date_download": "2018-08-18T02:27:59Z", "digest": "sha1:4KI2PYTIPPRRTGIJXJ7E6LMOASMIMGRF", "length": 33397, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வேளாண்மை (Agriculture)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய்து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/sahaj-samadhi-for-easy-meditation-118043000034_1.html", "date_download": "2018-08-18T02:35:54Z", "digest": "sha1:ZAB3KIMKLRKLV4MXKAUEZCK55TCQASGG", "length": 12028, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "சஹஜ் சமாதி: பானுமதி நரசிம்மனின் தியான நுட்பம்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சகோதரி பானுமதி நரசிம்மனிடம் எளிமையான தியானத்தின் கலை கற்றுக் கொள்ளுங்கள். சுமார் ஒரு லட்சம் மக்கள் 300 வெவ்வேறு இடங்களில் தியானிக்க கற்றுக்கொள்ளவுள்ளனர்.\nமே மாதம் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பானுமதி நரசிம்மனிடம் இருந்து சஹஜ் சமாதி தியானம் நுட்பத்தை கற்றுக் கொள்ள உள்ளனர். பானுமதி நரசிம்மன் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கரின் சகோதரி மற்றும் குருதேவ் புத்தகத்தின் எழுத்தாளர்.\n3,000-க்கும் மேற்பட்ட வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வுகள், இன்று தியான பலன்களின் பொது அறிவுகளாக மாறி வருகின்றன. வழக்கமாக சஹஜ் சமாதி நடைமுறைகளின் நன்மைகள் தெளிவான சிந்தனை, அதிகரித்த ஆற்றல், சிறந்த உடல் ஆரோக்கியம், மேம்பட்ட உறவுகள் மற்றும் மன அமைதி ஆகியவை அளிக்கும்.\nகடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற உலக உளவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில், இதய ஆரோக்கியம், நரம்பு மண்டலம் மற்றும் மருத்துவ மன அழுத்தம் ஆகியவற்றில் சஹஜ் சமாதி தியானத்தின் ஆய்வு சிறந்த ஆராய்ச்சிக்கான விருதை பெற்றது.\nசஹஜ் சமாதி நுட்பம் எளிதான மற்றும் எளிமையான தியான வழியை கற்பிக்கிறது. இதில் 14 வயதுக்கு மேலானவர்கள் தியானிக்க கற்றுக்கொள்ளலாம். தியானிப்பவர்கள் ஒரு எளிய ஒலி மனநிலையை பயன்படுத்த கற்று கொள்கின்றனர். இது மனதை அமைதியாக்குகிறது.\nஇந்த தியானத்தின் மூலம் மன அழுத்தம் மறைந்து, முடிவெடுக்கும் திறன் வளர்ந்து முன்னேற்றம் மற்றும் மக்கள் வாழ்க்கையில் தெளிவு பெருகிறார்கள். தியானம் முழுவதும் நம்மை உற்சாகமாக இருக்க உதவுகிறது. இது உங்கள் புன்னகையை நிலைக்க செய்கிறது என்கிறார் திருமதி. பானுமதி.\nவாஸ்து படி தியானம் செய்யும் இடம் எது\nதிருமூலர் அருளிய அட்டாங்க யோகா\nவாஸ்து முறைப்படி தியானம் செய்ய சிறந்த இடம்\nசிறப்பு பெற்ற அனுமனின் நவ வடிவங்கள்\nஓம் எனும் மந்திரம்; பிரபஞ்ச பயனை அடைய....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilagamtimes.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-08-18T03:19:47Z", "digest": "sha1:LO2EI6JZEAQ3O4MXBM654QUMRZGS7VIP", "length": 17452, "nlines": 269, "source_domain": "tamilagamtimes.com", "title": "நம் வாழ்வு நிறைகிறது ; ஆனால் நாம் நிறைவடைந்தோமா ? அப்படியென்றால்…. | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nநம் வாழ்வு நிறைகிறது ; ஆனால் நாம் நிறைவடைந்தோமா \nஎன் பேச்சை என் பிள்ளைகள் கேட்பதில்லை , ஏன் என்னை என் கணவர் / மனைவி ஏன் புரிந்து கொள்வதில்லை என்னை என் கணவர் / மனைவி ஏன் புரிந்து கொள்வதில்லை தீடிரென்று நண்பன் ஏன் புரியாமல் நடந்து கொள்கிறான் தீடிரென்று நண்பன் ஏன் புரியாமல் நடந்து கொள்கிறான் நம் பெற்றோர் நம்மை புரிந்துகொள்ளவேமாட்டார்களா நம் பெற்றோர் நம்மை புரிந்துகொள்ளவேமாட்டார்களா இது போன்ற புரிதல் குறைபாடு நமக்குள் நம்மை சுற்றி ஏன் நடக்கிறது இது போன்ற புரிதல் குறைபாடு நமக்குள் நம்மை சுற்றி ஏன் நடக்கிறது இதுதான் நாம் நிறைவடையவில்லை என்பதை உணர்த்தும் உணர்வுகள் .\nநம்மிடம் உள்ள மிகப்பெரிய ‘ஆக்க சக்தி உலை ‘ எது தெரியுமா நம் ஆழ் மனம் . நம் , வேதியல் மூலக்கூறுகள் கொண்ட பௌதீக மூளைக்கு தேவையான சக்தியும் ஆழ்மனதிலிருந்துதான் பெறப்படுகிறது.\nபிரார்த்தனை போன்ற நேர்மறை சிந்தனை வடிவம் மூலம் நமக்கு மறுப்பு இல்லாத சுய உதவிகள் கிடைக்கும் . ஆனால் , நம் ஆழ் மனதிலிருந்து அந்த சக்தியை பெறும் பயிற்சி நம் பௌதீக மூளைக்கு வேண்டும் . அந்த பயிற்சிதான் நம் மதங்களில் வழிப்பாட்டு முறைகளாக உருவாக்கம் பெற்றது .\nநம் பிரார்த்தனைகளால் நம் மூளை எங்ஙனம் சக்தி பெறுகிறது தெரியுமா பிரார்த்தனைகளை நம் மூளை எப்படி புரிந்துக் கொள்கிறது பிரார்த்தனைகளை நம் மூளை எப்படி புரிந்துக் கொள்கிறது அதனை உடல் உழைப்பாக மாற்றும் ரகசியம் எப்படி நிகழ்கிறது \nநம்மூளையை நாம், நம் எண்ணங்களை – நம் எண்ணங்களின் தாக்கங்களினால் உருவான வாழ்வியல் இலக்குகளை உருவாக்குவதிலும் , கால சுழற்சிக்கு தகுந்தாற்போல் உருமாற்றம் செய்யவும் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் நம்மை நாம் ஏமாற்றுவதில் சாமர்த்தியம் மிக்கவர்களாக தேறிவிட்டோம் . மனிதனின் அறிவியல் நாகரீக முன்னேற்றம் அவனை அவனிடமிருந்து வெகுதூரம் பிரித்தெடுத்து ‘அக வளர்ச்சி ‘ (EVALUATION OF SUB CONCIOUS )இல்லாமல் செய்துவிட்டது .\nவிமானத்தின் அறிவியல் நுட்பம் தெரிந்த நமக்கு , விமான நிலையம் அமையும் போது அழிக்கப்படும் இயற்கை வளங்களை பற்றிய உயிரியல் நுட்பம் அறியாமல் போனதல்லவா ஒன்றை இழந்து மற்றொன்றை பெறும் வாழ்வியல் தர்க்க சமன்பாடுகளை தோற்றுவித்து, அதில் திருப்தியோடு வாழ கற்றுக் கொண்டோம்.\nமண்புழுக்களை , உழவனின் நண்பன் என நாம் அழைப்பதுண்டு ; ஏனென்றால், விளை நிலத்தில் மண்சத்துகளோடு விதைகளின் மூலக்கூறுகள் கலக்கும் வண்ணம் மண்ணிற்கு தற்காலிக நெகிழ்வுத் தன்மை ஏற்படுத்துவது மண் புழுக்கள்தான் . நம் பிரார்த்தனைகள் நம் மூளைக்குள் ஏற்படுத்தும் கிரகிப்பு தன்மையும் இது போல்தான் .\nபிரார்த்தனைகள் வாழ்வின் அதிசயங்களை இப்படித்தான் உருவாக்கும் . மூளையின் உள்ளியக்க செயல்பாடுகள் இப்படித்தான் உருவாகும் .\nமூளையின் உள்ளியக்க செயல்பாடுகள் என்றால் என்ன \nஇது குறித்த சந்தேகங்களுக்கு..தொடர்பு கொள்ள editor@tamilagamtimes.com\nPrevious: வங்கி அறிமுகக் கையெழுத்து போடுவதற்கு முன்…\n யாரை கண்டு மக்கள் அச்சப்படுகிறார்கள்…\nபிரபாகரன் மகன் கொலை: கை விரிக்கும் பொன்சேகா\n40 ஆண்டுகளாக தினமும் மனைவிக்கு காதல் கடிதம்\nஅழிக்கப்பட்ட ஃபைல்களை மீண்டும் பெற…\nடெல்லியை உலுக்கிய உபேர்: கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nக்ரவுட் ஃபண்டிங்கில் உருவாகும் தமிழ் சினிமாக்கள்\nஉங்களது 168 மணி நேரத்தில் நீங்கள் என்ன செய்யலாம்\n‘இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்\nசித்தாந்தமும் – சிதிலமடைந்த மடங்களும்\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/tcl-43p2us-109-cm-43-inch-smart-4k-ultra-hd-led-tv-silver-price-pqZ4S0.html", "date_download": "2018-08-18T02:42:10Z", "digest": "sha1:4ZA3FD7XKFAHYQRBRIYQ6WIIOTGIS6LB", "length": 18134, "nlines": 379, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர்\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர்\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர் சமீபத்திய விலை Aug 17, 2018அன்று பெற்று வந்தது\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர்டாடா கிளிக் கிடைக்கிறது.\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 28,489))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர் - விலை வரலாறு\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 43 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் 2 X 8W\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் 4K Ultra HD\nஇதர பிட்டுறேஸ் HDMI, USB, Wi-Fi\nடீசல் ௪௩பி௨ஸ் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-18T02:35:49Z", "digest": "sha1:JJLFH2YASU7TNNPJP2SRGUXRERLNMJUF", "length": 6631, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "சஊதி கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசஊதி கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசஊதி கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nஉலக கோப்பை கால்பந்தாட்ட அணி தேர்வில் சஊதி அரேபிய அணி தேர்வானது நாம் அறிந்ததே. அதை கொண்டாடும் விதமாக அந்நாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் சென்ற மாதம் இலவச அழைப்பு(Unlimited Free minutes), இலவச டேட்டாக்கள் வழங்கி மகிழ்வித்தன.\nஅதை தொடர்ந்து அனைத்து சஊதி கால்பந்தாட்ட அணியின் ஆட்டங்களும் இலசவசமாக ஒளிபரப்பாக வேண்டும் என சஊதி இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.\nஅந்நாட்டின் விளையாட்டு ஆணைய தலைவர் துர்கி அல் சேக் கூறுவதாவது, சஊதி மக்கள் தங்களுக்கு விருப்பமான அணிகளின் விளையாட்டினை எவ்வித தடையும் இன்றி கண்டுக்களிக்க இளவரசர் வழிவகுத்துள்ளார் என தனது பேட்டியில் தெரிவித்தார்.\nசர்வதேச அணிகளின் பட்டியல் விவரப்படி சஊதி கால்பந்தாட்ட அணியின் ஆட்டங்கள் ஆகஸ்டு 2018 ல் தொடங்கவுள்ளது.\nஇந்த உத்தரவால் கால்பந்தாட்ட ரசிகர்களிடம் இருந்து இளவரசருக்கு பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5", "date_download": "2018-08-18T02:44:09Z", "digest": "sha1:NKPB7TSRKW5RFXBQ6QDNQE2Z3X6T3RJA", "length": 12138, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "மலை உச்சியிலும் இயற்கை வேளாண்மை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமலை உச்சியிலும் இயற்கை வேளாண்மை\nமாட்டுச்சாணம், சாம்பல் ஆகியவற்றையே பிரதான உரமாக பயன்படுத்தி, இயற்கை வேளாண் சாகுபடியில் சாதனை படைக்கின்றனர், வால்பாறை அருகே உள்ள வாகமலை விவசாயிகள்.கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்திலுள்ள வால்பாறைக்கு அழகு, அதனை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்கள்.வால்பாறையில் 80 சதவீதம் தேயிலை தோட்டம், 10 சதவீதம் காபி தோட்டம், மீதமுள்ள 10 சதவீத பரப்பில் மிளகு, ஏலம் சாகுபடி உள்ளது.\nதேயிலை தோட்ட வேலை நேரம் போக, மீதமுள்ள நேரத்தை பயனுள்ளதாக்கி, ரசாயன விவசாயத்துக்கு எதிராக, வெற்றிக்கொடி பறக்கவிட்டுள்ளனர் வால்பாறை தோட்டத்தொழிலாளர்கள்\nமானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட, வால்பாறை – முடீஸ் வழித்தடத்தில், ஹைபாரஸ்ட் அருகிலுள்ளது வாகமலை எஸ்டேட். அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், தொழிலாளர்களின் 140 குடும்பத்தினர் வசிக்கின்றனர்;\nதங்கள் குடியிருப்பு அருகில், மழை நீர் வடிந்து செல்லும் ஓடை அருகே, காய்கறி தோட்டம் அமைத்துள்ளனர். ஆண்டில், ஆறு மாதம் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும். மீதமுள்ள ஆறு மாதங்கள் புதர் மண்டி கிடக்கும் இடத்தை, சுத்தம் செய்து, விவசாயத்துக்கு ஏற்ற இடமாக்கியுள்ளனர் நாகமலை விவசாயிகள்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து, தேயிலை தோட்ட வேலைக்காக, 80 ஆண்டுகளுக்கு முன், வாகமலைக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வந்தனர்.\nஇப்போது இரண்டு தலைமுறையாக, இயற்கை விவசாயத்தில் கால்பதித்துள்ளனர்.\nமலைப்பிரதேசத்தில், இங்கிலீஷ் காய்கறி தான் விளைவிக்க முடியுமா நம்ம ஊரில், வீட்டு தோட்டத்தில் விளைவிக்கும் அனைத்து காய்கறி, கீரை வகைகளையும் செழிப்பாக வளர்க்க முடியுமென நிரூபித்துள்ளனர்.\nமழைநீர் மட்டுமே பாய்ந்தோடும் மண், மனித காலடி படாத இடம், ரசாயன கலப்பு இல்லாத இயற்கை விவசாயம். காய்கறிகளுக்கு இவைகள் மேலும் சுவையூட்டுகின்றன.\nவாகமலை விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும், அதிக ஆர்வம் கொண்டதால், வீட்டுக்கு ஒரு மாடு வளர்க்கின்றனர்.\nஓடை பகுதிகளில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் பசும்புல்லை நம்பி, மாடு வளர்க்கின்றனர்.\nஅவற்றின் சாணத்தை குவியலாக சேர்த்து, மட்க வைக்கின்றனர்.\nமழை காலம் முடிந்து, வெயில் காலம் துவங்கியதும், நிலத்தை விவசாயத்துக்கு தயார்படுத்துகின்றனர்.\nஅப்போது உலர வைக்கப்பட்ட, மாட்டுச்சாணத்தை மண் மீது தூவி, கலக்குகின்றனர்.\nகாய்கறி தோட்டத்துக்கு, இதை தவிர, வேறு எதையும் இடு பொருளாக சேர்ப்பதில்லை.\nபாதங்களை வேகமாக ஊன்றினால், தண்ணீர் ஊற்றெடுக்கும் பகுதியில் தான் இவர்களின் விவசாயம் நடக்கிறது.\nநிலத்தடி நீர் கசியும் அளவுக்கு இருந்தாலும், தோட்டத்தில் ஒரு மூலையில் குழி தோண்டியுள்ளனர்.\nஅதில் ஊற்றெடுத்து தேங்கும் நீரை, பூவாளியில் எடுத்து, மண் உலரும் போது தெளித்து, விவசாயம் செய்கின்றனர்.\nநிலத்தை தயார்படுத்த மாடுகளை பூட்டி உழவு செய்யும் வசதி அங்கு இல்லை. மண் வெட்டியால் நிலத்தை கிளறி, சமப்படுத்துகின்றனர்.\nதொடர்புக்கு: ராமர்பாண்டி கூறியது… 09489182102, வாகமலை விவசாயி அய்யாதுரை 09443934117\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்...\nகுறுவை நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்...\nதலைமுறைகளாகத் தொடரும் இயற்கை வேளாண்மை...\nஇயற்கை வேளாண்மைக்கு திரும்பிய பெண் டிடெக்டிவ்...\nPosted in இயற்கை விவசாயம்\nகிர்ணி பழ சாகுபடி →\n← வீட்டிலேயே இயற்கை விவசாயம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thendralssamayal.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-08-18T02:19:09Z", "digest": "sha1:FSGY7YF5BWQUF7GZYR7O2IY6AB7XRNEW", "length": 7784, "nlines": 84, "source_domain": "thendralssamayal.blogspot.com", "title": "என் சமையல் பக்கங்கள் : திணை இட்லி", "raw_content": "\nசற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு... தமிழில் எழுத எனக்கு நேரம் அதிகம் எடுப்பதால், குறிப்புகள், படங்கள் இருந்தும் இந்த இடைவெளி.\nஇந்த பதிவு திணை இட்லி செய்வது பற்றி…\nபடத்தில் திணை இட்லி+ சௌசௌ சட்னி\nஉளுந்து- 1 வீசம்படி (100 gm approx)\nதிணை, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் கழுவி தனிதனியாக 2 அல்லது 3 மணி நேரம் தேவையான தண்ணீர் சேர்த்து ஊர வைக்கவும்.\nமுதலில் வெந்தயத்தை அது ஊறிய தண்ணீரையும் சேர்த்து அரைக்கவும். வெந்தயம் அரைந்ததும், உளுந்து சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து மைய அரைத்து எடுக்கவும்.\nபிறகு திணையை தேவையான அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து சற்று கொறகொறப்பாக அரைத்து எடுக்கவும்\nஅரைத்த உளுந்து மாவு, தினை மாவுடன், கல் உப்பு சேர்த்து கரைத்து புளிக்க வைத்து இட்லி சுடவும். காலையில் அரைத்து மாலையில் சுடலாம், அல்லது மாலையில் அரைத்து மறு நாள் காலை சுடலாம்\nஇதில் கவனிக்க வேண்டியது மாவின் பதம். சற்று கெட்டியாக இருந்தால் தான் இட்லி நன்றாக வரும், இல்லை என்றால் இட்லி அரைந்து விடும்.\nசூடாக சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும், ஆறினால் கல் போல ஆகிவிடும் .\nஇதே போல், திணைக்கு பதில் சாமை அரிசி, வரகு அரிசி, குதிரைவாலி, கேழ்வரகு கொண்டும் இட்லி சுடலாம்.\nவரகு அரிசி தக்காளி சோறு\nதேவை : வரகு அரிசி சோறு - 1 கப் தக்காளி -4 (medium size) சின்ன வெங்காயம் - 2 கை பச்சை மிளகாய் -2 /3 பூண்டு - 4 பல் இஞ்சி...\nசாமை அரிசி தேங்காய் சோறு\nதேவை : சாமை அரிசி - 1 ஆழாக்கு தேங்காய் துருவல் - 1/2 மூடி பெரிய வெங்காயம் -1 அல்லது சின்ன வெங்காயம் - 1 கைபிடி பச்சை மிள...\nகம்பு சோறு/ கம்பங் களி\nபடத்தில் : கம்பு சோறு , கத்தரிக்காய், நில கடலை புளி குழம்பு வெயில் தொடங்கி விட்டால், வீட்டில் அடிக்கடி கம்பு சோறு செய்வோம். எனக...\nதேவையான பொருள்கள் : கம்பு - 1 ஆழாக்கு உளுந்து -1/4 ஆழாக்கு தனியா, சீரகம் - சிறிதளவு வர மிளகாய் - 4 அல்லது 5 பெரிய வெங்காயம்- 2 அ...\nசற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு... தமிழில் எழுத எனக்கு நேரம் அதிகம் எடுப்பதால், குறிப்புகள், படங்கள் இருந்தும் இந்த இடைவெளி. இந்த பதிவு...\nதேவை : கேழ்வரகு மாவு - 1 கப் வெல்லம் - 1/2 கப் தேங்காய் -1/2 மூடி துருவியது ஏலக்காய் -2 நெய் - 1 தே . கரண்டி ச...\nஇனிப்புடன் இனிய தொடக்கம்-திணை பொங்கல்\nதேவையான பொருள்கள் : திணை - 1 ஆழாக்கு பாசிபருப்பு - 1/2 ஆழாக்கு வெல்லம் - 1 1/2 அல்லது 2 ஆழாக்கு சுக்கு ஏலக்காய் நெய் ...\nதேவை : கேழ்வரகு -1 ஆழாக்கு சின்ன வெங்காயம் - 2 கைபிடி மெலிதாக வெட்டியது தேங்காய்- 1/2 மூடி (துருவல் அல்லது பல் பல்லாக வெட்டியது ...\nதேவை : பெரிய நெல்லிக்காய்- 2 சாதம் - 1 கப் ( approx. 200gm கொண்டு வடித்த சோறு) வர மிளகாய் -2 தளிக்க : நல்ல எண்ணெய் 3 Tbsp , கடுகு...\nபொங்கல் திருநாள் அன்று வைக்கப்படும் கூட்டு குழம்பு\nபொங்கல் அன்று சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் உடன் தொட்டு கொள்ள குழம்பு வைப்போம் . 7,9,11 என்று ஒற்றை படை எண்ணிகையில், நாட்டு காய்கள் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/62483-ajith-to-act-in-armurugadoss-direction.html", "date_download": "2018-08-18T02:36:16Z", "digest": "sha1:HYSVBTXJGG6BWKWROMUDTDT6QL3MRROX", "length": 18142, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் ? | Ajith to act in A.R.murugadoss direction", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nஅஜித் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாகும் என நம்பப்படுகிறது.\nமனிதன் படக் குழு சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினிடம், அஜித் படம் எப்போது என்ற கேள்விக்கு அஜித்துக்காக ஒரு கதையை ஏ.ஆர்.முருகதாஸ் என்னிடம் கூறியுள்ளார். எனக்கும் பிடித்துள்ளது. அஜித்திடம் பேசி வருகிறோம். அவர் ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக ரெட் ஜயண்ட் மூவீஸ் அஜித் நடிப்பில் .ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் உருவாகும் எனக் கூறியுள்ளார்.\nஅஜித் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீனா படம் வெளியாகி வெற்றி பெற்றது நாமறிந்ததே. அதே போல் மிரட்டல் என்னும் தலைப்பில் இருவரும் அடுத்த படம் உருவாக இருந்து, சூர்யா நடிப்பில் அப்படம் கஜினியாக வெளியாகி ஹிட்டடித்தது.\nஇந்நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணி எப்போது என்னும் கேள்வி ரசிகர்களிடம் பல வருடங்களாகவே இருந்து வந்தது. ஜூன் மாதம் மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படமும், மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்தப் படமும் என இவ்விரு படங்களும் முடிந்த பின் ஏ.ஆர்.முருகதாஸ், மற்றும் அஜித் கூட்டணியில் ஒரு படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nசெங்கல்பட்டில் தெறி வெளியாகாதது ஏன் தாணு குற்றச்சாட்டும் திரையரங்குத் தரப்பு பதிலும்\nஹோம்லி சிநேகா... இப்போ அவ்ளோ ஹாப்பி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thennakam.com/category/railway-jobs/page/3/", "date_download": "2018-08-18T02:18:28Z", "digest": "sha1:GACCOLXOH7GT7F7QUN2TUPRVRBPWAEYD", "length": 13565, "nlines": 101, "source_domain": "thennakam.com", "title": "ரயில்வே பணியிடங்கள் | தென்னகம் - Part 3", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nArchives for ரயில்வே பணியிடங்கள் - Page 3\nமத்திய ரயில்வேயில் – 48 பணியிடங்கள் – கடைசி நாள் – 06-07-2018\nமத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:மும்பை பணி :Lab Assistant காலியிடங்கள்:02 வயது வரம்பு:65க்குள் இருக்க வேண்டும். தகுதி : Diploma, முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி…\nவட கிழக்கு ரயில்வேயில் – 350 பணியிடங்கள் – கடைசி நாள் – 30-07-2018\nவட கிழக்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:கோரக்பூர் பணி :Junior Engineer காலியிடங்கள்:23 வயது வரம்பு:45க்குள் இருக்க வேண்டும். தகுதி : Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.…\nவடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலத்தில் – 06 பணியிடங்கள் – WALK-IN நாள் – 19-07-2018\nவடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள Medical Practitioners பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:Katihar பணி :Medical Practitioners காலியிடங்கள்:06 வயது வரம்பு:60க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ. 95,000 - ரூ. 1,05,000/- பிரதி மாதம்…\nவடக்கு ரயில்வேயில் – 13 பணியிடங்கள் – கடைசி நாள் – 10-07-2018\nவடக்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:மொரதாபாத் பணி :Pharmacist காலியிடங்கள்:06 வயது வரம்பு:64க்குள் இருக்க வேண்டும். தகுதி : முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் :…\nகிழக்கு ரயில்வேயில் – 07 பணியிடங்கள் – WALK-IN நாள் – 10-07-2018\nகிழக்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள House Staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:சிந்துதுர்க் பணி :House Staff காலியிடங்கள்:07 வயது வரம்பு:18-65க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ. 8,000/- பிரதி மாதம் தகுதி : MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்க…\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் – 01 பணி – கடைசி நாள் – 24-07-2018\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Deputy Chief Signal and Telecom Engineer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:ஹைதெராபாத் பணி :Deputy Chief Signal and Telecom Engineer காலியிடங்கள்:01 வயது வரம்பு:55க்குள் இருக்க வேண்டும்.…\nகொங்கன் ரயில்வேயில் – 01 பணி – கடைசி நாள் – 04-07-2018\nகொங்கன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Senior Section Engineer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:நவிமும்பை பணி :Senior Section Engineer காலியிடங்கள்:01 வயது வரம்பு:62க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ. 16,000/- பிரதி மாதம் தகுதி : முடித்தவர்கள்…\nமேற்கு மத்திய ரயில்வேயில் – 05 பணியிடங்கள் – WALK-IN – 02-07-2018\nமேற்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள சிறப்பு மருத்துவ பயிற்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:ஜபல்பூர் பணி :சிறப்பு மருத்துவ பயிற்சியாளர் காலியிடங்கள்:05 சம்பளம்:ரூ.46,300 - ரூ. 95,000/- பிரதி மாதம் தகுதி : MBBS முடித்தவர்கள்…\nதென் மத்திய ரயில்வேயில் – 4103 பணியிடங்கள் – கடைசி நாள் – 17-07-2018\nதென் மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Apprenticeship Training பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:ஹைதெராபாத் பணி :Apprenticeship Training காலியிடங்கள்:4103 வயது வரம்பு:24க்குள் இருக்க வேண்டும். தகுதி : 10TH, 12TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த…\nகொங்கன் இரயில்வேயில் – 06 பணியிடங்கள் – கடைசி நாள் – 18-07-2018\nகொங்கன் இரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Junior Scale Executives பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:நவிமும்பை பணி :Junior Scale Executives காலியிடங்கள்:06 வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ.15,600 - ரூ. 39,100/- பிரதி மாதம் தகுதி…\nBEL நிறுவனத்தில் – 147 பணியிடங்கள் – கடைசி நாள் – 30-08-2018\nஏர் இந்தியாவில் – 01 பணி – WALK-IN நாள் – 04-09-2018\nஈரோடு,சேலத்தில் Sales பணியிடங்கள் – Walkin Interview\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 20-08-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+31&version=ERV-TA", "date_download": "2018-08-18T02:51:46Z", "digest": "sha1:YD6GIG7P44H47N45V2BOCINW3VRDZFAP", "length": 49931, "nlines": 236, "source_domain": "www.biblegateway.com", "title": "ஆதியாகமம் 31 ERV-TA - யாக்கோபு - Bible Gateway", "raw_content": "\n31 ஒரு நாள், லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேட்டான். அவர்கள், “நம் தந்தைக்குரிய அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அதனால் பணக்காரனாகிவிட்டான். நம் தந்தையிடம் இருந்தே இச்செல்வத்தை எடுத்துக்கொண்டான்” என்றனர். 2 யாக்கோபு, முன்புபோல் லாபான் அன்போடு இல்லை என்பதையும் கவனித்தான். 3 கர்த்தர் யாக்கோபிடம், “உனது சொந்த நாடான, உன் முற்பிதாக்களின் நாட்டுக்கு திரும்பிப் போ. நான் உன்னோடு இருப்பேன்” என்றார்.\n4 அதனால் யாக்கோபு லேயாளிடமும் ராகேலிடமும் தன்னை மந்தைகள் உள்ள வயலில் சந்திக்குமாறு கூறினான். 5 அங்கு அவர்களிடம், “உங்கள் தந்தை என்மீது கோபமாய் இருப்பதாகத் தெரிகிறது. முன்பு என்னிடம் மிகவும் அன்பாய் இருந்தார். இப்போது அப்படி இல்லை. 6 நான் உங்கள் தந்தைக்காக எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன் என்று உங்கள் இருவருக்குமே தெரியும். 7 ஆனால் உங்கள் தந்தை என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என் சம்பளத்தைப் பத்து முறை மாற்றிவிட்டார். எனினும் லாபானின் எல்லாத் தந்திரங்களிலிருந்தும் தேவன் என்னைக் காப்பாற்றினார்.\n8 “அவர் ஒருமுறை, ‘புள்ளியுள்ள ஆடுகளையெல்லாம் நீயே வைத்துக்கொள்’ அதுவே உனக்கு சம்பளம் என்றார். ஆனால் அப்போது எல்லா ஆடுகளும் புள்ளி உள்ளவையாக இருந்ததால் எல்லாம் எனக்கு உரியதாயிற்று. எனவே இப்போது, ‘புள்ளி உள்ள ஆடுகள் எல்லாம் எனக்கு வேண்டும்.’ கலப்பு நிறம் உள்ள ஆடுகளை நீ வைத்துக்கொள்” என்கிறார். இதன் பிறகு எல்லா ஆடுகளும் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டன. 9 ஆகையால் தேவன் உங்கள் தந்தையிடமுள்ள ஆடுகளையெல்லாம் எடுத்து எனக்குக் கொடுத்துவிட்டார்.\n10 “ஆடுகள் எல்லாம் இணையும்போது நான் கனவு கண்டேன். அதில் இணைகிற ஆண் ஆடுகள் மட்டுமே புள்ளியும் வரியும் உடையவையாக இருக்கக் கண்டேன். 11 அதோடு கனவில் ‘யாக்கோபே’ என்று தேவதூதன் ஒருவர் அழைத்தார்.\n“‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன்.\n12 “தேவதூதன் என்னிடம் ‘பார், புள்ளிகளும் வரிகளும் உடைய கடாக்களே இணைகின்றன. இவற்றை நானே ஏற்படுத்தினேன், லாபான் உனக்கு எதிராக செய்யும் எல்லாக் காரியங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எல்லா புதிய ஆட்டுக் குட்டிகளையும் நீ பெறவேண்டும் என்பதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறேன். 13 நான் பெத்தேலில் உனக்கு வெளிப்பட்ட அதே தேவன். அங்கு எனக்குப் பலிபீடம் அமைத்தாய். பலிபீடத்தின்மேல் ஒலிவ எண்ணெயை ஊற்றினாய். அங்கு ஒரு பொருத்தனையும் செய்தாய். இப்போதும் நீ உன் பிறந்த நாட்டிற்குப் போகத் தயாராக இருக்க வேண்டும், என்று சொன்னார்’” என்றான்.\n14-15 ராகேலும் லேயாளும் யாக்கோபுக்குப் பதிலளித்தார்கள், “எங்கள் தந்தை மரிக்கும்பொழுது எங்களுக்குக் கொடுக்க அவரிடம் ஏதுமில்லை. அவர் எங்களை அந்நியர்களாகவே நடத்தினார். எங்களை உங்களுக்கு விற்றுவிட்டார். எங்களுடையதாயிருக்க வேண்டிய பணம் முழுவதையும் அவர் செலவழித்துவிட்டார். 16 எனவே தேவன் எங்கள் தந்தையிடமிருந்து எடுத்த இந்தச் செல்வமெல்லாம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரியது. எனவே தேவன் உமக்குச் சொன்னபடி செய்யும்” என்றார்கள்.\n17 எனவே, யாக்கோபு பயணத்துக்குத் தயாரானான். தன் மனைவிகளையும் பிள்ளைகளையும் ஒட்டகத்தில் ஏற்றினான். 18 பின் அவர்கள் அவனது தந்தை இருக்கும் கானான் தேசத்துக்குப் பயணம் செய்தனர். அவர்களுக்கு முன்னால் அவர்களது மந்தையும் கொண்டு செல்லப்பட்டது. பதான் அராமிலிருக்கும்போது அவன் வாங்கிய பொருட்களையெல்லாம் அவன் எடுத்துக்கொண்டான்.\n19 அந்த நேரத்தில் லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கப் போயிருந்தான். ராகேல் வீட்டிற்குள் போய் தந்தையினுடைய பொய்த் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டாள்.\n20 யாக்கோபு தந்திரமாக லாபானிடம் தான் போவதைப்பற்றிக் கூறாமல் புறப்பட்டுப் போய்விட்டான். 21 யாக்கோபு தன் குடும்பத்தோடும் தனக்குரியவற்றோடும் வேகமாகச் சென்று ஐபிராத்து ஆற்றைக் கடந்து கீலேயாத் மலையை நோக்கிப் போனார்கள்.\n22 மூன்று நாள் ஆனதும் லாபான் யாக்கோபு ஓடிவிட்டதை அறிந்துகொண்டான். 23 உடனே தன் ஆட்களைச் சேகரித்துக்கொண்டு யாக்கோபைத் துரத்திக்கொண்டு போனான். ஏழு நாட்கள் ஆனபிறகு லாபான் யாக்கோபை கீலேயாத் மலை நகரம் ஒன்றில் கண்டு பிடித்தான். 24 அன்று இரவு தேவன் லாபானின் கனவில் தோன்றி, “எச்சரிக்கையாய் இரு. யாக்கோபிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் எச்சரிக்கையோடு பேசு” என்றார்.\nதிருடப்பட்ட தேவர்களின் உருவங்களைத் தேடுதல்\n25 மறுநாள் காலையில் லாபான் யாக்கோபைப் பிடித்தான். யாக்கோபு மலைமீது தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். எனவே லாபானும் அவனது ஆட்களும் கீலேயாத்தின் மலை நகரத்தில் இருந்தனர்.\n26 லாபான் யாக்கோபிடம், “என்னை ஏன் ஏமாற்றினாய். ஏன் என் மகள்களைப் போரில் கைப்பற்றிய பெண்களைப் போன்று கவர்ந்துகொண்டு போகிறாய். 27 என்னிடம் சொல்லாமல் கூட ஏன் ஓடிப்போகிறாய் என்னிடம் நீ சொல்லியிருந்தால் உனக்கு ஒரு விருந்து கொடுத்திருப்பேனே. அவ்விருந்தில் ஆடலும் பாடலும் இசையும் இருந்திருக்கும். 28 நான் என் மகள்களையும் பேரப்பிள்ளைகளையும் முத்தமிட்டு வழியனுப்பவும் வாய்ப்பு கொடுக்கவில்லையே. இதனை நீ முட்டாள்தனமாகச் செய்துவிட்டாய். 29 உன்னைத் துன்புறுத்தும் அளவுக்கு எனக்கு வல்லமை இருக்கிறது. ஆனால் நேற்று இரவு கனவில் உன் தந்தையின் தேவன் என்னிடம் வந்தார். உன்னை எந்த விதத்திலும் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்துவிட்டார். 30 நீ உன் தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறாய் என்று அறிகிறேன். அதனால் தான் நீ விலகிப் போகிறாய். ஆனால் ஏன் என் தேவர்களைத் திருடிக்கொண்டு போகிறாய் என்னிடம் நீ சொல்லியிருந்தால் உனக்கு ஒரு விருந்து கொடுத்திருப்பேனே. அவ்விருந்தில் ஆடலும் பாடலும் இசையும் இருந்திருக்கும். 28 நான் என் மகள்களையும் பேரப்பிள்ளைகளையும் முத்தமிட்டு வழியனுப்பவும் வாய்ப்பு கொடுக்கவில்லையே. இதனை நீ முட்டாள்தனமாகச் செய்துவிட்டாய். 29 உன்னைத் துன்புறுத்தும் அளவுக்கு எனக்கு வல்லமை இருக்கிறது. ஆனால் நேற்று இரவு கனவில் உன் தந்தையின் தேவன் என்னிடம் வந்தார். உன்னை எந்த விதத்திலும் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்துவிட்டார். 30 நீ உன் தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறாய் என்று அறிகிறேன். அதனால் தான் நீ விலகிப் போகிறாய். ஆனால் ஏன் என் தேவர்களைத் திருடிக்கொண்டு போகிறாய்\n31 அதற்கு யாக்கோபு, “நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒரு வேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன். 32 ஆனால் நான் உங்கள் தேவர்களைத் திருடவில்லை. அதைத் திருடியவர்கள் யாராவது என்னோடு இருந்தால் அவரை நான் கொல்லுவேன். உங்கள் மனிதர்களே இதற்குச் சாட்சி. உங்களுக்குரிய எந்தப் பொருளும் இங்கிருக்கிறதா என்று நீர் பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான். (ராகேல் தன் தந்தையின் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது.)\n33 எனவே, லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள் போய் தேடிப் பார்த்தான். பிறகு லேயாளின் கூடாரத்தில் தேடினான். இரு அடிமைப் பெண்கள் இருந்த கூடாரங்களிலும் தேடினான். ஆனால் திருட்டுப்போன தேவர்களின் சிலைகள் கிடைக்கவில்லை. பிறகு ராகேலின் கூடாரத்திற்குள் சென்றான். 34 ராகேல் அச்சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் ஒளித்து வைத்து அதன் மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுவதையும் பார்த்தான். ஆனால் அவனால் தேவர்களைக் காண முடியவில்லை.\n35 ராகேல் தன் தந்தையிடம், “அப்பா என்னிடம் கோபப்படாதீர்கள். உங்கள் முன்னால் என்னால் நிற்க முடியவில்லை. நான் மாத விலக்காக இருக்கிறேன்” என்று கூறிவிட்டாள். கூடாரம் எங்கும் தேடிப் பார்த்தும் தன் தேவர்களின் சிலைகளை லாபானால் கண்டுபிடிக்க முடியவில்லை.\n36 யாக்கோபுக்குக் கோபம் வந்தது. “நான் செய்த தவறு என்ன எந்தச் சட்டத்தை உடைத்துவிட்டேன் எதற்கு என்னைப் பின் தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்த வேண்டும். 37 எனக்குரிய எல்லாவற்றையும் சோதித்துவிட்டீர். உமக்குரிய பொருள் இவற்றில் எதுவுமில்லை. இருந்தால் நம் மனிதர்கள் காணும்படி அதை இங்கே வையுங்கள். நம் இருவரில் யாரிடம் தவறு உள்ளது என்று நம் மனிதர்களே தீர்மானிக்கட்டும். 38 நான் உமக்காக 20 வருடங்கள் உழைத்திருக்கிறேன். அப்போது எந்தக் குட்டியும் பிறக்கும்போது மரிக்கவில்லை. எந்தக் கடாவையும் உமது மந்தையிலிருந்து எடுத்து நான் உண்டதில்லை. 39 காட்டு மிருகங்களால் ஏதாவது ஆடுகள் அடிபட்டு மரித்திருக்குமானால் அதற்குரிய விலையை நானே தந்திருக்கிறேன். மரித்த ஆடுகளைக்கொண்டு வந்து உமக்கு முன் காட்டி இதற்குக் காரணம் நானில்லை என்று சொன்னதில்லை. ஆனால் நானோ பகலிலும் இரவிலும் திருடப்பட்டேன். 40 பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவு குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது. 41 ஒரு அடிமையைப் போன்று 20 வருடங்களாக உமக்காக உழைத்திருக்கிறேன். முதல் 14 ஆண்டுகளும் உமது மகள்களை மணந்துகொள்வதற்காக உழைத்தேன். இறுதி ஆறு ஆண்டுகளும் உமது மிருகங்களை காப்பாற்றுவதற்கு உழைத்தேன். இந்நாட்களில் எனது சம்பளத்தைப் பத்து முறை மாற்றி இருக்கிறீர். 42 ஆனால் என் முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரிய [a] தேவனுமானவர் என்னோடு இருந்தார். தேவன் என்னோடு இல்லாமற் போயிருந்தால் நீர் என்னை ஒன்றும் இல்லாதவனாக ஆக்கி அனுப்பி இருப்பீர். ஆனால் என் துன்பங்களையும், எனது உழைப்பையும் கண்ட தேவன் நேற்று இரவு நான் நியாயமானவன் என்பதை நிரூபித்துவிட்டார்” என்றான்.\nயாக்கோபும் லாபானும் செய்த ஒப்பந்தம்\n43 லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள். இந்தக் குழந்தைகள் என்னைச் சேர்ந்தவர்கள். இந்த மிருகங்கள் எல்லாம் என்னுடையவை. நான் இங்கு காண்கிற அனைத்தும் என்னுடையவை. ஆனால் எனது மகள்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் என்னால் தீமை செய்ய முடியாது. 44 எனவே நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். நாம் இங்கே ஒரு கற்குவியலை அமைத்து அதை நமது ஒப்பந்தத்திற்கு நினைவு சின்னமாகக் கருதுவோம்” என்றான்.\n45 அதை யாக்கோபும் ஒப்புக்கொண்டு ஒரு பெரிய கல்லை ஒப்பந்தத்துக்கு அடையாளமாக நட்டு வைத்தான். 46 மேலும் கற்களைத் தேடி எடுத்து வந்து குவியலாக்குங்கள் என தன் ஆட்களிடம் சொன்னான். பிறகு அதன் அருகில் இருந்து இருவரும் உணவு உண்டனர். 47 லாபான் அந்த இடத்திற்கு ஜெகர்சகதூதா என்றும், யாக்கோபு கலயெத் என்றும் பெயரிட்டனர்.\n48 லாபான் யாக்கோபிடம், “இக்கற்குவியல் நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்” என்றான். இதனால் தான் யாக்கோபு அந்த இடத்துக்கு கலயெத் என்று பெயரிட்டான்.\n49 பிறகு லாபான், “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்திருந்தாலும் கர்த்தர் நம்மைக் கண்காணிக்கட்டும்” என்றான். எனவே இந்த இடம் மிஸ்பா என்றும் அழைக்கப்பட்டது.\n50 மேலும் லாபான், “நீ என் பெண்களைத் துன்புறுத்தினால் தேவன் உன்னைத் தண்டிப்பார். நீ வேறு பெண்களை மணந்துகொண்டாலும் தேவன் உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பார். 51 நம் இருவருக்கும் இடையில் இங்கே நான் நட்ட கற்கள் உள்ளன. இந்த விசேஷ கல்லானது நம் ஒப்பந்தத்தை நினைவுப்படுத்துகிறது. 52 நம் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகப்படுத்தும் இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிடமாட்டேன். நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது. 53 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்களது முற்பிதாக்களின் தேவனுமானவர், நாம் இந்த ஒப்பந்தத்தை உடைத்தால், குற்றவாளி யாரென்று நியாயந்தீர்க்கட்டும்” என்றான்.\nயாக்கோபின் தந்தையான ஈசாக்கு தேவனை “பயபக்திக்குரியவர்” என்று அழைத்தார். யாக்கோபு அந்தப் பெயரிலேயே வாக்குறுதி செய்தான். 54 பிறகு, யாக்கோபு ஒரு ஆட்டைப் பலியிட்டு மலையில் வழிபாடு செய்தான். தன் மனிதர்களை அழைத்து உணவு உண்ணுமாறு வேண்டினான். உணவு முடிந்தபின் அந்த இரவை மலையின் மேலேயே கழித்தனர். 55 மறு நாள் அதிகாலையில், லாபான் எழுந்து தன் மகள்களையும் பேரப் பிள்ளைகளையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின் தன் ஊருக்குத் திரும்பிப் போனான்.\nஆதியாகமம் 31:42 ஈசாக்கின் பயபக்திக்குரிய தேவனுடைய பெயர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213264.47/wet/CC-MAIN-20180818021014-20180818041014-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://108ambulanceworkersunion.blogspot.com/2011/07/movement-of-108-ambulance-workers.html", "date_download": "2018-08-18T04:30:49Z", "digest": "sha1:ZPM2H5YJ4GSON4LBQPGT3PX2JMHVR7BY", "length": 6540, "nlines": 88, "source_domain": "108ambulanceworkersunion.blogspot.com", "title": "108 Ambulance Workers Union: The movement of 108 ambulance workers", "raw_content": "\n\"108 ஆம்புலன்ஸ்' வாகன ஊழியர்கள் போராட்டம்--சென்னை வள்ளுவர் கோட்டம்\nஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு \"...\nமார்ச்-8 மகளிர் தினம் அல்ல; உழைக்கும் மகளிர் தினம்.\n108 சேவையைச் சீர்குலைக்கும் ஊழியர் வேலைக்கு உலை வைக்கும் G V K - EMRI வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nஅனைத்து தொழிலாளர் தோழர்களும் கலந்து கொள்வீர். சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தோழர்களுக்காக அணி திரள்வீர் . பட்டினிப் போராட்டம் ந...\n108-ன் ஊழியர்கள் சோகம் - நக்கீரன்\nதிருச்சி மாவட்ட தொழிலாளர்களை மிரட்டும் இ.எம்.ஆர்....\nவிழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்...\nசேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்...\nநாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர...\n108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை எ...\n13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி ...\nதினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடி...\nதகவல் உரிமை சட்டபடி கோரிப்பெற்ற இஎம்ஆர்ஐ பற்றிய தக...\nகோவை: முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்களின் கோர...\nகடலூர் மாவட்ட பைலட், மற்றும் இஎம்டியை தாக்கியவர்...\nசங்கம் அமைப்பது நமது அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக...\nதினத்தந்தி செய்தி : 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரச...\n108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்...\nநாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம்...\nநாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தி...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் ஆகும். இதன் பதிவு எண். 1508 /MDU (இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)தொடர்பிற்கு emri108ambulanceworkersunion@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/24546", "date_download": "2018-08-18T04:38:33Z", "digest": "sha1:IC7ZEPDLUIEACFICWZTHTY6NMZMX622Z", "length": 7721, "nlines": 120, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கியாஸ் சிலிண்டரினால் ஆபத்து நிச்சயம் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆரோக்கியம் > வீட்டுக்குறிப்புக்கள் > கியாஸ் சிலிண்டரினால் ஆபத்து நிச்சயம்\nகியாஸ் சிலிண்டரினால் ஆபத்து நிச்சயம்\nபல்வேறு தொழில் நிறுவனங்களிலும், வீடுகளில் சமையல் செய்யவும் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் சிலிண்டர்களை கையாளுவதில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் ஆபத்து நிச்சயம்.\n* 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு மெக்கானிக் மூலம் கியாஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் பரிசோதித்துக் கொள்வது முக்கியம்.\n* கியாஸ் சிலிண்டரை நடைபாதையிலோ அல்லது தரை மட்டத்துக்கு கீழோ வைத்து பயன்படுத்தாதீர்கள்.\n* ரப்பர் குழாயில் அவ்வப்போது ஏதேனும் வெடிப்பு உள்ளதா அல்லது சரியாக பொருத்தப்பட்டுள்ளதா\n* இரவு தூங்க செல்லும் முன்பும், வெளியே செல்லும் முன்பும் ஒரு முறைக்கு பல முறை ரெகுலேட்டர் வால்வு மூடி இருக்கிறதா அடுப்பு அணைக்கப்பட்டு உள்ளதா என்பதை கவனிக்கவும்.\n* வால்வு வழியாக கியாஸ் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n* குழந்தைகள் தொடும் உயரத்தில் இருக்கக்கூடாது.\n* சமையல் அறை நல்ல காற்றோட்டமாகவும், சுலபமாக வெளியேறுவதற்கு வசதியாக இருக்க வேண்டும்.\n* சமையல் அறையுடன் படுக்கை அறை சேர்ந்து இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* அடுப்பை ஜன்னலுக்கு எதிரே வைக்காமல் தள்ளி வைக்க வேண்டும். இதனால் ஜன்னல் வழியாக அடிக்கும் காற்று நெருப்பை பாதிக்காது.\n* சமைக்கும் போது நைலான் ஆடைகளை அணியாதீர்கள்.\n* சமையல் முடியும் வரை சமையல் அறையிலேயே இருங்கள்.\n* சமையல் அறையில் அடுப்பின் மேல் நேராக காற்று படும்படி மின்விசிறி இருக்கக்கூடாது.\n* சமைக்கும் பகுதி திரைச்சீலைக்கு அருகில் இருந்தால் நீளமான திரைச்சீலைகளை பயன்படுத்தாதீர்கள்.\nஇவைகளை மறந்தும் செய்து விடாதீர்கள்\nநண்பர்களிலே நல்ல நண்பர்கள் யார்\nஎல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vazi-kaattum-vainavam.blogspot.com/2016/06/21-1-58.html", "date_download": "2018-08-18T04:12:47Z", "digest": "sha1:GVX7BYKOCUZI6G3VJJL7UPMLTR3XKQNS", "length": 39293, "nlines": 186, "source_domain": "vazi-kaattum-vainavam.blogspot.com", "title": "வழி காட்டும் வைணவம்: 21. திவ்ய தேச தரிசன அனுபவம் - 1. திருநின்றவூர் (89)", "raw_content": "\n21. திவ்ய தேச தரிசன அனுபவம் - 1. திருநின்றவூர் (89)\nதரிசனம் செய்த நாள்: மே 2016\nதொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22\n(தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்)\nசீரறிந்து தோழிமீர்: சென்று கொணர்ந்தெனக்குப்\nபொன்றவூர் புட்கழுத்திற் பொன்னைமா ணிக்கத்தை\nநின்றவூர் நித்திலத்தை நீர் (89)\n- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'\nசிறு வயது முதலே சில திவ்ய தேசங்களை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து வந்திருக்கிறது. ஆயினும் நீண்ட காலம் அவை திவ்ய தேசங்கள் என்பதே எனக்குத் தெரியாது பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.\nதிவ்ய தேசங்கள் என்று தெரிந்த பிறகும் சில கோயில்களுக்குப் போயிருக்கிறேன். ஆயினும் ஒவ்வொரு திவ்ய தேசத்தைப்பற்றியும் ஓரளவுக்காவது அறிந்து கொண்ட பின் அவற்றை தரிசித்து என் அனுபவத்தின் பின்னணியில் ஒவ்வொரு கோவில் பற்றிய விவரங்களையும், சிறப்புகளையும், அந்தக் கோவில் பற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்களோடு எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. எனக்குத் தெரிந்த அளவுக்கு ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும் வழித்தடங்கள், பேருந்து, ரயில் மற்ற வாகன வசதிகள் பற்றியும் என் அனுபவத்தின் அடிப்படையில் குறிப்பிட முயல்கிறேன்.\nஇந்த வகையில் நான் முதலில் சென்றது திருநின்றவூருக்கும், திருவள்ளூருக்கும். சென்னையில் வசிப்பதால் சென்னைக்கு அருகில் உள்ள திருப்பதிகளை முதலில் தரிசிக்க எண்ணி இந்த இரண்டு ஊர்களும் ஒரே வழித்தடத்தில் இருப்பதால் 19.06.2016 அன்று இந்த இரண்டு கோவில்களுக்கும் சென்று என் திவ்ய தேச தரிசன முயற்சியைத் துவக்கினேன். பூவுலகில் உள்ள மற்ற 104 திவ்ய தேசங்களையும் விரைவில் தரிசிக்கும் வாய்ப்பை நான் வணங்கும் லக்ஷ்மி நரசிம்மர் அருள்வார் என்று நம்புகிறேன். அதற்குப் பிறகு உரிய நேரத்தில் 107, 108 ஆவது திவ்ய தேசங்களுக்கு என்னை அழைத்துக் கொள்வார் என்றும் நம்புகிறேன்\nபொதுவாக சென்னை பஸ்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவை என் நம்பிக்கையை எள்ளி நகையாடி இருக்கின்றன. ஆயினும், என்னுடைய தனிப்பட்ட பயணங்களுக்குப் பெரும்பாலும் puplic transportஐயே பயன்படுத்துவது என்ற பழக்கத்தைக் கடைப்படித்து வரும் எனக்கு இந்த நம்பிக்கையைக் கை விடுவது சுலபமாக இல்லையே\nவேளச்சேரி பேருந்து நிலையத்தில் கோயம்பேடு செல்லும் பஸ்ஸில் ஏறி எந்த வழித்தடத்திலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்ய (travel as you like) உரிமை அளிக்கும் ஐம்பது ரூபாய் டிக்கட்டை வாங்கிக்கொண்டேன்.\nகோயம்பேட்டிலிருந்து திருநின்றவூருக்கு நிறைய பஸ்கள் இருக்கும் என்று நம்பிப் போனவனுக்கு ஏமாற்றம். பதினைந்து நிமிடம் காத்திருந்த பிறகு ஆவடி பஸ்ஸில் ஏறினேன் அந்த பஸ் கண்டக்டரிடம் திருநின்றவூர் பஸ் பற்றிக் கேட்டபோது, 'இங்கிருந்து நேரடி பஸ்கள் குறைவு. ஆவடியிலிருந்து நிறைய பஸ்கள் உண்டு' என்றார்.\nநான் ஆவடி சென்றடைந்ததும், அவர் சொன்னபடியே ஆவடியிலிருந்து திருவள்ளூர் செல்லும் ஓரிரு பஸ்கள் புறப்படத் தயாராக நின்றன. அவற்றில் ஒன்றில் ஏறித் திருநின்றவூர் வந்து சேர்ந்தேன். நான் அமர்ந்திருந்த சீட்டுக்குப் பக்கத்தில் நின்றவர் நான் எங்கே போக வேண்டும் என்று கேட்டறிந்த பின், கோவிலுக்குப் போவதானால் பஸ் ஸ்டாண்டுக்கு அடுத்த நிறுத்தமான ரயில் நிலைய நிறுத்தத்தில் இறங்கும்படி சொன்னார். 'இறங்கி மினி பஸ்ஸில் போய் விடுங்கள்' என்றார். நான் உட்கர்ந்திருந்த இருக்கை அவருக்குக் கிடைத்தது எனக்கு உதவியதற்காக நான் செய்யாமலே அவருக்குக் கிடைத்த பிரதி பலன்\nதிருநின்றவூரில் இறங்கிக் கோவிலுக்கு வழி கேட்டபோது, ரயில் நிலையத்துக்கு மறுபுறம் போய் அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் செல்லும்படி கூறினார்கள். பஸ் நிறுத்தத்தை ஒட்டியே ரயில் நிலையம் இருந்தது. மற்ற பாதசாரிகளைப் பின்பற்றி, மாடிப்படியைப் பயன்படுத்தாமல் ரயில் தடங்களைக் கடந்து மறுபுறம் போனேன். ஒரு தடத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வண்டியின் அடியே புகுந்து செல்ல வேண்டி இருந்தது (இந்த அறுபத்தைந்தாவது வயதில்). குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்ததற்கான தண்டனை அல்லது விலை\nரயில் நிலையத்துக்கு மறுபுறம் ஷேர் ஆட்டோக்கள் இருந்தன. ஆனால் எவையும் உடனே கிளம்பும் நிலையில் இல்லை. ஆட்கள் ஏறி ஆட்டோ நிரம்பி வழிந்த பிறகுதான் கிளம்புவார்கள் என்று தோன்றியது. அருகில் இருந்த ஒருவரை 'கோவில் எவ்வளவு தூரம் ' என்று கேட்டேன். 'ஒரு கிலோ மீட்டர்தான். நடந்தே போய் விடலாம் ' என்று கேட்டேன். 'ஒரு கிலோ மீட்டர்தான். நடந்தே போய் விடலாம்\" என்றார் என் மன ஓட்டத்தை அறிந்தவராக.\nஅவ்வளவுதானே என்று நடக்கத் தொடங்கினேன். சாலை போய்க்கொண்டே இருந்தது. கோவிலுக்கு வந்து சேர்ந்தபோது ஒன்றரை கிலோ மீட்டராவது நடந்திருப்பேன் என்று தோன்றியது. அதனால் என்ன நமக்கு தரிசனம் கொடுப்பதற்காகக் காலம் காலமாக நின்று சேவை சாதித்துக் கொண்டிருக்கும் பக்தவத்ஸலப் பெருமாளை தரிசிக்க சற்று துரம் நடந்தால் என்ன நமக்கு தரிசனம் கொடுப்பதற்காகக் காலம் காலமாக நின்று சேவை சாதித்துக் கொண்டிருக்கும் பக்தவத்ஸலப் பெருமாளை தரிசிக்க சற்று துரம் நடந்தால் என்ன நடப்பதற்கு உடலில் தென்பைக் கொடுத்திருப்பது அவருடைய கருணைதானே\nநடந்து சென்றபோது ஒரு ஷேர் ஆட்டோ என்னைத் தாண்டிப் போயிற்று. அதில் மூட்டைகள் போல் அடைபட்டிருந்தவர்களைப் பார்த்தபோது ஷேர் ஆட்டோவைத் தவிர்த்தது சரியான முடிவு என்று தோன்றியது.\nபூந்தமல்லியிலிருந்து திருநின்றவூருக்கு வரும் 54ஏ பஸ்கள் இரண்டு முன்று எதிர்ப்பட்டன. கோவில் பூந்தமல்லி-திருநின்றவூர் சாலையில் அமைந்திருப்பதையும், பூந்தமல்லியிலிருந்து வந்தால் கோவிலுக்கு அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம் என்றும் புரிந்து கொண்டேன்.\nகோவிலுக்குள் புகுமுன், சென்னையிலிருந்து இந்தத் தலத்துக்கு வர விரும்பும் பக்தர்களுக்கு ஒரு வார்த்தை. வசதி படைத்தவர்கள் காரில் வருவது சுலபம். சென்னையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர்தான் திருநின்றவூர்.\nமற்றவர்கள் ரயிலில் அல்லது பஸ்ஸில் வரலாம். பஸ்ஸில் வருவதானால் பூந்தமல்லிக்கோ ஆவடிக்கோ வந்து அங்கிருந்து வருவது சுலபமாக இருக்கும். கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் அதிகம் இல்லை. ஐம்பது ரூபாய் டிக்கட் சென்னை நகர பஸ்களில் திருவள்ளூர் வரையில் செல்லும் என்பதால் இரண்டு மூன்று பஸ்கள் மாறி வருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. திருநின்றவூர் வந்த பிறகு ஷேர் ஆட்டோவோ, தனி ஆட்டோவோ வைத்துக்கொண்டு கோவிலுக்கு வரலாம். மினி பஸ்ஸு க்காகக் காத்திருப்பதென்றால் பெருமாளுக்குத் துணையாக நீங்களும் நின்று கொண்டே இருக்கலாம்\nஇனி கோவிலுக்குள் நுழையலாம். வெளியிலிருந்து பார்க்கும்போதே முகப்பு கோபுரம் எளிமையாக ஆனால் கம்பிரமாகக் காட்சி அளிக்கிறது. (மேலே புகைப்படத்தைக் காணவும்.)\nஉள்ளே நுழைந்ததும் நுழைவாயிலுக்குப் பக்கத்தில் வலது புறமாக ஒரு சிறிய நரசிம்மர் சந்நிதி. என்னைப் பொருத்தவரை எந்த இடத்திலுமே நரசிம்மரைப் பார்த்தால் தைரியமும், நம்பிக்கையும் வரும் - ஒரு குழந்தை தன் அப்பாவைப் பார்க்கும்போது அதற்கு ஏற்படும் உணர்வு போல.\nபெருமாள் சந்நிதியின் முன்பு வரிசையில் நின்று சில நிமிடங்கள் கழித்து தரிசனம் கிடைத்தது. '108 திருப்பதிகளில் இது 58ஆவது' என்றார் அர்ச்சகர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய மூலவரும், உற்சவரும். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். அபய ஹஸ்தம். (நம்மை வாழ்த்துவது போல் செங்குத்தாக விரிந்திருக்கும் திருக்கரம்). 'பயம் வேண்டாம். உன்னைக் காப்பாற்ற நான் இருக்கிறேன்' என்ற செய்தியைச் சொல்வது அபய ஹஸ்தம்.\nவிரிந்த கரத்தில் அணிவிக்கப்பட்டிருந்த கவசத்தில் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற கீதை வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது. 'என்னைச் சரணடைந்தால் போதும். பிறகு நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம்' என்ற சரணாகதி தத்துவத்தைக் குறிக்கும் வாசகம். ஒப்பிலி அப்பன் கோவிலிலும், திருநின்றவூரிலும் மட்டுமே இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.\nமூலவர் பக்தவத்சலப் பெருமாள். உத்சஸவருக்குப் பெயர் பத்தராவிப் பெருமாள். ஒருமுறை பெருமாளிடம் கோபித்துக்கொண்டு இங்கே வந்து தங்கி விட்டார் மகாலக்ஷ்மி. மகாலக்ஷ்மியின் தந்தை சமுத்திரராஜன் நேரில் வந்து அழைத்தும் மகாலக்ஷ்மி இந்த ஊரை விட்டு வர மறுத்து விட்டார். பிறகு சமுத்திரராஜன் மகாவிஷ்ணுவை வேண்ட, அவர் இந்த ஊருக்கு வந்து மகலக்ஷ்மியைச் சமாதானப் படுத்தியதுடன் இங்கேயே தங்கி விட்டார்.\nமகாலட்சுமி வந்து தங்கியதால் இந்த ஊர் திரு நின்ற ஊர் என்று பெயர் பெற்றது. திருமகள் வாசம் செய்யும் ஊர் என்ற பொருளில் ஸ்ரீநிவாச (ஸ்ரீ- திருமகள் நிவாச-வசிக்கும்) க்ஷேத்ரம் என்றும் இந்தத திருத்தலம் வழங்கப்படுகிறது.\nமகாவிஷ்ணு இங்கு வந்து தங்கியதையும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதையும் கூடத் திருநின்றவூர் என்ற பெயர் குறிக்கும். சமுத்திரராஜனுக்கு அருள் பாலித்ததால் பெருமாள் பக்தவத்ஸலர் (அடியார்களிடம் அன்பு காட்டுபவர்) என்று பெயர் பெற்றார். தர்மத்வஜன் என்ற மன்னன், புரந்தரன் என்ற பக்தன் ஆகியோரும் இந்த க்ஷேத்திரத்தில் பெருமாளை சேவித்துத் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டார்கள் என்றும் வரலாறு உண்டு.\nமூலவர் சந்நிதிக்கு வெளியே மூலவருக்கு இடப்புறமாக யோக நரசிம்மர் தரிசனம் தருகிறார்.\nபிரகாரத்தில் தாயார் சந்நிதி. சந்நிதி வாசலில் 'என்னைப் பெற்ற தாயார்' என்ற பெயரைப் படித்ததும் பரவசம் ஏற்பட்டது. எனக்கு எப்போதும் அருள் பாலித்து வரும் வைகுந்தவாசியான என் தாயாரே இங்கே கோயில் கொண்டிருப்பதாக நினைத்து மகிழ்ந்தேன்.\nசமுத்திரராஜன் இங்கே வந்து மகாலக்ஷ்மியைக் கோபம் தணிந்து திரும்ப வருமாறு அழைத்தபோது, \"நீ என் மகள் அல்ல. என்னைப் பெற்ற தாய்\" என்றாராம். அதனால் தாயாருக்கு இந்தப் பெயர் வந்தது. சமஸ்கிருதத்தில் 'மத்ஸவித்ரீநாயிகா' என்று அழைக்கப்படுகிறார். தெலுங்கில் 'நன்ன கன்ன தல்லி' என்று இந்தப் பெயர் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தாயாருக்கு சுதாவல்லி என்ற பெயரும் உண்டு.\nபிரகாரம் முழுவதும் 108 திருப்பதிகளின் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. பிரகாரத்தில் ஐந்து தலைகளுடன் கூடிய ஆதிசேஷன், சக்கரத்தாழ்வார், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி (ஆண்டாள்), சேனைநாதன் (விஷ்வக்சேனர்) ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.\nஇவை தவிர ஆண்டாள் தவிர்த்த மற்ற 11 ஆழ்வார்களுக்கும், ராமானுஜருக்குமாக ஒரு சந்நிதி இருக்கிறது. மணவாள மாமுனிகளுக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது. மணவாள மாமுனிகளுக்கு இடப்புறம் கூரத்தாழ்வாரும், வலது புறம் திருக்கச்சி நம்பியும் இருக்கிறார்கள். திருக்கச்சி நம்பிக்கு வலப்புறமாக ஒரு விக்கிரகம் இருக்கிறது. அது யாருடைய விக்கிரகம் என்று அர்ச்சகர் ஒருவரிடம் கேட்டதற்கு, அந்த விக்கிரகத்தின் பெயர் குறிப்பிடப்படாததால் அது யாருடைய விக்கிரகம் என்று தெரியவில்லை என்றார். அவருக்கு மட்டும்தான் தெரியவில்லையா அல்லது வேறு யாருக்குமே தெரியாதா என்பது எனக்குத் தெரியவில்லை.\nமுகப்பில் உள்ள கருடன் சந்நிதிக்கு மேல் மகாவிஷ்ணுவின் கிடந்த திருக்கோலச் சிற்பம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது.\nகோவிலில் அன்னதானம் நடந்து வருகிறது ஒரு சிறப்பு என்றால், அன்றைய அன்னதானத்துக்கான மெனு எழுதிப் போடப்பட்டிருந்தது இன்னொரு சிறப்பு. கோயில் திருப்பதி பெரிய ஜீயரின் நிர்வாகத்தில் உள்ளது.\nகோவிலுக்குப் பின்புறம் (வட மேற்குத் திசையில்) ஏரி காத்த ராமர் கோவில் இருக்கிறது.மூலவர் சந்நிதியில் பிரும்மாண்டமான ராமர், லக்ஷ்மணர், சீதை விக்கிரகங்கள். எதிரே கோவிலின் முகப்பில் ஆஞ்சநேயர் சந்நிதி.\nஏரி காத்த ராமர் கோவிலுக்குப் பின்னே பெரிய ஏரி. ஏரியின் மத்தியில் நீராழி மண்டபம். இந்த ஏரி 'வருண புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது. (சமுத்திரராஜன்தான் வருணன்.) இந்த புஷ்கரிணியிலிருந்து. தான் பக்தவத்சஸலப் பெருமாளுக்குத் தீர்த்தம் எடுக்கப்படுகிறது. வருண புஷ்கருணியின் பெருமை பற்றி நாரதர் பேசுவதாக பிரம்மாண்ட புராணத்தில் (பதினென் புராணங்களில் ஒன்று) வருகிறது என்று அறிகிறேன்.\nபக்தவத்சஸலப் பெருமாள் கோவிலுக்கு முன்புறம் (கிழக்குத் திசையில்) ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.\nராமர் கோவிலும், ஆஞ்சநேயர் கோவிலும் மிக நேர்த்தியாக உள்ளன. இந்த திவ்ய தேசத்துக்கு வருபவர்கள் அவசரம் அவசரமாக பக்தவத்ஸலப் பெருமாள் கோவிலை மட்டும் தரிசித்து விட்டுச் செல்லாமல் இன்னும் பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கி ராமர் கோவிலையும், ஆஞ்சநேயர் கோவிலையும் தரிசித்து விட்டுச் செல்ல வேண்டும் என்பது என் வேண்டுகோள்.\nஇந்தக் கோவிலின் சந்நிதிகளையும், மற்ற இடங்களையும் புகைப்படமாக இந்த youtube வீடியோவில் காணலாம்.\nஇந்த திவ்ய தேசத்தை திருமங்கை ஆழ்வார் சேவித்து மங்களாசாசனம் செய்திருக்கிறார். ராமானுஜர், ராகவேந்திரர், தியாகப் பிரம்மம் போன்ற மகான்களும் இந்த திவ்ய தேசத்தில் வந்து தரிசனம் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.\nதிருமங்கை ஆழ்வார் இந்தத்தலத்தைப் பற்றி இரண்டு பாசுரங்கள் பாடி இருக்கிறார். இது பற்றி ஒரு வரலாறு கூறப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் இந்தத் திருத்தலத்துக்கு வந்து சேவித்து விட்டுப் பெருமாள் மீது ஒரு பாசுரம் கூடப் பாடாமல் போய் விட்டாராம். இது பற்றித் தாயார் பெருமாளிடம் குறைப்பட்டுக் கொள்ள, இதற்குள் திருக்கடல் மல்லைக்குச் (மாமல்லபுரம்) சென்று விட்ட ஆழ்வாருக்குப் பெருமாள் அங்கே காட்சி கொடுக்க, திருமங்கை ஆழ்வார் கடல்மல்லையில் சயனித்திருக்கும் தலசயனப் பெருமாளுடன் திருநின்றவூர் பெருமாளையும் சேர்த்து ஒரு பாசுரம் பாடினார். இதுதான் அந்தப் பாசுரம்.\nபூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு\nபொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி\nமாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை\nஎன் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும்\nநீண்ட வத்தை கரு முகிலை எம்மான்-தன்னை\nநின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலைக்\nகாண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்\nதிருநின்றவூர்ப் பெருமாளைக் கடல் மல்லையில் கண்டேன்' என்று பாடுகிறார் ஆழ்வார்.\nபெருமாள் பாசுரத்தைப் பெற்றுக்கொண்டு திருநின்றவூர் வர, தாயார் 'ஒரு பாடல்தான் பாடினாரா' என்று குறைப்பட்டுக்கொண்டாராம். உடனே பெருமாள் மீண்டும் ஆழ்வாரைத் தேடிக்கொண்டு சென்றார். அதற்குள் ஆழ்வார் திருக்கண்ணமங்கைக்குப் போய் விட்டார்' என்று குறைப்பட்டுக்கொண்டாராம். உடனே பெருமாள் மீண்டும் ஆழ்வாரைத் தேடிக்கொண்டு சென்றார். அதற்குள் ஆழ்வார் திருக்கண்ணமங்கைக்குப் போய் விட்டார் பெருமாள் அவருக்குத் திருக்கண்ணமங்கையில் திருநின்றவூர் மூலவராகக் காட்சி கொடுக்க அவரைப் பற்றி இன்னொரு பாசுரம் இயற்றினார் ஆழ்வார். இந்தப் பாசுரத்தில் திருக்கண்ணமங்கைப் பெருமாள், திருநின்றவூர் பெருமாள் இருவருமே இடம் பெறுகின்றனர். இதோ அந்தப் பாசுரம்.\nஏற்றினை இமயத்துள் எம் ஈசனை\nஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்\nஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய\nகூற்றினை குரு மா மணிக் குன்றினை\nநின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை\n'திருநின்றவூர்ப் பெருமானைத் திருக்கண்ணமங்கையில் கண்டேன்' என்கிறார் ஆழ்வார்.\nஆழ்வாரின் இந்தச் செயலுக்கு வேறொரு காரணம் (விளக்கம்) இருக்கலாம் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது.\nதிருநின்றவூர்ப் பெருமாளைப் பார்த்ததும் ஆழ்வார் பேச்சிழந்து நின்று விட்டார். அந்த இடத்திலிருந்து கிளம்பி வேறு பல ஊர்களுக்குச் சென்ற பிறகும் திருநின்றவூர்ப் பெருமாளின் திருவுருவம் அவர் மனதை விட்டு நீங்கவில்லை. திருக்கடல்மல்லையில் கிடந்த கோலத்தில் பெருமாளைப் பார்த்தபோதும், 'திருநின்றவூரில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளித்தவனாயிற்றே நீ' என்று எண்ணிப் பாடுகிறார்.\nதிருக்கண்ணமங்கை பெருமாள் பெயரும் பக்தவத்ஸலப் பெருமாள் மற்றும் பத்தராவிப் பெருமாள். அவரும் நின்ற திருக்கோலத்தில்தான் காட்சி தருகிறார். எனவே திருநின்றவூர்ப் பெருமாளுடன் அவரை இணைத்துப் பாடுகிறார்.\nதிருநின்றவூர் சென்று பக்தவத்ஸலப் பெருமாளையும் என்னைப் பெற்ற தாயாரையும் தரிசித்த காலம் தொட்டு அந்த திவ்ய தம்பதிகள் என் நினைவில் நின்று கொண்டே இருக்கிறார்கள் என்பது சத்தியம்.\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n22. திவ்ய தேச தரிசன அனுபவம் - 2. திருவெவ்வுள்ளூர் ...\n21. திவ்ய தேச தரிசன அனுபவம் - 1. திருநின்றவூர் (89...\n18. வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/feb/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2863865.html", "date_download": "2018-08-18T04:20:33Z", "digest": "sha1:ORUBY637VYCEYYZBTDENUITZAC26BF47", "length": 6247, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nமாற்றுத் திறனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம்\nவிழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது.\nவிழுப்புரம் வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் வானூர் ஆகிய வட்டங்களுக்குரிய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த முகாமுக்கு கோட்டாட்சியர் சரஸ்வதி தலைமை வகிக்கிறார்.\nகாலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் முதியோர் ஓய்வூதியத் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் மனுக்கள் அளித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=10&cid=1527", "date_download": "2018-08-18T04:20:25Z", "digest": "sha1:5RE6HTQFUBHOA3QPUWWPWAA7VWA3QEYN", "length": 40443, "nlines": 302, "source_domain": "kalaththil.com", "title": "நேட்டோ நாடுகளின் செலவுப் பிரச்சனை! | Cost-of-NATO-expenditure", "raw_content": "\nஇல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு\nஅறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை காரைக்குடி பள்ளி ஆச்சர்யம்\nவாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது தேனி மாவட்ட விவசாயிகள்\nமுல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார் பென்னிகுவிக்கின் பேத்தி\nகேரளா வெள்ளம் நிவாரணப் பணிகளில் கைகோத்த தென்னிந்திய நடிகர்கள்\nமுதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் போட்டி - அமெரிக்கா இரசியா சீனா படைத்துறை\nமட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் மீன்பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர்- வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்\nநேட்டோ நாடுகளின் செலவுப் பிரச்சனை\nநேட்டோ நாடுகளின் செலவுப் பிரச்சனை\nநேட்டோ அமெரிக்காவிற்கு நியாயமற்ற ஒரு நிதிச் சுமை என்றும் நேட்டோ காலாவதியான ஓர் அமைப்பு என்றும் அடிக்கடி முழங்கிக் கொண்டிருப்பவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். மேற்கு ஐரோப்பாவிற்கு பொதுவுடமைவாதம் பரவுவதை தடுக்க வேண்டிய அவசியம் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க ஐக்கிய அமெரிக்காவிற்கே இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பெரிய சந்தையாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளைக் கட்டியெழுப்பும் பணியில் வர்த்தக அடிப்படையில் இலாபமீட்டுவதற்கு சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைவாதம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே நேட்டோ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பு 1949 ஏப்ரல் மாதம் 4-ம் திகதி உருவாக்கப்பட்டது.\nவின்ஸன் சேர்ச்சிலின் படைத்துறைச் தலைமை உதவியாளராக இருந்து பின்னர் நேட்டோ ஆரம்பித்த போது அதன் முதலாவது செயலாளர் நாயகமாகப் பதவி ஏற்றவருமான ஹாஸ்டிங் இஸ்மே ஐரோப்பாவிற்குள் ஐக்கிய அமெரிக்காவைக் கொண்டு வாருங்கள், இரசியாவை அகற்றுங்கள், ஜேர்மனியை அடக்குங்கள் எனச் சொல்லியது நீண்டகாலமாக பிரித்தானியாவின் தாரக மந்திரமாக இருக்கின்றது. பல மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதை ஏற்றுக் கொண்டு செயற்பட்டன. அதனால் நேட்டோவில் அமெரிக்க முக்கியமான நாடாக இருந்து வருகின்றது. ஐரோப்பாவில் அதிக அளவு மக்கள் தொகையும் மிகப்பாரிய நிலப்பரப்பும் பெரும் கனிம வள இருப்பும் கொண்ட நாடு இரசியா. அதனால் மற்ற ஐரோப்பிய நாடுகள் அதிக கரிசனை கொண்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பொதுவுடமைவாதம் ஆங்கிலக் கால்வாய்வரை இரசியாவால் பரப்பப்படலாம் என்ற அச்சம்தான் 1952இல் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்கியது.\nதற்போது நேட்டோவில் உள்ள நாடுகள் இரசியாவையிட்டு வேறு வேறான அச்சம் கொண்டுள்ளன. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இரசியகளால் தமது நாட்டுக்குள் வர முடியாது இரசிய விரிவாக்கத்தை அதன் எல்லை நாடுகளிலேயே வைத்து அடக்கிவிடலாம் எனப் பிரித்தானியர்கள் நம்புகின்றனர். எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளை இரசியாவால் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமிக்க முடியும் என அந்த நாட்டு மக்கள் அஞ்சுகின்றனர். அவர்களில் பலர் சோவியத் ஒன்றியம் என்னும் பெயரில் இரசியாவின் காலனித்துவ நாடுகளாக இருந்து பட்டது போதும் எனக் கருதுகின்றனர்.\nவளைக்க முயன்ற நேட்டோவும் வளைய மறுத்த இரசியாவும்\nசோவியத் ஒன்றியத்தின் வீழ்சிக்குப் பின்னர் இரசியாவை நேட்டோவில் இணைத்து ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமைத்து அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்து தனது படைகளை விலக்கி படைத்துறைச் செலவைக் குறைக்கும் திட்டமும் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது. யூக்கோஸ்லாவியாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான போக்கன் போர் அந்த திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டது. பராக் ஒபாமா ஐரோப்பாவில் அமைதி நிலவுகின்றது என இரு படைப்பிரிவுகளை ஐரோப்பாவில் இருந்து அகற்றினார். ஆனால் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர் அவ்விரு படைப்பிரிவுகளையும் மீள அனுப்பினார்.\nசேர்த்த சொத்தைப் பாதுகாக்க வேண்டிய அமெரிக்கா\nஇரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதி, மறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.\nநேட்டோவின் பாதுகாப்பின் 90 விழுக்காட்டை அமெரிக்காவில் செலவில் நடக்கின்றது என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பில் கருத்துப் பிழையானது, அமெரிக்காவின் பங்களிப்பு 22 விழுக்காடு மட்டுமே என நேட்டோ அதிகாரிகள் தெரிவித்தனர். நேட்டோ நாடுகள் பாதுகாப்பிற்கான தமது செலவை மொத்தத் தேசிய உற்பத்தியின் 4 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டன என்றார் டிரம்ப். கனடியத் தலைமை அமைச்சரும் ஜேர்மனியின் அதிபரும் அப்படி எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றனர். டிரம்ப் இப்படிக் குழப்பிக் கொண்டிருக்க அமெரிக்கா தொடர்ந்தும் நேட்டோவின் முங்கிய பங்காளராகச் செயற்படும் என மற்ற நாடுகளை நம்பவைக்கும் முயற்ச்சியில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.\nஇரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியில் 32,000 அமெரிக்கப்படையினர் நிலை கொண்டுள்ளனர். ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு என அவர்கள் அங்கு இருக்கின்றனர். நேட்டோவின் உச்சி மாநாடு பிரஸ்ல்ஸில் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜேர்மனியில் அந்நிய நாட்டுப் படைகள் இருப்பது தொடர்பான கருத்துக் கணிப்பு செய்யப்பட்டது. அதில் 42 விழுக்காட்டினர் அந்நிய நாட்டுப்படைகள் ஜேர்மனியில் இருக்கக் கூடாது எனவும் 37 விழுக்காட்டினர் இருக்கலாம் எனவும் 21 விழுக்காட்டினர் தெரியாது எனவும் கண்டறியப்பட்டது. ஜேர்மனியின் பாதுகாப்புச் செலவு டிரம்ப் சொல்வது போல் மொத்தத் தேசிய உற்பத்தியின் 2விழுக்காடாக இருக்க வேண்டும் என்பதை 72விழுக்காடு ஜேர்மன் மக்கள் எதிர்த்துள்ளனர்.\nஆரம்ப காலம் தொட்டே நேட்டோவின் உருப்பு நாடாக இருக்கும் துருக்கி அண்மைக்காலங்களாக இரசியாவுடன் அதிக நட்பு பாராட்டி வருகின்றது. துருக்கிய அதிபர் ரிசெப் எர்டோகன் தனது அதிகாரங்களை அதிகரிப்பது நேட்டோவின் மக்களாட்சி நியமங்களுக்கு முரணானது என பலரும் கருதுகின்றனர். எர்டோகனின் அரசியல் எதிரிகள் அமெரிக்காவில் இருந்து செயற்படுவதை அவர் கடுமையாக எதிர்ப்பதுடன் அவர்களை நாடுகடத்த வேண்டும் என விரும்புகின்றார். அமெரிக்கா தனது தாட் எனப்படும் ஏவுகணை முறைமையை துருக்கிக்கு விற்பனை செய்யத் தயங்குகின்றது. இதனால் இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை துருக்கி வாங்க முடிவு செய்தது. இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நேட்டோவின் மற்ற நாடுகளின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளின் உணரிகளுடன் இணைக்கக் கூடாது என அமெரிக்கா உட்படப் பல நேட்டோ நாடுகள் ஆட்சேபிக்கின்றன. எல்லாவற்றிலும் மேலாக துருக்கியின் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணையும் விருப்பத்திற்கு பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்க்கின்றன. ஒரு வலிமை மிக்கதும் அதிக தன்னிலும் பார்க்க அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்டதுமான துருக்கி என்னும் இஸ்லாமிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஜேர்மனி இரகசியமாக கடுமையாக எதிர்க்கின்றது. அந்த விரக்தியை துருக்கி நேட்டோவிற்கு பிரச்சனை கொடுக்கக் கூடிய நடவடிக்கையால் வெளிப்படுத்துகின்றது.\nஎண்மியப் பாதுக்காப்கூட்டறிக்கையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 26 தடவைகள் இணையவெளி என்ற சொல் இடம்பெற்றுள்ளது. எண்மியப் பாதுகாப்பிற்கு (digital security) என இரண்டு பிரிவுகள் கூட்டறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தன. இணையவெளிச் செயற்பாட்டகம் ஒன்று பெல்ஜியத்தில் கூட்டுப்படைக் கட்டளையகம் (Joint Force Command) என்னும் பெயரில் உருவாக்கப்படும். இச்செயற்பாட்டகத்தின் தலைமை நிலையம் அமெரிக்க வெர்ஜீனியா மாநிலத்தில் நோஃபோர்க்கில் அமைக்கப்படும். நேட்டோவின் எல்லா உறுப்பு நாடுகளின் இணையவெளிப் பாதுகாப்பு முறைமை ஒன்றிணைக்கப்படும். இதை எல்லா நாடுகளும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. உக்ரேன் நாட்டின் இணையவெளிப்பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. உக்ரேனில் வரவிருக்கும் பொதுத் தேர்தலிலும் இணையவெளியூடான வெளியார் தலையீட்டைத் தடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.\nஆளணிச் சம்பளச் செலவும் உபகரணச் செலவும்\nபிரித்தானியாவினதும் அமெரிக்காவினதும் பாதுகாப்புச் செலவில் மூன்றில் ஒரு பகுதி அதன் படையினருக்கான சம்பளமாக இருக்கின்றது. அமெரிக்கப்படையினரின் சம்பளம் 2001-ம் ஆண்டில் இருந்து 2017வரை எண்பத்தி ஐந்து விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செலவு என்பது மட்டும் பாதுகாப்பை உறுதி செய்யாது. போர் என்று வரும்போது நேட்டோ நாடுகள் ஒவ்வொன்றும் கூட்டுப் பாதுகாப்பிற்கு எத்தனை படையினரை களத்தில் இறக்கும், அவர்கள் எந்த அளவு அர்ப்பணிப்புடன் போர் புரிவார்கள், எந்த வகையான படைக்கலன்களை களத்தில் ஒவ்வொரு நாடும் பாவிக்கும் எந்த அளவு திறனுடன் படையினரும் படைக்கலன்களும் செய்ற்படுத்தப்படும் என்பதே முக்கியமானதாகும். அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு மற்ற நேட்டோ நாடுகளைப் பாதுக்காக்க மட்டும் செய்யப்படுவதல்ல. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை நிலைநாட்ட உலகெங்கும் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்களையும் படையினரையும் பராமரிக்க செய்யப்படும் செலவை மற்ற நேட்டோ நாடுகளின் செலவுடன் ஒப்பிட முடியாது. இரசியா தனது பாதுகாப்புச் செலவில் ஐம்பது முதல் அறுபது விழுக்காட்டை படைக்கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு செலவு செய்கின்றது. இந்த விழுக்காடு பிரித்தானியாவில் 21 ஆகவும் ஜேர்மனியில் 14 ஆகவும் கனடாவில் 17 ஆகவும் பெல்ஜியத்தில் ஐந்து ஆகவும் இருக்கின்றது.\nமறக்க முடியாத இரு உலகப் போர்கள்\nபல பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் நேட்டோ இல்லாமல் பல சிறிய ஐரோப்பிய நாடுகளால் தாக்குப் பிடிக்க முடியாது. அமெரிக்கா நேட்டோவில் இருந்து விலகிச் சென்றால் மேற்கு ஐரோப்பியப் பாதுகாப்பை ஜேர்மனி உறுதி செய்ய வேண்டி நிலை ஏற்படும். ஜேர்மனி படைத்துறையில் வலிமையடைய நிர்ப்பந்திக்கப்படும். வலிமை மிக்க ஜேர்மனியால் இரண்டு உலகப் போர்கள் உருவானதை மற்ற ஐரோப்பிய நாடுகள் மறக்கவில்லை.\n- திரு. வேல் தர்மா -\nஅரசியல், படைத்துறை, பொருளாதார ஆய்வாளர்.\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் �\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில த�\nநேட்டோ நாடுகளின் செலவுப் பிரச்�\nஅமெரிக்க சீன வர்த்தகப் போர் ஏன்\nபின்லாந்து நாட்டில் ரஷ்ய அதிபர�\nடிரம்ப் புட்டீன் சந்திப்புப் ப�\nதிறக்காத சீனக் கதவுகள் உடைக்கப�\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரில் க\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nகாஸா படுகொலை - ஐநாவில் இஸ்ரேலுக�\nஇரசியாவிற்கு கிறிமியா புலி வால�\nகொதிக்கும் சீனக் கடல் போர்க்கள�\nதீவிரமடையும் இணையவெளிப் போர் ம�\nவிண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ�\nஆசிய முதலீட்டுப் பசியும் சீன ஆத\nஉலக நகர்வுகள் || இலங்கை அரசியல் ந\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\nஉலக நகர்வு : அரசியல் ஆய்வு 24/01/2018\nபாலைவனத்தை வளமாக்க 1,000 கி.மீ நீர்\n“என் உடல் வரைவதற்காக அல்ல\nசீனாவும், வடகொரியாவும் கையும் க\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\n100 அணு ஆயுதங்கள் வெடித்தால் \nஅணு ஆயுத சோதனையை கைவிட முடியாது\nஸ்பெயின் நடுவண் அரசு நடாத்திய த\nஜெருசலேம் தொடர்பான ஐ.நா.வின் தீ�\nபிலிப்பைன்ஸில் கடும் புயல்: இது\nஅணு ஆயுத நாடாக உருவெடுப்போம்: ஐ.�\nஉலக வலம் || அரசியல் ஆய்வு || Local and internat\nவிண்ணில் 8 கிரகங்கள் சுற்றி வரு�\nபிரான்ஸில் பாடசாலைப் பேருந்து �\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nசிரியாவில் செயல்பட்டு வரும் ரஷ�\nமியான்மரில் மோதல்: ரோஹிங்கியா ப\nஉலக வலம் - ஜெருசலேம் இஸ்ரேலின் த�\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக �\nஅல் பாக்தாதி ரஷிய தாக்குதலில் ச\nலண்டனில் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீ�\nபொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செ�\nஎகிப்தில் மசூதி மீது தீவிரவாதி�\nதாக்குதல் பட்டியலை வெளியிட்ட வ�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nஜெனிவா முருகதாசன்திடலில் தமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ் 17-09-2018\nஜெனீவா பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்ப்போம் - பிரான்சில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள்\nபிரித்தானியாவில் ஐ.நா நோக்கிய ஈருறுளிப் பயணம் தொடர்பில் மக்கள் கலந்துரையாடல்\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு \nசெஞ்சோலை சிறார்களின் நினைவாக கவனயீர்ப்பு நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-eng-day-2-top-5-011146.html", "date_download": "2018-08-18T05:08:42Z", "digest": "sha1:M43EKVK7VSX7GS5TG7VWCFGESIYQHWGN", "length": 12232, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோஹ்லி போட்ட அபார சதம்.. இந்தியா Vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் 2ம் நாள் ஹைலைட்ஸ்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» கோஹ்லி போட்ட அபார சதம்.. இந்தியா Vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் 2ம் நாள் ஹைலைட்ஸ்\nகோஹ்லி போட்ட அபார சதம்.. இந்தியா Vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் 2ம் நாள் ஹைலைட்ஸ்\nபர்மிங்காம்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் சிறப்பம்சமாக கோஹ்லி போட்ட அபாரமான சதம் அமைந்தது. இங்கிலாந்தில் அவர் போட்ட முதல் சதம் இது.\nடாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை குவித்தது. முதல் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி மேலும் 2 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.\nதொடர்ந்து முதல் இன்னிங்ஸ்யை ஆடிய இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி தற்போது 22 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\nபோட்டியின் இரண்டாம் நாள் நிகழ்ந்த டாப் 5 நிகழ்வுகள்\n1) விராட் கோஹ்லியின் அபார சதம்\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். அவர் நேற்று 149 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 22ஆவது சதம் ஆகும். இங்கிலாந்து மண்ணில் இதுவே அவரது முதல் சதம். கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை பூர்த்தி செய்தார்.\n2) சாம் கர்ரன் அபார பந்துவீச்சு\nஇங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். 20 வயதே ஆன இந்த இளம்புயல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையை சுக்கு நூறாக்கியது. முரளி விஜய்,ஷிகர் தவான் மற்றும் ராகுல் ஆகியோரது விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.\n13 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்யை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். முதல் இன்னிங்ஸ்யை போலவே அதே போல இந்த இன்னிங்சிலும் குக் இவரால் வீழ்த்தப்பட்டார். அஸ்வின் குக் விக்கெட்டை வீழ்த்துவது இது 9ஆவது முறையாகும். குக் விக்கெட் வீழ்ந்தவுடன் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\n4) இங்கிலாந்தின் மோசமான ஸ்லிப் பீல்டிங்\nஇங்கிலாந்து அணி ஸ்லிப்பில் பல கேட்ச்களை கோட்டை விட்டது. குறிப்பாக விராட் கோஹ்லிக்கு அவர்கள் நழுவ விட்ட கேட்ச்கள் ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக மாற்றி விட்டது என்றால் மிகையில்லை. விராட் கோஹ்லி ரன் கணக்கை துவங்கும் முன்னரே அவர் கொடுத்த கேட்சை கை நழுவ விட்டனர் இங்கிலாந்து வீரர்கள்\n5) ஸ்டோக்சின் 100ஆவது டெஸ்ட் விக்கெட்\nஇங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை வீழ்த்திய போது டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய பெருமையை பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் 2500+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்களை வீழ்த்திய ஐந்தாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று துவக்கம்.. பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்\nஇந்திய பேட்டிங் வரிசைக்கு மற்றொரு சோதனை... மூன்றாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது\nபாண்ட்யா ரன்னும் குவிக்கலை, பந்துவீச்சும் சரியில்லை.. இது வேலைக்காகாது.. ஹோல்டிங் அதிரடி\nபாக். பேட்ஸ்மேன் நசிர் ஜம்ஷத்துக்கு 10 வருட தடை.. பாக். கிரிக்கெட் போர்டு அதிரடி\nமூன்றாவது டெஸ்ட் - இங்கிலாந்து அணியில் கர்ரனுக்கு பதிலாக ஸ்டோக்ஸ்\nRead more about: india england test match இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-meaning", "date_download": "2018-08-18T04:33:39Z", "digest": "sha1:W5HJIHHAEEZBNIFTEYGLONEIMB5KPI3Q", "length": 1114, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "akuli meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nto be distressed வருந்து, நெருக்கிடைப்பட, கிலேசப்பட, கண்கலங்க, உலமரு, உபாதிப்பட to suffer grief to bemoan பரிதபி, கவல் cry தேம்பு, கூவிளி, காதல், இரங்கு, ஆவலி, அழு weep அவலி, அழுங்கு Online English to Tamil Dictionary : கழுதைக்குணம் - stupidity மாய்ச்சி - . manacle குருட்டுக்கல்லு - turbid சொத்தைப்பாக்கு - worm eaten betel nut வெண்மணி - pearl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2011/08/blog-post_09.html", "date_download": "2018-08-18T04:55:38Z", "digest": "sha1:WG7SBVKE5HB36VP2BVJZXBUGX5MXENVY", "length": 46993, "nlines": 608, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.\nநீதிமன்றத்தால் கண்டிக்கப்படுவது ஜெவுக்கு ஒன்றும் புதிது அல்ல.. ஏற்கனவே டான்சி வழக்கில் இது என் கையெழுத்தே அல்ல என்று சொன்னார்..\nஅதுக்கு ஒரு நீதிபதி,பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள் இப்படி ஒரு பொய் சொல்லலாமா\nசமச்சீர் கல்விக்கு எதிராக, இந்த அரசு பொறுப்பேற்றதும் அவசரம் அவசரமாக ஆணைப் பிறப்பித்த போது பொது மக்கள் திடுக்கிட்டுப் போனார்கள்... தமிழகத்தில் பொதுமக்கள் அப்போதே இந்த பொம்பளை இன்னும் மாறவில்லை வரட்டு பிடிவாதமும் போகவில்லை என்று முனு முனுக்க ஆரம்பித்து விட்டார்கள்..\nஉச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதி மன்றத்தில் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்... சென்னை உயர்நீதிமன்றம் சொல்வதை கேளுங்கள் என்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை...உயர்நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை எதிர்த்து திரும்ப உச்சநீதிமன்றம் செல்ல அங்கு மிக மோசமான கண்டனத்தை பெற்று தோல்வியுடன் திரும்பி இருக்கின்றது...\nஇது அகங்காரத்துக்கு வைத்த ஆப்பு...\nஅசைக்கமுடியாத இடத்தில் அரியணை ஏறிவிட்டால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்புக்கு கிடைத்த அடி...\nபொதுமக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.. காரணம் திமுக குடும்ப உறுப்பினர்களின் அரசியல் தலையீடுகளை நேரில் பார்த்தார்கள். அதனால் மாற்றத்தை வேண்டினார்கள்....\nநான் திமுக யோக்கியம் என்று சொல்லமாட்டேன்.. ஆனால் அதிமுகவுடன் கம்பேர் செய்யும் போது திமுக தேவலாம் என்று சொல்லுவேன்..எலக்ஷன் முடிந்ததும் விக்கலுக்கு விஷத்தை குடிச்சிட்டாங்க என்று சொன்னேன்.. அதுக்கு உதாரணம்..சமச்சீர் கல்வி, மற்றும் தலைமைச்செயலகம் மாற்றம்., வாட் 14 பர்சென்ட் போன்றவைகளை உதாரணமாக சொல்லலாம்..\nஒரு தனிப்பட்ட பெண்மணியின் ஈகோ...மூன்று மாதங்கள் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள்..\nஉச்சநீதிமன்றம் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு பலர் கேட்பது போல கேள்விகள் கேட்கவில்லை.. 25 காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பை வழங்கி இருக்கின்றது...\nசமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பின்வருமாறு....\nஅடுத்த 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்.\nஅனைத்து வகுப்புகளிலும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்.\nஅ.தி.மு.க. அரசு தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி.\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு.\n25 காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதிகள் அறிவித்து இருக்கின்றார்கள்...\nமாணவர்களின் அடிப்படை கல்வி உரிமையைப் பறித்த ஜெ அரசுக்கு கடுமையான கண்டத்தைத் தெரிவித்து இருக்கின்றது...\nசென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பாலோ செய்ய சொல்லி இருக்கின்றது...\nஇப்படி எல்லாம் தீர்ப்பு வரும் என்று தெரிந்த காரணத்தால் நேற்றே சட்டசபையில் முதல்வர் ஜெ உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுவோம் என்று சொல்லி இருந்தார்... இதே உச்சநீதிமன்றம்.. உய்ர்நீதிமன்றம் வழிகாட்டுதலை பின்பற்றவேண்டும் என்று சொல்லியும் கேட்காமல் அவர் திரும்பவும் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..\nஇந்த திட்டம் திமுக கொண்டு வந்த திட்டம் அல்ல என்று திரும்ப திரும்ப சொல்லியும், அரசு எந்திரத்தை எதிர்த்து போராடிய, மாணவ மாணவிகள் ,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் வினவு தோழர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்..\n100%சரி ஜாக்கி இது அகங்காரதுக்கு எதிரான வெற்றி.\nசமச்சீர் கல்வியில் உள்ள உள்குத்து வை ஜாக்கி புரிந்துகொள்ளவேண்டும்\nஅரசு பள்ளிக்கு மட்டும் சமச்சீர் புத்தகங்கள், ஆனால் கொள்ளை அடிக்கும் \"தே\" பய தனியார் பள்ளிக்கு அவர்கள் இஷ்டப்படி புத்தகங்கள் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம அதற்கான publisher name அரசு வெளியிட்டுள்ளது. இதுவே சமச்சீர் கல்விக்கு ஆப்புதனே.... அரசு பள்ளி மாணவனுக்கும் தனியார் பள்ளி மாணவனுக்கும் எப்படி சமச்சீர் கல்வியாகும்.... அடிமடியில் அம்மா கைவைச்டுச்சு.....\nநாய் வால நிமித்த முடியாது......\nஇப்படி ஒட்ட நறுக்கினாத்தான் உண்டு....\nசரியான சம்மட்டி அடி. பொறுத்திருந்து பார்ப்போம் இதில் வேறு ஏதாவது வில்லங்கம் செய்வாறா\n// எலக்ஷன் முடிந்ததும் விக்கலுக்கு விஷத்தை குடிச்சிட்டாங்க என்று சொன்னேன் //\nமிக பெரிய போராட்டம் நடத்தி ஈழ படுகொலையை தடுப்பதை விட்டுவிட்டு மனித சங்கிலி, உண்ணாவிரதம் என்று காலம் கடத்தி முப்பது வருட உயிர் தியாகங்களை மண்ணோடு மண்ணாக்கியது உங்களுக்கு \"விக்கல்\".\nஈரோட்டில் சிவபாலன் குடும்ம்பத்தையே சிறை வைத்து, அவர்கள் குடியிருந்த வீடு, தோட்டம், தென்னை மரம் அனைத்தையும் புல்டோசரால் நிரவி குடும்பத்தையே நாடு தெருவில் நிறுத்துவது, உங்களுக்கு விக்கல்.\nவீரபாண்டியார் அங்கம்மாள் காலனி மக்களை நாற்பது வருடமாக குடியிருந்தவர்களை அடித்து விரட்டுவது, உங்களுக்கு விக்கல்.\nபொட்டு சுரேஷ், மன்னன், எஸ் ஆர் கோபி எல்லாம், உங்களுக்கு விக்கல்.\nஊருக்கு எத்தனை சிவபாலன் என்று இன்றுமா தெரியவில்லை உங்களுக்கு.\nசிவபாலன் மாதிரி நம்ம வீட்டுக்கு வந்து \" ஓடிப்போ , இந்த இடம் எனக்கு வேணும்னு\" சொன்னா தான் விக்கலுக்கும் விசத்துக்கும் வித்தியாசம் புரியுமா.\n// நான் திமுக யோக்கியம் என்று சொல்லமாட்டேன்.. ஆனால் அதிமுகவுடன் கம்பேர் செய்யும் போது திமுக தேவலாம் என்று சொல்லுவேன்//\nஉங்களுடைய புரிதல் மிக பெரிய தவறு. தி மு க காரன் ஒரு தவறை செய்யணும் என்று நினைத்தால், அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் அவர்கள் தவறு செய்யாதவர்கள் போல நினைப்பீர்கள்.\nஅதே தவறை அ தி மு க காரன் செய்தால் எப்படியும் தெரிந்த்துவிடும். அவ்வளவு புத்திசாலிதனமாக எல்லாம் செய்ய மாட்டார்கள்.\nதர்மபுரியில் அ தி மு க காரன் மூன்று மனைவிகளை எரித்தான். தூக்கு தண்டனை வாங்கி இருக்கான்.\nதமிழா தமிழா திமுக யோக்கியம்னு சொல்லவே இல்லையே..,.. யாராவது ஒரு செகன்ட் ஆப்ஷன் சொல்லுங்க...\nதிமுக ஆட்சிகாலத்தில்யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பாதிக்கபட்டடாங்க அது சரின்னு வாதிடலை\n3 மாசம் பசங்க அள்ளாடினாங்களே அது விக்கல் இலலையா\nவாட் 14 பர்சன்ட் அது விக்கல் இல்லையா\n3 மாசம் பசங்க அள்ளாடினாங்களே அது விக்கல் இலலையா\nவாட் 14 பர்சன்ட் அது விக்கல் இல்லையா\nஇது தான் விக்கல். இது கொஞ்ச நேரத்தில தானா சரியாயிடும்\nஎனக்கென்னமோ ஜெ. இதை எதிர்த்ததற்க்கு காரணம் ego மட்டுந்தான்னு தோனுது. அதை இப்ப புரிஞ்க்கிட்டார்னும் தோனுது. அவரது நேற்றைய அறிவிப்பை மறைமுக apology-யதான் நான் பார்க்கிறேன். எப்படியோ நல்லது நடந்தா சரி. Better Late than never. இதில்\nஅரசு எந்திரத்தை எதிர்த்து போராடிய அனைவருக்கும், இரும்புக்கரம் கொண்டு அரசை பணியவைத்த SC & Madras HC-க்கும் ஒரு ROYAL SALUTE.\nஎனக்கென்னமோ ஜெ. இதை எதிர்த்ததற்க்கு காரணம் ego மட்டுந்தான்னு தோனுது. அதை இப்ப புரிஞ்க்கிட்டார்னும் தோனுது. அவரது நேற்றைய அறிவிப்ப மறைமுக apology-யதான் நான் பார்க்கிறேன். எப்படியோ நல்லது நடந்தா சரி. Better Late than never. இதில்\nஅரசு எந்திரத்தை எதிர்த்து போராடிய அனைவருக்கும், இரும்புக்கரம் கொண்டு SC & Madras HC-க்கும் ஒரு ROYAL SALUTE.\n// நான் திமுக யோக்கியம் என்று சொல்லமாட்டேன்.. ஆனால் அதிமுகவுடன் கம்பேர் செய்யும் போது திமுக தேவலாம் என்று சொல்லுவேன்//\nசுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில்\nசமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு,\nதவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக\nஇது ஒரு பக்கம் இருக்க -\nஅண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில்\nபடுதோல்வியால் தனக்கு கிடைத்த இமேஜை -\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தனக்கு தனிப்பட\nகிடைத்த வெற்றியாக திசை திருப்பி\nதீர்ப்பு தமிழக அரசுக்கு தோல்வி -\nஆனால் அது கருணாநிதிக்கு கிடைத்த\nஇந்த தீர்ப்பின் ஊடே -\nமேலோட்டமாக தீர்ப்பை படித்ததால் -\nதிமுகவிற்கு ஆதரவான சிலர் -\nசுப்ரீம் கோர்ட்டின் முடிவு அனைவருக்கும்\nஅதன் ஊடே - நீதிபதிகள் கருணாநிதிக்கு\n\"எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி -\nஇதற்கு முன்னால் அதிகாரத்தில் இருந்த\nஅரசியல் கட்சியின் தலைவரால் (கருணாநிதி)\nசுய விளம்பரம் செய்து கொண்டும்,\nஅதன் மூலம், சின்னஞ்சிறு மாணவர்களை-\nதன் வசப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாலிடர்,டயனோரா,ஈசீடிவி,கால ஒட்டத்தில் காணமல் போன த...\nதூக்கு தண்டனைக்கு எதிராக தமிழர்களின் தொடர் போராட்ட...\nகடிதங்கள்..பேனா நட்பு என்றால் என்ன\nFINAL DESTINATION-5(2011)துரத்தும் கொடுர மரணங்கள்....\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பய...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு (14/08/2011)...\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன் (10/08/2011)\nசமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி ...\nஇன்னும் கைக்கெட்டாத உயரத்தில் விமானங்கள்....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்... ஞாயிறு (07/08/20...\nTRIBLE TAP-2010/ஹாங்காங்/ வல்லவனுக்கு வல்லவன்.\nசென்னை அடையாறு ழ கபே பதிவர் சந்திப்பு..04/08/2011...\nதாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் (03/08/20...\nஆசிப்மீரான் அண்ணாச்சியோடு ஒரு இனிய சந்திப்பு...27...\nCowboys & Aliens-2010-/கௌபாய்ஸ் அன்டு ஏலியன்ஸ்.திர...\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (601) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (261) பார்க்க வேண்டியபடங்கள் (245) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/bangladesh-batsman-shabbir-rahman-abused-fans-on-social-media-011090.html", "date_download": "2018-08-18T05:08:05Z", "digest": "sha1:IMXZFZMOCEO5SEU7G3ZHJZVKUL2MCBMI", "length": 12371, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "தப்புக்கு மேல் தப்பு செய்யும் வங்கதேசத்து ஷபீர் ரஹ்மான்.. “இன்றைய குற்றம்” - பேஸ்புக் மிரட்டல் - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» தப்புக்கு மேல் தப்பு செய்யும் வங்கதேசத்து ஷபீர் ரஹ்மான்.. “இன்றைய குற்றம்” - பேஸ்புக் மிரட்டல்\nதப்புக்கு மேல் தப்பு செய்யும் வங்கதேசத்து ஷபீர் ரஹ்மான்.. “இன்றைய குற்றம்” - பேஸ்புக் மிரட்டல்\nரசிகரை பேஸ்புக்கில் மிரட்டிய ஷபீர் ரஹ்மான்...வீடியோ\nதாக்கா : பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மன் ஷபீர் ரஹ்மான், சில நாள்கள் முன்பு பேஸ்புக்கில் இரண்டு ரசிகர்களுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இது தொடர்பாக விசாரித்து வருவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஷபீர் ரஹ்மான் இது போன்ற தவறான காரியங்களில் இதற்கு முன்பும் சிக்கி தண்டனைகளும், தடையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்கில் தகாத வார்த்தைகளும், மிரட்டலும் :\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த ஜூன் 25ஆம் தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு பின், இவரின் மோசமான பேட்டிங் பார்ம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், ஒரு பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர். அந்த பதிவை ஷபீர் ரஹ்மானுக்கு பகிர்ந்துள்ளார், அந்த ரசிகரின் நண்பர். இதனையடுத்து கோபம் கொண்ட ஷபீர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அல்லாமல், தாக்குதல் விடுப்பதாக மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், அந்த இரண்டு நபர்களையும் பேஸ்புக்கில் பிளாக் (Block) செய்துள்ளார்.\nஅவர் அனுப்பிய பதிவுகள் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தேசிய வீரர்களுக்கு ரசிகர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களில் எந்த அளவு கவனமாக இருக்க வேண்டும் என வழிமுறைகளை தாங்கள் காட்டி உள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர். இந்த சம்பவத்துக்கு பின், ஷபீர் ரஹ்மானின் பேஸ்புக் கணக்கு என நம்பப்படும் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதில், 90,000 மக்கள் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஷபீர் ரஹ்மான் 2௦14ஆம், ஆண்டு முதல் பங்களாதேஷ் அணியில் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த 2016ஆம் வருடம், பிபிஎல் டி20 தொடரில். அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பெண் விருந்தினரை அழைத்து வந்த குற்றத்திற்காக அவரது ஒப்பந்தத் தொகையில் 30 சதவிகிதம் பிடிக்கப்பட்டது. டிசம்பர் 2017ஆம் ஆண்டு உள்ளூர் போட்டி நடந்த போது சிறுவனை தாக்கிய குற்றத்திற்காக, அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு நடந்து முடிந்த பிபிஎல் தொடரில், நடுவரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇத்தோடு நில்லாமல் சமீபத்தில், சக வீரர் மெஹ்தி ஹாசனோடு ஹோட்டல் அறையில் ஷபீர் சண்டையிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று இருக்கிறது. அந்த விவகாரத்தில் பங்களாதேஷ் கேப்டன் மஷ்ரபி மொர்டசா தலையிட்டு தண்டனையில் இருந்து ரஹ்மானை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nமூன்றாவது டெஸ்ட்.. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா.. மீண்டும் பேட்டிங் சோதனை\nகடைசி இரண்டு டெஸ்ட்... வலியில் இருந்து மீளவில்லை.. புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார்\nபெண்கள் டி-20 சாலஞ்சர்ஸ் கோப்பை... சிவப்பை வென்றது நீலம்\nசட்டை அழுக்காவதற்கு தயாராக வேண்டும்... இந்திய வீரர்களுக்கு கோச் ரவி சாஸ்திரி அட்வைஸ்\nகோர்ட்டில் தப்பித்த பென் ஸ்டோக்ஸ், கிரிக்கெட் போர்டு விசாரணையில் தப்புவாரா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.candy-crush.co/ta/tops-tips-for-candy-crush.html", "date_download": "2018-08-18T04:22:51Z", "digest": "sha1:H73DOBIDIZAJFLYUFUPITSP7YW4WU2B2", "length": 13456, "nlines": 87, "source_domain": "www.candy-crush.co", "title": "கேண்டி கிரஷ்ஷில் டாப்ஸ் குறிப்புகள் - சாக்லேட் க்ரஷ் - இலவச பணம் ஏமாற்றுபவர்கள் கேண்டி க்ரஷ் விளையாட்டு", "raw_content": "சாக்லேட் க்ரஷ் - இலவச பணம் ஏமாற்றுபவர்கள் கேண்டி க்ரஷ் விளையாட்டு\nசாக்லேட் க்ரஷ் சாகா - இலவச இறக்கம் மற்றும் ஏமாற்றுபவர்கள்\nமிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en\nகணினியில் கேண்டி க்ரஷ் விளையாட\nகேண்டி கிரஷ்ஷில் டாப்ஸ் குறிப்புகள்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு / கேண்டி கிரஷ்ஷில் டாப்ஸ் குறிப்புகள்\nகேண்டி கிரஷ்ஷில் டாப்ஸ் குறிப்புகள்\nசாக்லேட் க்ரஷ் குறிப்பு #1\nகேண்டி க்ரஷ் விளையாடும் போது மிக பெரிய தடையாக வாழ்க்கை முறை. நீங்கள் விளையாட தொடங்கும் போது நீங்கள் ஐந்து உயிர்களை சொந்தமானது. எனினும், நீங்கள் ஒரு நிலை முடிக்க தவறும் பட்சத்தில் ஒரு வாழ்க்கை கழிக்கப்படும்.\nஉங்கள் வாழ்க்கை மீட்டர் மெதுவாக ஒவ்வொரு அரை மணி நேரம் அல்லது ஒரு வாழ்க்கை போன்ற ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உயிர்களை மீண்டும் நிரப்பும். நீங்கள் பேஸ்புக் இணைப்பதன் மூலமாக நீங்கள் ஒரு வாழ்க்கை கொடுக்க உங்கள் நண்பர் கேட்க அல்லது ஒரு வாழ்க்கை வாங்க முடியும் $0.99.\nநீங்கள் ஏற்கனவே ஐந்து வாழ்க்கை சொந்தமானது என்றால், வாழ்க்கை பெட்டியில் \"முழு\" ஆகிறது. அப்படி, உங்கள் வாழ்க்கை பெட்டியில் முழு போது உங்கள் நண்பர்கள் நீங்கள் அனுப்பிய அந்த வாழ்க்கை ஏற்கவில்லை. வாழ்க்கை சேர்க்க முடியாது…\nநீங்கள் ஏற்கனவே பேஸ்புக் ஃப்ளாஷ் பதிப்பு விளையாடி இருந்தால்,, நீங்கள் பேஸ்புக் இணைக்க முறை உங்கள் முன்னேற்றம் iOS பதிப்பு ஒருங்கிணைக்கப்படும். எனினும், சக்தி அப்களை பேஸ்புக் ஒரு பிட் வேறு வேலை. அப்படி, நீங்கள் மீண்டும் நீங்கள் மேல் முயற்சி என்று சில கடினமான நிலைகள் கண்டுபிடிக்க மேல் இருந்தால்,, நீங்கள் உங்கள் கணினியில் அதை முடிக்க மாற்றலாம். இந்த வழியில் எளிதாக\nஒரு பதில் விட்டு பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nமிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en\nகணினியில் கேண்டி க்ரஷ் விளையாட\nகேண்டி கிரஷ்ஷில் டாப்ஸ் குறிப்புகள்\nசாக்லேட் க்ரஷ் ஏமாற்ற - எங்கள் கேண்டி க்ரஷ் ஏமாற்றுபவர்கள் பயன்படுத்த, மூலோபாயம், குறிப்புகள், குறிப்புகள் மற்றும் வீடியோ ஒத்திகையும் வழிகாட்டிகள் அந்த கடுமையான மிட்டாய் ஈர்ப்பு சகா மட்டங்களிலும் அடிக்க உதவ Candy Crush Cheat Need help beating a level you’re stuck on சிறப்பு மிட்டாய்கள் அல்லது சாக்லேட் பிளாக்கர்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமா நாம் உங்கள் கேண்டி க்ரஷ் பதில் நாம் உங்கள் கேண்டி க்ரஷ் பதில் மிட்டாய் Crush.co எல்லாவற்றையும் கேண்டி க்ரஷ் உங்கள் ஒரு முற்றுப்புள்ளி கடை மிட்டாய் Crush.co எல்லாவற்றையும் கேண்டி க்ரஷ் உங்கள் ஒரு முற்றுப்புள்ளி கடை\nபதிவிறக்க கேண்டி க்ரஷ் பிசி\nமிட்டாய் க்ரஷ் நிலை 30 வேண்டும் 35\nநிலை 147 – நாம் அதை வெறுக்கிறேன் ஏன், மற்றும் நாம் வெல்ல முடியும் எப்படி\nநிலை 65 – வரவு\nமிட்டாய் க்ரஷ் உதவி குறிப்புகள் சர்வைவல் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்புகள்\nசிறப்பு மிட்டாய்கள் மற்றும் சூப்பர் சேர்க்கைகள்\nசாக்லேட் க்ரஷ் சாகா – நிலை 50\nஒருவன் கேண்டி க்ரஷ் சிக்கி – நல்லறிவு சேமிப்பு குறிப்புகள் மற்றும் குறிப்புகள்\nநிலை 421 - நீங்கள் கேலி வேண்டும்\nஅல்லாத விளையாட்டு பேஸ்புக் நண்பர்கள் மற்றும் கேண்டி க்ரஷ் நிர்வாக\nகேண்டி க்ரஷ் வர்ண வெடிகுண்டுகளின் (குவிக்கப்பட்ட)\nசாக்லேட் க்ரஷ் ஏமாற்ற கையேடு\nHTC ஒன் கேண்டி க்ரஷ்\nசாக்லேட் க்ரஷ் இலவச லைவ்ஸ்\nசாக்லேட் க்ரஷ் என் உயிரிழந்துள்ளனர்\nசாக்லேட் க்ரஷ் நேரமிட்டது நிலைகள்\nAndroid க்கான கேண்டி க்ரஷ் சாகா\nகின்டெல் ஐந்து கேண்டி க்ரஷ்\nவேர்ட்பிரஸ் வலை வடிவமைப்பு | வரவுகளை | தனியுரிமை கொள்கை | அனைத்து உரிமைகளும் © பதிப்புரிமை கேண்டி-Crush.co முன்பதிவு\nசாக்லேட்-Crush.co கேண்டி க்ரஷ் ஒரு ரசிகர் தளம். சாக்லேட் க்ரஷ் சாகா King.com கார்ப்பரேஷன் பதிவு பெற்ற வணிக முத்திரை மற்றும் இந்த இணைய King.com.All முத்திரைகள் எந்த வழியில் இணைந்துள்ள இல்லை அந்தந்த உரிமையாளர்களின் சொத்து. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஇந்த இணையதளத்தில், உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலக்க முடியும், நீங்கள் விரும்பினால்,.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை amp; குக்கீகளை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.roselleparknews.org/ta/resident-arrested-and-charged-with-bicycle-theft/", "date_download": "2018-08-18T04:28:40Z", "digest": "sha1:AO3B4YYWDZJLJ32CWSYT4WBQBBSOSEZK", "length": 6046, "nlines": 57, "source_domain": "www.roselleparknews.org", "title": "Resident Arrested And Charged With Bicycle Theft | Roselle பார்க் செய்திகள்", "raw_content": "\nஅச்சடி / பதிவிறக்கம் / E-Mail:\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇன்று வாரம் மாதம் எல்லா\nஅரிசி அறிவிப்பு: இது என்ன, ஏன் அதை தவறாக அறிவித்துள்ளதாக அவர்\nசடங்கு 2541: சிறப்பு சட்ட அமலாக்கத் துறை அதிகாரியாக ஊதிய விகிதம்\n2018 Townwide கேரேஜ் விற்பனை / மொத்த தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nவெஸ்ட்ஃபீல்ட் அவென்யூ 7-லெவன் மணிக்கு ஆயுதப் திருட்டு\nமுதல் \"நிறங்கள் கொண்டாட்டம்\" ஆகஸ்ட் 18 அன்று; Roselle பூங்காவிற்கு வரும்\nசடங்கு 2540: ஐந்து மாநகர பதவிகள் பொறுத்தவரை ஊதியங்கள்\nசடங்கு 2542: பொருளாதார அபிவிருத்தி பணிப்பாளர்\nசடங்கு 2543: பொருளாதார அபிவிருத்தி துறை\n\"மேற்கு களிமண்\", 14 கோண்டோ அபிவிருத்தி மிமி இருப்பிடத்தின் அங்கீகரிக்கப்பட்ட\nகுடியிருப்பாளர்கள் உள்ளூர் இல்லை-நாக் பதிவகம் பதிவு செய்யலாமா\nமாதங்கள் பின்னர், அக்கர் & Aldene பார்க்குகள் இன்னும் பிரபலமான அம்சங்கள் காணாமல்\nசடங்கு 2543: பொருளாதார அபிவிருத்தி துறை\nசடங்கு 2542: பொருளாதார அபிவிருத்தி பணிப்பாளர்\nசடங்கு 2541: சிறப்பு சட்ட அமலாக்கத் துறை அதிகாரியாக ஊதிய விகிதம்\nசடங்கு 2540: ஐந்து மாநகர பதவிகள் பொறுத்தவரை ஊதியங்கள்\nபவர் அறிக்கையை வெஸ்ட் சைட் டவுன் ஆஃப் தி\nசடங்கு 2538: போரோ வைடு கேரேஜ் விற்பனை\nCasano மையம் திறந்த எரிவாயு கசிவு பிறகு. இன்று பொறுத்தவரை நடவடிக்கைகள் இன்னும் ரத்து.\nவிஷவாயு கசிவுக்கு கஷ்கொட்டை தெரு மூடப்பட்ட காரணமாக\nமுதல் “நிறங்கள் கொண்டாட்டம்” ஆகஸ்ட் 18 அன்று; Roselle பூங்காவிற்கு வரும்\nமிமி ன் வெள்ளிக்கிழமை இரவு: ஒரு துண்டு ஆஃப் லைஃப்\nபதிப்புரிமை © Roselle பார்க் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-18T04:12:49Z", "digest": "sha1:3HXANQEPR3OHPZMKGE744VAELXNTZ33R", "length": 15083, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nசிந்தனை அனுபவம் பாடல் வரிகள்\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nசிந்தனை அனுபவம் பாடல் வரிகள்\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nகோடை விடுமுறை முடிவதற்குள் பிள்ளைகளை சூப்பர் ஹீரோவாக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவர்களை நீந்தப் பழக்கும் ஒரு முயற்சி. The pos… read more\nஅனுபவம் உழைக்கும் பெண்கள் தலைப்புச் செய்தி\n1 தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணை… read more\n1 அறிஞர் அண்ணா காலத்தில் நேரில் சென்று தான் முகம் பார்த்து அஞ்சலி செலுத்த முடியும். இப்போ டிவியில் எல்லாம் லைவ். கூட்டம் குறைய இதுவும் ஒரு காரணம்.என… read more\nகீர்த்தி சுரேஷ் vs நயன்தாரா\n1 டிஷர்ட்டும், ஷாட்ஸும் போட்டுட்டு ஆபீஸ் போனாதான் என்னவாம். கையும் மூளையும்தான வேலை செய்யுது. இந்த அயர்ன் பண்ற வேலை இருக்கே.. ச்சை... ஆபீஸ்ல என்… read more\nஎம்ஜியார் வாக்குவங்கிக்கும் கலைஞர் வாக்கு வங்கிக்கும் என்ன வித்தியாசம்\n1 அரசியலிலோ , சினிமாவிலோ யாரோ ஒரு முக்கியப்புள்ளியுடன் எடுத்த புகைப்படங்களை தற்பெருமைக்காக காட்டுவது ஒரு வித தாழ்வுமனப்பான்மையை காட்டுவதே ====… read more\nமருத்துவர் அல்லாதோர் சொல்லி டயட் செய்யுறது சட்டப்படி சரியா\nயானைக்குத் தன் பலம் தெரியாதது போல் தன்னழகும் தெரிவதில்லை என்பது உண்மையா ஏதோ பேசனும்கறதுக்காக பேசக்ககூடாது,நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்… read more\n.”செல்”லூர் ராஜூ மேல டவுட் வர்லையா\n1 சசிகலா, தினகரன் தரப்பில் இருந்து, மிரட்டல்கள் வருகின்றன. எனவே, எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் - ஜெ., தீபா:#மிரட்டல் விடுத்தவங்க மீது ந… read more\nராமருக்கே டைம் சரி இல்லை,இதுல ராமர் பிள்ளை வேற\n1 ஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங் # 2019 தேர்தல் வருது பராக்\"பராக் ============ 2 ராகுலுக்குக் கட்டிப்பிடி வைத்தியத்தைச… read more\nசிவகார்த்திகேயன் ன் சீமராஜா டீசர்\n1 பரத் எனும் நான் (பரத்\"ஆனே,நேனு ) தெலுங்குப்படத்தை அட்லீ\"வேலை\"செஞ்சு ARM சர்கார்\"எடுத்துட்டார்\"போல,வெரிகுட் ========= 2 அறிவோம்\"மலையாள… read more\nகுருவின் பெயரை காப்பாற்றிய சிஷ்யர்கள் vs குரு பெயரை கெடுக்கும் இயக்குநர்\n1 எழவு வீட்டிலேனும் அணைத்து வைப்போம் கைபேசியை... அப்போ துக்கம் விசாரிக்க வர்றவங்க முகவரி விபரம் கேட்டு போன் பண்ணினா எப்டி பதில் சொல்ல அப்போ துக்கம் விசாரிக்க வர்றவங்க முகவரி விபரம் கேட்டு போன் பண்ணினா எப்டி பதில் சொல்ல\nமாமியார் வீட்டுக்குப்போற வழி எது\n சாரி,ஆம்பளைங்க பொண்ணுங்க\"கண்ணைப்பாத்து பேச மாட்டோம் -------------- 2 குருவே\nபலி ஆடுங்க கசாப்கடைக்கு தேடி வருதுங்க\n1 சென்னை - சேலம் இடையே எட்டுவழிச்சாலை அமைந்த பின்னர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சாலையை பூட்டு போட்டு பூட்டிவிடுவோம்” - அமைச்சர் ஆர்.பி.உதயகு… read more\nதேங்காய் எண்ணெய்ல சமைச்சா கொழுப்பு ,பிபி அபாயம்னு சிலர் சொல்றாங்களே\n1 காலையிலேயே பயபுள்ள ஓவரா ஐஸ் வைக்குது அன்பு பொங்கி ஊத்துது வழக்கத்துக்கு மாறா புருசன் அதீத அன்பா இருந்தா பழக்கத்துக்கு மாறா இன்னொரு சேனல் ஓடுது… read more\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nவிளையும் பயிரை : CableSankar\nஇன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் : லாவண்யா\nமனுஷனாப் பொறந்தா : பரிசல்காரன்\nசாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R\n\\'படிக்கட்டில் பயணம் செய்யாதே\\' : நாணல்\nKFC : அபி அப்பா\nஒற்றைச் சொல் கவிதைகள் : தாமிரா\nராதா \\\"குரங்கு ராதா\\\"வாகிய கதை\nஅப்பாவின் சைக்கிள் : பரிசல்காரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/12/blog-post_25.html", "date_download": "2018-08-18T04:21:01Z", "digest": "sha1:3H7ZTLU7GSX7BCKDBFL44RUMXZ6GSQTZ", "length": 13622, "nlines": 194, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : சில கவிதைகள்", "raw_content": "\nகவிதைகள் குறித்தும் கவிஞன் குறித்தும் எப்போதுமே எழுச்சிமிக்க ஒரு பார்வை எனக்குண்டு. எப்படியாயினும் நாம் அனைவரும் \"உச்சி மீது வானிடிந்து\" என்று தொடங்கியவர்கள் தானே. ஆகவே சிறந்த கவிதைகளுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரும் மரியாதை நான் சிறந்தவை என எண்ணுபவற்றை பகிர்ந்து கொள்வது. மிகப்பெரிய அவமதிப்பு என்பது நான் எழுதியவற்றை பகிர்ந்து கொள்வது. இப்பதிவு அவமதிப்பே\nஇன்றிரவு உதிரப் போகும் உன் கண்ணீர் துளிகளில் கலந்திருக்கிறது என் உப்பும்\nஒளித்து வைக்கப்படும் உன் ஒவ்வொரு துயரும்\nதூங்கிய குழந்தையை தொலைத்தப் பெற்றவள் என\nஉன் சிரிப்பின் ஒவ்வொரு முத்துக்கும் நான் மூழ்கும் ஆழங்களை\nகளீரெனும் அச்சிரிப்பில் மறைந்திருக்கும் உன் அழுகை\nஅச்சிரிப்பு உச்சிக்கேறி வெளியேறும் கண்ணீர்\nமாட்டிக் கொண்டு போய் விடலாம்\nஅது பிறரின் முகத்தில் இடிப்பதோ\nமாட்டியிருப்பவர் வலுவை கூட்டிக் காண்பிப்பதோ அவர்களுக்குத் தெரியாது\nபின் படிக்கு முந்தைய இருக்கை இடுக்கில் சொறுகி இருக்கும் என் பை அப்படியல்ல\nஎடுத்துக் கொண்டு இறங்க நேரமாகும்\nமுன் செல்பவரை எனக்குத் தெரிவது போல் இடிக்கும்\nஅது உருவாக்கும் அத்தனை அசௌகரியங்களும்\nமலர்கொத்துகள் தான் உனக்கு விருப்பமா\nஇல்லை ஒரு மலரின் ஒவ்வொரு இதழும்\nஅடர் இருளின் துளி வெளிச்சமென குளித்த ஈரம் சொட்டும் உன் கூந்தல் நுனிகள்\nபனியின் வெள்ளை படர்ந்த உதட்டுச் சுருக்கங்கள்\nஉடைக்கும் உடையின்மைக்கும் இடையே மின்னும் தோள்\nபழிப்பு காட்டுகையில் பார்க்கக் கிடைக்கும் உள் உதட்டுச் சிவப்பு\nவிரைந்து வெளியேறும் திக்கல் பேச்சு\nவியந்து நோக்கும் விரிந்த விழிகளும் திறந்த சிறு வாயும்\nமேலும் அணுகையில் எழும் உடல் மணம்\nஒன்று உன் கனிவின் முத்தம்\nஅவள் குரலில் என்னதான் இருக்கிறது\nமுழுதாக உண்ணப்படாமல் சேர்த்து வைக்கப்படுகின்றன\nவருடி வருடி மகிழும் பிஞ்சு போல\nஅடுத்த நிறுத்தத்தில் அவள் ஏறப் போகும்\nஇக்கவிதைகள் அவமதிப்பே என்று பொறுப்பாகமையை சொல்லிவிட்டே எழுதியிருக்கிறீர்கள். அதை மனதில் எடுத்துக்கொண்டே வாசித்தேன். இன்னும் உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஊகத்திற்கே நான் செல்ல முடிந்தது.\nஉங்கள் இந்த கவிதைகளில் \"பை\" கவிதை மட்டும் வேறு ரகத்தை சேர்ந்தது என்றே நான் நினைக்கிறன். வெகு நேரத்திற்கு அதிலேயே மனம் வலம்வந்துகொண்டிருந்தது.\nபெரிய பய் வைத்திருப்பவர்கள் அது சொல்வது போலத்தான் நடக்கவேண்டும். அது அங்கு எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. பெரிய பைக்கு உண்டான குணாதிசயத்தை நினைத்துக்கொண்டிருக்கிறேன்.\nபை போன்ற கவிதைகளை எப்படி வகை படுத்திகிறார்கள் நம் கவிஞர்கள் படிம கவிதை என்று சொல்லலாமா\nமற்ற எந்த கவிதையும் என் நினைவில் இல்லை.\nதர்மபுரியில் இரு தினங்கள் - வாசிப்பும் பண்பாடும்\nஅவதார் படத்தில் இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் இருக்கும் நாயகனை வேற்றுகிரக வாசியான அவதாரின் உடலில் செலுத்துவார்கள்(பல அறிவியல் விளக்க...\nபுனைவுகளிலிருந்து வெளியேறுதல் - தி.ஜானகிராமனின் மோக முள்\nதத்துவம் என்பதை வாழ்வைப் பற்றிய அல்லது நம்மைச்சூழ்ந்து நடக்கும் புற நிகழ்வுகள் குறித்த ஒரு முழுமை நோக்கை அளிக்கும் கோட்பாடு என வரையறுத்துக் ...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nபன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது வேதியியலில் எப்படியும் தேரமாட்டேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததனால் கமலாயக் கரையில் இருக்கும் வினா...\nமனவடுக்குகளின் முடிவற்ற வண்ணங்கள் - பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முன்வைத்து\nபெருநாவல்களுக்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை கேட்டுப்பார்க்கலாம். கலை என்று நாம் வரையறுக்கும் ஒன்றின் நோக்கம்தான் என்னவ...\nஅன்னா கரீனினா - வாசிப்பு\nமூத்திர தரிசனம் - கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/world/2018/feb/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-2860542.html", "date_download": "2018-08-18T04:23:04Z", "digest": "sha1:NFTDKZ32AYWZJPJXB5JTLJZ6EDDMF53Y", "length": 10994, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "குளிர்கால ஒலிம்பிக்: தென் கொரியா வந்தார் வட கொரிய அதிபரின் சகோதரி- Dinamani", "raw_content": "\nகுளிர்கால ஒலிம்பிக்: தென் கொரியா வந்தார் வட கொரிய அதிபரின் சகோதரி\nதென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய கிம் யோ}ஜோங்.\nகுளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்ககேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியாவை வெள்ளிக்கிழமை வந்தடைந்தார்.\nகொரியப் போருக்குப் பிறகு, வட கொரியாவை ஆளும் கிம் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் தென் கொரியாவுக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் உலகப் போரின் முடிவில், கொரிய தீபகற்பத்தில் சோவியத் யூனியன் வசமிருந்த பகுதி வட கொரியா எனவும், அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி தென் கொரியா எனவும் பிரிக்கப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து, கிம் இல்-சங் தலைமையில் வட கொரிய ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ரஷியப் படையினர் 1948-ஆம் ஆண்டு அந்த நாட்டைவிட்டு வெளியேறினர்.\nஅதிலிருந்து, கிம் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகின்றனர். கடந்த 1950-ஆம் ஆண்டு முதல், 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. அதிலிருந்து வட கொரிய ஆட்சியாளர் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தென் கொரியாவுக்கு வந்ததில்லை.\nஇந்தச் சூழலில், தற்போதைய வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியாவுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.\nஅந்த நாட்டில் நடைபெறும் குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதாக, வட கொரிய அதிகாரிகளுடன் அவர் தென் கொரியாவுக்கு வந்தார்.\nஅதிபர் கிம் ஜோங்-உன் பயன்படுத்தும் விமானத்தில் தென் கொரியா வந்துள்ள அவர், அந்த நாட்டில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இரு நாடுகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம் யோ ஜோங்குடன், வட கொரியாவின் கெளரவத் தலைவர் கிம் யோங்-நாமும் தென் கொரியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் நிலவி வந்தது.\nஇந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.\nமேலும், கடந்த டிசம்பர் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வட - தென் கொரியா நாடுகள் இடையே பிணக்கம் குறைந்த சூழலில், அதிபர் கிம் ஜோங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜோங் தென் கொரியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2013/01/blog-post.html", "date_download": "2018-08-18T04:58:31Z", "digest": "sha1:G3GMW2C6N6NHD5ABFZFMXULLSX2WOVGK", "length": 33395, "nlines": 486, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஆரம்பமே...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவாழ்வில் நெடுநேரம் அதனோடு இருந்து இருக்கின்றேன்...\nநிறைய சண்டைகள் சமாதானங்கள், காமம் காதல், என்று அதனோடு மிக ஸ்நேகமாய் இருந்து இருக்கின்றேன்...\nஎத்தனையோ முறை அதை போட்டு சுக்கு நூறாய் உடைக்க போகின்றேன் பாருங்க என்று மனைவி சொன்ன போதும், கோபத்தோடு கத்திய போதும் பல பெருங்கோபங்களின் போதும் அதன் மேல் கீறல் கூட விழாமல் பாதுகாத்து இருக்கின்றேன்.\nஎனக்கு நிறைய புகழை பெற்றுக்கொடுத்தது அதுதான்... எனக்கு தமிழ் ஒல்டு பழகிக்கொடுத்ததும் அதுதான்... என் எழுத்துக்களை சேமித்து வைத்துக்கொண்டதும் அதுதான்...அப்பனை கைத்தடிய உபயோக படுத்தாதே என்று சொன்ன அப்பாவை அவர் எனக்கு வைத்த பெயரை அழைக்காமல் வேறு பெயரில் என்னை அவர் எதிரிலேயே அழைக்க வைக்க காரணம் இதுதான்...\nதொலைகாட்சி பேட்டிகள், பத்திரிக்கை பேட்டிகள் நானும் கொடுப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.. ஆனால் வெகு எளிதாக சாத்தியப்படுத் காரணம் இதுதான்....\nபாலகுமாரன் வீட்டு வாசலில் ஒரு டாக்குமென்ட்ரிக்காக நின்றுக்கொண்டு இருந்த போது மனைவியோடு சென்றவர்... இறங்கி வந்து சார் நீங்க ஜாக்கிதானே...உங்களை இங்க சந்திப்பேன் நினைக்கவேயில்லை... நான் அரபு நாட்டுல வேலை பார்க்கறேன்.. பொண்ணு அட்மிஷனுக்கு அலைஞ்சிக்கிட்டு இருக்கேன்... இரண்டு தெரு தள்ளிதான் என் வீடு....வெளிநாட்டுல இருக்கும் போது பெரிய துணை உங்க பதிவுகள்தான் என்று யாரோ ஒரு முகம் தெரியாதவனின் கை குலுக்கலுக்கு உறுதுணையாக இருந்தது இதுதான்...\nஇவ்வளவு ஏன் இன்னைக்கு சொன்த வீட்டுல இருக்க முக்கியகாரணங்களில் இதுவும் ஒன்று...அளப்பறிய நண்பர்கள் மற்றும் வாசக வாசகியர் கூட்டங்களை சேர்த்து கொடுத்ததும் இதுதான்..\nஎனக்கு நிறைய எதிரிகளை சம்பாத்தித்து கொடுத்ததும் அதுதான்.... என்னை போன்ற ஒரு மக்கு சமானியனின் கருத்துக்களை உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்தது அதுதான்... உலகின் கடை கோடிவரை நண்பர்களை பெற்றுக்கொடுத்தது அதுதான்... இரண்டு மூன்று முறை பேராபத்தில் இருந்து அது மீண்டு வந்து இருக்கின்றது...\n2007 இல் என்னோடு வந்ததில் இருந்து வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைத்தது இல்லை... ஆனால் தற்போது படி தாண்டி விட்டது...மூன்று முறை வீட்டு படியை இந்த ஒரு மாதத்தில் தாண்டி விட்டது.... கொஞ்சம் உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கின்றது... என்னுடைய சிஸ்டத்தின் மதர் போர்டு இன்டல் கோர்ட்டு டியோ....ஈனஸ்வரத்தில் முனகிகொண்டு இருக்கின்றது...\nஸ்டார்ட் பட்டணை அழுத்தினால் பத்து நிமிட்டத்துக்கு மேல் ஆகி என்ன - என்னாச்சி என்று கேள்வி கேட்கின்றது.... என்னாச்சி என்று கேள்வி கேட்கின்றது....இன்னும் கொஞ்சம் நாட்களில் மதர் போர்டு மண்டையை போட்டு விடும் என்று சொல்கின்றார்கள்...மதர் போர்டு கொடுத்த தொல்லைகாரணமாக... ஹாட்டு டிஸ்க்கும் அபிட் ஆகும் கண்டிஷனில் இருக்கின்றது... ஏற்கனவே அதில் கொடுகள் இருக்கின்றது என்று தம்பி ராஜசிம்மன் சொன்னான்....\nபுதிது எவ்வளவு என்று கேட்டேன்.. லேட்டஸ்ட் சிஸ்டத்தை பற்றி விசாரித்தேன்.. ஹை பையாம்.... விலை 35 ஆயிரம் ஆகுமாம்...மானிட்டருடன் சேர்த்து சொன்னார்கள்... பிளாக் எழுத மட்டும் என்றல் இதையே சரிசெய்து கொள்ளலாம்... பட் ...சின்ன சின்ன எடிட்டிங் ஒர்க் இதில் செய்து இருக்கின்றேன்.... அதனால் ஹைகாக்பிகிரேஷன் எனக்கு தேவையாக இருக்கின்றது...\nஇது ஸ்கிராப்தான் என்று கூசாமல் சொல்லுகின்றார்கள்...\n சார் ரெண்டுமே கண்டம்.. சின்ன சின்னதா மாத்தறதை விட... மொத்தமா மாத்திடறது பெட்டர்.. ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட் லேட்டஸ்ட் இறக்கிடுங்க.. காரணம் டெய்லி ஒரு அப்டேட் வந்துக்கிட்டு இருக்கு என்று வாயல் மிக அழகாக சொல்லி விடுகின்றார்கள்...\n....இந்த வருடம் மிக அமர்க்களமாக ஆரம்பித்து இருக்கின்றது... நன்றி2013\nLabels: அனுபவம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஅவஸதையைக் கூட அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் சேகர். என் கணிப்பொறியும் இந்தக் கட்டத்தை நெருங்கும் அபாயம் அருகில் இருப்பதை உணர்வதால் மனம் சற்றே கலங்குகிறது.\nசென்ற வருட கடைசியில் எனக்கும் இப்படி ஒரு சோதனை கொஞ்சம் சரி பண்ணி அதையே மேனேஜ் பண்ணிகிட்டு இருக்கேன் கொஞ்சம் சரி பண்ணி அதையே மேனேஜ் பண்ணிகிட்டு இருக்கேன் நானும் 2007ல் தான் சிஸ்டம் வாங்கினேன் நானும் 2007ல் தான் சிஸ்டம் வாங்கினேன்\nசீக்கிரம் அன்னன ஒரு லேப்டாப் வாங்க வாழ்த்தும் தம்பி.\nஹி ஹி ஹி 2007 இல் அப்போ என்னுடையது பரவாயில்லை 2006 தொடங்கி இது வரை தூசு கூட தட்டியதில்லை சிறப்பாக வேலை செய்கிறது. 2013 க்கு நன்றி சொல்லலும் தொனியிலேயே உங்கள் பரிதாபம் விளங்குகிறது.\nஅப்படியே இந்த பதிவையும் வாசித்து விடுங்கள்\nஇதே விசயத்த சாரு எழுதியிருந்தா எப்டி இருக்கும்னு நெனைச்சிப் பார்த்தேன். முடியல :-)\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nவிஸ்வரூபம் திரைப்பட தடை. பொதுமக்கள் மனநிலை.\nTHE LEGEND JACKIE CHAN-ஜாக்கிசானும் ஜாக்கிசேகரும்(...\nசாதனை மனிதர் ஜான் வில்லியம்ஸ்(John Williams) (பாகம...\nசாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ்16/1/2013(புதன்)\nவிஸ்வரூபம் Dth ரிலீசில் கமலஹாசன் தோற்று விட்டாரா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (601) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (261) பார்க்க வேண்டியபடங்கள் (245) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2014/03/dynamic.html", "date_download": "2018-08-18T04:16:58Z", "digest": "sha1:JAK3ATMOSYWHVTM3RP3MODVOTP2XM624", "length": 9170, "nlines": 82, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Dynamic portfolio தொடர்பான விரிவான விளக்கம்", "raw_content": "\nDynamic portfolio தொடர்பான விரிவான விளக்கம்\nஎமது தளத்தின் சார்பில் ஏற்கனவே பல துறை பங்குகளைக் கொண்ட ஒரு போர்ட்போலியோவை பரிந்துரை செய்து வந்துள்ளோம். அந்த போர்ட்போலியோ ஐந்து மாதங்களில் 37% வரை லாபம் கொடுத்துள்ளது.\nஇந்த போர்ட்போலியோ விவரங்களை இங்கு காணலாம்.\nஅதன் தொடர்ச்சியாக சில நண்பர்கள் காலத்துடன் மாறும் வகையில் புதிய போர்ட்போலியோவை பரிந்துரை செய்யுமாறு கேட்டு இருந்தார்கள்.\nஅதனால் மிகக் குறைந்த கட்டணமாக 800 ரூபாயில் பல துறை பங்குகள் கொண்ட போர்ட்போலியோவை பரிந்துரை செய்கிறோம். இதுமற்ற கட்டண சேவைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே. இந்த தளத்தை மேலும் மெருகேற்ற இந்த சேவை உதவும்.\nDynamic portfolio என்பது காலத்துடன் மாறும் வகையில் சரியான விலையில் இருக்கும் பங்குகளை நீண்ட கால முதலீட்டிற்காக பரிந்துரை செய்வது.\nஇந்தபோர்ட்போலியோ பின்வரும் சிறப்பம்சங்களைக் கொண்டு இருக்கும்.\nஇந்த போர்ட்போலியோவில் உள்ள பங்குகள் பொருளாதார சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப தேர்ந்தெடுக்கப்படும்.\nபோர்ட்போலியோவில் சமநிலைப்படுத்தும் நோக்கில் வெவ்வேறு துறையில் இருக்கும் எட்டு பங்குகள் பரிந்துரை செய்யப்படும்.\nபரிந்துரை செய்வதற்கான காரணிகளும், கடினத் தன்மை தொடர்பான விவரங்களும் விவரமாக பகிரப்படும். (Positive and RISK factors)\nமேலும் பங்குகளை வாங்கும் விலைகளும் எதிர்பார்க்கும் லாபம் சதவீதங்களும் பகிரப்படும்.\nஇந்த போர்ட்போலியோவானது இரண்டு வருடங்களுக்கு குறைந்தபட்சம் 40% லாபம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.\nஇதில் பயன் பெற விரும்புவர்கள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயில் இரண்டு வருட காலங்களுக்கு முதலீடு செய்வது பயனாக இருக்கும்.\nநமது பரிந்துரை விவரங்கள் தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பகிரப்படும். போர்ட்போலியோ விவரங்கள் பத்து பக்கங்களில் இருக்கும்.\nஇதற்கான சேவைத் தொகையாக குறைந்தபட்ச 800 ரூபாய் பெறப்படுகிறது.\nஇது ஒரு முறைக் கட்டணமே. போர்ட்போலியோ தொடர்பான சந்தேகங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு பதில் அளிக்கப்படும்.\nஎமது முந்தைய போர்ட்போலியோவின் நிலையை http://www.revmuthal.com/p/blog-page_1167.html என்ற இணைப்பில் பார்க்கலாம்.\nதற்போதைய சூழ்நிலையில் 24 நண்பர்கள் இணைந்துள்ளார்கள்.\nஏதேனும் சந்தேகம் இருப்பின் muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஜூன் மாத Dynamic portfolio விவரங்களை போர்ட்போலியோவை இந்த இணைப்பில் பெறலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=1364", "date_download": "2018-08-18T04:21:07Z", "digest": "sha1:3CXPONCIBNCHHVZ6GGCPTHR2AISL3PAL", "length": 35435, "nlines": 367, "source_domain": "kalaththil.com", "title": "| களத்தில்", "raw_content": "\nஇல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு\nஅறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை காரைக்குடி பள்ளி ஆச்சர்யம்\nவாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது தேனி மாவட்ட விவசாயிகள்\nமுல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார் பென்னிகுவிக்கின் பேத்தி\nகேரளா வெள்ளம் நிவாரணப் பணிகளில் கைகோத்த தென்னிந்திய நடிகர்கள்\nமுதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் போட்டி - அமெரிக்கா இரசியா சீனா படைத்துறை\nமட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் மீன்பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர்- வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போராளி\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போராளி\n“ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.” இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும்.\nலூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர். சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப் படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.\nதமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார்.\nஇயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது.\nஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார். 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.\nஅவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.\n1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.\n1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார்.\nஇத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை.\nசிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.\n1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.\n1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.\n1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.\nஇதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது.\nஇந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார். திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர்.\nஅதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.\nலெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றும் வீறுநடை போட்டுச் செல்கின்றது.\n- களத்தில் (15 சித்திரை 2000) இதழிலிருந்து.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழ விடுதலை புலிகளின் விடுத�\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போர�\nகப்டன் ரஞ்சன் [ லாலா ] கனகநாயகம் �\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வி�\nஉடலில் திரிமூட்டி உடலை வெடியாக�\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித�\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை �\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில�\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியா�\nபுலனாய்வு வாழ்வின் முதல் அத்தி�\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா �\nநெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீர�\nபிரிகேடியர் சொர்ணம் || 26 வருடங்க�\nவெளியில்தெரியாத வேர் கேணல் மனோ�\nமாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - த�\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனை�\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவ�\nதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல�\nபிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கி\nஆனந்தபுரம் ஈழ தமிழர்களின் ஒரு வ\nலெப். கேணல் வானதி / கிருபா\nவிக்ரர் கவச எதிர்ப்புப் படையணி�\nவவுணதீவில் வரலாறு எழுதி - கிழக்�\nலெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்�\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் �\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசற�\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவ\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் த�\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அ\nஉத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்\nபோராட்ட வரலாற்றில் என்றும் எங்�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற்று நி�\nநிலையான நினைவாகிச் சென்றோன் நி�\n“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன�\nயார் இந்த அப்துல் ரவூப் \nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கல�\nதமிழீழ அரசியல் ஆலோசகர் மதியுரை�\nவிடுதலையின் புயலாக எழுந்த எங்க�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nஜெனிவா முருகதாசன்திடலில் தமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ் 17-09-2018\nஜெனீவா பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்ப்போம் - பிரான்சில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள்\nபிரித்தானியாவில் ஐ.நா நோக்கிய ஈருறுளிப் பயணம் தொடர்பில் மக்கள் கலந்துரையாடல்\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு \nசெஞ்சோலை சிறார்களின் நினைவாக கவனயீர்ப்பு நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/aircel-maxis-case-enforcement-directorate-files-chargesheet-against-karthi-chidambaram-322306.html", "date_download": "2018-08-18T04:18:13Z", "digest": "sha1:7O6CRR2JJTDUQGSNH477X4AO7ARFEXPR", "length": 10312, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் | Aircel-Maxis Case: Enforcement directorate files chargesheet against Karthi Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nஏர்செல்-மேக்சிஸ்: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை.. விசாரணை ஒத்திவைப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு வெளிநாடு செல்ல அனுமதி- உச்ச நீதிமன்றம்\nசெய்யாதுரையின் செம தொடர்புகள்.. ஆடிப் போன வருமான வரித்துறை அதிகாரிகள்.. விறு விறு விசாரணை\nடெல்லி: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nஏர்செல் நிறுவனத்தை மிரட்டி, மலேசியாவில் இருக்கும் மேக்சிஸ் நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் 750 கோடி வரை பணப்பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாமல் இருக்கிறது.\nஇந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கியது. இரண்டு முறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பியது.\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது. அதேபோல் கார்த்தி ஒருவாரம் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரிக்கபட்டார். தற்போது கார்த்தி மீது மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகை மீதான வாதங்கள் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nit raid karthi chidambaram p chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/feb/14/%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2863226.html", "date_download": "2018-08-18T04:21:17Z", "digest": "sha1:V2WC4GVKKP7QCTR5B4UPYNM67E4QNC5A", "length": 7247, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மஜத வெற்றி பெறுவது உறுதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nமஜத வெற்றி பெறுவது உறுதி\nதேசிய கட்சிகளுக்கு எதிரான அலை கர்நாடகத்தில் நிலவுவதால், வரும் பேரவைத் தேர்தலில் மஜத வெற்றி பெறும் என அக் கட்சியின் தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.\nபெங்களூரு எலஹங்கா அருகே சர்வதேச விமான நிலையச் சாலையில் செவ்வாய்க்கிழமை பிப். 17-ஆம் தேதி நடைபெற உள்ள மஜத மாநாட்டுக்கான பந்தல் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறியது:\nபெங்களூரு சர்வதேச விமான நிலையச் சாலையில் பிப். 17-ஆம் தேதி மஜத கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு சவால்விடும் வகையில் பிரமாண்டமாக நடைபெறும். மாநாட்டில் மஜத ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.\nகடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆட்சியால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் அக்கட்சிகளுக்கு எதிரான அலை உள்ளது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பது உறுதி என்றார்.\nபேட்டியின் போது, மஜத இளைஞரணித் தலைவர் மதுபங்காரப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/feb/15/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2863559.html", "date_download": "2018-08-18T04:21:19Z", "digest": "sha1:7NB7KGYKEKTYJIQWGCV743QJCGFACNVY", "length": 9058, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வன இழப்பீடு நிதியச் சட்ட விதிகளில் தாமதம்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nவன இழப்பீடு நிதியச் சட்ட விதிகளில் தாமதம்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு\nவன இழப்பீடு நிதியச் சட்டத்தின் வரைவு விதிகளை உருவாக்குவதில் நிலவும் தாமதம், பழங்குடியினர் மற்றும் வன வாசிகளின் உரிமைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கும் இருவேறு கடிதங்களை அவர் எழுதியுள்ளார்.\nஹர்ஷ வர்தனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2016, ஜூலை மாதம் மாநிலங்களவையில் பேசிய அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தேவ், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து, வன இழப்பீடு நிதியச் சட்டத்தின் விதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார். இந்த விவகாரத்தில், வன உரிமைகள் சட்டம் 2006-இன்கீழ் கிராம சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஎனினும், வன இழப்பீடு நிதியச் சட்டத்தின் விதிகள் தற்போது வரை உருவாக்கப்படாமல் உள்ளன. இது, பழங்குடியினர் மற்றும் வன வாசிகளின் உரிமைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையில் கடந்த ஆண்டு ஜூலையில் கேள்வியெழுப்பியிருந்தேன். அந்த கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கப் பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nஇதேபோல, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'மாநிலங்களவையில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு நீங்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தீர்கள். ஆனால், இந்த விவகாரத்தில் உங்களது உத்தரவு பின்பற்றப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/10/blog-post_26.html", "date_download": "2018-08-18T04:29:03Z", "digest": "sha1:AA4RBMBLP3KA7ERJW7NGHIQJ5ONCZR7A", "length": 13897, "nlines": 295, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 26 அக்டோபர், 2011\nஅகவிருளில் அறியாமை சுகங்காணு முலகில்\nஅகமது ஒளிர்ந்து புறமது பரவி\nபகலவன் ஒளியென அறிவதன் சுடரது\nவஞ்சனை தீர்ந்துலகில் வஞ்சினம் நீறாக\nநெஞ்சமதில் பொறாமை இஞ்சியளவு தேங்கிடாது\nவந்தனை புரிந்தெமைப் பெற்றோர் அடிபணிந்து\nஇத்தீபத் திருநாளதனில் நல்லனவெலாம் பெற்று\nநேரம் அக்டோபர் 26, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்ல வாழ்த்துப்பா. வாழ்க வளமுடன்.\n26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:30\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் தங்கைக்கு வாழும் காலங்களில் இயற்கைய நேசிப்போம் ...அடுத்த தலைமுறைக்கு நல்லவைகளை விட்டுச் செல்வோம் ...வாழ்க வளமுடன் \n26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:33\n26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:36\nஏம்மா, இந்தப் பதிவுக்கு தலைப்பு வைக்கலியா\n27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 12:42\nஅதனால் உள்ளத்தில் உண்டாகும் தூய ஒளியை\nஉள்ளடக்கமாகக் கொண்ட உங்கள் கவிதை\n27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 3:12\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்,கெளரி.\n27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:13\n27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:13\n27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:20\nசிறப்பான பா உளம் நிறைந்த பாராட்டுகள்\n27 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:58\n28 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n கணக்கும் வழக்கும் சரியாய் காலன் கணக்கிட்...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaitivunews.com/akkankal/090818-inraiyaracipalan09082018", "date_download": "2018-08-18T04:43:10Z", "digest": "sha1:HLC24FWHQDAVQTSPRDM722NIBGNSZNIF", "length": 9412, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "09.08.18- இன்றைய ராசி பலன்..(09.08.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nரிஷபம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிட்டும். மதிப்புக் கூடும் நாள்.\nகன்னி: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்:சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nதனுசு:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமகரம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அமோகமான நாள்.\nகும்பம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nமீனம்:எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2013/03/26.html", "date_download": "2018-08-18T04:57:42Z", "digest": "sha1:55ASJP4LYYFAKOB5XFS5CJZLQADAJK3U", "length": 46230, "nlines": 549, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): உப்புக்காத்து/26 (கடப்பாரை)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஅவனுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்…. எனக்கும் அப்படித்தான்…\nஜாக்கி அண்ணே, ஜாக்கி அண்ணே என்று கூட பொறந்த பொறப்பு போல அப்படி, வாய் நிறைய கூப்பிடுவான்…\nரொம்ப நாள் ஆயிடுச்சி…. பெங்களுர் வந்தா அவசியம் சந்திக்கலாம்ன்னு சொன்னான்… எனக்கு இந்த வாட்டி டைமே இல்லை ரொம்ப டைட்… ஆனாலும் சன்டே எனக்கு போன் செஞ்சான்…\nஜாக்கி அண்ணே எங்க இருக்கிங்க….\nபிரியா இருந்தா வரட்டுமா என்றான்…\nவாடா, ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு போகனும்.... போகலை..\nபுரோக்கிராம் சேஞ் ஆயிடுச்சி…. கண்டிப்பா வா….\nஅவன் பெயர் கார்த்தி…. எங்க மாவட்டத்து பையன்தான்… பிளாக் படிச்சி அறிமுகம்,…\nபெங்களுர் போன போது, வீட்டுக்கு வந்து பார்த்துட்டு அப்படியே அவன் கார்ல சினிமாவுக்கு போனோம்… கார்த்திக்கு- கார்ன்னா ரொம்ப பிடிக்கும். இன்டிரியர் எக்ஸ்டீரியர் எல்லாத்தையும் ரசனையோடு செஞ்சி வச்சி இருப்பான்…\nரெண்டு பேரும் கார்ல போனோம்... விமல் நடிச்ச எத்தன் படம் பார்த்தோம்ன்னு நினைக்கிறேன்…..\nஅதுக்கு அப்புறம் அவன் ஆன் சைட் சிங்கப்பூர்க்கு போகும் போதும் சரி…. வரும் போதும் சரி…. போன் பண்ணி ஊருக்க கிளம்பறேன்.. ஊருக்கு வந்த போதும் சரி. அண்ணே ஊருக்கு வந்துட்டேன்….\n அண்ணி எப்படி இருக்காங்க…. என்று விசாரிக்காமல் போன் வைத்ததே இல்லை…\nபோன ஞாயிற்று கிழமை பெங்களுரில் இருந்த போது நேரில் வந்தான்.. காரை ஸ்போர்ட்ஸ் கார் போல ஸ்டிக்கர் ஒட்டி கலக்கி இருந்தான்… ரேசில் கார் கிளம்பும் போது கட்டம் கட்டமாக இருக்கும் ஒரு கொடியை காட்டுவாங்களே.. அது போல கட்டத்தை காரோடு பேனட்ல ஸ்டிக்கார ஒட்டி இருந்தான்.\nமுன்னைக்கு சற்றே இளைத்து இருந்தான்.,, வீட்டுக்கு வந்தான்… யாழினி எங்கண்ணே…\nஅவளும் ,அவுங்க அம்மாவும் தூங்கிட்டு இருக்காங்க.. வீட்ல பால் இல்லை வாடா வெளியே போய் டீக்குடிக்காலாம் என்று அழைத்து போனேன்….\nரொம்ப நாள் கழிச்சி ரெண்டு பேரும் சந்திக்கறோம் டீக்குடிச்சா நல்லா இருக்காதுண்ணே…\nசரி உன் ஆசையை ஏன் கெடுப்பானே.. என்று இரண்டு பேரும் அருகில் இருந்த பாருக்கு போனோம்…\nஇல்லைடா சாயங்காலம் நான் ஊருக்கு போறேன்…. பீர் போதும்…\nரொம்ப நாளைக்கு பிறகு மல்லையாவுக்காகவும் ,திபிகா படுகோனுக்காகவும் கிங் பிஷர் ஸ்டராங் பியரை சிறு கசப்புடன் விழுங்கினேன்.\nநல்லா போவுது… பட் ஒர்க் செமை டைட்டா போவுது… வீடு வாங்கிட்டேன்…. அதனால இன்னும் செம டைட்டா இருக்கு என்றான்….\nஜாக்கி அண்ணே… உங்க ஒர்க் எல்லாம் எப்படி போகுது\nஇங்கயும் அப்படித்தான்…. என்று என் ஆதங்கத்தை கொட்டினேன்… முக்கால் வாசி பீர் குடித்து ,எனக்கு ஏப்பம் ஈனஸ்வரத்தில் முனகி வெளியே வர…\nஏண்ணே பழைய கலகலப்பு இல்லையே….\nவீடு வாங்கனப்பா ,நாலு லட்ச ரூபாய் கடனை நண்பர் உடனே வேணும் என்கின்றார்… நாலு மாசம் டைம் கேட்டேன்.. பட் இந்த மாசம்தான் கடைசி.. மார்ச் மாசம் என்பதால் ஆபிஸ்ல பேப்பர் இன்னும் தரலை.. லோன் டிரை பண்ணிக்கிட்டே இருக்கேன்..கொடுக்க முடியலைன்னா ஆசையா வாங்கின வீட்டை விற்றாவது தரேன் என்று சொல்லிவிட்டேன்…\nஏண்ணே அவருகிட்ட நிலைமைய சொல்லலாமே… இல்லை அவரு நிலைமையும் சரியில்லை அதான்…. நாலு மாசத்துல நாலு லட்சம் எப்படி முடியும் சொல்லு….\nமூன்று மாசம் ஆயிடுச்சி… நிம்மதியா தூங்கி… இரண்டு மாசத்துல நிறைய சரக்கு அடிச்சிட்டேன்… சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எரிஞ்சி விழுந்து கொடுமையா லைப் போயிக்கிட்டு இருக்கு…\nநினைச்சது ஏதுவுமே சோதனையா இந்த நாலு மாசத்துல நடக்கவேயில்லை…இப்ப கூட பெங்களுர் வந்தா மைன்ட் ரிலாக்சா இருக்குமேன்னு வந்தேன்…\nஓ அதான் பிளாக் முன்ன போல எழுதறது இல்லையா அண்ணே\nஎழுதற மூடே இல்லைடா….ஒருத்தன் கிட்ட கடன் வாங்கற… அப்படின்னா உன்னோட சந்தோஷம், மரியாதை, சுய மரியாதை, கவுரவம், அற்ப சந்தோஷம் முதற்க்கொண்டு எல்லாத்தையும் கடன் வாங்கினவன் கால்ல வச்சிட்டுதான் கடன் வாங்கறவன் வாழுறான்…. சில நேரத்துல ஏன்டா வீடு வாங்கினோம்ன்னு இருக்கு…\nஅண்ணே.....நானும் வீடு வாங்கிட்டேன்.. செம டைட்… என் காரோட பேப்பரை வேனா தரேன்.. இப்பத்திக்கு என்னால இவ்வளவுதான் முடியும்….\nஅந்த வார்த்தை போதும்டா கார்த்தி… பட் எப்படியாவது பணத்தை கொடுத்துடுவேன் நம்பிக்கை இருக்கு… இரண்டு வாரத்துக்கு முன்ன அதே சிந்தனையில பாத்ரூம்ல போய் ,கதவை சாத்திட்டேன் நினைச்சு உட்கார…ஒருத்தன் கதவை வேற திறந்து பார்த்து ஷேம் ஷேம் பப்பு ஷேம் ஆயிடுச்சி…ரெண்டு மாசமாவே அப்படித்தான்.. ஒரு கோவம் இருந்துக்கிட்டே இருந்திச்சி… எவனாவது, எந்த மயிறானாவது சிக்கனா அடிச்சி துவைச்சி போடனும் அளவுக்கு கோபம் இருந்திச்சி…..\nயாழினி பார்த்டேவுக்கு முன்ன வரை… இரண்டு நாளைக்கு ஒரு நாள் குடிச்சி தள்ளிட்டேன்…82 கிலோ நான்… இப்ப 90 நாள்… சரி நடக்கறது நடக்கட்டும் நம்பிக்கையை இழக்க வேணாம்ன்னு தோனிச்சி இப்பதான் வெளியே வந்தேன்…\nசரி நீ ஏன் ரொம்ப டல்லா இருக்கே கார்த்தி…\nபணப்பிரச்சனை, வேலை பிரச்சனை, அப்புறம் எனக்கு ரொம்ப பிடிச்ச அக்கா இறந்துட்டாங்க…\nஓ ஐயம் சாரி.. அக்காவுக்கு வயசு என்ன\nபாட்டிலில் கடைசி ஒரு வாய் இருந்த பியரை வாயில் சரிக்க அவன் சொன்னதை கேட்டு எகித்துக்கொண்டு வெளியே வர முயற்சி செய்தது…\nமினி பீர் இரண்டு என்றேன்… யாருடா..\nஇரண்டு பேரும் பேரன் பேத்தி எடுத்துட்டாங்க…இப்ப போயி… அவன் கண் கலங்கினான்….\nநான் அவனை வெறித்து பாத்தேன்… சின்ன பீரை திறந்து அரை பாட்டிலை காலி செய்து, உதட்டு நுரையை தொடைத்து ....அவன் பேச காத்து இருந்தேன்..\nஅக்கா மாமாவுக்கு ரெண்டு பொம்பளை புள்ளைங்க…மாமா எந்த வேலைக்கும் போவமாட்டார்…. அதிமுகாவுல இருக்கார்… அக்கா குடும்பத்தை தோள்ல சுமந்தா… தையல் வேலை செஞ்சி இரண்டு பொண்ணையும் படிக்க வச்சா… மாமா எந்த வேலையும் செய்ய மாட்டார்.. அரசியல்ன்னு சுத்தி வந்தார். எந்த வேலைக்கும் போகமாட்டார்… அக்கா தச்சி வச்சி சேமிச்ச காச எடுத்துக்கிட்டு போய் மூக்கு முட்ட குடிச்சிட்டு வருவார்.. வீட்டுக்கு வந்தா சண்டைதான்..\nமொத பொண்ணை கட்டிக்கொடுத்தாங்க.. ஒரு பேத்தி ஒரு பேரன்…. பொறந்துச்சி…\n,ரெண்டாவது பொண்ணுக்கு மாப்பிளை பார்க்க ஆரம்மபிச்சாங்க…இவுரு என்ன சென்னாரு .,.........என் தங்கச்சி பையனுக்கு கொடுக்கலாம்னார்…. எங்க அக்கா என்ன சொல்லிச்சி.. உன் வகாராவுல நான் வாழ்ந்து கிழிச்சி லடச்சணம்தான் ஊரு முழுக்க சிரிப்பா சிரிக்குதே,….எனக்குன்னு ஆசையா ஒரு முழம் பூ வாங்கி வந்து கல்யாண ஆனா நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் கொடுத்து இருப்பியா உன் வகாராவுல நான் வாழ்ந்து கிழிச்சி லடச்சணம்தான் ஊரு முழுக்க சிரிப்பா சிரிக்குதே,….எனக்குன்னு ஆசையா ஒரு முழம் பூ வாங்கி வந்து கல்யாண ஆனா நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் கொடுத்து இருப்பியா என் பவுசுதான் சிரிப்பா சிரிக்குதே… என் பொண்ணையும் பாழுங்கினத்துல தள்ள சொல்லறியா என் பவுசுதான் சிரிப்பா சிரிக்குதே… என் பொண்ணையும் பாழுங்கினத்துல தள்ள சொல்லறியா என் உயிரே போனாலும் நடக்காது… என் அண்ணனோட சின்ன பையனுக்குதான் கொடுப்பேன் என்று இரண்டு பேருக்கும் இரண்டு மாதத்துக்கு மேல் சண்டை…\nஊர்ல கரண்ட் இல்லை… மாமா நைட்டு எழு மணிக்கு தண்ணி அடிக்க காசு கேட்டு இருக்கார்… அக்கா கொடுக்க முடியாது.. என்று சொல்லி இருக்கின்றார்…. கடன் வாங்கி போதையோடு பத்து மணிக்கு வந்து இருக்கார்…. கரண்ட் இருந்திச்சி… சண்டை போட்டு இருக்காங்க.. என் தங்கச்சி மவனுக்குன்னு இவரும்… என் அண்ணண் பையனுக்குதான் என் ரெண்டாவ.து பொண்ணை கொடுப்பேன்னு…. திரும்ப ரெண்டு பேருக்கும் சண்டை….\nகுடிக்க காசு கொடுடின்னு திரும்ப சண்டை போட்டு இருக்கார்… அதான் மூக்கு முட்ட குடிச்சி இருக்கியே… நாளைக்கு காலைல குடிக்கறதுக்கு பணம் கொடுடி….\nகரண்ட்டு போயிடுச்சி….. அக்கா என்ன பண்ணி இருக்காங்க.. காவெளெக்கை கொளுத்தி வச்சிட்டு ,விசிறி எடுத்து விசிறிக்கிட்டே அப்படியே கண்ணை அசந்து இருக்காங்க…\nமாமா என்ன பண்ணி இருக்கார்…. குடி வெறியில, கோவத்துல பக்கத்துல சுவத்துல சாத்தி இருந்த கடப்பாரைய எடுத்து அக்கா மண்டையில ஒரே போடு… மூளை சிதறிடுச்சி…\nஅப்பயும் அவருக்கு வெறி அடங்கலை… கடப்பரையால மாருல சொருகிட்டு போலிஸ்ல போய் சரண்டர் ஆயிட்டார்…\nகைல விசிறி வச்சி விசிறறது போல அப்படியே மூளை சிதறி அக்கா செத்துகிடந்து இருக்காங்கன்ணே…பாடியை பாத்தாவங்க சொல்லி சொல்லி ஆத்து போறாங்க……\nதையல் வேலை செய்து, புருஷனுக்கு குடிக்க காசு கொடுத்து, இரண்டு பெண் பிள்ளைகளை வளர்த்து, ஒன்றை கட்டிக்கொடுத்து, அடுத்த பெண்ணையும் கட்டிக்க வருபவன் ஆசையாக ஒரு முழம் மல்லிப்பூவாவது ஆசையாக வாங்கி கொடுக்க வேண்டும் என்ற கனவோடு போராடி கடப்பாரைக்கு உயிரை கொடுத்த அந்த பெண்மணியை எனக்கு நினைக்கையில் துக்கம் தொண்டையை அடைத்தது….\nமாடிவாளவில் ஒரு நான் வெஞ் ஒட்டலில் சாப்பிட்டு விட்டு விடை பெற்றான்…\nஅண்ணே வீட்ல டிராப் பண்ணட்டுமா\nஎன்ன பிரைட்டா இருக்கிங்க… போதையா\nபட் பிரைட்டா இருக்கிங்க… வந்த போது இருந்ததை விட இப்ப எவ்வளவோ தேவலாம் ஐயம் ஹேப்பி… என்று சொல்லியபடி காரில் பறந்தான்..\nஅவன் அக்காவின் வலியை ஒப்பிடுகையில் எதுவுமே பெரிய பிரச்சனை இல்லை என்று எனக்கு தோன்றியது………….\nLabels: உப்புக்காத்து, சமுகம், தமிழகம்\nசுரேஷ் - ஆப்ரிக்காவில் ஒரு தமிழன் \n//பட் பிரைட்டா இருக்கிங்க… வந்த போது இருந்ததை விட இப்ப எவ்வளவோ தேவலாம்//\nஇக்கறைக்கு அக்கறைப்பச்சை... எல்லாம் தூசிப்போல பறந்து போகும். கவலையை விட்டு தள்ளுங்க.. மனதை திடப்படுத்துங்க.. \nஅவங்க கதைய கேட்டதும் மனசு கனத்து போச்சு.. இதுவும் கடந்து போகும்..\nஇதுவும் கடந்து போகும்... என்ன செய்வது...\nஎனக்கும் இதே பிரச்சினைதான் அண்ணா... கடனை வாங்கி வீடு கட்டிவிட்டேன்.... மே மாதம் கிரஹப்பிரவேசம்... இருக்கிற உறவுகள் கூட செய்ய மனம் வரமால் இருக்கிறார்கள்... புதுவீடு குழந்தைகளுக்கு சந்தோஷம்... கடன் சுமை.... தூக்கம் மறக்க வைக்கிறது....\nஇதனால அனைவருக்கும் சொல்லவந்தசேதி குடி குடியை கெடுக்கும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nரேடியோ கேட்டு வளர்ந்தவர்களுக்கு மட்டும்...\nயாழினிக்கு பிறந்தநாள் (யாழினி அப்பா)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (10/03/2013)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (601) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (261) பார்க்க வேண்டியபடங்கள் (245) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2013/12/22-revmuthal.html", "date_download": "2018-08-18T04:19:48Z", "digest": "sha1:GALPYMONNK4XOSRYVO2JXAV4PYFLU5ZF", "length": 7516, "nlines": 82, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: 22% லாபத்தில் REVMUTHAL போர்ட்போலியோ", "raw_content": "\n22% லாபத்தில் REVMUTHAL போர்ட்போலியோ\n' REVMUTHAL' போர்ட்போலியோ நேற்றைய நிலவரப்படி 22% லாபம் கொடுத்துள்ளது. இது சராசரியாக மூன்று மாதங்களில் கிடைத்த லாபம் ஆகும்.\nநமக்கு வந்த மினன்சல்கள் மூலம் 15 நண்பர்கள் நமது போர்ட்போலியோவைத் தொடர்வதாக அறிந்து கொண்டோம். உத்தேசமாக தொடரும் நண்பர்கள் மொத்தமாக பத்து லட்சம் முதலீடு செய்து இருந்தால் இந்நேரம் இரண்டு லட்சம் ரூபாய் மேல் வரை லாபம் கிடைத்து இருக்கும்.\nஎமது தளம் தமிழ் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்பட்டு இருப்பதை எண்ணி மகிழ்கிறோம். சில சமயங்களில் வேலைப் பளு காரணமாக மின் அஞ்சல்களுக்கு உடனடி பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்\nஇரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளின் பின் நமது பங்குகளின் நிதி நிலவரங்களையும் தனித்தனியே பதிவுகளாக எழுதி உள்ளோம். கீழே கொடுக்கப்பட்ட கட்டுரைகளை பார்க்க..\n50% லாபம் கொடுத்த Finolex பங்கு\n18% லாப வளர்ச்சி கண்ட Abbott India\nமகிந்திரா பங்கை விற்று விடலாம்\nபங்குசந்தையை கலக்கிய BRITANNIA (66% லாபம் உயர்வு)\n229% அதிக லாபம் ஈட்டிய ASHAPURA MINE\n94% லாப உயர்வு சந்தித்த ASTRA MICROWAVE\nHDFC வங்கியின் லாபம் 27% உயர்ந்தது\nநாம் பரிந்துரைத்த பங்குகள் இதுவரை எதிர்மறையில் செல்லவில்லை.\nASHAPURA பங்கு 57% லாபம் கொடுத்து உள்ளது.\nASTRA, FINOLEX பங்குகள் 40% லாபம் கொடுத்து உள்ளன.\nமீதி உள்ள பங்குகளில் HCL தவிர மற்ற பங்குகள் 10% மேல் லாபம் கொடுத்து உள்ளன.\nஇந்த பங்குகள் இன்னும் மேலே உயரும் திறனுடையவையாகவே உள்ளன. அதனால் இந்த பங்குகளில் தொடரலாம்.\nமுதலீடு தொடர்பான எமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2009/11/blog-post.html", "date_download": "2018-08-18T04:43:01Z", "digest": "sha1:MAXFH2F2R7DGTI2C6QV5OOBE6TY7USLW", "length": 11598, "nlines": 283, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: மகிழ்துக்கம்...!", "raw_content": "\nஇன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு\nசொன்னது சுரேகா.. வகை கவிதை\nமிக யோசித்த வரிகள். கவிதை அழகு....\nயூத்புல் விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்....\nகவிதை அருமை சுரேகா. இதயம் தொட்டு பேசும் வரிகள். பதிவுக்கு நன்றி, விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள். உங்களை பற்றிய வரிகளில் மதம் குறித்து பாரதியின் வரிகளை சொல்லியிருக்கிறீர்கள். எனது மதம் என்ற கவிதையை கொஞ்சம் படித்து கருத்து சொல்லுங்கள். நன்றி\nகவிதை அருமை - கடைசி வரிகள் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து எழுந்த உணர்ச்சிகள்\nஇளமை விகடனில் வந்ததற்கு பாராட்டுகள்\nஇதுக்கு பேருதான் நெஞ்சை நக்கறதா\nஇன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு\nஇதுலெயெல்லாம் திருப்தி ஆயிறாதீங்க. எனக்குத் தெரியும் உங்க ரேஞ்ச் என்னன்னு :)\nஇப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் ரணகளமாகிக்கிடக்கு\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-jun18/35263-pcos", "date_download": "2018-08-18T04:30:30Z", "digest": "sha1:3KQOJAPMRB4QPM6YHVSNCZ7I7CRZONAY", "length": 20959, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "அறிந்து கொள்வோம்: PCOS", "raw_content": "\nகைத்தடி - ஜூன் 2018\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nமருத்துவ சோதனைக்கு பலியாக்கப்படும் மனித உயிர்கள்\nநஞ்சுக்கொடி - தாயத்து - ஸ்டெம்செல்\nமருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி\nதமிழ்வழி மருத்துவம் - முடியும் (சாத்தியம்)\nநோயாளிகளின் குருதியைக் குடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nநுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை நுழைய விடாதத் தேர்வு\n‘இதய மருத்துவ மேதை’ வில்லியம் ஹார்வி\nமாநிலங்களின் மருத்துவத் துறையிலும் டில்லியின் அதிகாரப் பறிப்பு\nதொல்காப்பியத்தில் உடற்கூறும் அறுவை மருத்துவமும்\nதுப்புரவுத் தொழிலாளர்கள் மீதான இழிவுகள் துடைக்கப்பட வேண்டும்\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 18, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபறையர்களைக் காவு வாங்கிய ‘தைப்புரட்சி’\nகளவு போனவை இழிவுச் சின்னங்களே\nபிரிவு: கைத்தடி - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 07 ஜூன் 2018\nPCOS (Poly Cystic Ovary Syndrome) என்ற பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய். கடந்த பத்து வருடங்களில் PCOS என்பது மிகவும் சாதாரணமாகப் பேச்சுவாக்கில் விழும் சொல்லாகிவிட்டதை நீங்கள் உணர்ந்திருக்கலாம், குறிப்பாக வளர் இளம் பெண் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்கள் மத்தியில். PCOS என்றால் என்ன என்று கேட்டால், இது உடலில் உருவாகும் ஒருவித நிலை. இந்நிலை உருவாகுமாயின், பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும், தோலின் எண்ணைப்பிசுபிசுப்பு அதிகமாகி பருக்கள் பெருக வாய்ப்பு ஏற்படும், முக்கியமாக தலைமுடி கொட்டும் பிரச்சனையும் முகத்தில் மயிர் வளரும் பிரச்சனையும் ஏற்படும்.\nமேற்கூறியவற்றோடு, இந்நிலைமை உருவானால், கருத்தரிப்பது சிக்கலாகும். பெண்களின் மத்தியில் சுமார் 5 முதல் 8 சதவிகிதம் பேருக்கு இந்நிலை இருப்பதாய் சொல்லப்படுகின்றது. பொதுவாய் PCOS நிலை உள்ள பெண்கள், உடல் எடைப் அதிகப்படுதலாலோ அல்லது உடல் பருமனாலோ பாதிக்கப்பட்டிருப்பார்கள்.\nPCOS நிலையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு Ovary என்ற சூலகம் ஒழுங்காய் இயங்காமல், டெஸ்டோஸ்டெரோன் என்ற ஹார்மோனை அதிகம் சுரக்கும். டெஸ்டோஸ்டெரோன் என்ற ஹார்மோன் பொதுவாக நாம் ஆண்களுடன் சம்பந்தப்படுத்திக் கேள்விப்பட்டிருந்தாலும் இந்த ஹார்மோன் பெண்கள் உடலிலும் சிறிதளவு சுரக்கும் என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். PCOS பொழுது, இந்த வழக்கத்தினை விட இன்னும் அதிகமாகச் சுரக்கும்.\nசூலகங்கள், முட்டைகளைக் கொண்டிருக்கும் மிகவும் சிறிய திரவம் நிரப்பப்பட்ட பைகளை உற்பத்தி செய்கிறது. இந்தப் பைகள் தான் நுண்ணறைகள் அல்லது திரவப்பை (follicle) . ஒவ்வொரு மாதமும் பெண்களின் சுழற்சி சமயத்தில், ஒரு முட்டையைக் கொண்டிருக்கும் முதிர்ச்சியடைந்த ஒரு திரவப்பை உடைந்து முட்டை வெளியேறும். இந்த நிகழ்விற்கு முட்டை வெளிப்படுதல் (Ovulation) என்று பெயர்.\nPCOS உள்ள பெண்களில், மூளை, முட்டைகளை முதிர்ச்சியடையச் செய்து, விடுவிக்கும்படி ஒரு சுரப்பு நீர்ச் செய்தியை சூலகங்கள் அனுப்பாது. இதனால், முட்டை வெளிப்படுதலானது (ovulation) சில வேளைகளில் மாத்திரம் நடைபெறும் அல்லது நடைபெறாது. வெடிப்பதற்குப் பதிலாக முட்டைகள் சூலகங்களுக்குள்ளே சிறு சிறு திரவப் பைகளாக வளரும். ஹார்மோன் அளவுகளும் சமநிலை மாறிவிடும்.\n வருடத்திற்கு 8-ற்கும் குறைவான மாதவிடாய் சுழற்சியினைக் எதிர்நோக்குவார்கள்.\n ஆண்களுக்கு மாத்திரம் அடர்த்தியான மயிர் வளரும் இடங்களான மேல்உதட்டிற்கு மேல், தாடை, நெஞ்சுப் பகுதி, வயிற்றுப் பகுதியில் மயிர் வளர்ச்சியினைக் காண்பார்கள்.\n உடல் எடை வெகுவாக உயர்ந்து உடற்பருமனால் பாதிக்கப்படுவார்கள்.\n ஆண்கள் எதிர்நோக்கும் தலை வழுக்கை பிரச்சனையை எதிர்நோக்குவார்கள்.\n மருத்துவ உதவி இல்லாமல் கருத்தரிப்பதில் பிரச்சனையினை எதிர்நோக்குவார்கள்.\nஅதோடு, PCOS உள்ள பெண்கள் பிற வகையான உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.\n இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை (நீரிழிவு நோய்)\n இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு\n Sleep Apnea என்னும் தூக்கத்தின் பொழுது மூச்சுத்திணறல்\nPCOS நிலை உள்ள பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பின் வழி அவை தீவிரமாவதற்கு முன் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஆக, PCOS இனை கண்டறிவதற்கு ஏதாவது குறிப்பிட்ட பரிசோதனை இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். மருத்துவர் உங்களது மாதவிடாய் சுழற்சி பற்றியும் தோல் மற்றும் முடி வளர்தல் பற்றியும் விசாரித்து, பின் உடல் எடை பற்றி கேட்டு அறிந்து அதன் பின் உங்கள் மருத்துவ வரலாற்றினை நோக்கி, அதனை ஆதாரமாய்க் கொண்டு உங்களுக்கு PCOS நிலை இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்வார்.\nதேவைப்பட்டால், இரத்த மாதிரி எடுத்து, ஹார்மோன் அளவுகளையும், சர்க்கரை அளவுகளையும் கணக்கிடுவர். அதோடு, திரவப்பைகளைக் கண்டறிவதற்காக சூலகங்களை (Ovaries) ஐ அல்ட்ராசவுண்ட் ஸ்கானும் செய்யக்கூடும்.\nசரி. PCOS நிலையில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை ஏதாவது இருக்கின்றதா என்றால், இல்லை. சமாளிப்பதற்குத் தான் சிகிச்சைகள் இருக்கின்றன.\nகருத்தரிக்காமல் இருப்பதற்கு PCOS ஒரு முக்கிய காரணம் என்று முன்னமே கூறியிருந்தேன். ஆகவே, அதிக உடல் எடையாலும் உடற் பருமனாலும் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், சத்தான ஆகாரம் வழியேவும், fast food மற்றும் sweetened beverages உட்கொள்வதை கட்டுப்படுத்தியோ அல்லது முற்றாய் தவிர்த்தோ தேவையற்ற உடல் எடையினைக் குறைக்கலாம். அப்படிச் செய்தாலே மாதவிடாய் சுழற்சிகள் சரியாகி, கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகப்படும். நீங்கள், உடல் எடையினைக் குறைத்தும் சுழற்சிகளில் பிரச்சனை இருந்தால், நீங்கள் மருத்துவரை அணுகுதல் வேண்டும். மருத்துவ உதவியின் வழியேவும் அவரின் ஆலோசனையும் தான் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். PCOS நிலை உள்ள பெண்கள் கருத்தரிக்க விரும்பினால் அவர்களுக்கு சொல்லப்படும் முதல் ஆலோசனை உடல் எடையைக் குறைத்தல் குறித்து தான். மருத்துவ ஆலோசனை படி, முறையாக எடையினைக் குறைப்பது தான் என்றும் நல்லது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nPCOS என்ற இந்த நிலையினை நாம் முற்றாய் மாற்ற முடியாது என்ற போதிலும் முறையான மருத்துவ உதவியினாலும் lifestyle changes என்ற அன்றாட வாழ்க்கையில் நம் ஆரோக்கியத்திற்காக சிற்சில மாற்றங்களை செய்வதன் வழியேவும் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ முடியும், PCOS உடன் தொடர்புடைய நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும் என்பதையும் இந்த நேரத்தில் உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/statements/01/174268?ref=viewpage-manithan", "date_download": "2018-08-18T04:59:40Z", "digest": "sha1:326YKWX4JE6WQQSX3EWF2YM5N7VDKONJ", "length": 9167, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் கட்டடம் இடிந்து விழுந்து பாரிய அனர்த்தம்! உரிமையாளர் உட்பட 7 பேர் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகொழும்பில் கட்டடம் இடிந்து விழுந்து பாரிய அனர்த்தம் உரிமையாளர் உட்பட 7 பேர் பலி\nகொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nadams group of company என்ற கட்டடத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த அனர்த்தத்தில் கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.\nஇந்த அனர்த்தத்தில் பலர் சிக்கியுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nபடுகாயம் அடைந்த 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nதேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் கட்டடம் ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.\nகுறித்த பகுதி பெருமளவு அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/12033301/By-the-end-of-this-year-ChandrayaanII-will-be-launched.vpf", "date_download": "2018-08-18T04:16:05Z", "digest": "sha1:HMSRCFTAXKH4MWPUYFGEICJIESAYSKYJ", "length": 10905, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "By the end of this year Chandrayaan-II will be launched ISRO chief Shiva interviewed || இந்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nஇந்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.\nஇஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமத்திய அரசு ரூ.10,400 கோடி செலவில் 30 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும், 10 கனரக ராக்கெட்டுகளையும் உருவாக்க ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு இவ்வளவு அதிகமான தொகைக்கு நிதி ஒதுக்கியது இஸ்ரோ வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த செயல் மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிநவீன இணையதள வசதி கிடைக்கும். விவசாயத்திற்காக சாட்டிலைட் உருவாக்கப்படும். நம் நாட்டில் அன்னிய செலாவணி சேமிக்கப்படும்.\nஇந்த ராக்கெட்டுகள் இந்தியாவில் உள்ள உபகரணங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நமது நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பணிகள் அதிகமாக கிடைக்கும். ஜி.சாட் 29, ஜி.சாட் 11 ஆகிய செயற்கைகோள்கள் தயாராகி வருகிறது.\nஇந்த ஆண்டுகளுக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும். இதேபோல் தகவல் தொழில்நுட்பத்திற்கான ராக்கெட்டுகளும் தயாராகி இருக்கிறது. மீனவர்களுக்கு தேவையான நவீன கருவிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 500 கருவிகள் கேரள மாநிலத்திற்கும், 200 கருவிகள் தமிழக மீனவர்களுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது.\nமீன்பிடி தடைகாலம் முடிந்ததும் இந்த கருவிகள் மீனவர்களிடம் வழங்கப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. வாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\n2. வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை பள்ளி, கல்லூரிகள் இயங்காது\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. வாகன சோதனை : செல்போன் பதிவு ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு\n5. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsurabi.in/threads/kanjan-puguntha-kaadu-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-by-balakarthik-balasubramani.5407/page-6", "date_download": "2018-08-18T04:25:17Z", "digest": "sha1:W4HR3OBYUSDZ454JRN2Q2JTKPDQOWE6I", "length": 9773, "nlines": 282, "source_domain": "www.tamilsurabi.in", "title": "Kanjan Puguntha Kaadu /கஞ்சன் புகுந்த காடு by Balakarthik balasubramani | Page 6 | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nநண்பர்களே இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த\nகஞ்சன் புகுந்த காடு - பதினான்காவது பகுதி.\nபடித்துவிட்டு கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்.\nநண்பர்களே இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த\nகஞ்சன் புகுந்த காடு - பதினான்காவது பகுதி.\nபடித்துவிட்டு கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்.\nதாமதத்திற்கு மிகவும் வருத்தம் மற்றும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...\nஇதோ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த\nகஞ்சன் புகுந்த காடு - பதினைந்தாவது பகுதி\nபடித்துவிட்டு கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்.\nதாமதத்திற்கு மிகவும் வருத்தம் மற்றும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...\nஇதோ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த\nகஞ்சன் புகுந்த காடு - பதினைந்தாவது பகுதி\nபடித்துவிட்டு கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்.[/QUOTE\nநண்பர்களே இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த\nகஞ்சன் புகுந்த காடு - பதினாறாவது பகுதி.\nபடித்துவிட்டு கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்.\nநண்பர்களே இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த\nகஞ்சன் புகுந்த காடு - பதினாறாவது பகுதி.\nபடித்துவிட்டு கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்.\nநண்பர்களே இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த\nகஞ்சன் புகுந்த காடு - பதினேழாவது பகுதி.\nபடித்துவிட்டு கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்.\nசிறகு விரிக்கும்காதல் பறவைகள் /...\nகுந்தவி - கண்டேனடி உன் காதலை\nஎன்வசம் நானில்லை / Envasam...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2018-08-18T04:08:51Z", "digest": "sha1:DB5I6GUEVIZWDQDUK66NGVFTHXFL4SQG", "length": 8161, "nlines": 84, "source_domain": "jesusinvites.com", "title": "கிறிஸ்தவர்களுடன் வேறு என்ன தலைப்பில் விவாதம் நடைப்பெற உள்ளது? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகிறிஸ்தவர்களுடன் வேறு என்ன தலைப்பில் விவாதம் நடைப்பெற உள்ளது\nJan 01, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவர்களுடன் வேறு என்ன தலைப்பில் விவாதம் நடைபெருரஇருக்கிறது\nகிறித்தவர்களுடன் என்னென்னதலைப்பில் விவாதிக்க வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது.\nஅந்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசிக்க\nஇதில்பல தலைப்புகள் ஜோடி ஜோடியானவை. அதாவது பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் நாம் பைபிளைவிமர்சிப்போம். அது போல் அடுத்த தலைப்பாக குர் ஆன் இறைவேதமா என்ற தலைப்பில்அவர்கள் விமர்சிப்பார்கள். இப்படி ஜோடி ஜோடியாக விவாதம் நடக்க வேண்டும்.\nஆனால் பைபிள்பற்றிய விவாதம் முடிந்த பின் குர் ஆன் தலைப்பு அவர்களைப் பொருத்தவரை முக்கியமானதாகஇருந்தும் லைவ் பண்ணக் கூடாது என்று காரணம் கூறி பின் வாங்கி விட்டனர். அவர்கள்எப்போது பின்வாங்கினார்களோ அப்போதே ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. ஆனாலும்அவர்கள் குர்ஆனுக்கு எதிராக்க்கேட்கப்படும் கேள்விகளை எதிர் கொள்ள நமக்கு துணிவு இல்லாத்தால் லைவ் பண்ண வேண்டும்என்று நாம் கூறி நாம் விவாத்த்தில் இருந்து பின்வாங்குவது போல் சித்தரித்தனர்.குர் ஆனைப் பற்றிய கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்ற தோற்றத்தை அவர்கள்ஏற்படுத்தியதால் அவர்களுக்காக பல வகையில் நாம் கீழிறங்கி அவர்களின் நிபந்தனைகளைஏற்றுக் கொண்டு குர் ஆன் குறித்த விவாதத்துக்கு முன் வந்தோம்.\nபைபிள்குறித்து நாம் கேள்வி கேட்ட போது அவர்கள் திணறியது போல் குர் ஆனைக் குறித்துஅவர்கள் கேட்கும் போது நாம் திணருவோம் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்அல்லாஹ்வின் அருளால் முதல் தலைப்பை விட இர்ண்டாம் தலைப்பில் இன்னும் உறுதியானவெற்றியை அல்லாஹ் அளித்தான். அதன் பின்னர் ஒப்பந்தம் பற்றி அவர்களும் பேசவில்லை.நாமும் பேசவில்லை. இவ்விரண்டு தலைப்புகளுக்குள் எல்லாமே தெளிவாகி விட்டதால் முறியடிக்கவேண்டிய அளவுக்கு அவர்கள் முறியடிக்கப்பட்டு விட்டனர்.\nஅவர்கள்தரப்பில் மற்ற தலைப்புகள் குறித்து பேசினால் இப்போது விட்டுக் கொடுத்தது போல்விட்டுக் கொடுத்து அந்த தலைப்புகளையும்இன்ஷா அல்லாஹ் சந்திப்போம். அவர்கள் ஆர்வம்காட்டாவிட்டால் நாமும் விட்டு விடுவோம்.\nTagged with: ஒப்பந்தம், குர்ஆன், ஜோடி, பைபிள், லைவ், விவாதம்\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் \nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=f431f89e30d5b5e1d5711a0e561405cd", "date_download": "2018-08-18T04:32:36Z", "digest": "sha1:NR3RQR4DKHPXNZYCNWPCKYDZC4OGXMVV", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaluvalkal.blogspot.com/2016/10/tamil-medicine-for-children.html", "date_download": "2018-08-18T04:31:28Z", "digest": "sha1:ETWO27OQHZEKUKN36GHPLJNNEVTC3FXF", "length": 22088, "nlines": 173, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்: Tamil Medicine for Children!!!", "raw_content": "\n'குழந்தைகளுக்கு ஒண்ணுன்னா குடும்பமே சோர்ந்து போயிரும். இதுக்காகத்தேன் கைவசம் எப்பவும் சில மூலிகை சாமான்களை வச்சிக்கிடணும்.\nவேலிப்பருத்திங்கிற உத்தாமணி இலைச் சாறுல ஒரு கைப்பிடி மிளகை 7 முறை ஊற வைக்கணும் (மிளகுல உத்தாமணிச் சாறை ஊத்தினா கொஞ்ச நேரத்துலயே அவ்வளவையும் உறிஞ்சிக்கிடும். இப்படி ஏழு முறை செய்யணும்). ஊறின மிளகை உலர்த்தி, பொடிச்சு வெச்சுக்கிடணும். இந்தப் பொடியிலருந்து ஒரு சிட்டிகை எடுத்து, அதுல 20லருந்து 40 மில்லி பால்.. இல்லேன்னா தேன் கலந்து கொடுத்து வந்தா, செரியாமை, வாந்தி, மந்தம் எல்லாம் ஓடிப் போயிரும்.\nவாந்தி நிக்க இன்னொரு வைத்தியமும் இருக்கு. ஒரு துண்டு வசம்பை நெருப்புல சுட்டு, கருக்கி, அதை ஒரு தேய் தேய்ச்சு, தேன்ல குழப்பி, ரெண்டு, மூணு முறை குழந்தைங்க நாக்குல தடவினா வாந்தி நின்னு, முழு குணம் கிடைக்கும்.\nசுக்கு, சீரகம், சிறுபுள்ளடி (தரையில் படரும் செடி) எல்லாத்தையும் புளியங்கொட்டை அளவு எடுத்து நசுக்கி, தாய்ப்பால்ல ஊற வைச்சுப் பிழிஞ்சிக்கணும். இதை அரை பாலாடை அளவுக்கு எடுத்து, ஒருமுறை கொடுத்தாலே வயிற்று உப்புசம் சரியாகிடும்.\nசிறுசா ஒரு துண்டு பிரண்டைய எடுத்து, அது மேல உப்பைத் தடவி, ஒரு ஓட்டுல வச்சி தீயில காட்டுனா, 'படபட'னு வெடிக்கும். இதை ஒரு டம்ளர் தண்ணியில போட்டு வச்சுக்கணும். குழந்தைகளுக்கு வயிறு உப்புசமா இருக்கிறப்ப இந்தத் தண்ணியில அரை பாலாடை கொடுத்தா, நல்ல பலன் கிடைக்கும்.\nசமையலுக்கு உபயோகிக்கிற மஞ்சளை ஒரு கணு (துண்டு) எடுத்துத் தூளாக்கி, சூடு பண்ற கரண்டி.. இல்லேன்னா கடாயில போட்டு வறுத்தா, தீ மாதிரி ஆயிரும். இதுல அரை ஸ்பூன் ஓமத்தைத் தூவினா அது வெடிக்கும். உடனே அரை டம்ளர் தண்ணி ஊத்திக் காய்ச்சி, வடிகட்டி, இதுலருந்து அரை பாலாடை அளவுத் தண்ணிய ஒருமுறை கொடுத்தாலே வயிற்றுப்போக்கு சரியாகிடும்.\nதாய்ப்பால்ல கடுக்காய்க் கொட்டையை இழைச்சி அரை பாலாடை வீதம் கொடுத்துட்டு வந்தா, வயிற்றுக்கடுப்போட கூடிய பேதி சரியாகிடும்\n'குழந்தை நை நைனு அழுதுக்கிட்டே இருக்கு. டாக்டர்கிட்ட போயும் கேக்கல. எதாவது நாட்டு வைத்தியம் சொல்லுங்களேன்..'' என்று இன்றுவரை கிராமத்துப் பாட்டிகளிடம் வைத்தியம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாம்பார் சாதம் மாதிரி.. பருத்திப் புடவை மாதிரி.. இந்த நாட்டு வைத்தியமும் நம் ஊரில் எவர் கிரீன்தான்.\nநமக்கு இங்கே நாட்டு வைத்தியம் தந்திருக்கிற அன்னமேரி பாட்டிக்கு இந்தத் துறையில் 60 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம் இருக்கிறது. கடலூர், சாமிப்பிள்ளை நகரைச் சேர்ந்த பாட்டியின் வீட்டைச் சுற்றிலும் காடு போல வளர்ந்து கிடக்கின்றன மூலிகைச் செடிகள். என்ன வியாதி என்றாலும் தீர்வு தேடி பாட்டியைத் தேடி ஓடி வருகிறார்கள் சுற்றுப்புற கிராமத்து ஜனங்கள். வைத்தியம் முழுக்க முழுக்க இலவசம்\n ஜனங்க நோய், நொடி இல்லாம சொகமா இருக்கணும். அதுதேன் முக்கியம்'' என்று மனசுக்குள்ளிருந்து பேசுகிற அன்னமேரி பாட்டிக்கு வயது 85\nஇதோ.. உங்கள் குடும்பத்துக்கும் ஆரோக்கியத்தைக் கொண்டு வருகிறார் அன்னமேரி பாட்டி\nமழை ஓஞ்சி இப்போ பனி அடிக்குதே.. இந்த சீஸனுக்கேத்த மருந்து சொல்றேன்..\nஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை, தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு.. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.\nபெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சுச் சளிக்கு,,\nஇதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து. பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்குறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப் பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.\nஅதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊற வச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக் குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்\nபனி காலம் வந்தாப் போதும்.. இருமலும் சளியும் சிறுசுகளை சட்டுனு பிடிச்சுக்கிட்டு இம்சைப்படுத்தும். அந்த இம்சைகள வெரட்டுற மூலிகைகளப் பார்ப்போம் வாங்க..\nசின்ன துண்டு (ஒரு கணு) சித்தரத்தையும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டையும் ஒரு டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சணும். ஒரு வேளைக்கு ஒரு பாலாடை (சங்கு) அளவு, இதை ஒருநாளைக்கு 3 இல்ல.. 4 வேளை கொடுத்துட்டு வந்தா வறட்டு இருமல் விலகும். மூணு மாச பச்சைக் குழந்தையிலருந்து ரெண்டு வயசுக் குழந்தைங்க வரைக்கும் இதக் கொடுக்கலாம்.\nபல்லு மொளச்ச பிள்ளைகளுக்கு, நெய்யில 10 தூதுவளை இலைகள வதக்கி, (பெரியவங்கன்னா.. ஒரு கைப்பிடி இலை) அப்படியே மென்னு தின்ன வச்சா இருமல் அண்டாது\n10 உத்தாமணி இலைகள எடுத்து சாறு பிழிஞ்சிக்கணும். ஒரு பட்டாணி அளவு சுண்ணாம்புல இதைக் கலந்து தொண்டைக் குழியில தடவி வந்தா இருமல் 'சட்'டுனு நிக்கும்.\nஇருமலும் சளியும் வந்து மூச்சு விட முடியாம சில குழந்தைங்க திணறிப் போயிரும். இந்தக் கோளாறை 'தெக்கத்திக்கணை'னு சொல்லுவாக. இதுக்கு.. தூதுவளை இலைய கசக்கி, அதுல மூணு சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குழந்தைக நாக்குல தடவுங்க. நல்ல குணம் தெரியும்.\nஇலைகளை எடுத்த தூதுவளை குச்சிய (தண்டு) நல்லா காய வச்சு இடிச்சுப் பொடியாக்கி சலிச்சுக்கணும். இத காத்துப் புகாத டப்பாவுல போட்டு வெச்சிக்கிடுங்க. மிளகு அளவு இந்தப் பொடிய எடுத்து, தேனுல குழப்பி நாக்குல தடவுங்க. இப்படி 4 வேளை கொடுத்திட்டு வந்தா தெக்கத்திக்கணை சரியாப் போயிரும்.\nநாட்டுக்கோழி முட்டையோட மஞ்சக் கருவை கரண்டில ஊத்தி, லேசான சூட்டுல காய்ச்சினா எண்ணெய் வரும். இதுல மிளகு அளவு கோரோசனை (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) கலந்து இழைச்சு, உள்ளுக்குக் கொடுத்துட்டு வந்தா இருமல், கணை இழுப்பு குணமாகும்.\nமூணு அங்குல இண்டந்தண்டை குச்சியை (இண்டு) ராத்திரியே ஒரு டம்ளர் தண்ணில ஊற வச்சு, காலையில தண்டை மட்டும் எடுத்து தண்ணி இல்லாம நல்லா துடைச்சிக்கணும். இது குழல் மாதிரி இருக்குறதால ஒரு பக்க துவாரம் வழியா ஊதினா அரை (அ) ஒரு ஸ்பூன் அளவுக்குத் தண்ணி வரும். இந்தத் தண்ணி கூட மிளகு அளவு கோரோசனை கலந்து காலையில வெறும் வயித்துல 3 நாள் தொடர்ந்து கொடுத்து வந்தா கணை இழுப்பு, சளி, இருமல்.. எல்லாம் ஓடியே போயிரும்\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nபோளி மைதா மாவு – ஒரு கப் கடலை பருப்பு – ஒரு கப் வெல்லம் – அரை கப் ஏலக்காய் – 3 சர்க்கரை – ஒரு தேக்கரண்டி...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்\nபள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமைய...\nவிரல் முத்திரை பற்றிய விளக்கம்\nவிரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் கூறியிருக்கிறார்கள். அவை யோ...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\nமூட்டு வலிக்கு-தைலம் தேய்க்க வேண்டிய மர்ம புள்ளிகள...\nதந்த ரோகம் – பல்பொடி\nசளிக்கு ஐந்து மருந்து பொடி\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்க...\nஎக்ஸாம் சீஸன் எனர்ஜெடிக் உணவுகள்\nகர்ப்பிணிப் பெண்களுக்கான சமையல்(For Pregnant Ladie...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vazi-kaattum-vainavam.blogspot.com/2018/02/49-28.html", "date_download": "2018-08-18T04:11:38Z", "digest": "sha1:VEDGQMB3SVMQXXCPLHYFTY4WV4ZVVUVG", "length": 20122, "nlines": 194, "source_domain": "vazi-kaattum-vainavam.blogspot.com", "title": "வழி காட்டும் வைணவம்: 49. திவ்யதேச தரிசன அனுபவம் - 28 திருவித்துவக்கோடு", "raw_content": "\n49. திவ்யதேச தரிசன அனுபவம் - 28 திருவித்துவக்கோடு\nதரிசனம் செய்த நாள்: 22.01.18 திங்கட்கிழமை\nமலைநாட்டுத் திருப்பதிகள் - 13\nவாய்த்த கருமமினி மற்றில்லை நெஞ்சமே\nதோய்த்த தயிர்வெண்ணெய் தொட்டுண்ட - கூத்தன்\nதிருவிற் றுவக்கோடு சேர்ந்தாற் பிற‌விக்\nகருவிற் றுவக்கோடுங் காண். (69) .\n- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'\nகேரளாவில் திருமித்தக்கோடு என்று அறியப்படும் இத்திருத்தலம் கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள பட்டம்பி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nபாரதப்புழா நதியை ஒட்டி அதன் வடகரையில் சுற்றிலும் மரங்கள் அடர்ந்த ரம்மியமான சூழலில் அமைந்துள்ள இந்தக் கோயில் பற்றி இந்தக் காணொளி சுருக்கமாக விளக்குகிறது,\nகோயிலின் முன்புறம் சிவபெருமான் சந்நிதி உள்ளது. இந்த ஊரிலிருந்து ஒரு நம்பூதிரி காசிக்குச் சென்று திரும்பும்போது அவருடன் காசி விஸ்வநாதரும் வந்து விட்டதாகவும், நம்பூதிரி குடையை இங்கே வைத்து விட்டு அருகிலிருந்த பாரதப்புழாவில் குளிக்கச் சென்றபோது அவருடைய குடைக்குள் இருந்த சிவபெருமான் சுயம்புவாக இங்கேயே நிலைகொண்டு விட்டதாகவும் ஒரு வரலாறு உள்ளது.\nசிறிதளவே நீர் உள்ள பாரதப்புழா\nசிவபெருமான் சந்நிதிக்குப் பின்புறம் வித்துவக்கோட்டு அம்மான் என்று குலசேகர ஆழ்வாரால் அழைக்கப்பட்ட உய்யவந்த பெருமாளின் சந்நிதி உள்ளது.\nஅம்பரீஷன் என்ற மன்னன் இங்கு தவம் செய்தபோது பெருமாள் இந்திரன் தோற்றத்தில் ஐராவதத்தில் வந்து அவனுக்கு வமளிக்க முன்வந்தார். இந்திரனிடம் தான் பெற விரும்புவது எதுவும் இல்லை, பெருமாளின் திருவடிகளை அடைவதே தனது நோக்கம் என்று அம்பரீஷன் கூறியதும் பெருமாள் அவனுக்குக் காட்சி அளித்து அவனுக்கு மோட்சம் அளித்தார்.\nவியூகம் என்ற நிலையில் விஷ்ணு வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு தோற்றங்களில் பகவான் விளங்குகிறார். அந்த நான்கு தோற்றங்களையும் அவர் அம்பரீஷனுக்குக் காட்டி அருளினார். அதனால் இங்கு விஷ்ணுவுக்கு நான்கு தனிக்கோயில்கள் உள்ளன.\nஇந்த நான்கு கோயில்களும் பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. மத்தியில் உள்ள உய்யவந்த பெருமாள் சந்நிதி அர்ஜுனனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவருக்கு வலப்புறம் இருக்கும் இரண்டு சந்நிதிகளில் ஒன்று யுதிஷ்டிரனாலும், இன்னொன்று நகுல சகாதேவர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இடப்புறம் சற்றுப் பின்னே இருக்கும் சந்நிதி பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. (கேரளா திவ்ய தேசங்களில் மிகப் பெரும்பாலானவை பாண்டவர்களால் நிர்மாணிக்கப்பட்ட மூர்த்திகளைக் கொண்டு விளங்குகின்றன.)\nநான்கு பெருமாள் சந்நிதிகளும், ஒரு சிவன் சந்நிதியும் இருப்பதால் இந்தக் கோவில் \"அஞ்சுமூர்த்திக் கோவில்\" என்று பெயர் பெற்றிருக்கிறது.\nஇந்த சந்நிதிகள் தவிர கணபதி, தக்ஷிணாமூர்த்தி ஆகிய இருவருக்கும் ஒரு சந்நிதியும், சாஸ்தாவுக்கு ஒரு சந்நிதியும் உள்ளன.\nமூலவர் உய்யவந்த பெருமாள் என்றும் சம்ஸ்கிருதத்தில் அபயப்பிரதான் என்றும் அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார்.\nஅம்பரீஷன் இங்கு முக்தி அடைந்ததால், வைகுண்டப்பதவிக்கு வித்தாக அமைந்த இந்தத் தலம் வித்துவக்கோடு என்று பெயர் பெற்றது.\nதாயார் - வித்துவக்கோட்டுவல்லித் தாயார், பத்மபாணி நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். தாயாருக்குத் தனிக்கோவிலோ விக்கிரகமோ இல்லை. பெருமாளின் திருமார்பில் இடம் பெற்றிருக்கும் தாயாரே இந்தப் பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்.\nவிமானம் - தத்வகாஞ்சன விமானம்\nதீர்த்தம் - சக்கர தீர்த்தம். கோயிலை ஒட்டி ஓடும் பாரதப்புழாவே இந்தக் கோயிலின் தீர்த்தம்.\nநான் கோவிலுக்குச் சென்ற நேரம் காலை சுமார் 6 மணி. பொழுது புலர்ந்து கொண்டிருந்த அந்த இனிய வேளையில், மரங்கள் சூழ நதிக்கரையில் அமைந்திருந்த இந்தக் கோவில் தரிசனம் ஒரு பரவச உணர்வை ஏற்படுத்தியது.\nஇந்த திவ்யதேசத்தின் சிறப்புகளை எங்கள் வழிகாட்டி தஞ்சை திரூ ரமேஷ் அவர்கள் அருமையாக எடுத்துரைப்பதைக் கீழே உள்ள காணொளியில் கேட்கலாம். நான் எடுத்த இந்தக் காணொளியைப் பயன்படுத்திக் கொள்ள எனக்கு அனுமதி அளித்த ரமேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. (ஒலியின் அளவு சற்றுக் குறைவாக இருப்பதால் ஹெட்ஃபோன்/இயர்ஃபோன் மூலம் கேட்பது சிறப்பாக இருக்கும்.)\nஇந்தக் கோவில் பற்றிக் குலசேகராழ்வார் 10 பாடல்கள் பாடியுள்ளார். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n1. தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை\nவிரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே\nஅரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்\nஅருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே (688)\n2. கண்டாரி கழ்வனவே காதலன்றான் செய்திடினும்\nகொண்டானை யல்லால றியாக்கு லமகள்போல்\nவிண்டோய்ம திள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ\nகொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே (689)\n3. மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்\nபால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்\nதான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்\nகோல்நோக்கி வாழும்கு டிபோன்றி ருந்தேனே (690)\n4. வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்\nமாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்\nமீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ\nஆளாவு னதருளே பார்ப்பன டியேனே (691)\n5. வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே\nஎங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்\nஎங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்\nவங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (692)\n6. செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்\nஅந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்\nவெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்\nஅந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே (693)\n7. எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்\nமைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்\nடம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே (694)\n8. தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே\nபுக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்\nமிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்\nபுக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே (695)\n9. நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்\nதன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்\nமின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே\nநின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே (696)\n10. விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்\nமற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த\nகொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன\nநற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே (697)\nஇன்றே தங்கள் தளம் கண்டேன்....\nவிரிவான தல புராணத்தோடு...பாசுர சேவையும் மிக நன்று...\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n60. திவ்யதேச தரிசன அனுபவம் - 39 திருவட்டாறு (68)\n59. திவ்யதேச தரிசன அனுபவம் - 38 திருவனந்தபுரம் (59...\n58. திவ்யதேச தரிசன அனுபவம் - 37 திருவண்வண்டூர் (67...\n56.திவ்யதேச தரிசன அனுபவம் - 35 திருச்செங்குன்றூர்\n52. திவ்யதேச தரிசன அனுபவம் - 34 திருவாறன்விளை\n55. திவ்யதேச தரிசன அனுபவம் - 33 திருவல்லவாழ் (66)\n53. திவ்யதேச தரிசன அனுபவம் - 32 திருமூழிக்களம் (62...\n54. திவ்யதேச தரிசன அனுபவம் - 31 திருக்கடித்தானம் (...\n51. திவ்யதேச தரிசன அனுபவம் - 30 திருக்காட்கரை (61...\n57. திவ்யதேச தரிசன அனுபவம் - 36 திருப்புலியூர்\n50. திவ்யதேச தரிசன அனுபவம் - 29 திருநாவாய் (65)\n49. திவ்யதேச தரிசன அனுபவம் - 28 திருவித்துவக்கோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=5", "date_download": "2018-08-18T05:00:55Z", "digest": "sha1:HN6RMXOHZC5A5EN3D2GETEBEJXWOG6ZA", "length": 8478, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அபிவிருத்தி | Virakesari.lk", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nபாகிஸ்தான் வெளியுறவு செயலர் பிரதமரை சந்தித்து பேச்சு\nபாகிஸ்தானின் வெளியுறவு செயலர் தெஹ்மீனா ஜான்ஜிவா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\n“இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டம்” வடமாகாணத்தில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் முன்னெடுப்பு\nஇலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டமானது வடமாகாணத்தி...\n''இந்து சமுத்­தி­ரத்தின் பொரு­ளா­தார கேந்­திர நிலை­ய­மாக அபி­வி­ருத்­தி­ய­டையும் இலங்­கையின் இலக்கு முக்­கியம்''\nஇந்து சமுத்­தி­ரத்தின் பொரு­ளா­தார கேந்­திர நிலை­ய­மாக அபி­வி­ருத்­தி­ய­டையும் இலங்­கையின் இலக்கு முக்­கி­ய­மா­ன­தாகும்...\nகட்டிடக்கூரைகளின் மேல் சூரிய சக்தி மூலமான மின் பிறப்பாக்கத்திற்கான ஒழுங்கு விதிகள்\nகட்டிடக்கூரைகளின் மேல் சூரிய சக்தி மூலமான மின் பிறப்பாக்க அபிவிருத்தி மீதான ஒரு பொதுமக்கள் ஆலோசனையளிப்பினை, இலங்கை பொதுப...\n'தீர்ப்பு வழங்க 17 வருட காலங்கள் செல்கின்றன\" : தலதா அத்துகோரள கவலை\nநீதி அமைச்சின் பொறுப்புக்களையும் அப்பதவியிலுள்ள பாரதூரமான நகர்வுகளையும் மிகவும் அவதானத்துடன் கற்று உணர்ந்து நிதானமாக செய...\nபுதிய தகவலை வெளியிட்டார் பொன்சேகா\nபணத்­திற்கு ஆசைப்­பட்டு செயற்­படும் இரா­ணு­வத்­தி­னரே எனக்கு எதி­ராக போரா­டு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் மஹிந்த ராஜ­ப­...\nஉயர் மட்ட கிரிக்கெட் கழகங்களுக்கு மைதான பராமரிப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் உயர் மட்டத்திலுள்ள 10 கிரிக்கெட் கழகங்களுக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான மைதானத்தை மேம்படுத்...\nகணேமுல்ல மேம்பாலம் இவ் வருட இறுதியில் மக்கள் பாவனைக்கு\nகணேமுல்ல பகுதியில் ஏற்படும் கடுமையான வாகன நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்படும் கணேமுல்ல மேம்பாலம் இவ் வருட இற...\nஐ.நா. சபை - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து\nஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கைக்கிடையிலான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்\nஅவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக இலங்கையிலுள்ள அவு...\nவங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் : எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும் சாத்தியம் \nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-2/", "date_download": "2018-08-18T04:09:22Z", "digest": "sha1:KHFTES3HBBZZ5DZUD6RNSUCJZMXF2XL2", "length": 15321, "nlines": 58, "source_domain": "kumariexpress.com", "title": "காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\nகேரள வெள்ளம் – ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகை அறிவிப்பு\nகேரள வெள்ளம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nகேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை\nகாவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளாக கருதப்படும் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது.\nமண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாடு பகுதிகள் விளங்கி வருகின்றன. அப்பகுதிகளில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் காவிரியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.\nநேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 698 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.\nநேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். 115.20 அடியை எட்டி இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் நிரம்பிவிடும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டிவிட்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,282.22 அடியாக (கடல் மட்டத்தில் இருந்து) உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 2,284.00 அடி ஆகும். இந்த அணை மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது.\nநேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரத்து 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் மதியம் 4 மணிக்கு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் வினாடிக்கு அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nகபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 53 ஆயிரத்து 657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.\nகாவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. காவிரி ஆற்றில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதித்துள்ள தடை நேற்றும் நீடித்தது.\nகபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தற்போது வினாடிக்கு 53,657 கனஅடியாக உயர்ந்து இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை சுமார் 75 கிலோமீட்டர் தூர காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணிதுவைத்தல் உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும். காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்று சேலம், தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 9-ந்தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது படிப்படியாக அதிகரித்து நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 32,284 கனஅடியாக அதிகரித்து உள்ளது.\nஇதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 65.15 அடியாக உயர்ந்தது. அது நேற்று மேலும் உயர்ந்து காலை 68.42 அடியாக இருந்தது. இது இரவு 70 அடியை எட்டியது. அதாவது அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்ந்துள்ளது.\nஇந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மத்திய நீர்வள கமிஷன், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வெள்ளத்தால் அபாயம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.\nPrevious: அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் பாலம் அமைப்பு\nNext: ‘திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி’ ‘தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை’ அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/news-description.php?id=fb8feff253bb6c834deb61ec76baa893", "date_download": "2018-08-18T04:12:50Z", "digest": "sha1:ZR3G3P63ICLAGB4NBUI4QJIHQ43C2IRK", "length": 7421, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nநடுக்கடலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மீன்பிடிக்க சென்று பாதியில் கரை திரும்பிய மீனவர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு, பெருஞ்சாணி அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு முக்கடல் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது, பெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம், இந்திய ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது: மத்திய அரசாங்கம் கூறுகிறது, குழித்துறை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல், குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால், குமரி மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார், சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்,\nஇயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு\nபச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார் தலைமையில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாவட்ட இணைச்செயலாளர் பாண்டியன், வேதக்கண், ரமேஷ், தர்மலிங்கம் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–\nசாலைகள் விரிவாக்கம், புதிய தேசிய நெடுஞ்சாலை என்கிற பெயரில் லட்சக்கணக்கான பச்சை மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டு விற்கப்பட்டு இருக்கின்றன. இந்த மரங்கள் என்ன ஆயிற்று, யார் அவற்றை வெட்டினார்கள் யாருக்கு விற்றார்கள் அவர்கள் அதற்குரிய விலை கொடுத்தார்களா அந்த பணம் என்னவாயிற்று போன்ற தகவல்களை யாரும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை.\nஅதேபோல, குமரி மாவட்டம் முழுவதும் கல் குவாரிகளும், மணல் குவாரிகளும், எம்–சாண்ட் ஆலைகளும் சட்டவிரோதமாக இயங்கி கொண்டிருக்கின்றன. பல சமூக விரோத சக்திகள் இந்த வளக்கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் இருந்து கணக்கிட முடியாத அளவு கல், ஜல்லி, எம்–சாண்ட் போன்ற வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. பல வேளைகளில் சில அரசு அதிகாரிகளும் இந்த கடத்தல் தொழிலுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.\nஇந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தட்டிக்கேட்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது.\nகுமரி மாவட்டத்தில் இயற்கை வளக்கொள்ளையில் ஈடுபடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்துகிறோம். இந்த வளக்கொள்ளைகள் பற்றிய வெள்ளை அறிக்கையை குமரி மாவட்டம் உடனடியாக வெளியிட்டு, நம் மாவட்ட இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/struggles-of-a-widow-after-her-husbands-loss-that-are-nothing-less-than-a-trauma-020903.html", "date_download": "2018-08-18T05:11:13Z", "digest": "sha1:QZFOTMU5MGNJE6NGWERHAY3WQKWLS76E", "length": 19157, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story | Struggles of a Widow After Her Husband's Loss That Are Nothing Less Than a Trauma - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\nஇந்தியா போன்ற நாட்டில்... கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறுகிறது. சொந்த குடும்பத்தில் துவங்கி, சமூகம், உலகம் என அனைத்தையும் எதிர்த்து அவள் போராடியே ஒவ்வொரு நாளையும் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.\nகுழந்தைகளை வளர்ப்பதில் இருந்து, ஒரு வேலைக்கு சென்று வருவதில் வரை யாருடைய துணையும் இன்றி அவர் சுயமாக நின்று வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல.\nஇந்தியாவின் பல மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் தனது சொந்த குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் காப்பகங்களில் சேர்க்கப்படும் அவலம் நடந்து வருகிறது. கணவனை இழந்த பிறகு அந்த பெண்மணி வீட்டின் ஒரு பாரமாக தான் பார்க்கப்படுகிறாள்.\nபடிப்பதற்கு எளிதாக இருக்கலாம்... நேரே காணும் போது அவர்கள் மீது சோகம், வருத்தம் ஏற்படலாம்... ஆனால், அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான்.. அதில் புதையுண்டு இருக்கும் ரணம் உணர முடியும்.\nஅவர்களது வலி, புறக்கணிப்பு, தனிமை, வேதனை போன்றவற்றை புகைப்படங்களாக பதிவு செய்துள்ளது நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉத்திரபிரதேசம் மாநிலத்தின் ஒரு ஆன்மீக ஸ்தலம் வ்ரிந்தாவன். இங்கே இந்து கடவுளான கிருஷ்ணனை அதிகமானோர் வழிப்பட்டு வருகிறார்கள். கோவில்களின் இல்லம் என கருதப்படுகிறது வ்ரிந்தாவன். இங்கே கிருஷ்ணனுடன்... ராதையையும் சேர்த்து வழிபடும் வழக்கமும் காண முடிகிறது.\nஆன்மீகத்திற்கு பெயர்போன இந்த ஸ்தலம் விதவைகளின் இல்லம் என்று அழைக்கப்படுகிறது. கணவனை இழந்த புறக்கணிக்கப்பட்ட பெண்களுக்கான அடைக்கலமாக காணப்படுகிறது வ்ரிந்தாவன்.\nஇந்து மத சம்பிரதாயம் கணவனை இழந்த பெண்கள் வெள்ளை ஆடை தான் அணிய வேண்டும் என்று கூறுகிறது. இன்றுமா இப்படியான வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பகின்றன... என்று சிலர் கருதலாம். இந்தியாவின் முக்கிய நகரங்களை தவிர இன்னும் எண்ணற்ற பெரும்பாலான இந்திய பகுதிகளில் இப்படியான வழக்கங்கள் இன்னும் நூறு சதவிதம் பின்பற்றப்பட்டு தான் வருகிறது.\nஆயினும், சில இடங்களில் மட்டும் கணவனை இழந்த இளம் பெண்கள் வண்ண உடை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.\nவிதவை பெண்கள் பெரும்பாலும் அவர்களுக்கான வேலைகளை அவர்களே தான் செய்துக் கொள்ள வேண்டும். இந்துமத சம்பிரதாயத்தின் படி கணவனை இழந்த பெண்கள் சில நல்ல விஷேச நிகழ்சிகளில் பங்கெடுத்துக் கொள்ள தடை விதுக்கப்படுகிறது. மேலும், வீட்டிலும் கூட அவர்கள் தனிமைப்படுத்த படுகிறார்கள். அவர்களுக்கான அனைத்து வேலைகளும் அவர்களே செய்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.\nஇந்த புகைப்படம் இந்தியாவின் மற்றுமொரு ஆன்மீக ஸ்தலமான வாரணாசியில் எடுக்கப்பட்டது.\nஇந்தியாவில் கணவனை இழந்த விதவை பெண்களுக்கு உதவவும், அவர்களுக்கான இருப்பிடங்களை அமைக்கவும் பல சமூக ஆர்வல அமைப்புகள் முயன்று வருகின்றன. விதவை பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, கடனுதவி என பல சேவைகள் செய்து வரப்படுகிறது.\nசில சமயங்களில் விதவை பெண்களை தவறான செயலுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு அரக்க கூட்டம் சமூகத்தில் உலவி வருகிறது.\nகணவனை இழந்த விதவை பெண்கள் எந்தவொரு கொண்டாட்டத்திலும் பங்கெடுத்துக் கொள்ள கூடாது. அவர்கள் சோகமாகவே இருக்க வேண்டும்., திருமண நிகழ்வுகளில் இருந்து வீட்டு விசேஷங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள்... ஏன் வட இந்தியாவில் ஹோலி போன்ற கொண்டாட்டங்களில் கூட விதவை பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஇப்படியான எதிர்ப்பு, தடைகளில் இருந்து விதவை பெண்களுக்கு விடுதலை வாங்கி தர வேண்டும்.இந்த சமூகத்தில் அவர்களுக்கான ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என பல தொண்டு நிறுவனங்கள் போராடி வருகின்றன.\nஇந்தியாவின் சில பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் கணவனை இழந்த விதவை பெண்களை கீழ்த்தரமான செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களது பொருளாதார சிக்கலை, தேவையை அறிந்துக் கொண்டு... உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களை விபாசார தொழில் ஈடுபடுத்துகிறார்கள்.\nஇதனால், அவர்களது குடும்பத்திற்கு பண உதவி கிடைக்கிறது என்பதால்.. அவர்களும் வேறு வழியின்றி இதற்கு சம்மதிக்கிறார்கள்.\nசொந்த பந்தங்களில் இருந்து, சமூகம் வரை விதவை என்றால் ஒரு அபசகுனமாக பார்க்கும் கலாச்சாரத்தை முதலில் மாற்ற வேண்டும். இதுவே, மனைவியை இழந்த ஒரு கணவன் இப்படி புறக்கணிக்கப்படுவது இல்லையே ஏன்\nபிறப்பில் இருந்து இறப்பு வரை அனைத்திலும் ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் என்றே காணப்படுகிறது. திருமணத்திற்கு முன் ஒரு பெண் உறவு வைத்துக் கொள்வதையும், ஆண் உறவு வைத்துக் கொள்வதையும் கூட இந்த சமூகம் வெவ்வேறு பார்வையில் தான் காண்கிறது.\nமனைவி இறந்த பிறகு குடும்பமே சேர்ந்து அந்த ஆணுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கும். ஆனால், அதுவே கணவனை இழந்த பெண் என்றால்... அந்த குடும்பமே அவளை ஒதுக்கி வைத்துவிடுகிறது.\nதொழில்நுட்ப வளர்ச்சி கண்டாலுமே கூட... அடிப்படை அறிவில் இந்தியா இன்னும் பின்தங்கி தான் இருக்கிறது என்பதற்கு.. இந்தியாவில் வாழ்ந்து வரும் விதவை பெண்களே சாட்சி\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nவன்கொடுமை, ஓரினச் சேர்க்கை, பாலியல் துன்புறுத்தல்... - ஒரு கன்னியாஸ்திரியின் கதை\nபெண்களின் பாலியல் பிரச்சினைகளும் தீர்வுகளும்\nபெண்களுக்கான உடலுறவு பற்றிய சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும்\nஅட்டைப் படங்களில் கவர்ச்சி போஸ் அளிக்கும் பெண்கள் கூறும் உண்மைகள் - # Secret Confession\nஅம்மாவின் உயரம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா\nகாதலனிடம் சொல்ல மறுக்கும் அந்த ஒரு விஷயம் - பெண்கள் கூறும் பற்பல உண்மைகள்\nஅரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nஆண்களே... உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குறைவையும், மலட்டு தன்மையையும் ஏற்படுத்துமாம்...\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nசாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-08-18T05:11:45Z", "digest": "sha1:Z5VA5PPLHC7Q4VCJIJ5RRAR2DMR7ZKB6", "length": 17453, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "அட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,613 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் மீதங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் சில இடிப்பாடுகளை தென் ஸ்பெயினில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பெயினின் காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆழ் நில ஆய்வு, டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.\nகிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது திமேயஸ் மற்றும் கிரேட்டஸ் எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார். அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச் செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறியுள்ளார்.\nஅட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறியுள்ளார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக் கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் மிகப்பெரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nகாவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு\nநீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்\nஇந்திய அரசியலமைப்பு சட்டங்களில் சில\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2018-08-18T05:13:31Z", "digest": "sha1:CYOO6O5RKF6QFLQ2COTSQCA2IOKXIZ5L", "length": 30061, "nlines": 247, "source_domain": "chittarkottai.com", "title": "கவிதைகள் 1 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,358 முறை படிக்கப்பட்டுள்ளது\n உண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்; தின்னவாயும்; விழுங்க நாவும்; வைத்தாய் ஆனால்…. நாங்கள்…. தோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம் பழத்தை இங்கே நாவின் ருசியில் விரல்கள் மறந்தன அதனால்…………. சாலையில் நடந்த சடுகுடு கிழவர் வைத்தார் காலை அதனால்…………. சாலையில் நடந்த சடுகுடு கிழவர் வைத்தார் காலை நேரமும் காலை வாழையின் தோலோ கிழவரைக் கண்டதா வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை அவரோ தாளாக் கால்வலி தன்னை வாட்ட வைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில் பழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார் முன்னம் கால்வலி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,943 முறை படிக்கப்பட்டுள்ளது\nபடகுகள் காத்திருக்கின்றன கரையோர கனவுகளை கலைத்து விட்டு பயணத்தை துவக்கு முன் பற்றிய பயமேன்\nபடகுகள் காத்திருக்கின்றன கரை சேர்க்கும் கடமையுடன் அசைந்து அசைந்து உனை அழைக்கையில் அச்சமேன்\nபடகுகள் காத்திருக்கின்றன ஒருவேளை உன் துயர் தீரலாம் ஒருக்கால் உன் பாரம் குறையலாம் ஏறிச் சென்றால் ஏற்றம் கிடைக்கலாம் ஏனில்லை நம்பிக்கை, எதற்கிந்த தயக்கம்\nபடகுகள் காத்திருக்கின்றன உபயோகிக்க கற்றுக் கொள் உதறி விட்டால் உன் பயணம்தான் ரத்து. மற்றபடி படகுகள் மற்றொருவருக்காய் பயணிக்கும்\nஅதனால் பயணித்துத்தான் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,200 முறை படிக்கப்பட்டுள்ளது\nவேரை மறந்த விழுதே … கவிதை\nஉன்னில் என்றும் தன்னைக் கண்டனள் தன்னில் அதிகம் உன்னை உயர்த்தினள் கண்ணே மணியே பொன்னே என்று விண்வரை உன்னை வைத்தே போற்றினள்.\nஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை நீட்டிய போதுன் விரல் வாசலை நோக்கி தீட்டிய கத்தியில் குத்தவள் உணர்ந்தனள்.\nதனியாய் பயணம் கிளம்பிய போதும் தவியாய் அவள்மனம் தவித்திட்ட போதும் விதியாய் எண்ணி நொந்தனள் தவிர சதியாய் கண்டுனை சபித்திட நினைத்திலள்.\nதேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ பார்வைகள் மாறியே பாசமும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,480 முறை படிக்கப்பட்டுள்ளது\nகருவறையில் இருக்கையிலே இருட்டறை தான் என்றாலும் உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை. வெளிச்சமும் பிடிக்கவில்லை வெளியுலகம் வருவதற்கோ துளியளவும் விருப்பமில்லை. உள்ளேயே இருப்பதற்கா கருவாய் நீ உருவானாய் என்றே பரிகசித்தே படைத்தவன் பாரினில் பிறக்க வைத்தான்.\nஅழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை இழந்தே நாம் தவித்தோம். பிறந்தது இழப்பல்ல பெற்றது ஒரு பேருலகம் என்றே பிறகுணர்ந்தோம். சிரிக்கவும் பழகிக் கொண்டோம் உறவுகளை நாம் பெற்றோம் நண்பர்களைக் கண்டெடுத்தோம் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.\nஒன்றை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,833 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை. பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை. காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை. புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை. இவருக்குத்தான் இனிய பெருநாள்… தன் ஆணவத்தை அடக்கி அலட்சியப் போக்கை அழித்து பகலில் பட்டினி கிடந்து இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு பசி, தாகத்தால் இச்சையை வென்று இறை கடமைகளை நிறைவேற்றி தானத்தால் ஏழைகளின் கண்களை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,513 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு பக்க நியாயம் – ஹிஜாப்\nஉடையவர் காணும் உடல் உறுப்பை; அந்நியர் காண்பது சரியா; அரித்தெடுக்கும் பார்வைக்காகத் திரையிடச் சொல்வதுப் பிழையா\nவிழிக் காணும் சருமம் விரல் தொடத் தூண்டாதா; உணர்ச்சிக்கு உரம் இட்டப் பின்னேப் படித்தாண்டத் தோன்றாதா\nபார்வை மட்டும்தானே; அழகைப் பார்க்கட்டும்; என விழிகளுக்கு விருந்து வைப்பது முறையா;\nபசிக்கும் பார்வைக்கு அணைப்போடச் சொல்லித் திரைப்போடச் சொல்வது சிறையா\nமரத்துப்போன மனதினால் மரித்துப்போன வெட்கம்; கறுத்துப் போன உள்ளத்தை மீட்டெடுப்பதில் என்ன தயக்கம்\nமற்றவர் அணிந்தால் வாய் மணக்க உரைக்கும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,196 முறை படிக்கப்பட்டுள்ளது\nதன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்\nபுறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே\nநம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு\nநம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும் நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்\nஉன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை உன்னை நீயே நம்பாவிட்டால் யார்\nநம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால் அதைத் துப்பி விடாதே\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,868 முறை படிக்கப்பட்டுள்ளது\n இதுதானா வாழ்க்கை என்று கோழைகளின் பட்டியலில் சேர்ந்து விடாதே\nஇல்லையென்பார், இருப்பதைக் கொடுப்பாய்; இன்னமும் என்பார் இதுதான் முடியும் என்பாய்\nமறுகணமே கஞ்சப் பிரபு என புறம் கூற புரண்டு நிற்கும் பஞ்சப் பிரபுவின் நாக்கு\nகொடுத்ததை திரும்பக் கேட்டால் கோமாளி என்பான்; இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ ஏமாளி என்பான்\nநாம் இழைக்கும் தவறுகளிலே கதைப் பேசி பிழைக்கும் கூட்டங்கள்\nஇந்த நயவஞ்சக நாக்கினைக் கண்டு; கதற . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,994 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்;\nதின்ன வாயும்; விழுங்க நாவும் வைத்தாய்\nதோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்\nநாவின் ருசியில் விரல்கள் மறந்தன\nசாலையில் நடந்த சடுகுடு கிழவர்\nவாழையின் தோலோ கிழவரைக் கண்டதா\nவழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை\nதாளாக் கால்வலி தன்னனை வாட்ட\nவைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில்\nபழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார் \n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,173 முறை படிக்கப்பட்டுள்ளது\nநீ அதிசயம் மட்டுமல்ல … நீ ஆச்சரியமான ஆசான் …. உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே …. உன் பாகுபாடில்லாத அணுகு முறையால் நீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே ….\nநீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை அதனால் நீ தளர்வதுமில்லை பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும் உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ….\nசுத்த தங்கமாக நீ வலம் வந்து மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும் நீ . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,177 முறை படிக்கப்பட்டுள்ளது\nபடுப்பதுவோ… போர்த்துவதுவோ… கண்ணடைப்பதுவோ அல்ல உறக்கம்,நடந்ததுவும்… நடப்பதுவும்… நடக்க இருப்பதுவும்- என நர்த்தனமாடும் மனச் சலனங்கள் ஓய்வதே… உறக்கம்\nதிறந்த கண்களும்… பரந்த பார்வையும்… உரத்த நோக்கும் அல்ல விழிப்பு,\nபிறர் வலி உணர்தலும்… உணர்ந்து நீக்கலும்… நீக்கி இருத்தலுமே விழிப்பு\nகாண்பதும்… கேட்பதும்… நுகர்தலும்… மூச்சிழுத்து விடுவதும் அல்ல வாழ்க்கை\nநினைப்பதும்… செய்வதும்… செய்ததை உலகம் நினைத்திருக்கச் செய்வதுமே வாழ்க்கை\nஉயிர் கழிதலும்… உணர்வழிதலும்… மெய் வீழ்தலும்… அல்ல மரணம்,\nஉயிர்களுக்கு உதவாமல்… இல்லாமலிருத்தல்போல்… . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,962 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் – ஒவ்வொரு தினமும் “பயிற்ச்சி” செய்து செய்து வெற்றி கொள்ள வேண்டும்\nதீமை செய்யும் பகைவன் எங்கோ தூரத்தில் இல்லை – மனதில் சேரும் “குழப்பச் சிந்தை” வழியில் நேரும் பகையில் தொல்லை\nயாரும் நமக்குச் செய்யும் கேட்டை தடுத்து நிறுத்த முடியும் – மனம் “போகும் பாதை” தெரிந்து கொண்டால் வெற்றி வந்து குவியும்\nஉலகில் மனிதர் வெற்றி கொண்டால் உழைப்பு மட்டும் இல்லை – ஓடும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாமிய பெண்களின் பொறுப்புக்கள் (AV)\nகுறை – சிறுவர் கதை\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nசெல் போன் நோய்கள் தருமா\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nசோனி நிறுவனம் உருவான கதை\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2018-08-18T04:11:02Z", "digest": "sha1:CM42JIEY4VHCL2JNHFABDT4NT6HK4TZP", "length": 6287, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற நெஹரா முடிவு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\nகேரள வெள்ளம் – ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகை அறிவிப்பு\nகேரள வெள்ளம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nகேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற நெஹரா முடிவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நவம்பர் 1-ந்தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது முடிவை அணி நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கும் தெரிவித்து விட்டார். அது மட்டுமின்றி அடுத்த ஆண்டில் அவர் ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.\n38 வயதான நெஹரா, 1999-ம் ஆண்டு முகமது அசாருதீனின் கேப்டன்ஷிப்பில் அறிமுகம் ஆனார். 17 டெஸ்டில் விளையாடி 44 விக்கெட்டுகளும், 120 ஒரு நாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும், 26 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 34 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.\nஆஸ்திரேலிய 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் நெஹரா இடம் பெற்று இருந்த போதிலும் முதல் இரு ஆட்டங்களில் அவருக்கு களம் காண வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நவம்பர் 1-ந்தேதி நடக்கிறது. சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி விட்டு ஓய்வு பெற வேண்டும் என்பதே நெஹராவின் விருப்பமாகும்.\nPrevious: ஆசிய கோப்பை ஆக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா ஜப்பானை பந்தாடியது\nNext: உலக கோப்பை கால்பந்து: மெஸ்சியின் ‘ஹாட்ரிக்’ கோலால் அர்ஜென்டினா அணி தகுதி\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/2675", "date_download": "2018-08-18T04:38:47Z", "digest": "sha1:L3SUTCRSB3DQ5DM5XSYKVHVPKGOCTCHX", "length": 9700, "nlines": 123, "source_domain": "tamilmedicaltips.com", "title": "பேண்ட் போட முடியாத அளவு தொப்பை வந்துடுச்சா.? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க.. | Tamil Medical Tips", "raw_content": "\nHome > தொப்பை குறைய > பேண்ட் போட முடியாத அளவு தொப்பை வந்துடுச்சா.\nபேண்ட் போட முடியாத அளவு தொப்பை வந்துடுச்சா.\nஇன்றைய காலத்தில் தொப்பையால் கஷ்டப்படுகிறவர்கள் தான் அதிகம். அதிலும் சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவை தான்.\nஇதனால் உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புகள் உடலில் ஆங்காங்கு தங்கி தசைகளை தொங்கவிடுகிறது. அப்படி கொழுப்புக்கள் அதிகம் தங்கும் ஒரு பகுதி தான் வயிறு. அதிலும் உட்கார்ந்தவாறே இருப்பதால் கொழுப்புக்கள் எளிதில் சேர்கிறது.\nகுறிப்பாக ஆண்களுக்கு தான் பேண்ட் போட முடியாதவாறு தொப்பை வந்து பாடு படுத்துகிறது. ஆகவே தொப்பையைக் குறைக்க ஒருசில சிம்பிளான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது.\nதினமும் 8 மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். ஆய்வு ஒன்றில் 5 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்கினால் வயிற்றில் சேரும் கொழுப்புக்களின் அளவை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.\nதினமும் சரியான நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தை கொள்ள வேண்டும். முக்கியமாக வார இறுதி நாட்களிலும் இதனை பின்பற்ற வேண்டும்.\nபுரோட்டீனை அதிகரித்து, கார்ப்ஸ் அளவைக் குறைக்கவும்\nஉண்ணும் உணவில் புரோட்டீன் அளவை அதிகரித்து, கார்போஹைட்ரேட் அளவை குறைக்க வேண்டும். புரோட்டீன் உணவுகள் உடலில் இன்சுலின் அளவை குறைத்து, அதனால் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும். ஆனால் கார்போஹைட்ரேட் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும். எனவே கவனமாக இருக்கவும்.\nதினமும் டீ குறைந்தது 2 கப் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் உடலுக்கு போதிய பாதுகாப்பை வழங்கும். அதிலும் காலையில் காபி குடித்தால், மதியம் மற்றும் இரவில் டீ குடியுங்கள். இதன் மூலம் தொப்பை விரைவில் குறையும்.\nநார்ச்சத்துள்ள உணவுகளான பீன்ஸ் மற்றும் ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், அது வயிற்றில் சேரும் கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும்.\nபெண்கள் வயிற்றுக் கொழுப்பைக் கரைக்க சிறந்த வழி யோகா மற்றும் தியானம் செய்வது தான். ஏனெனில் இவற்றை செய்வதன் மூலம் கார்டிசோல் என்னும் ஹார்மோனின் உற்பத்தி குறைந்து, இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, கொழுப்புக்களின் அளவும் குறையும்.\nகார்டியோ பயிற்சிகளான ஜாக்கிங், நீச்சல்,சைக்கிளிங் போன்றவற்றை செய்து வந்தால், வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும்.\nநைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்…\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஇந்த டீயை தினமும் 3 கப் குடிச்சா.. இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=126157", "date_download": "2018-08-18T05:18:15Z", "digest": "sha1:ERLHK3SZSK3Y6MQGAX52SQ3WB7YNHL6D", "length": 6591, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "எளியமுறையில் செவ்வாய் கிரக பயணம் : அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை | Ease of travel to Mars - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nஎளியமுறையில் செவ்வாய் கிரக பயணம் : அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை\nசெவ்வாய் கிரகத்துக்கு விண்வெளிக் கலங்களை அனுப்பி வைக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இந்த கிரகத்தை விண்வெளிக் கலங்கள் அடைவதற்கும் பல மாதங்கள் ஆகின்றன. அவ்வாறு அனுப்பிவைத்தால் வழியிலேயே விண்வெளிக் கலங்கள் வெடித்துச் சிதறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் குறுகிய வழிப்பாதையில் செவ்வாய் கிரகத்தை சென்றடைய ‘பாலிஸ்டிக் கேப்சர்’ என்னும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.\nஇதன் மூலம் வரும்காலத்தில் ஆளில்லாத விண்வெளிக் கலங்களையும், மனிதர்களையும் பாதுகாப்பாகவும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_478.html", "date_download": "2018-08-18T04:46:13Z", "digest": "sha1:452ZOABUOGWBPOA2JCVV5LOFRNITS7ZN", "length": 5325, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "ரஷ்யா அமெரிக்காவுக்க பதிலடி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ரஷ்யா அமெரிக்காவுக்க பதிலடி\nஅமெரிக்காவில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள்\n60 பேரை உளவுத்துறை அதிகாரிகள் எனக் கூறிய அமெரிக்கா, சியாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடவும் உத்தரவிட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றிவரும் 60 அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்ய அரசு முடிவெடுத்துள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jesusinvites.com/2015/03/", "date_download": "2018-08-18T04:09:18Z", "digest": "sha1:ZCI26SZAOKKVQY4YSCVMX27KO4Y4C2Q4", "length": 6495, "nlines": 89, "source_domain": "jesusinvites.com", "title": "March 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபார்வோன் கூட்டத்தினரின் எல்லா மிருகங்களும் கர்த்தரின் கட்டளைப்படி சாகடிக்கப்பட்ட பின், எப்படி மிருகங்களை வீட்டுக்கு ஓடிவரச் செய்திருக்க முடியும் அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும் அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும் அம்மிருகங்களைக் கர்த்தர்அழித்து விட்டதாகக் கூறுவது சரியா அம்மிருகங்களைக் கர்த்தர்அழித்து விட்டதாகக் கூறுவது சரியா கர்த்தரின் கட்டளைக்குப் பின்பும் அழியவில்லை என்பது சரியா\nஎருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர்மாண்டதும் கூறப்படுகின்றன.\nஎருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர்மாண்டதும் கூறப்படுகின்றன.\nஆசா அரசாண்ட 27ம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான் ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா அப்படிச் சொன்னால் இயேசுவின் மகிமை என்னாவது\nஆசா அரசாண்ட 27ம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான் ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா அப்படிச் சொன்னால் இயேசுவின் மகிமை என்னாவது\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 28\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 27\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 26\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 25\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=41440&ncat=3", "date_download": "2018-08-18T05:20:08Z", "digest": "sha1:2R4BLRLVSBSKZCU4Z6L3LP5XDBHUCEFW", "length": 16865, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "வீ டூ லவ் சிறுவர்மலர்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n விசாரணை கமிஷன் தலைவர் பதவியை உதறினார் ரகுபதி ஆகஸ்ட் 18,2018\nதேசிய பேரழிவு பருவமழையால் நிலைகுலைந்தது கேரளா ஆகஸ்ட் 18,2018\nதண்ணீரில் தத்தளிக்கிறது கடவுளின் தேசம்; கேரளாவில் மழை, வெள்ளத்துக்கு 324 பேர் பலி ஆகஸ்ட் 18,2018\nமுல்லை பெரியாறு பிரச்னை: முதல்வர் திட்டவட்டம் ஆகஸ்ட் 18,2018\n21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ஆகஸ்ட் 18,2018\nநான், மருத்துவ கல்லுாரியில் பணியாற்றி, ஓய்வு பெற்றவள். பணியில் இருந்த போது, கல்லுாரி அலுவலகத்தில், சிறுவர்மலர் இதழைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது, சிறுவர் களஞ்சியமாக, அனைத்து விஷயங்களுடன் இருந்ததை படித்தவுடன் தெரிந்து கொண்டேன்.\nதொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று, சிறுவர்மலர் இதழ் வாங்கி படிப்பதோடு இல்லாமல், அதில் உள்ளவற்றை, என் பேரன், பேத்திகளுக்கு கூறி, படிக்கும் ஆர்வத்தை துாண்டினேன். அதனால், என் குடும்பத்தினர் அனைவரும் சிறுவர்மலர் இதழின் விசிறிகளாகி விட்டனர்.\nசமையல் குறிப்புகளைக் கொண்டு, வித விதமான உணவுகளை செய்து, குடும்பத்தவருக்கு கொடுத்து அசத்துகிறேன்; அவர்கள் அன்பைப் பெறுகிறேன். தொடரட்டும் சிறுவர்மலர் இதழின் புதுமைகள். வாழ்த்துகள்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ariviyal.in/2014/12/16.html", "date_download": "2018-08-18T04:49:09Z", "digest": "sha1:KEE5ZHNE2QN5ZFO5JKDTDDFV4ODLOK7K", "length": 31928, "nlines": 222, "source_domain": "www.ariviyal.in", "title": "ஜிசாட் 16 மூலம் இஸ்ரோவின் பிரச்சினை தீருமா? | அறிவியல்புரம்", "raw_content": "\nஜிசாட் 16 மூலம் இஸ்ரோவின் பிரச்சினை தீருமா\nஇந்தியாவின் ஜிசாட்-16 (GSAT-16) தகவல் தொடர்பு செயற்கைக்கோள் தென் அமெரிக்காவிலிருந்து ஏரியான் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் குறிப்பாக டிவி ஒளிபரப்பு வசதிகளை மேலும் அதிகரிக்க உதவும்.\nஇஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு எந்த விதத்தில் இப்போது பிரச்சினை நிலவுகிறது ஏன் அப்படி பிரச்சினை நிலவுகிறது என்று கேட்கலாம். மிக சுருக்கமாகச் சொன்னால் ஜிசாட் மாதிரியில் இன்னும் நிறைய செயற்கைக்கோள்கள் பறக்கவிடப்படவேண்டும். இப்போதுள்ள செயற்கைக்கோள்கள் போதாது. அது தான் பிரச்சினை.\nஇந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்\nஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் அடிக்கடி செயற்கைக்கோள்களைப் பறக்கவிடுகிறதே, அப்படியிருக்கும் போது செயற்கைக்கோள்கள் போதாது என்று எப்படிச் சொல்ல முடியும்\nஇந்தியா தயாரித்துப் பயன்படுத்துகின்ற செயற்கைக்கோள்கள் பொதுவில் இரு வகைப்பட்டவை. முதல் வகை செயற்கைக்கோள்கள் தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் என்று வருணிக்கப்படுகின்றன. வானிலிருந்து படம் எடுப்பது, நிலவள ஆய்வு, மேப் தயாரிப்பு, பயிர்கள் கண்காணிப்பு, வனவள ஆய்வு, மீன் வள ஆய்வு, வானிலிருந்து கண்காணிப்பு என பல வகையான பணிகளுக்கான செயற்கைக்கோள்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.\nஇவ்வித செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியை வடக்கிலிருந்து தெற்காக சுற்றுபவை. அதாவது இவை தமது சுற்றுப்பாதையில் தென் துருவத்தையும் வட துருவத்தையும் கடந்து செல்பவை. இந்த வகை செயற்கைக்கோள்களின் நோக்கம் பூர்த்தியாக வேண்டுமென்றால் அவை அவ்விதமாகத் தான் பூமியைச் சுற்றி வந்தாக வேண்டும். பொதுவில் இவை சுமார் 800 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்தவையாக பூமியைச் சுற்றி வரும்.\nஇந்த வகையான செயற்கைக்கோள்கள் பொதுவில் எடை குறைந்தவை. இவற்றைச் செலுத்தும் நோக்கில் தான் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உருவாக்கப்பட்டது. வடக்கு- தெற்காக பூமியை சுற்றுவதற்கான செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான வாகனம் என்ற பொருளில் இந்த ராக்கெட்டுக்கு ஆங்கிலத்தில் Polar Satellite Launch Vehicle (PSLV) என்று பெயரிடப்பட்டது.\nவடக்கிலிருந்து தெற்காக சுற்றும் செயற்கைகோள்களின் சுற்றுப்பாதையையும்\nகிழக்கு-மேற்காக சுற்றும் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையையும் விளக்கும் படம்.\nஆனால் இந்த ராக்கெட் வடக்கிலிருந்து தெற்கு நோக்கித் தான் பாயும். கிழக்கு நோக்கிப் பாயாது என்று அர்த்தமல்ல. ஒரு ராக்கெட்டை எந்த திசையிலும் செலுத்த முடியும். ஆனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த வகை ராக்கெட்டுக்கு அப்படி ஒரு பெயரை வைத்து விட்டார்கள்.\nபி.எஸ்.எல்.வி ராக்கெட்டானது 1993 ஆம் ஆண்டில் முதல் முயற்சியில் தோல்வி கண்டது என்றாலும் அப்போதிலிருந்து இதுவரை 25 க்கும் அதிகமான தடவைகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது. இந்த ராக்கெட் பொதுவில் சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. வேறு வகையில் சொல்வதானால் முதல் வகை செயற்கைகோள்கள் அனைத்தையும் உயரே செலுத்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் நமக்கு உதவுகிறது.\nடிவி ஒளிபரப்பு, இண்டர்னெட் வசதி, டெலிபோன் தொடர்பு, தகவல் தொடர்பு, வானிலத் தகவல் சேகரிப்பு போன்றவற்றுக்கான செயற்கைக்கோள்கள் முற்றிலும் வேறு ரகம். இவை இரண்டாவது வகை செயற்கைக்கோள்களில் அடங்கும். இந்த செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து மிகச் சரியாக 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியை கிழக்கு மேற்காக சுற்றி வருபவை.\nஅவை அந்த உயரத்தில் இருந்தால் தான் டிவி ஒளிபரப்பு சாத்தியமாகும். மற்ற பணிகளும் சாத்தியமாகும். பொதுவில் இந்த வகை செயற்கைக்கோள்களின் எடை அதிகம். உதாரணமாக இப்போது உயரே சென்றுள்ள ஜிசாட்-16 செயற்கைக்கோளின் எடை 3180 கிலோ ஆகும். இதில் 48 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.\nசுமார் மூன்று டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் உட்பட இந்தியாவுக்குத் தேவையான எல்லா வகை செயற்கைக்கோள்களையும் நாமே தயாரிக்கிறோம். சொல்லப்போனால் செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் நாம் பெருமைப்படுகின்ற அளவுக்கு நன்கு முன்னேறியிருக்கிறோம்.\nஆனால் மூன்று டன் அளவுக்கு எடை கொண்ட செயற்கைக்கோள்களை மேலே கூறிய அளவு உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்ட ராக்கெட் தற்போது இந்தியாவிடம் இல்லை. செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் நாம் எந்த அளவுக்கு வேகமாக முன்னேறினோமோ அந்த அளவுக்கு ராக்கெட் தொழில் நுட்பத்தில் முன்னேறவில்லை.\nஆகவே தான் மூன்று டன் அளவுக்கு எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விமான மூலம் தென் அமெரிக்காவில் கூரூ என்னுமிடத்துக்கு எடுத்துச் சென்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் (Ariane) ராக்கெட் மூலம் அதைச் செலுத்தச் செய்கிறோம். எடுத்துச் செல்லும் செலவு, செலுத்தித் தருவதற்கான கட்டணம் போன்ற வகையில் ஒவ்வொரு தடவையும் ரூ 450 கோடிக்கும் அதிகமாகச் செலவாகிறது.\nஇதுவரை ஏரியான் மூலம் 18 தடவை இந்திய தகவல் தொடர்பு செயற்க்கோள்கள் உயரே செலுத்தப்பட்டுள்ளன.\nபிறர் கையை எதிர்பார்க்காமல் நான்கு டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்தும் நோக்கில் தான் ஜி.எஸ்.எல்.வி- மார்க் 3 (GSLV Mark-3) என்னும் சக்தி மிக்க ராக்கெட்டை உருவாக்குவதில் கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த வகை ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத பிற்பாதியில் இது முதல் தடவையாக வானில் செலுத்தப்பட இருக்கிறது. முதல் பரிசோதனை வெற்றியாக அமைந்தாலும் இது பயனுக்கு வர இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம்.\nஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மாடல்\nஇப்போது டிரான்ஸ்பாண்டர் சமாச்சாரத்துக்கு வருவோம். டிரான்ஸ்பாண்டர் என்பது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அனைத்திலும் இருக்கிற கருவிகளாகும். நீங்கள் டிவியில் தினமும் பார்க்கின்ற நிகழ்ச்சிகள் உட்பட இந்தியாவில் உள்ள பல நூறு சேனல்காரர்களும் மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் (பங்கு மார்க்கெட் நிறுவனங்களும் இதில் அடங்கும்) தங்களது சிக்னல்களை மேலே உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் டிரான்ஸ்பாண்டர்களை நோக்கி அனுப்புகின்றனர்.\nஅவை அந்த சிக்னல்களைப் பெற்று இந்தியா முழுவதும் அந்த சிக்னல்கள் கிடைக்கும் வகையில் கீழ் நோக்கி அனுப்புகின்றன,\nஇந்தியாவுக்குத் தெற்கே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இந்தியாவைப் பார்த்தபடி இப்போது 10 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வ்ருகின்றன. இவை அனைத்திலும் உள்ள மொத்த டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கை 200 கூட இல்லை. செயற்கைக்கோளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இது போதவில்லை. தேவை அதிகரித்த அளவுக்கு டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.\nவீட்டு மாடியில் டிஷ் ஆண்டெனாவை நிறுவி அதன் மூலம் டிவி நிகழ்ச்சிகளைப் பெறுகின்ற போக்கு அதிகரித்து வருகிறது. இந்த வசதியை அளிக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு குறிப்பிட்ட அலைவரிசையில் மேலும் டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கும்படி கோரி வருகின்றன.\nபல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை இஸ்ரோ நிறைவேற்ற முடியாத காரணத்தால் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களில் சுமார் 100 டிரான்ஸ்பாண்டர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் நிலை உள்ளது. இது நல்லதல்ல என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு கடைசி வாக்கில் இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் 500 டிரான்ஸ்பாண்டர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் பாதி கூட எட்டப்படாத நிலை தான் உள்ளது.\nமொத்தத்தில் செயற்கைக்கோள் டிரான்பாண்டர்கள் விஷயத்தில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த நிலைமை நீடிக்கும் என்றே தோன்றுகிறது.\n(இக்கட்டுரை தமிழ் ஹிந்து டிசம்பர் 12 ஆம் தேதி இதழில் வெளியானது. இங்கு படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது)\nபிரிவுகள்/Labels: Ariane, GSat, GSLV, இஸ்ரோ, செயற்கைக்கோள், ராக்கெட்\nதமிழில் அறிவியல் சார்ந்து எழுதுபவர்கள் யாரேனும் இருக்கிறார்களா. என தேடி உங்கள் வலைப்பதிவை கண்டறிந்தேன்.\nமிகவும் நல்ல முயற்சி, தகவல்களுக்கு நன்றி\nநல்லத் தகவலைத் தந்தமைக்கு நன்றி\nவிண்வெளி பொறியியல் படிக்கும் எனக்கே இந்த நுணுக்கங்களும் காரணங்களும் தெரியவில்லை. அருமையான கட்டுரை இதை ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்த்து என் வலைபகுதியில் சேர்க்க எனுமதி கிடைக்குமா\nமிக எளிமையாக நன்கு புரியும்படி உள்ளது\nஇந்த மாதிரி டிரான்பாண்டர்கள் பிரச்சனையை வருங்காலத்தில் தீர்கத்தான் \"ஸ்மால் சாடெல்லைட்\" (small satellite) என்ற ஒரு துறை இப்போது சூடு பிடிக்கிறது. இதில் என்ன விஷயம் என்றால், யார் வேண்டுமென்றாலும் தங்கள் விருப்பத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறு சிறிய சாடெல்லைட் ஒன்றை செய்து பறக்கவிடலாம். இதற்காக இப்பொழுது பல Small Satellite உருவாக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. இதில் என்ன நன்மை என்றால்.. இஸ்ரோ அந்த சிறிய செயற்கைக்கோள்களை தனது ராக்கெட்டில் செலுத்தினால் மட்டும் போதும்.. அவற்றை கண்ட்ரோல் செய்வது முதல் தகவல் பரிமாற்றம் வரை செயற்கைக்கோளின் உரிமையாளர் பொறுப்பாகும். இதனால் இஸ்ரோ தனது பல முக்கியமான ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடலாம்.\nஎன் கனவு என்னவென்றால், இறைவன் நாடினால், நான் இந்தியாவில் ஒரு தனியார் செயற்கைக்கோள் செலுத்தும் ராக்கெட் நிறுவனத்தை வருங்காலத்தில் நிறுவுவதுதான். :-)\nதாராளமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பிரசுரிக்கலாம். ஒரே நிபந்தனை மூலக்கட்டுரையைத் தமிழில் படிக்க.. என்று குறிப்பிட்டு என் வலைப்பதிவுக்கு லிங்க் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்\nமதிப்பிற்குரிய என்.ராமதுரை அய்யா அவர்களுக்கு:\nநல்ல கட்டுரை. ஒரே ஒரு சந்தேகம். பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தானே சுழல்கிறது. அப்போது புவிநிலை செயற்கைக்கோளும் (GSLV) அவ்வாறுதானே சுழல வேண்டும். ஆனால் உங்கள் கட்டுரையில் புவிநிலை செயற்கைகோள்கள் கிழக்கிலிருந்து மேற்காக சுழல்வதாக(படத்தில் அல்ல கட்டுரையின் வார்த்தைகளில்) உள்ளதே. இது எப்படி\n. பூமியைச் சுற்றுகின்ற பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு மேற்காகத்தான் சுற்றுகின்றன. இவை கிழக்குத் திசையில் செலுத்தப்படுகின்றன. . ஆகவே கிழக்கே சென்று மேற்கிலிருந்து வருபவை என்ற பொருளில் அவ்விதம் எழுதப்பட்டுள்ளது.மேற்குத் திசையிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றுகின்றன என்று எழுதியிருந்தால் குழப்பத்துக்கு இடம் ஏற்பட்டிருக்காது\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபதிவு ஓடை / Feed\nஜனவரி 4 ஆம் தேதி பூமியின் ஈர்ப்பு சக்தி குறையுமா\nவெள்ளி கிரகத்துக்குப் போகலாம் வாங்க\nசெவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயுக் கசிவு\nபூமிக்கு இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது\nஇந்தியாவின் சக்திமிக்க புதிய ராக்கெட்\nசெவ்வாய்க்குச் செல்ல அமெரிக்காவின் புதிய விண்கலம்\nஜிசாட் 16 மூலம் இஸ்ரோவின் பிரச்சினை தீருமா\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-oct16", "date_download": "2018-08-18T04:31:36Z", "digest": "sha1:MAKYGQI6IMPGAVEFXZ7L74THFRECJHSN", "length": 11530, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - அக்டோபர் 2016", "raw_content": "\nதுப்புரவுத் தொழிலாளர்கள் மீதான இழிவுகள் துடைக்கப்பட வேண்டும்\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 18, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபறையர்களைக் காவு வாங்கிய ‘தைப்புரட்சி’\nகளவு போனவை இழிவுச் சின்னங்களே\nபிரிவு பெரியார் முழக்கம் - அக்டோபர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஆந்திராவில் ‘இராவண விழா’ எழுத்தாளர்: கொளத்தூர் மணி\n‘இராமன்’ - நன்மையின் உருவமா\nதமிழர் பகுதியில் சிங்களர்களின் உல்லாச விடுதிகள் எழுத்தாளர்: அருட்தந்தை ஆ.குழந்தை\nபெரியார் - இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்\nதஞ்சையில் ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் கொளத்தூர் மணி எழுத்தாளர்: மன்னை காளிதாசு\nபள்ளிப்பாளையம் காவல் நிலையம் முற்றுகை எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாட மறுத்த அதே எம்.எஸ்... எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள் எழுத்தாளர்: பெரியார்\nஓணம் – தீபாவளி ஒப்பிட்டு சிந்தியுங்கள்\nஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (1) எழுத்தாளர்: அருட்தந்தை ஆ.குழந்தை\nஅரை ‘டிரவுசர்’ போய் முழு ‘டிரவுசர்’ வந்தது\nசமூக நீதியின் நோக்கத்தையே சிதைக்கிறது ‘வடிகட்டும்’ முறை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஈரோட்டில் ஜாதி வெறி ‘சித்திரவதை முகாம்’ - என்ன நடக்கிறது, தமிழ்நாட்டில்\nநவீன மருத்துவமும் வைதீகச் சடங்குகளும்\nகட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க. எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nஅன்று ‘குடவோலை’இன்று ‘ஏலம்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇந்து முன்னணி வன்முறை கும்பலை தடை செய்\nநாங்கள் ‘மனிதி’; மவுனம் உடைப்போம்\n‘சரசுவதி’ பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்\nகோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா\nசரஸ்வதி பூஜை-ஆயுத பூசை ஆபாசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mysangamam.com/?cat=10&paged=2", "date_download": "2018-08-18T04:14:54Z", "digest": "sha1:EGOSXV5UXPT2NDHVDQYNBWEWIP3KQD7M", "length": 24757, "nlines": 236, "source_domain": "mysangamam.com", "title": "சினிமா | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples, - Part 2", "raw_content": "\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.◊●◊கேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.◊●◊மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.◊●◊வெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.◊●◊காவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\nகவர்ச்சி அம்மாவாக கலக்கும் நடிகை ‘ரோஜா’\nஆப்பிள் பெண்ணே’ படத்தில் கவர்ச்சியாக வருகிறார் ரோஜா. தப்பாக நினைக்க வேண்டாம். கதை அப்படி. ஒரு அருவி கரையோரம் சின்ன ஒட்டல் வைத்து நடத்தும்\nதீயா வேலை செய்யணும் குமாரு – திரை விமர்சனம்\n-சிவராஜன் தாத்தா, அப்பா, அண்ணன் என தனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாக இருக்க,\nஅஞ்சல்துறை மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், மோர்பாளையம், பருத்திப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சல்துறை படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முழுக்க முழுக்க நாமக்கல் மாவட்டத்திலேயே தயாராகி வரும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாராயோ வெண்ணிலாவே மூவி ஷூட்டிங் ஸ்பாட்.\nதங்க மீன்கள் – இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nமீண்டு வந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ்.\nமண்ணுக்குள் வைரம், குருபார்வை, வானவில் போன்ற படங்களை இயக்கியவர் மனோஜ்குமார். இவர் டைக்ரடர் பாரதிராஜாவின் மச்சானும் கூட. இவர் விஜய மனோஜ்குமார் என்ற பெயரில் சஞ்சீவ், பிரீத்திதாசை வைத்து இயக்கும் படம் ‘உயிருக்கு உயிராக.’ வேந்தர் புரொடகஷன்ஸ் வழங்க, நீண்ட இடை வெளிக்குப்பின் கோவைத் தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏன் இவ்வளவு இடைவெளி என்று கோவைத் தம்பியிடம் கேட்டால், சிறிது காலம் சினிமா தயாரிக்க உகந்த சூழ்நிலை இல்லை. சினிமா பிஸினஸ் கவலை அளிப்பதாக இருந்தது. [...]\nஆர்யாவிற்கு முத்தம் கொடுக்க ஹன்சிகா அடம்\nசேட்டை படப்பிடிப்பின் பொழுது நடிகர் ஆர்யா நடிகை அஞ்சலிக்கு கொடுத்த முத்தம் கோலிவுட்டில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நடிகை ஹன்சிகா நடிகர் ஆர்யாவுக்கு நான் முத்தம் கொடுக்க மாட்டேனா, எனக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என படப்பிடிப்புக் குழுவினரிடம் அடம்பிடித்து வருகிறாராம். ஆனால் படக்குழுவினரோ மேடம் இது டெல்லி பெல்லி படத்தோட ரீமேக், கதைப்படி அஞ்சலிக்குத் தான் ஆர்யா முத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிறார்களாம்.\nபவர்ஸ்டார் சமரசம், செக்மோசடி வழக்கில் திருப்பம்.\nசெக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து ரூ.2 லட்சம் கொடுத்து வழக்கை வாபஸ் பெற பவர்ஸ்டார் சீனிவாசன் தரப்பினர் சமரச முயற்சி மேற்கொண்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன்னுசாமியிடம் 2008-ஆம் ஆண்டில் ரூ. 2 லட்சம் கடன் பெற்றாராம். அந்தப் பணத்துக்காக 2009-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பவர் ஸ்டார் [...]\nகவர்ச்சி காட்டத் துடிக்கும் நந்திதா…\nஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை நந்திதாவுக்கு பாவாடை தாவணி போடும் கேரக்டர்களே தேடி வருவதால் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார் அவர். தற்பொழுது வெங்கடேசன் இயக்கத்தில் நந்திதா நடித்து வரும் நளனும் நந்தினியும் படத்திலும் ஹோம்லி வேடம் தானாம்.இதனால் நொந்து இருக்கும் நந்திதா, சார் நான் ரொம்ப மாடர்ன் பொண்ணு அதுவும் பெங்களூர் பொண்ணு எனக்கு தகுந்த வேடம் கொடுங்க சார் கலக்கி காட்டுகிறேன் என புலம்பி வருகிறாராம்.கவர்ச்சி காட்ட துடிக்கும் நந்திதாவை தங்களின் படங்களில் [...]\nவிஜயின் தலைவா படத்தில் டம்மியான அமலாபால்.\nதுப்பாக்கி படத்தை அடுத்து நடிகர் விஜய் நடித்து வரும் படம் தலைவா.இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கி வருகிறார். தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். தலைவா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் திடீரென ராகிணி என்ற பாலிவுட் நடிகையை இன்னொரு கதாநாயகியாக இணைத்துள்ளனர்.இப்படத்தில் அமலாபால் கதை நாயகியாக இருந்தாலும் இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திற்குதான் தற்பொழுது பாலிவுட் நாயகி ராகிணியை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் இயக்குநர் விஜய். [...]\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.\nகேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.\nவெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.\nகாவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://vkalathurone.blogspot.com/2016/06/photos_97.html", "date_download": "2018-08-18T05:08:17Z", "digest": "sha1:PCVET742F4AWQH6OW3N4CV3YLBEWB5W5", "length": 9373, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "புனித ரமலான்னை வரவேற்க தயாராகும் புனிதஸ்தலங்கள்.!(PHOTOS) | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். வளைகுடா புனித ரமலான்னை வரவேற்க தயாராகும் புனிதஸ்தலங்கள். வளைகுடா புனித ரமலான்னை வரவேற்க தயாராகும் புனிதஸ்தலங்கள்.\nபுனித ரமலான்னை வரவேற்க தயாராகும் புனிதஸ்தலங்கள்.\nஎதிர்வரும் புனித ரமலான் -1437 / 2016 ஐ முன்னிட்டு, மக்கா-கஃபதுல்லாஹ்வும், மதீனா- மஸ்ஜிதுன் நபவிய்யும் சுத்தம் செய்யப்பட்டும், தயார்படுத்தப்பட்டும் வருகின்றன.\nஅதிகளவிலான யாத்திரியர்கள் இரு புனிதஸ்த்தலங்களில் ஒன்று கூடவிருப்பதனால் சுத்தம்,சுகாதார விசியங்களில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.\nரமலான் மதமான இந் நாட்களில் பணிபுரிவதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் பணியாளர்கள் தருவிக்கப்பட்டுள்ளார்கள்.\nகாபட்(விரிப்பு)கள், ஸம்ஸம் நீர் அருந்தும் பகுதிகள், இஃதிகாப்(f), தவாப்(f) செய்யும் இடங்கள் என பல் வேறுபட்ட வகையான சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இரு புனிதஸ்த்தலங்களும் ரமழான் மாத வருகைக்காக தயாராகின்றன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஅரசன் எவ்வழி குடிகள் அவ்வழி\nஆமாம், இது, உண்மையிலேயே கண்களைக் குளமாக்கும் புகைப்படம் தான்.அந்த ஏழைச் சிறுமி எதைத் தேடுகிறாள் தங்க நகைகளையா\nபான் கார்டு குறித்த விளக்கம் -எப்படி விண்ணப்பிப்பது -பான் கார்டு பெற தேவையான ஆவணங்கள்.....\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு என்றால் என்ன 1.நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PA...\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nதமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப்பெற்றி...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411279", "date_download": "2018-08-18T05:18:25Z", "digest": "sha1:ZB3WRV3PEYCJ35XMTGGT5LYLW4C23AZ7", "length": 8536, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து | England won by 3 wkts - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமுதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து\nலண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.\nமுதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச்-டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்து அணி பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணி திணறியது. அதைத்தொடர்ந்து மேக்ஸ்வெல்-அஷ்டன் அகார் ஆகியோர் நிதானமாக ரன் சேர்த்தனர். இறுதியில் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 62, அஷ்டன் அகார் 40 ரன்கள் எடுத்தனர்.\nஇங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய மொயின் அலி, லியாம் பிளங்கீட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ரஷித் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். ராய் 2-வது பந்திலேயே டக்-அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி சற்று தடுமாறியது. அடுத்து வந்த ஜோ ரூட்- இயான் மார்கன் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.\nஇறுதியில் 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் பில்லி ஸ்டான்லேக், மைக்கெல் நிசர், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 50, இயான் மார்கன் 69 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nமுதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா இங்கிலாந்து England won by 3 wkts\nஉலக ஜூனியர் சைக்கிள் பந்தயம் வெள்ளி பதக்கம் வென்று இந்திய வீரர் சாதனை\nவண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு இன்று தொடங்குகிறது\nசிபிஎல் டி20ல் சிக்சர் மழை பிராவோ - மெக்கல்லம் அதிரடியில் டிரின்பாகோ த்ரில் வெற்றி\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ் : கால் இறுதியில் மெர்டன்ஸ்\n3வது டெஸ்ட் இன்று தொடக்கம் கடும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது இந்தியா\nசூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டுகள் விளையாட தடை\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enselvaraj.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-08-18T04:52:31Z", "digest": "sha1:BS4LII3GX43CA6CKDNF4SAL5VERDJ5CN", "length": 44286, "nlines": 411, "source_domain": "enselvaraj.blogspot.com", "title": "இலக்கியம் : சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது", "raw_content": "\nசிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறைந்தது நான்கு பரிந்துரைகள் பெற்ற கதைகள் 150 சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்பு மற்றும் பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டு\nபட்டியல் தயார் செய்து இருக்கிறேன். தொகுப்பு மற்றும் பரிந்துரைகளை ஒன்றாக பரிந்துரை என்றே எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை செய்து இருக்கிறேன். இந்த ஆய்வு 5550 கதைகளின் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. ஒரே எண்ணிக்கையில் பரிந்துரை பெற்ற கதைகள் அகர வரிசையில் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. இனி ஆய்வின் முடிவை காணலாம்.\n1. தனுமை - வண்ணதாசன் - 16 பரிந்துரைகள்\n - கு ப ராஜகோபாலன் - 16 பரிந்துரைகள்\n3.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன் - 15 பரிந்துரைகள்\n4. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை - 14 பரிந்துரைகள்\n5. அழியாச்சுடர் - மௌனி - 14\n6. எஸ்தர் - வண்ண நிலவன் -14\n7.புலிக்கலைஞன் - அசோகமித்திரன் -14\n8. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி -14\n9. நகரம் - சுஜாதா -14\n10. சிலிர்ப்பு - தி ஜானகிராமன் -13\n11. நட்சத்திரக் குழந்தைகள் - பி எஸ் ராமையா - 12\n12. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி -12\n13. அக்னிப்பிரவேசம் - ஜெயகாந்தன் -11\n14. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு ஐயர் - 11\n15. நாயனம் - ஆ மாதவன் -10\n16. சாப விமோசனம் - புதுமைப்பித்தன் - 10\n17. வெயிலோடு போய் - ச தமிழ் செல்வன் - 10\n18. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன் - 9\n19. கன்னிமை - கி ராஜநாராயணன் - 9\n20. கோயில் காளையும் உழவு மாடும் - சுந்தர ராமசாமி - 9\n21. சாசனம் - கந்தர்வன் - 9\n22. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி - 9\n23. தோணி - வ அ இராச ரத்தினம் - 9\n24. பல்லக்கு தூக்கிகள் - சுந்தர ராமசாமி -9\n25. புற்றில் உறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன் -9\n26. மூங்கில் குருத்து - திலீப் குமார் -9\n27. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி -9\n28. விகாசம் - சுந்தர ராமசாமி -9\n29. ஆற்றாமை - கு ப ராஜகோபாலன் -8\n30. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி -8\n31. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன் -8\n32. கடிதம் - திலீப் குமார் -8\n33. கதவு - கி ராஜநாராயனன் -8\n34. பாயசம் - தி ஜானகிராமன் -8\n35. பிரசாதம் - சுந்தர ராமசாமி -8\n36. மதினிமார்களின் கதை - கோணங்கி -8\n37. ஒரு ஜெருசலேம் - பா செயப்பிரகாசம் -7\n38. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் - ஆதவன் -7\n39. செல்லம்மாள் - புதுமைப்பித்தன் -7\n40. திசைகளின் நடுவே - ஜெயமோகன் -7\n41. நாற்காலி - கி ராஜநாராயணன் -7\n42. நிலை - வண்ணதாசன் -7\n43. பத்ம வியூகம் - ஜெயமோகன் -7\n44. பாற்கடல் - லா ச ராமாமிர்தம் -7\n45. பிரபஞ்ச கானம் - மௌனி -7\n46. பிரயாணம் -அசோகமித்திரன் -7\n47. மீன் - பிரபஞ்சன் -7\n48. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை -7\n49. வெள்ளிப்பாதரசம் - இலங்கையர்கோன் -7\n50. அம்பலக்காரர் வீடு - பா செயப்பிரகாசம் -6\n51. அன்பளிப்பு - கு அழகிரிசாமி -6\n52. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மனியன் - 6\n53. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி -6\n54.கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன் -6\n55. கயிற்றரவு - புதுமைப்பித்தன் -6\n56. காஞ்சனை - புதுமைப்பித்தன் - - 6\n57. காற்று - கு அழகிரிசாமி -6\n58. கேதாரியின் தாயார் - கல்கி -6\n59. சரஸாவின் பொம்மை - சி சு செல்லப்பா -6\n60. சாமியார் ஜூவுக்கு போகிறார் - சம்பத் -6\n61. சுயரூபம் - கு அழகிரிசாமி -6\n62. திரை - கு ப ராஜகோபாலன் -6\n63. தேர் - எஸ் பொன்னுதுரை -6\n64. நசுக்கம் - சோ தர்மன் -6\n65. பற்றி எரிந்த தென்னை மரம் - தஞ்சை ப்ரகாஷ் -6\n66. பாற்கஞ்சி - சி வைத்திலிங்கம் -6\n67. பிரும்மம் - பிரபஞ்சன் -6\n68 பைத்தியக்கார பிள்ளை - எம் வி வெங்கட் ராம் -6\n69. அரசனின் வருகை - உமா வரதராஜன் -5\n70. ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா -5\n71. இழப்பு - ந முத்துசாமி -5\n72. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன் -5\n73. ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் -5\n74. ஒரு பிடி சோறு - கனக செந்திநாதன் -5\n75. கடிகாரம் - நீல பத்மநாபன் -5\n76. கரையும் உருவங்கள் - வண்ணநிலவன் -5\n77. கனவுக்கதை - சார்வாகன் -5\n78. கற்பு - வரதர் -5\n79. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன் -5\n80. சன்னல் - சுந்தர ராமசாமி -5\n81. சாவித்திரி - க நா சுப்ரமணியம் -5\n82. சாவில் பிறந்த சிருஷ்டி - மௌனி -5\n83. ஞானப்பால் - ந பிச்சமூர்த்தி -5\n84. திரிவேணி - கு அழகிரிசாமி -5\n85. தேடல் - வாஸந்தி -5\n86. நீர்மை - ந முத்துசாமி -5\n87. நூருன்னிசா - கு ப ராஜகோபாலன் -5\n88. பள்ளம் - சுந்தர ராமசாமி -5\n89. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா -5\n90.மரப்பாச்சி - உமா மகேஸ்வரி -5\n91. மேபல் - தஞ்சை ப்ரகாஷ் -5\n92.யுகசந்தி - ஜெயகாந்தன் -5\n93. விஜயதசமி - ந பிச்சமூர்த்தி -5\n94. ஜன்னல் - சுஜாதா -5\n95.அண்ணாச்சி - பாமா -4\n96. அந்நியர்கள் - ஆர் சூடாமணி - 4\n97. அப்பாவின் பள்ளிக்கூடம் - ந முத்துசாமி -4\n98. அரும்பு - மேலாண்மை பொன்னுச்சாமி -4\n99. ஆண்மை - ஜி நாகராஜன் -4\n100. ஆனைத்தீ - ரகுநாதன் -4\n101. இருட்டில் நின்ற ... சுப்ரமண்ய ராஜு -4\n102. உயிர்கள் - சா கந்தசாமி -4\n103. எதிர்பார்ப்புகள் - இராஜேந்திர சோழன் -4\n104. ஏழு முனிக்கும் இளைய முனி - சி எம் முத்து -4\n105. கரிசலின் இருள்கள் - ப செயப்பிரகாசம் -4\n106. காணி நிலம் வேண்டும் - கோபி கிருஷ்ணன் -4\n107. காசு மரம் - அகிலன் -4\n108. காடன் கண்டது - பிரமிள் -4\n109. காட்டில் ஒரு மான் - அம்பை -4\n110. கோணல் வடிவங்கள் - இராஜேந்திர சோழன் -4\n111. கோமதி - கி ராஜநாரயணன் -4\n112. சட்டை - கிருஷ்ணன் நம்பி -4\n113. சித்தி - மா அரங்கநாதன் -4\n114. சிறகுகள் முறியும் - அம்பை -4\n115. சிறிது வெளிச்சம் - கு ப ராஜகோபாலன் -4\n116. செவ்வாழை - அண்ணாதுரை -4\n117. சேதாரம் - தனுஷ்கோடி ராமசாமி -4\n118. தண்ணீர்த் தாகம் - ஆனந்தன் -4\n119. தத்துப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம் -4\n120. துறவு - சம்பந்தர் -4\n121. தொலைவு - இந்திரா பார்த்தசாரதி -4\n122. நதி - ஜெயமோகன் - -4\n123. நான் இருக்கிறேன் - ஜெயகாந்தன் -4\n124. நிலவிலே பேசுவோம் - என் கே ரகுநாதன் -4\n125. நீர் விளையாட்டு - பெருமாள் முருகன் -4\n126. பலாப்பழம் - வண்ணநிலவன் -4\n127. பறிமுதல் - ஆ மாதவன் -4\n128.பதினெட்டாம் பெருக்கு - ந பிச்சமூர்த்தி -4\n129. புனர் - அம்பை -4\n130. புயல் - கோபி கிருஷ்ணன் -4\n131. புவனாவும் வியாழக்கிரகமும் - ஆர் சூடாமணி -4\n132. பொன்னகரம் - புதுமைப்பித்தன் -4\n133. மரி என்கிற ஆட்டுக்குட்டி -பிரபஞ்சன் -4\n134. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித் -4\n135. மிருகம் - வண்னநிலவன் -4\n136. மீன்கள் - தெளிவத்தை ஜோசப் -4\n137. முள் - பாவண்ணன் -4\n138. முள்முடி - தி ஜானகிராமன் -4\n139. ரீதி - பூமணி -4\n140. வண்டிற்சவாரி - அ செ முருகானந்தம் -4\n141. வாழ்வும் வசந்தமும் - சுந்தர ராமசாமி -4\n142. விதை நெல் - ந பிச்சமூர்த்தி -4\n143. விரித்த கூந்தல் - சுரேஷ்குமார் இந்திரஜித் -4\n144. வெறுப்பை தந்த வினாடி - வத்ஸலா -4\n145. வேட்டை - யூமா வாசுகி -4\n146. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன் -4\n147. வைராக்கியம் - சிவசங்கரி -4\n148. ஜனனி - லா ச ராமாமிர்தம் -4\n149. ஜின்னின் மணம் - நீல பத்மநாபன் -4\n150. ஹிரண்ய வதம் - சா கந்தசாமி -4\nஇந்த ஆய்வுக்கு உதவிய தொகுப்புகள், மற்றும் நூல்கள் பட்டியல்\n1. 100 சிறந்த சிறுகதைகள் - எஸ் ராமகிருஷ்ணன் - டிஸ்கவரி புக் பேலஸ்\n2. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு - வீ அரசு - அடையாளம்\n3. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் - ஜெயமோகன் - கிழக்கு பதிப்பகம்\n4. தமிழ் சிறுகதை களஞ்சியம் தொகுதி 1 - அ சிதம்பரநாத செட்டியார் - சாகித்ய அக்காடமி\n5. தமிழ் சிறுகதைகள் தொகுதி 2 - அகிலன் - சாகித்ய அக்காடமி\n6. நவீன தமிழ் சிறுகதைகள் - சா கந்தசாமி - சாகித்ய அக்காடமி\n7. பெண் மைய சிறுகதைகள் - இரா பிரேமா - சாகித்ய அக்காடமி\n8. எனக்கு பிடித்த கதைகள் - பாவண்ணன் - திண்ணை இணைய இதழ்\n9.குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை - கீரனூர் ஜாகிர் ராஜா\n10. ஐம்பதாண்டு தமிழ் சிறுகதைகள் 1, 2 - சா கந்தசாமி - கவிதா\n11. புதிய தமிழ் சிறுகதைகள் - அசோகமித்திரன் - நேஷனல் புக் ட்ரஸ்ட்\n12. சமீபத்திய தமிழ் சிறுகதைகள் - வல்லிக்கண்ணன், ஆ சிவசுப்ரமணியம் -நேஷனல் புக் ட்ரஸ்ட்\n13. நெல்லை சிறுகதைகள் - சு சண்முகசுந்தரம் - காவ்யா\n14. கொங்கு சிறுகதைகள் - பெருமாள் முருகன் - காவ்யா\n15. தஞ்சை சிறுகதைகள் - சோலை சுந்தர பெருமாள் - காவ்யா\n16. சென்னை சிறுகதைகள் - காவ்யா சண்முக சுந்தரம் - காவ்யா\n17. தில்லி சிறுகதைகள் - சீனுவாசன் - காவ்யா\n18. பெங்களூர் சிறுகதைகள் - காவ்யா சண்முக சுந்தரம் - காவ்யா\n19. மும்பை சிறுகதைகள் - அன்பாதவன், மதியழகன் சுப்பையா- ராஜம் வெளியீடு\n20. கதைக்கோவை 1 முதல் கதைக்கோவை -4 வரை - அல்லையன்ஸ்\n21. ஒரு நந்தவனத் தென்றல் - இ எஸ் தெய்வசிகாமணி- விஜயா பதிப்பகம்\n22. தலை வாழை - இ எஸ் தெய்வசிகாமணி - அன்னம் பதிப்பகம்\n23. ஆகாயப்பந்தல் - எஸ் சங்கரநாராயணன் - உதயகண்ணன் வெளியீடு\n24. பரிவாரம் - எஸ் சங்கர நாராயணன் - உதய்கண்ணன் வெளியீடு\n25. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் -1 முதல் 3 வரை - விட்டல் ராவ் - கலைஞன் பதிப்பகம்\n26. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் -4 முதல் 6 வரை - விட்டல் ராவ், அழகிய சிங்கர் -கலைஞன் பதிப்பகம்\n27. கதை அரங்கம் -மணிக்கதைகள் 1 முதல் 6 தொகுப்புகள் - மீனாட்சி புத்தக நிலையம்\n28.நெஞ்சில் நிற்பவை 1, 2 - சிவசங்கரி - வானதி பதிப்பகம்\n29. கரிசல் கதைகள் - கி ராஜநாராயணன் - அன்னம் பதிப்பகம்\n30. கரிசல் கருதுகள் - உதய சங்கர், லட்சுமணபெருமாள்- அகரம் பதிப்பகம்\n31. மீதமிருக்கும் சொற்கள் - அ வெண்ணிலா - அகநி பதிப்பகம்\n32. தமிழ் சிறுகதைக் களஞ்சியம் - தமிழ்மகன் - விகடன்\n33. கதா விலாசம் - எஸ் ராமகிருஷ்ணன் - விகடன்\n34. கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா - உயிர்மை\n35. காலத்தை வென்ற கதைகள் - குங்குமம் தோழி வலைத்தளம்\n36. பெண்ணியக் கதைகள் - இரா பிரேமா - காவ்யா\n37. தலித் சிறுகதைகள் - விழி பா இதயவேந்தன் - காவ்யா\n38. தலித் சிறுகதை தொகுப்பு - ப சிவகாமி - சாகித்ய அக்காடமி\n39. சிறுகதை மஞ்சரி - மீ ப சோமு\n40. சில கதைகளும் நாவல்களும் - வெங்கட் சாமிநாதன்\n41. க நா சுப்ரமணியம் கட்டுரைகள் - தொகுப்பு காவ்யா சண்முக சுந்தரம் - காவ்யா\n42. 20 ஆம் நூற்றாண்டு புதுவை கதைகள் 1, 2 - பிரபஞ்சன், பாரதி வசந்தன் - கவிதா\n43. மதுரை சிறுகதைகள் - ஆ பூமிச்செல்வம் - அன்னம் பதிப்பகம்\n44. யானைச்சவாரி - எஸ் சங்கர நாராயணன் - இருவாட்சி வெளியீடு\n45. கோணல்கள் - சா கந்தசாமி - கவிதா\n46. தஞ்சை கதைக் களஞ்சியம் - சோலை சுந்தர பெருமாள் -சிவசக்தி பதிப்பகம்\n47. சிறந்த தமிழ் சிறுகதைகள் - விட்டல் ராவ் - கலைஞன் பதிப்பகம்\n48. 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதையாசிரியர்கள் 1, 2 - சா கந்தசாமி - கவிதா\n49. அன்று தொகுதி 1, 2 - மாலன் - ஓரியண்ட் லாங்க்மென்\n50. அன்புடன் - மாலன் - இந்தியா டுடே\n51. ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள் - மாலன்,அக்ரீஷ் - வாசகன் இதழ்\n52. வானவில் கூட்டம் - உதயகண்ணன் - இருவாட்சி பதிப்பகம்\n53. வேர்மூலம் - பொதியவெற்பன் - ருத்ரா பதிப்பகம்\n54. கணையாழி கதைகள் - அசோகமித்திரன் - பூரம் பதிப்பகம்\n55. மழை சார்ந்த வீடு - உத்தம சோழன் - சத்யா பதிப்பகம்\n56. சலாம் இசுலாம் - களந்தை பீர் முகம்மது - உதயகண்ணன் வெளியீடு\n57. மலர்ச்சரங்கள், உயிர்ப்பு, சுடர்மணிகள் - சேதுராமன் - பாவை பப்ளிகேஷன்ஸ்\n58. ஜுகல் பந்தி - எஸ் சங்கர நாராயணன் - வடக்கு வாசல் வெளியீடு\n59. அமிர்தம் - எஸ் சங்கர நாராயணன், சு வேணுகோபால் - நிவேதிதா புத்தக பூங்கா\n60. காஃபிர்களின் கதைகள் - கீரனூர் ஜாகிர்ராஜா - எதிர் வெளியீடு\n61. அழியாத கோலங்கள்- கீரனூர் ஜாகிர்ராஜா - ஆழி பதிப்பகம்\n62. 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் - கீரனூர் ஜாகிர்ராஜா - ஆழி பதிப்பகம்\n63. இருள் விலகும் கதைகள் - விஜய மகேந்திரன் - தோழமை வெளியீடு\n64. மெல்ல விலகும் பனித்திரை - லிவிங்க் ஸ்மைல் வித்யா - பாரதி புத்தகாலயம்\n65. பாதரஸ ஓநாய்களின் தனிமை - ஆ பூமிச்செல்வம் - அன்னம் பதிப்பகம்\n66. ஈழத்து சிறுகதைகள் - சிற்பி - பாரி நிலையம்\n67. ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் - நீர்வை பொன்னையன் - பாலசிங்கம் பதிப்பகம்\n68. முற்போக்கு கால கட்டத்து சிறுகதைகள் - செங்கை ஆழியான் - பூபால சிங்கம் பதிப்ப்கம்\n69. ஈழத்து முன்னோடி சிறுகதைகள் - செங்கை ஆழியான் - பூபாலசிங்கம் பதிப்பகம்\n70. ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் - தமிழர் தகவல் பத்திரிக்கை\n71. மலேசிய தமிழ் உலக சிறுகதைகள் - மாத்தளை சோமு\n72. வேரும் வாழ்வும் -1, 2, 3 - சை பீர்முகம்மது - மித்ர வெளியீடு\n73. அயலகத் தமிழ் இலக்கியம் - சா கந்தசாமி - சாகித்ய அக்காடமி\n74. கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் -மாலன் - சாகித்ய அக்காடமி\n75. ஈழத்து இலக்கிய மலர் -தீபம் இதழ் - 1969\n76. ஈழத் தமிழ் சிறுகதை மணிகள் - செம்பியன் செல்வன்\n77. பனியும் பனையும் - இந்திரா பார்த்தசாரதி, எஸ் பொ\n78. தமிழ்நேசன் பவுன் பரிசு பெற்ற கதைகள் - கணையாழி டிசம்பர் 2015\n79. கலைகின்ற கருமேகங்கள்- பாரதிதாசன் நூற்றாண்டு போட்டி பரிசு கதைகள் மலேசியா, 1993\n80.வெள்ளிப்பாதரசம் - தொகுப்பு செ யோகநாதன் -1993\n81. முகங்கள் - வி ஜீவகுமாரன்( புலம் பெயர் வாழ்வு பற்றிய உலக தமிழ் எழுத்தாளர்களின் கதைகள்) - 2011\n82. கதையியல் - க பூரணசந்திரன் - அடையாளம்\n83. சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் - ஜெகாதா - செண்பகா பதிப்பகம்\n84. இருபதாம் நூற்றாண்டில் சில தமிழ் சிறுகதைகள் - சந்திரகாந்தன் - செண்பகா பதிப்பகம்\n85. காலச்சுவடு கதைகள் - மனுஷ்யபுத்திரன் - காலச்சுவடு\n86. புதியவர்களின் கதைகள் - ஜெயமோகன் - நற்றிணை\n87. மீண்டும் புதியவர்களின் கதைகள்- ஜெயமோகன் - இணய தளம்\n88. சிறப்பு சிறுகதைகள் - விகடன் - 2007\n89. தலித் பற்றிய கொங்கு சிறுகதைகள் - பெருமாள் முருகன் - புதுமலர் பதிப்பகம்\n90. விருட்சம் கதைகள் - அழகிய சிங்கர் - விருட்சம் வெளியீடு 1992\n91. தீபம் கதைகள் - நா பார்த்தசாரதி\n92. புதிய சலனங்கள் - அரவிந்தன் - காலச்சுவடு\n93. கண்ணதாசன் இதழ் கதைகள்\n94. உயிர் எழுத்து கதைகள் -க மோகனரங்கன் - உயிர் எழுத்து பதிப்பகம்\n95. நடை இதழ் தொகுப்பு -கி அ சச்சிதானந்தம் - சந்தியா பதிப்பகம்\n96. சிகரம் இதழ் தொகுப்பு - கமலாலயன்\n97. மணிக்கொடி இதழ் தொகுப்பு - சிட்டி,அசோகமித்திரன், ப முத்துக்குமாரசுவாமி - கலைஞன் பதிப்பகம்\n98. சரஸ்வதி களஞ்சியம் - விஜயபாஸ்கரன் - பரஞ்சோதி பதிப்பகம்\n99. தீபம் இதழ் தொகுப்பு - வே சபாநாயகம் - கலைஞன் பதிப்பகம்\n100. கலைமகள் இதழ் தொகுப்பு- கீழாம்பூர் - கலைஞன் பதிப்பகம்\n101. கணையாழி களஞ்சியம் 1- வே சபாநாயகம் - பரஞ்சோதி பதிப்பகம்\n102. கணையாழி களஞ்சியம் 2- இந்திரா பார்த்த்சாரதி - பரஞ்சோதி பதிப்பகம்\n103. கணையாழி களஞ்சியம் 3, 4 -என் எஸ் ஜகந்நாதன் -கலைஞன் பதிப்பகம்\n104. கசடதபற இதழ் தொகுப்பு - சா கந்தசாமி - கலைஞன் பதிப்பகம்\n105. முல்லை இலக்கிய களஞ்சியம் - மு பழநியப்பன் - முல்லை பதிப்பகம்\n106. கனவு இதழ் தொகுப்பு - சுப்ரபாரதி மணியன் - காவ்யா\n107. முன்றில் இதழ் தொகுப்பு - காவ்யா சண்முக சுந்தரம் - காவ்யா\n108.அமுதசுரபி இதழ் தொகுப்பு (தமிழ் சுரபி) -விக்கிரமன் -இலக்கியபீடம்\n109. அன்னம் விடுதூது கதைகள் - கதிர் - அன்னம் பதிப்பகம்\n110. சுபமங்களா இதழ் தொகுப்பு - இளைய பாரதி - கலைஞன் பதிப்பகம்\n112. இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு - கி அ சச்சிதானந்தம் - சந்தியா\n113.ஞானரதம் இதழ் தொகுப்பு - வே சபாநாயகம் - எனி இந்தியன் பதிப்பகம்\n114.சொல்லில் அடங்காத வாழ்க்கை - தேவிபாரதி - காலச்சுவடு\n115. தொப்புள் கொடி - திலகவதி - அம்ருதா பதிப்பகம்\n116. சேரநாட்டு சிறுகதைகள் - திருவனந்தபுரம் தமிழ் சங்கம்\n117. மனஓசை கதைகள் - சூரியதீபன் - தோழமை வெளியீடு\n118. புதிய தமிழ் இலக்கிய வரலாறு - க சண்முகசுந்தரம் - சாகித்ய அக்காடமி\n119. தமிழ் சிறுகதை பிறக்கிறது - சி சு செல்லப்பா - காலச்சுவடு\n120. குருஷேத்திரம் தொகுப்பு நகுலன்\n121. தென்னிந்திய சிறுகதைகள் - கே வி ஷைலஜா - வம்சி புக்ஸ்\n122. வல்லமை சிறுகதைகள் - தாரினி பதிப்பகம்\n123. சிறகிசைத்த காலம் - வே நெடுஞ்செழியன், பவா செல்லதுரை - வம்சி புக்ஸ்\n124. பார்வைகள் - அசோகமித்திரன் - நற்றிணை பதிப்பகம்\n125.சிக்கி முக்கி சிறுகதைகள் - தாரா கணேசன் - புதுமைபித்தன் நூலகம்\n126. காக்கைகள் துரத்தி கொத்தும் தலைக்குரியவன் - மாதவராஜ் - வம்சி புக்ஸ்\n127. ஆர்வி, கேசவமணி, நிலா ரசிகன், அ மு செய்யது, அருண் தமிழ் ஸ்டுடியோ, இமயம், சென்ஷி – இவர்களின் இணய தள பதிவுகள்.\n128. சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் வடக்கு வாசல் -அ இராஜசேகர் - ஸ்ரீ பாரதி புத்தகாலயம்\n129. உலக தமிழ் இலக்கிய வரலாறு - (1851-2000 வரை) - இராம குருநாதன் கட்டுரை\n130. தொடரும் வெளிச்சம் - குமரி பதிப்பகம் - 1995\n131. வானதி சிறப்பு சிறுகதைகள் 1 - மகரம் - வானதி பதிப்பகம்\nஇந்த பட்டியல் சிறந்த சிறுகதைகள் எவை என்பதைக் காட்டுகிறது. சில எழுத்தாளர்களின் பல சிறுகதைகள் இதில் இடம் பிடித்துள்ளன. இன்னும் பல சிறுகதைகள் 3 பரிந்துரைகள் பெற்று இருக்கின்றன. பல சிறுகதைகள் 2 பரிந்துரைகள்\nபெற்றுள்ளன. அவற்றை “நல்ல கதைகள்” என்ற தலைப்பில் அடுத்த கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.\nமிகச் சிறந்த ஆய்வு. இலக்கிய ஈடுபாட்டில் புது வரவானவர்களுக்கும், தேடலில் உள்ளவர்களுக்கும் ஒரு அருமையான திசைக் காட்டியாக அமையும் என்றால் மிகையாகாது. வாழ்த்துக்கள் நண்பரே. இது போன்று சிற்றிதழ்களையும் ஆய்வு செய்து அந்த இதழின் மேன்மைகள் குறித்து பதிவிட்டால் வாசகர்களுக்கு அதன்பால் நாட்டம் ஏற்படுத்தும் என்பது என் எண்ணம். முயற்சி செய்யுங்களேன். நன்றி. வாழ்த்துக்கள்.\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1\nஎன் . செல்வராஜ் இதுவரை பல ஆயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன . அவை 15000 க்கு மேலும் இருக்கலாம் . அவற்றில் சிறந்த நாவல்களின் எண்ணிக்...\nசிறந்த சிறுகதைகள் - ஒரு பார்வை-1\nஎன் . செல்வராஜ் சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன . வாரந்தோறும் பல வார இதழ்களும் , நாளிதழின் வார இணைப்புக்...\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4\nஎன் செல்வராஜ் இதுவரை வெளிவந்துள்ள பல சிறுகதைத் தொகுப்புக்களை பார்த்தோம் . ஈழத்து சிறுகதைகளில் சிலவற்றை பார்த்தோம் . இ...\nடாப் 10 தமிழ் நாவல்கள்\nஎன் செல்வராஜ் டாப் 10 பட்டியல்கள் பல பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் வெளிவந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் டாப் 10 இடத்தை ...\nதலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nதலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை என் . செல்வராஜ் நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெர...\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2\nஎன் . செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன் , வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் ...\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2\nஎன் . செல்வராஜ் சிறந்த நாவல்கள் பட்டியல் -- 1 (பட்டியல் -1) ல் பல எழுத்தாளர்களின் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை . சிறந்த நா...\nவெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்\nஎன் . செல்வராஜ் 1931 ல் வெளிவந்த காளிதாஸ் தான் முதல் பேசும் படம் . 1931 ல் இருந்து 2016 வரை 5550 படங்கள் வெள...\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஎன் . செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது . 135 ஆண்டு கால ...\nகவனிக்க வேண்டிய புத்தகங்கள் - தி இந்து நாளிதழ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியல் – 2016 ஜூன்\nஉரைகல் தொ.பரமசிவன் , கலப்பை வெளியீடு விலை: ரூ. 130 மகாத்மா புலே ( தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்) தமிழில்: சிங்கராயர் , பல்கலைப்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=11166&page=1", "date_download": "2018-08-18T05:16:47Z", "digest": "sha1:SCW74DTFDK7HBMUCZUFMNZWBR2E3W4FT", "length": 6771, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Born Chinese year, 'dog'! : The city is decorated with dog theme|பிறக்கிறது சீன ஆண்டு, 'நாய்' ! : நகரமே நாய் கருப்பொருளில் அலங்கரிப்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகேரளாவில் வெள்ளநிவாரணப் பணிக்கு ரூ.500 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nதிருச்சி முக்கொம்பில் வினாடிக்கு 2.35 லட்சம் கன அடி காவிரி நீர்வரத்து\nமுக்கொம்புவில் வினாடிக்கு 2.35 லட்சம் கன அடி காவிரி நீர் திறப்பு\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் கப்பற்படை\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\nபிறக்கிறது சீன ஆண்டு, 'நாய்' : நகரமே நாய் கருப்பொருளில் அலங்கரிப்பு\nசீனாவில் புத்தாண்டை வரவேற்கும்விதமாக, ஒரு நகரமே வண்ணமயமான விளக்குகளால் ஜொலிக்கிறது. சீனர்கள் பின்பற்றும் சந்திர காலண்டரின்படி, சேவல் ஆண்டு நிறைவடைந்து, வரும் 16-ம் தேதி நாய் ஆண்டு பிறக்கிறது. புதிய ஆண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க சீன மக்கள் தயாராகி வருகின்றனர்.கட்டிடங்கள், வீடுகள், அலுவலகங்கள், பாலங்கள், ஆற்றங்கரை என சீன நகரமே வண்ணமயமாக காட்சி தருகிறது. இந்த அலங்காரங்களின் மையமாக பிரம்மாண்டமான நாய் சிலையும் இடம்பெற்றுள்ளது.\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-18T04:39:01Z", "digest": "sha1:E7X46CUMY4MJK7O62QJUXY5TD57P7CMA", "length": 7233, "nlines": 87, "source_domain": "tamilmedicaltips.com", "title": "வயிறு | Tamil Medical Tips", "raw_content": "\nபொதுவாக பல வகையான மரங்கள் மருத்துவ குணத்தை பெற்றுள்ளன. அதிலும் புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில் புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை என அனைத்தும் பயன் கொண்டது. குறிப்பாக புங்கை மரத்தின் வேருக்கு அதிக சக்தி உண்டு.\t...Read More\nசமீபகாலமாக பெண்களுக்கு பெரும் தொல்லை எது தெரியுமா கருப்பையில் வளரும் நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்) தான். சிறிதும், பெரிதுமாக இருக்கும் இந்தக் கட்டிகள் கேன்சராக மாறாது என்பது ஒன்றே பெரிய ஆறுதல். “உண்மை. ஆனால் கருப்பையில் உள்ளே, வெளியே. என உருவாகும் இந்தக் கட்டிகளால் மாதவிலக்கின் போது அதீத வலி வரும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம், ரத்தப்போக்கு. என ஆபத்துகள்\t...Read More\nஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்…..\nசமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம் எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும் எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும் பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி… இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்\t...Read More\nபிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தழும்புகளை தவிர்க்க தடுக்க\nபிரசவம் வரை வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு கவனத்துடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர். வலி மிகுந்த பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க். கர்ப்பிணிகள், உடல்\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28313", "date_download": "2018-08-18T05:00:06Z", "digest": "sha1:GUIHRUWYPLPCXTKHLHYC27IRB4LVH3LL", "length": 18692, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "பதுளை மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 52 பேர் வேட்புமனுத் தாக்கல் | Virakesari.lk", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nபதுளை மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 52 பேர் வேட்புமனுத் தாக்கல்\nபதுளை மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 52 பேர் வேட்புமனுத் தாக்கல்\nபதுளை மாவட்டத்தில் பதினொரு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் ஆகியன சார்பாக 53 பேர் கட்டுப் பணத்தினை செலுத்தியபோதிலும் 52 பேர் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஜனசெத பெரமுன ஆகிய அரசியல் கட்சிகளும், எட்டு சுயேச்சைக் குழுக்களுமாக தத்தம் வேட்பு மனுக்களை, பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலர் நிமால் அபயசிரியிடம் கையளித்தன.\n53 பேர் கட்டுப்பணம் செலுத்திய போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பண்டாரவளைக்கு வேட்பு மனுவை சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் அம்முன்னணி சமர்ப்பித்த பதுளை மற்றும் மகியங்கனை பிரதேச சபைகளுக்கு சமர்ப்பித்த வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. பெண்களுக்கான பிரதிநிதித்துவமின்மை மற்றும் வேட்பாளர் கையொப்பமிட்ட போதிலும் அவர் பெயர் வேட்பு மனுவில் குறிப்பிடப்படாமை ஆகிய தவறுகளினாலேயே, அவ் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அத்துடன் மகியங்கனை பிரதேச சபைக்கான சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுவிலும் பல்வேறு குழறுபடிகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது.\nமூன்று வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு, ஒரு வேட்பு மனு சமர்ப்பிக்கப்படாத நிலையில் 49 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் முதற்கட்டமாக 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வேளையில் பதுளை மாவட்டத்தில் 11 உள்ளுராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.\nஇவ் உள்ளுராட்சி மன்றங்களுக்கு 147 பேரை தெரிவு செய்வதற்கு 860 வேட்பாளர்கள் வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடங்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினப் பெண்கள் 236 பேர், தமிழ்ப்பெண்கள் 65 பேர், முஸ்லீம் பெண்கள் நான்கு பேர், தமிழர்களில் ஆண்கள் 119 பேர், முஸ்லீம் ஆண்கள் 40 பேர் என்ற வகையில் பட்டியல்களில் உள்ளடங்கியுள்ளனர்.\nஇவர்களில் பெரும்பான்மையினம் சார் ஆண்கள் 396 பேராகவுள்ளனர். பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் முதலாவது மற்றும் இரண்டாவது பட்டியல்களில் உள்ளடக்கப்பட்ட பெயர்களின் அடிப்படையிலே, மேற்படி தொகை அமைந்துள்ளன.\nபுரட்சித் தமிழர் பேரவை என்ற அமைப்பின் ஊடாக சுயேச்சைக் குழுவாக எல்ல பிரதேச சபைக்கென்று சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவில் தமிழர்கள் 15 பேரும் ஒன்பது தமிழ் யுவதிகளும் உள்ளடங்கியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னனி சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 26 தமிழர்கள் உள்ளடங்கிய போதிலும் அவர்களில் 19 பேர் தமிழ் யுவதிகளாகும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பட்டியலில் 41 பேர் தமிழர்கள் இவர்களில் 10 பேர் தமிழ்ப் பெண்களாகும்.\nஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் 35 பேர் தமிழர்களாகவும் அவர்களில் 7 பேர் தமிழ்ப் பெண்களாகும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிப் பட்டியலில் 19 பேர் தமிழர்களாகவும் அவர்களில் 6 பேர் தமிழ்ப் பெண்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமக்கள் விடுதலை முன்னணி பண்டாரவளை பிரதேச சபைக்கும் மாநகர சபைக்கும் போட்டியிடவில்லை. பண்டாரவளை உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இரு பெரும் கட்சிகளிலும் விரக்தியுற்று, அவ்விரு கட்சிகளைச் சார்ந்தவர்கள் இரு சுயேச்சைக் குழுக்களாக களம் இறங்கும் வகையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு சுயேச்சைக் குழுக்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி பூரண ஆதரவினை வழங்கும் வகையிலேயே, மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடவில்லையென்று ஊவா மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண தெரிவித்தார்.\nபதுளைப் பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் எதுவும் இடம்பெறாத போதிலும் பிபிலை நகரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் பதாதைகள் பல தீயிட்டு அழிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் பதியப்பட்டுள்ளது. இதுவே இப்பகுதியில் முதல் தேர்தல் வன்முறையாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இரு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, முன்னனியின் உயர்பீடம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.\nஊவா மாகாண முதலமைச்சரின் பாரியாரான செஹானி பஸ்நாயக்க எல்ல பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.\nஎதிர்வரும் 18 இல் புரட்சித் தமிழர் பேரவை பசறை மற்றும் ஹாலிஎல ஆகிய இடங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தத்தமது வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க உள்ளது. அவ்விரு வேட்பு மனுக்களிலும் தமிழ் இளைஞர்களும் யுவதிகளுமே முழுமையாக அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் வேட்புமனு புரட்சித் தமிழர் பேரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊவா மாகாண சபை\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nவவுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளது.\n2018-08-18 10:19:44 வவுனியா கற்பகபுரம் 9 வயது சிறுவன் தூக்கு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nநாட்டிற்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மக்கள் நிம்மதியாக மூச்சுவிடக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-08-18 09:59:11 பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nஅழிவடையும் அச்சுருத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில் இடம்பெறவுள்ளது.\n2018-08-18 09:52:16 மக்கள் தாவரம் சைட்டீஸ்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nஅம்பகமுவ பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் மத்திய பிரிவு தோட்டமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பிரதான வீதியானது தொடரும் மழையினால் வெள்ள நீரில் முழ்கியுள்ளது.\n2018-08-18 09:26:32 பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் பொதுமக்கள்\nவடக்கில் இரு வருடங்களில் 7000 அபாயகர வெடிபொருட்கள் அகற்றல்\nகிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஆகஸ்ட் மாதம்; 15ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் 7147 அபாயகரமான வெடிப்பொருட்களை அகற்றியுள்ளது.\n2018-08-18 09:52:34 7000 ஆபாயகர வெடிப் பொருட்கள் ஸார்ப்\nவங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் : எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும் சாத்தியம் \nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/29204", "date_download": "2018-08-18T05:00:04Z", "digest": "sha1:SJ7IMD75VZCTVBS5MNF6ALRFEAN4HH4T", "length": 9763, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆடைக்குப் பதிலாக அடி கொடுத்த வினியோகஸ்தர்! (காணொளி) | Virakesari.lk", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nஆடைக்குப் பதிலாக அடி கொடுத்த வினியோகஸ்தர்\nஆடைக்குப் பதிலாக அடி கொடுத்த வினியோகஸ்தர்\nசீனாவில், இணையதள விற்பனை நிலையத்தின் வினியோகஸ்தர் ஒருவர், தன் மீது புகார் அளித்த வாடிக்கையாளர் ஒருவரைத் தாக்குவதற்காக 860 கி.மீ. பயணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஸியோ டீ என்ற இளம் பெண் இணையதள விற்பனை நிலையத்தில் ஆடை ஒன்றை வாங்கியுள்ளார். மூன்று நாட்களுக்குள் குறித்த ஆடை அவரை வந்தடையும் என்று அவருக்குச் சொல்லப்பட்டுள்ளது.\nஎனினும் குறித்த நாளில் அவ்வாடை அவரை வந்து சேரவில்லை. இதனால், இணையதளத்தில் அப்பெண் புகாரளித்தார்.\nஇதையடுத்து அவரைத் தொடர்புகொண்ட வினியோகஸ்தர், ஆடையை அவரிடம் கையளிப்பதற்காக தான் வருவதாகக் கூறியதுடன், தன் மீது புகாரளித்தத அவரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.\nஅதை அலட்சியம் செய்த ஸியோ, தனது ஆடையை வாங்குவதற்காக வினியோகஸ்தர் கூறியிருந்த இடத்துக்கு, குறித்த நேரத்துக்கு வந்து சேர்ந்தார்.\nஅப்போது அங்கு வந்த குறித்த வினியோகஸ்தர், அந்தப் பெண்ணைத் தாக்கிவிட்டு ஓடிச் செல்ல முயன்றார். எனினும் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.\nவிசாரணையில், தபால் பொதி மூலம் குறித்த ஆடையை அனுப்பாமல், 860 கி.மீ. பயணித்து தாமே நேரில் வந்தது, தன் மீது புகாரளித்த பெண்ணைத் தாக்குவதற்காகவே என்று தெரிவித்துள்ளார்.\nஅவர் மீது சீனப் பொலிஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.\nஆடை இணைய தள வினியோகஸ்தர் புகார் பெண் தாக்க 860 கி.மீ\n12 வருடத்திற்கு முன் தொலைந்த மோதிரம் கிடைத்த அதிசயம் \nகணவரொருவர் தனது மனைவிக்கு 40 ஆவது பிறந்ததினத்தை சிறப்பிக்ககும் முகமாக தங்க மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார்.\n2018-08-17 17:44:45 மோதிரம் தங்கம் கரட்\nசீனாவில் வித்தியாசமாக கொண்டாடப்படும் காதலர் தினம்\nசீனாவில் காதலர் தினம் \"கிஷி\" என்ற பெயரில், 2000 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய விழா இன்று தென் மற்றும் கிழக்கு சீன மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.\n2018-08-17 16:47:28 சீனா காதலர் தினம் கிஷி\n9 வயதில் மூக்­கி­னூ­டாக உள்ளே சென்ற பேனா மூடி: 40 ஆண்டுகளாக நுரை­யீ­ரலில் தங்கியிருந்த கொடூரம்\nகடும் வயிற்று வலிக்­குள்­ளான நிலையில் வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண்­ணொ­ரு­வரின் நுரை­யீ­ரலில் பேனா மூடி­யொன்று இருப்­பதைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்­சி­ய­டைந்துள்ளனர்.\n2018-08-17 16:34:17 நுரை­யீ­ரல் 40 ஆண்டுள் பேனா மூடி­\nஉலகில் மிகப்பெரிய ஸ்ரோபெரி பீட்ஸா ; நுவரெலியாவில் தயாரிப்பு\nஉலகில் மிக பெரிய ஸ்ரோபெரி பீட்ஸாவை தயாரிக்கும் முயற்சி, நுவரெலியாவில் கடந்த 17.08.2018 அன்று முன்னெடுக்கப்பட்டது.\n2018-08-17 16:31:15 ஸ்ரோபெரி பீட்ஸா நுவரெலியா\nதீவிர உணவு பிரியர் வாஜ்பாய்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீவிர உணவு பிரியர் என பணியாற்றிய அதிகாரிகளும், நெருக்கமான பத்திரிகையாளர்களும் இதுபற்றிய சுவையான தகவல்களை நினைவுகூர்ந்துள்ளனர்.\n2018-08-17 16:09:22 பிரதமர் வாஜ்பாய் பத்திரிகை\nவங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் : எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும் சாத்தியம் \nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/27180058/1-Jesus-illustration.vpf", "date_download": "2018-08-18T04:17:00Z", "digest": "sha1:QCMRSJDYIKVFSG7AHUN2BDNBU6XK52EY", "length": 18424, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "1. Jesus' illustration || 1. இயேசு சொன்ன உவமை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n1. இயேசு சொன்ன உவமை\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிரான் இவ்வுலகில் தோன்றினார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிரான் இவ்வுலகில் தோன்றினார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். அவரின் தோற்றமும் செயல்பாடுகளும், நற்செய்திகளாக எடுத்துரைக்கப்படுகின்றன. ‘மாற்கு’, ‘மத்தேயு’, ‘யோவான்’, ‘லூக்கா’ ஆகிய நற்செய்தியாளர்கள், இதை தெரிவித்துள்ளனர்.\nஇயேசு பிரான் இவ்வுலகில் வாழ்ந்தபோது, பல அற்புதங்களைச் செய்தார் என்பதை, நற்செய்தி வாயிலாக அறிகிறோம்.\nஏழை, எளிய மக்களோடு இயேசு பிரான் வாழ்ந்தார் என்பதுதான் அவரின் தனித்தன்மையாகும். அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவர் உவமைகளை எடுத்துக் கூறி போதித்தார். உவமைகள் வழியாக, உண்மைகளை உணர்த்தினார். மக்களின் பாவங்களைப் போக்கி, அவர்களை மீட்டு, விண்ணுலகு செல்ல வழிகாட்டினார்.\n இவர்தான் இறை மகன்’– இதுதான் கிறிஸ்தவத்தின் தத்துவம்.\nஇயேசு பிரான் இவ்வுலகில் போதிக்கும்போது உவமைகளை எப்படிக் கையாண்டார் என்பதை நோக்குவோம்.\nஇயேசு வழக்கம்போல, கடற்கரை ஓரம் சென்றார். மக்கள் கூட்டம் திரண்டிருப்பதைக் கண்டார். கடலில் நின்று கொண்டிருந்த ஒரு படகில் ஏறினார். அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் ஆர்வமுடன் இருந்தனர்.\n கேளுங்கள்...’ என்று பேச்சைத் தொடங்கினார்.\n‘‘விதை விதைக்கும் ஒருவர் விதைக்கப் புறப்பட்டார். விதைகளை விதைத்தார். விதைக்கும்போது சில விதைகள் வழியோரத்தில் விழுந்தன. விழுந்த விதைகளைப் பறவைகள் பறந்து வந்து உண்டு சென்றன. சில விதைகள் பாறைகளில் விழுந்தன. அவை முளைத்தன. மண்ணும் ஈரமும் இல்லாததால் வெயிலில் காய்ந்து கருகி விட்டன.\nவேறு சில முட்செடிகளின் நடுவே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, முளைத்தவைகளை அமுக்கி விட்டன. ஆகவே அவையும் சரிவர வளரவில்லை.\nஆனால் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்தன. சில முப்பது மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில நூறு மடங்காகவும் விளைந்து விளைச்சலைக் கொடுத்தன. ஆகவே கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்’’ என்றார்.\nஅங்கிருந்தவர்களுக்கு விதை பற்றிய செய்திகள் விளங்கின. ஆனால் அதன் உட்பொருள் என்ன என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. அதை அறிந்த இயேசு பிரான், அதன் உட்பொருளை விளக்கினார்.\n‘இறைவனின் வார்த்தையை சொல்பவர், ‘விதைப்பவர்’ ஆவார். வழியோரத்தில் விழுந்த விதைகளைப் போல, சிலர் அந்த வார்த்தைகளைக் கேட்கின்றனர். சிறிது நேரத்தில் சாத்தான்கள் உள்ளே புகுந்து, பறவைகளைப் போல, அந்த வார்த்தைகளை, எடுத்துச் சென்று விடுகின்றன. பாறையில் விதைக்கப்பட்ட விதைகளைப் போல, சிலர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள். விதைகள், வேர் பிடிக்க இயலாததால், இவ்வார்த்தைகள் சிறிது காலத்தில் உள்ளத்தில் இருந்து வெளியேறி விடுகிறது. முட்செடிகளுக்கு இடையிலே விளைந்த விதைகளைப் போல, வார்த்தைகளைக் கேட்டவர்கள், உலகக் கவலையில் மூழ்கி, அவற்றில் இருந்து விடுபட முடியாமல், விட்டு விடுகின்றனர். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போல, சிலர் இறை வார்த்தையை ஏற்றுக் கொண்டு, பயனளிக்கின்றனர்’ என்று கூறினார்.\nமக்கள் அவரின் உவமைப் பேச்சைப் புரிந்து கொண்டனர். எவ்வளவு ஆழமான கருத்தையும், எளிய உவமைகளால் விளக்க முடியும் என்பதற்கு ‘விதைக் கதை’ ஒரு சான்றாகிறது.\nபுனித மாற்கு என்ற நற்செய்தியாளர் இச்செய்தியை எடுத் துரைக்கிறார்.\nஇனி ‘வழியோரம்’, ‘கற்பாறை’, முட்புதர்’, ‘நல்ல நிலம்’ என்ற நான்கு இடங்களையும் ஆராய்வோம்.\nவழியோரம்: வழியோரம் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் யார் இவர்கள் இறை வார்த்தையைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப் போனால், இவ்வார்த்தை நமக்குத் தேவையில்லை என்றும் கருதுபவர்கள். ஆகவே ‘சாத்தான்’ இவர்களை எளிதாக அடிமைப்படுத்தி விடுகிறது.\nகற்பாறை: அடுத்து கற்பாறையுள்ள இடத்தை எடுத்துக் கொள்வோம். இவ்விதைகளுக்கு ஒப்பானவர்கள் யார் இவர்கள் கடின மனம் கொண்டவர்கள். முழு நம்பிக்கை இல்லாதவர்கள். இறை வார்த்தையை ஆர்வத்துடன் கேட்பார்கள். துன்பங்கள், சவால்கள் போன்றவற்றை எதிர் கொள்ள மாட்டார்கள். ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் கருகி விடுவார்கள்.\nமுட்புதர்: முட்புதர்களின் நடுவே விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் யார் இவர்கள், இறை வார்த்தையை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்கள். அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொள்பவர்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர்கள். இறை வார்த்தை இவ்வித எண்ணங்களால் அமுக்கப்படுகின்றன.\nநல்ல நிலம்: நம்பிக்கையும், மன உறுதியும் கொண்டவர்கள், நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போன்றவர்கள். இவர்கள் கைக்கொண்ட உறுதிப்பாட்டால், நல்ல பலனைத் தருகிறார்கள்.\nஇவ்விதமான உவமைகளால், இயேசு பிரான் மக்களுக்குப் போதித்து அவர்களை நல்வழிபடுத்தினார். புரிந்து கொள்ள இயலாத மக்களை புரிந்து கொள்ள வைக்க, அவரின் எளிய, நடைமுறை உவமைகள் கை கொடுத்தன.\nசிந்தனை: இந்த நான்கு வகை நிலங்களில் நாம் எந்த வகை நிலமாக இருக்கப்போகிறோம். இவ்வுலக வாழ்வில், உலகத்தோடு ஒத்துப்போக, நம் மனம் விரும்புகிறது. உலகத்தோடு ஒத்துப் போவது எளிமையானது என்று தோன்றுகிறது.\nஇயேசுவின் சிந்தனை இவ்வுலகத்தோடு முடிந்து விடுவதில்லை. விண்ணக வாழ்வை எடுத்துரைக்கின்றது. விண்ணக வாழ்வைத்தான், பேரின்ப வாழ்வு என்று நாம் கூறுகின்றோம். அப்பேரின்ப வாழ்வை வாழ்வதற்கு இவ்வுலக வாழ்க்கையில் கறை படிய விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போல நூறு மடங்காகப் பயன் தருதல் வேண்டும் இப்புரிதலை உணர்ந்து கொண்டால் எது நல்லது என்பது புலனாகும்.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\n2. நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை\n3. தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை\n4. வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன்\n5. ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/05/12140556/1162484/Foods-that-increase-immunity-of-children.vpf", "date_download": "2018-08-18T05:19:02Z", "digest": "sha1:MJGBBIYLBTH6H745MKB3MHXL34WZF2TC", "length": 17897, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் || Foods that increase immunity of children", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று அவர்களை எளிதில் தாக்கும். ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று அவர்களை எளிதில் தாக்கும். ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.\nகுழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டிருந்தால், நோய்த்தொற்றுகளால் எளிதில் அவர்களை தாக்க இயலும். அதாவது குழந்தைகள் எளிதில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல் அசௌகரியங்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.\nவளரும் குழந்தைகளுக்கு தினசரி அல்லது வாரத்தில் 2 நாட்களாவது கீரை அளிக்க வேண்டும்; இதில் உள்ள இரும்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குழந்தைகளில், இரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கும்.\nஉங்கள் குழந்தைகளின் தட்டில், கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற அடர் நிற காய்கறிகள், கேரட், மஞ்சள், மஞ்சள்பூசணி, பச்சை குடமிளகாய் மற்றும் பீன்ஸ், முட்டைகோஸ், காளான் போன்ற காய்கறிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்; இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.\nவாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், மாதுளை, கொய்யா, வைட்டமின் சி நிறைந்த பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் இவற்றை அதிகளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். பழ வகைகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கின்றன.\nபாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற பருப்புகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி சீராக பெருகும்; இவற்றில் அதிகளவில் தாதுக்கள், புரதம், மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடியாக்கி, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட அளிக்கலாம்.\nகோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளை ஒன்றாய் சேர்த்து, பொடிசெய்து, கஞ்சி அல்லது ரொட்டியாக இல்லையேல் தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்; இவற்றிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும்.\nஉடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது பூண்டு; இதிலுள்ள Allicin எனும் பொருள், நோய்தொற்றுகளால், உண்டாகக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் காய்ச்சல், சளி அண்டாமல் பார்த்துக்கொண்டு, இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவி காக்கும். தினசரி குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் 2/4 பல் பூண்டு இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.\nகுழந்தைகளின் உணவில் அடிக்கடி மீன் சேர்ப்பது நல்லது; புரோட்டீன் அதிகமுள்ள மீனில், 'ஒமேகா 3' என்ற அமிலம் உள்ளது; இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுவதுடன், கண் பார்வை குறைபாட்டைத் தவிர்த்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.\nவளரும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கி இருப்பதால் திசுக்களை சீரமைக்கவும், உடல் உறுப்புகள் வளரவும் உதவும்; வேகவைத்த முட்டையில், எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி அதிகம் உள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகுழந்தைகளின் இடக்கை பழக்கம் ஒரு குறைபாடா\nகுழந்தை உள்ள வீடுகளில் இருக்க வேண்டிய ஃபர்னிச்சர்கள்\nகுழந்தைகளின் அறையை அழகுபடுத்துவது எப்படி\nஆண் குழந்தைகள் விரும்பும் ஆடைகள்\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/05/26151825/1165833/Children-need-mental-strength.vpf", "date_download": "2018-08-18T05:19:04Z", "digest": "sha1:QZJSJUNGPEL735IAU3CQZID2LX2EWOAX", "length": 15472, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு மன வலிமை வேண்டும் || Children need mental strength", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு மன வலிமை வேண்டும்\nகுழந்தைகளுக்கு தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தையும், அவமானங்களை எதிர்கொள்ளும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள உதவுவது நம் அனைவரின் கடமை.\nகுழந்தைகளுக்கு தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தையும், அவமானங்களை எதிர்கொள்ளும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள உதவுவது நம் அனைவரின் கடமை.\nபழைய காலங்களை போல் அல்லாமல், நவீன யுகத்தில் எதையும் தாங்கிக்கொள்ளும் வலிமையான மனது நம் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. நல்லதுக்கு கண்டித்தால் கூட விபரீத முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் யார் பொறுப்பு என்று அடுக்கடுக்காக எழும் கேள்விகள் விடை தெரியா கேள்விகள் அல்ல.\nகுழந்தைகள் மனவலிமை பெற முதல் வழி குழந்தை வளர்ப்பு. அண்டை வீட்டாரோடு வீட்டு முற்றத்தில் அமர்ந்து உணவை பகிர்ந்து உண்ட காலங்களில் குழந்தைகளுக்கு பாசம், விட்டு கொடுக்கும் பக்குவம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை வீட்டுப்பாடம் முடித்து, சனி, ஞாயிறு விடுமுறை கொண்டாடிய காலம் அது. தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான்.\nகாலத்தின் கட்டாயம் கூட. ஆனால், இந்நாட்களில் போலி முகமூடியிட்டு, அரிய நம் வாழ்வை நாமே தொலைத்து வருகிறோம். அதையே நம் குழந்தைகளுக்கு பெருமையோடு புகட்டுகிறோம். என் பையனுக்கு மொபைலில் இருக்கும் அத்தனை\nஅப்ளிகேஷன்களும் அத்துப்படி, அவனே டவுன்லோடு செய்து கேம்களை விளையாடுகிறான் என பல அம்மாக்களும், அப்பாக்களும் பெருமை பேசுகிறார்கள். பழைய கால விளையாட்டுகளில் கிடைத்த மகிழ்ச்சி, உடல் மற்றும் மன திடத்துக்கு பதிலாக, ஏக்கத்தையும், அகங்காரத்தையுமே இன்றைய செல்போன், கணினி விளையாட்டுகள் விதைக்கின்றன. தான் என்ற அகங்காரம், ஆணவத்தையும், இல்லை என்ற ஏக்கம் கழிவிறக்கத்தையும் ஏற்படுத்தும்போது விளைவுகள் விபரீதமாகி விடுகின்றன.\nநம் குழந்தைகளுக்கு நாம் தான் ரோல் மாடலாக விளங்குகிறோம் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும் என்ற மனோபாவத்தை கடந்து நல்லொழுக்கம், நல்லெண்ணம் போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர் தங்களின் நேரமின்மையை மறைக்க பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுப்பதை விட, சற்று நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிட வேண்டும்.\nஒவ்வொரு பள்ளிக்கும் மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும். மாதந்தோறும், ஆசிரியர்-பெற்றோர்-மாணவர் சந்திப்புகள் நடைபெறுவது அவசியம். ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளை அரவணைத்து, தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தையும், அவமானங்களை எதிர்கொள்ளும் ஆளுமையையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள உதவுவது நம் அனைவரின் கடமை.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகுழந்தைகளின் இடக்கை பழக்கம் ஒரு குறைபாடா\nகுழந்தை உள்ள வீடுகளில் இருக்க வேண்டிய ஃபர்னிச்சர்கள்\nகுழந்தைகளின் அறையை அழகுபடுத்துவது எப்படி\nஆண் குழந்தைகள் விரும்பும் ஆடைகள்\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/12100110/1005668/Thoothukudi-Sand-Loot-Sub-Inspector-Murder-attempt.vpf", "date_download": "2018-08-18T04:44:08Z", "digest": "sha1:YGGEKDY7YLYJRAIZGVDDR6DNFG3N74ZY", "length": 11578, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மணல் திருட்டை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி : 2 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமணல் திருட்டை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி : 2 பேர் கைது\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே காவல் உதவி ஆய்வாளரை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதாமிரபரணி ஆற்றங்கரையோரம் மணல் திருட்டு நிகழ்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் காவல் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இன்னோஷ்குமார், சேரகுளம் தனிப்பிரிவு காவலர் சுதன் உள்ளிட்டோர் சோதனைக்காக சென்றனர். அப்போது எதிரே மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், லாரி ஓட்டுனர் போலீசார் மீது மோதியுள்ளார். இதில் காவல்துறை உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக, 2 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற உத்தரவு - ஸ்டாலின் வரவேற்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி அணி திரில் வெற்றி - தோற்றாலும் அரை இறுதிக்குள் நுழைந்த‌து காரைக்குடி\nடி.என்.பி.எல். தொடரின் 28 வது லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி அணி நூலிழையில், அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது.\n\"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது\" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை\n\"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது\" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை\nதூத்துக்குடி பகுதியில் குடிநீர் பாதிப்பு - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புதல்\nதூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீரை குடிக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புக்கொண்டுள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் கூட்டம் : கட்சிகள், பொதுநல அமைப்பினர் பங்கேற்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னையில் நடைபெற்றது.\nசிறுவர்களை கடத்தி சென்ற பெண்ணை விரட்டி பிடித்த பொதுமக்கள்\nதிருவாரூரில் சிறுவர்களை கடத்தி சென்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nகோபிசெட்டிபாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nகாவிரி கரையோர பகுதிகளில் \"ரெட் அலார்ட்\" எச்சரிக்கை\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nமனநலம் பாதித்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை\nசென்னை - ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,குடல் இறக்கம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nமேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு...\nமேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளுக்கு தடை கோரிய மனு - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/muthal-murai-thaayaanavarkalin-vunarvukal", "date_download": "2018-08-18T04:40:06Z", "digest": "sha1:MXWJGY4ZGWB2TLTKULRQS4BNDKIMUKHQ", "length": 16303, "nlines": 224, "source_domain": "www.tinystep.in", "title": "முதல் முறை தாயானவர்களின் உணர்வுகள் - Tinystep", "raw_content": "\nமுதல் முறை தாயானவர்களின் உணர்வுகள்\nநீங்கள் உங்கள் சிறிய குழந்தையை உயிர்ப்பித்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் தாய் எனும் ஸ்தானத்தை அடைந்திருக்கிறீர்கள். எந்த ஒரு செயலையும் புதிதாக செய்வது எளிதான ஒன்று அல்ல. முதல் முறை தாய்மை அடைந்திருக்கும் உங்களுக்கும் இது எளிதான ஒன்றாக தோன்றாமல் இருக்கலாம். தூக்கமில்லாத இரவுகள், நச்சரிக்கும் சுய சந்தேகம், என்ன செய்வது போன்ற உணர்வுகள் எப்போதும் போதுமானதாக இருக்காது. புதிது புதிதாக ஏதும் தோன்றி கொண்டே இருக்கும். இவை அனைத்தும் ஒரு புதிய தாய் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிற சில காரியங்களே. நீங்கள் உங்களால் முடிந்த வரை சிறந்த அம்மாவாக இருக்கிறீர்கள்.\nதூக்கமின்மை என்பது தினசரி நிகழ்வாக மாறும். இந்த தூக்கமின்மையிலிருந்து எந்த அன்புள்ள அம்மாவாலும் தப்பிக்க முடியாது. இந்த தலை கீழான பாதையில் நீங்கள் பயணித்தேயாக வேண்டும். இது ஓரிரு நாட்களில் முடிய கூடிய ஒன்றல்ல. பல மாதங்களுக்கு தொடரக் கூடிய ஒன்று. இதனால் உங்களுக்கு தலைவலி, எரிச்சல், மறதி மற்றும் மன அழுத்தம் போன்றவை ஏற்படும். உதவி கேட்பதை நினைத்து கவலையடைய வேண்டியதில்லை. உங்கள் குழந்தையை கணவர் அல்லது உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு நீங்கள் சிறிது நேரம் உறங்குங்கள்.\n2 விருப்பத்திற்குரிய ஆடைகள் வெறும் நினைவாகும்\nஉங்களுக்கு பிடித்த ஆடைகள் அணிந்த நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். உங்களது உடைகள் உங்களுக்கு இப்போது சிறியதாகி இருக்கும். உடல் அமைப்புகளை அழகாக கட்சிதமாக காட்டும் உடைகளை அணிய முடியாததை நினைத்து ஏங்குவீர்கள். நீங்கள் எப்போதும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்பது தான் உண்மை. உங்கள் நல்வாழ்வில் உங்கள் கவர்ச்சிக்கு என எந்த நீதிபதிகளும் இல்லை. நீங்கள் மீண்டும் பழைய உடல் எடைக்கு திரும்ப முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் விலைமதிப்பற்ற சிறு குழந்தையை நினைக்கும் போது, இவை ஒன்றும் இல்லாததாக தோன்றும். நீங்கள் பழைய தோற்றத்தை பெற உடல் பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.\nதாய்ப்பால் ஊட்டுவது கடினமாக தோன்றலாம். நீங்கள் உங்கள் குழந்தையை சரியாக வைத்து பால் கொடுக்கவில்லை என்றால், அதனால் ஏற்பட கூடிய வலி நரகத்தை விட கொடுமையானதாக இருக்கும். புண் மற்றும் மார்பக காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் வலியுடன் அசௌகர்யத்தையும் ஏற்படுத்தும். இதை சரி செய்ய கூடிய தயாரிப்புகள் அதிகமாக கடைகளில் கிடைப்பதால், இதெற்கென நீங்கள் கவலை பட வேண்டியதில்லை. நீங்கள் இதற்கான தீர்வுகளை நினைத்து கவலை கொள்ளாமல், ஆரோக்கியமான உணவு உட்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.\n4 சரியாக செய்தும் சரியில்லாமல் மாறிவிடுவது\nநீங்கள் மற்றவர்கள் சொன்ன எல்லாவற்றையும் மற்றும் உங்களுக்கு மற்றவர்கள் உணர்த்தும் எல்லாவற்றையும் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் குழந்தை அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து அழும். இது உங்களை சரியான பெற்றோர் இல்லை என்பதை போல் உணர செய்யும். உங்கள் குழந்தையை சரியான முறையில் வளர்ப்பது எப்படி என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்கள் வீட்டை சுத்தமாகவும் குறைகளற்றதாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இது நீங்கள் விரும்பும் சில நபர்களின் உதவிகள் இல்லாமல் செய்வது சற்று கடினமான ஒன்று தான்.\nநீங்கள் எதாவது ஒரு வேலையாக ஒரு அறையில் நுழைந்திருப்பீர்கள், ஆனால் அது ஏன் என்று மறந்திருப்பீர்கள். ஒரு சில செயல்களை ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்பதையே மறந்திருப்பீர்கள். உதாரணமாக, சில பொருட்களை கையில் வைத்து கொண்டே தேடுவது, சாவிகளை பிரிட்ஜ்ல் வைக்க போவது, காய்களை ஆணியில் மாட்டுவது போன்றவற்றை கூட செய்யலாம். இப்படி செய்தால் அதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. இது உங்கள் தவறல்ல. உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் தான் நிகழ்கின்றன. இது சிறிது காலம் எடுக்கும், ஆனால் விரைவில் நீங்கள் புத்திசாலித்தனமான, மறதி இல்லாத, வழக்கமான நிலைக்கு திரும்புவீர்கள்.\nஉங்களது எல்லா முயற்சிகளிலும் தனிமையை உணர்வீர்கள். யாருடைய துணையும் இல்லாதது போலவும், ஏன் உங்கள் கணவர் கூட உங்களுக்கு துணை இல்லாதது போல் தனிமையாய் உணரவீர்கள். குழந்தையை நீங்கள் எவ்வளவு விரும்பினாலும், சில நேரங்களில் உங்கள் பொறுமையை பெரிதும் சோதிக்கும். உங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியாத அளவிற்கு, உங்களது அனைத்து பிரச்சனைகளும் தலையை உண்பது போல் உணர்வீர்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்களை தொடர்பு கொண்டு சொல்லுங்கள். உங்கள் கவலைகளை மனதில் புதைத்து வைக்கும் பொழுது, அவை உங்களை நரக வேதனை அடைய செய்யும்.\nஉங்கள் குழந்தையுடனான இந்த நினைவுகள் உங்களுக்கு மீண்டும் கிடைக்க பெறாத பொக்கிஷம் ஆகும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்து பெற்ற உங்கள் செல்ல குழந்தையின் சிரிப்பை பார்க்கும் போது, நீங்கள் பட்ட சின்ன சின்ன அனைத்தும் காற்றில் கரைந்து விடும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://108ambulanceworkersunion.blogspot.com/2011/07/108_08.html", "date_download": "2018-08-18T04:30:16Z", "digest": "sha1:WNCDINIQPMAWOT4VKULNB55W5EUY6EDB", "length": 5920, "nlines": 86, "source_domain": "108ambulanceworkersunion.blogspot.com", "title": "108 Ambulance Workers Union: एम्बुलेंस संघ 108 ई. एमआरआई श्रमिक", "raw_content": "\n\"108 ஆம்புலன்ஸ்' வாகன ஊழியர்கள் போராட்டம்--சென்னை வள்ளுவர் கோட்டம்\nஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு \"...\nமார்ச்-8 மகளிர் தினம் அல்ல; உழைக்கும் மகளிர் தினம்.\n108 சேவையைச் சீர்குலைக்கும் ஊழியர் வேலைக்கு உலை வைக்கும் G V K - EMRI வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nஅனைத்து தொழிலாளர் தோழர்களும் கலந்து கொள்வீர். சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தோழர்களுக்காக அணி திரள்வீர் . பட்டினிப் போராட்டம் ந...\n108-ன் ஊழியர்கள் சோகம் - நக்கீரன்\nதிருச்சி மாவட்ட தொழிலாளர்களை மிரட்டும் இ.எம்.ஆர்....\nவிழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்...\nசேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்...\nநாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர...\n108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை எ...\n13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி ...\nதினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடி...\nதகவல் உரிமை சட்டபடி கோரிப்பெற்ற இஎம்ஆர்ஐ பற்றிய தக...\nகோவை: முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்களின் கோர...\nகடலூர் மாவட்ட பைலட், மற்றும் இஎம்டியை தாக்கியவர்...\nசங்கம் அமைப்பது நமது அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக...\nதினத்தந்தி செய்தி : 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரச...\n108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்...\nநாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம்...\nநாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தி...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் ஆகும். இதன் பதிவு எண். 1508 /MDU (இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)தொடர்பிற்கு emri108ambulanceworkersunion@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_60.html", "date_download": "2018-08-18T04:46:21Z", "digest": "sha1:SWYYWK7V6Z63NX5CCNUWVON7GARRFWTI", "length": 8678, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜேம்ஸ் பாண்டு நடிகரை ஏமாற்றிய இந்திய நிறுவனம்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / சினிமா / செய்திகள் / ஜேம்ஸ் பாண்டு நடிகரை ஏமாற்றிய இந்திய நிறுவனம்..\nஜேம்ஸ் பாண்டு நடிகரை ஏமாற்றிய இந்திய நிறுவனம்..\nமுன்னால் ஜேம்ஸ் பாண்டு 077 நட்சத்திரமான பியர்ஸ் ப்ராஸ்னன் வாய் துர்நாற்றம் போக்கும் பொருட்களை விற்பதாக ஒரு இந்திய நிறுவனம் தன்னை ஏமாற்றி விளம்பரத்தில் நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nபியர்ஸ் ப்ராஸ்னன் முதன் முறையாக டிவி விளம்பரங்களில், நாளிதழ்களில் மற்றும் பில்போர்டுகளில் 2016-ம் ஆண்டுப் பான் பஹார் என்ற விளம்பரத்தில் நடித்து இருந்தார். இந்தப் பான் மசாலாவை பயன்படுத்திப் பலருக்கு வாய் புற்றுநோய் வந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஜேம்ஸ் பாண்டு டிவி விளம்பரத்தில், சமுக வலை தளங்களில் ஒரு வில்லன் தோற்றத்தில் டிரெண்டும் ஆகி இருந்தான. டெல்லியில் இருந்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் இருந்து அவருக்கு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டிஸூம் அனுப்பியது.\nசுகாதாரத் துறைக்கு அளித்த பதிலில் தான் தெரியாமல் ஏமாற்றப்பட்டு அந்த விளம்பரத்தில் நடிக்க வைக்கப்பட்டாதாகவும், தான் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த விளம்பரத்திலும் நடிக்க விரும்புவதில்லை என்று பியர்ஸ் ப்ராஸ்னன் தெரிவித்ததாகவும் சுகாதாரத் துறை அதிகாரி எஸ் கே அரோரா தெரிவித்தார்.\nபான் பஹார் நிறுவனம் தங்களது தயாரிப்பில் நிக்கோட்டின் போன்றவை இல்லை என்று கூறியதாகவும், ஆனால் இந்தியாவில் பிற பான் மசாலாக்கலில் புகையிலை பொருட்கள் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபியர்ஸ் ப்ராஸ்னன் இந்திய சுகாதார அதிகாரிகளுக்கு இனி தான் இந்த மாதிரியான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் இன்று உறுதி அளித்து இருப்பதாகவும் எனவே அவரது பதில் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அரோரா தெரிவித்தார்.\nகிசு கிசு சினிமா செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/56475", "date_download": "2018-08-18T04:57:21Z", "digest": "sha1:BK2D7AA5PZM5JMVDVKQ7M6OAK4YRU7PO", "length": 8393, "nlines": 165, "source_domain": "adiraipirai.in", "title": "காயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS sports உள்ளூர் செய்திகள்\nகாயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி\nஅதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியேசன் (AFFA) நடத்தும் 15ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர்ப்போட்டி கடந்த 08.07.2018 கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கப்பட்டது.\nஇப்போட்டிகளில் பங்கேற்பதற்காக பல ஊர்களில் இருந்து பல தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டனர்.\nஇன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் நாகூர் மற்றும் காயல்பட்டினம் அணிகள் மோதினர். இதில் நாகூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nநேற்றைய தினம் வெற்றிபெற்ற தூத்தூர் அணியும் நாகூர் அணியும் நாளைய தினம் நடைபெறும் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.\nஅதிரையில் மறுமலர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்\nஅதிரையில் மனநலம் குன்றிய மூதாட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக மாணவர் பாஜல் ரஹ்மான்\nஅதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டப்பட்டது.\nஅதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் “மதர்ஷதுல் இஸ்லாமியா” தொடங்க முடிவு\nஅதிரையில் நாளை கேரள மக்களுக்காக நிதி திரட்ட உள்ளனர்\n அதிரையில் மல்லுக்கட்டும் மின்வாரியமும், பேரூராட்சியும்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nஅதிரையின் நேர்மை மாணவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/anuradhapura/bathroom-sanitary-ware", "date_download": "2018-08-18T04:25:07Z", "digest": "sha1:45SJNX4KXFAO2EI3GVZA7BEU6KKBTIIF", "length": 3869, "nlines": 74, "source_domain": "ikman.lk", "title": "குளியல் மற்றும் சனிட்டரி வெயர் | Ikman", "raw_content": "\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nஅனுராதபுரம் உள் குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅனுராதபுரம், குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/stereotypes-about-leos-that-are-100-wrong-019608.html", "date_download": "2018-08-18T05:10:57Z", "digest": "sha1:LTAT3D3LU3XZWPJERAEYIEHEXLJZDDOX", "length": 21569, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிம்ம ராசிக்காரர்களைப் பற்றிய இந்த எண்ணங்கள் 100% பொய் எனத் தெரியுமா? | Stereotypes About Leos That Are 100% Wrong- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிம்ம ராசிக்காரர்களைப் பற்றிய இந்த எண்ணங்கள் 100% பொய் எனத் தெரியுமா\nசிம்ம ராசிக்காரர்களைப் பற்றிய இந்த எண்ணங்கள் 100% பொய் எனத் தெரியுமா\nஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த தேதி மற்றும் நேரத்தைக் கொண்டு கணிக்கப்படுவது தான் ராசி. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும் வேறுபடும். இதற்கு அந்த ராசியை ஆளும் அதிபதிகள் தான் காரணம். 12 ராசிகளுள் மிகவும் திமிர் பிடித்த மற்றும் கோபக்கார ராசியாக கருதப்படுவது சிம்ம ராசியாகும். இந்த ராசிக்காரர்கள் அதிக கோபத்தைக் கொள்வதோடு, யாருக்கும் அடங்காமல் இருப்பர் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது.\nஅதிலும் சிம்ம ராசி பெண்களை ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அந்த பெண்கள் யாருக்குமே அடங்காமல் இருப்பர் என்ற கருத்தும் மக்களிடையே இருக்கிறது. சிம்ம ராசியை ஆள்வது சூரிய பகவான் ஆகும். நிச்சயம் இந்த ராசிக்காரர்களிடம் சூரியனின் குணங்கள் இருக்கத் தான் செய்யும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் சூரியனைப் போன்று மிகவும் நேர்மையாக இருப்பார்கள். இந்த சிம்ம ராசிக்காரர்களைப் பற்றி ஏராளமான தவறான எண்ணங்கள் உள்ளது.\nஇக்கட்டுரையில் சிம்ம ராசிக்காரர்களைப் பற்றி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் சில தவறான கருத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து, உங்களுக்கும் இம்மாதிரியான எண்ணம் இருந்தால், உடனே அதை மாற்றிக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎப்போதும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க விரும்புவர்\nசிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க விரும்புவர் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஓர் கருத்து. சிம்ம ராசிப் பெண்களுக்கு தன் மீது கவனத்தை செலுத்த வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் கவர வேண்டுமென்று நினைக்கமாட்டார்கள். தனக்கு பிடித்தவர்கள் மற்றும் தான் பழக விரும்புபவர்களைத் தான் ஈர்க்க விரும்புவார்களே தவிர, முகம் தெரியாதவர்களை அல்ல.\nராணிப் போன்று நடத்த நினைப்பர்\nசிம்ம ராசிப் பெண்கள், மற்றவர்கள் தங்களை ராணிப் போன்று நடத்த வேண்டுமென விரும்புவார்கள் என்று நீங்கள் நினைத்திருத்தால், உடனே அதை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த ராசிப் பெண்களுக்கு மற்றவர்கள் தன்னை ராணி போன்று நடத்த நினைப்பதில்லை. அவர்கள் நினைப்பதெல்லாம், மரியாதை தான். இவர்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்களோ, அதேப் போல் மற்றவர்களும் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென நினைப்பார்கள். இதை பலரும் தவறாக நினைத்து, ஒரு பொய்யான புரளியை சிலர் மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nசிம்ம ராசிப் பெண்கள் முதுகுக்கு பின்னால் எப்போதும் ஒருவரைப் பற்றி பேசுவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தங்களது கருத்துக்களை நேரடியாக உணர்ச்சிவசப்பட்டு பேசும் போது, சில நேரங்களில் அது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nதன் கட்டுப்பாட்டில் இருக்க நினைப்பர்\nசிம்ம ராசிப் பெண்கள் எதையும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென நினைப்பர் என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். உண்மையில் இவர்களுக்கு மற்றவர்களது கட்டுப்பாட்டில் இருக்க எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது மிகவும் பிடிக்கும். எனவே மற்றவர்கள் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண முன்வராவிட்டால், இவர்கள் முன்வந்து அப்பிரச்சனைக்கு தீர்வு காண தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார்கள். அதே சமயம் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்டு, பின்பு தான் எதற்கும் தீர்வு காண்பார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாத, உணர்ச்சி இல்லாத ஜடம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் சிம்ம ராசிக்காரர்கள் தங்களது உணர்வுகளை அவ்வளவு எளிதில் வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களது மனதிற்குள் நண்பர்கள், குடும்பம் மற்றும் மற்றவர்கள் மீதான அக்கறை கட்டாயம் இருக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் சுயநலமிக்கவர்கள் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. ஆனால் உண்மையில் சிம்ம ராசிக்காரர்கள் தங்களது இலக்குகளை அடைய கடினமாக உழைப்பார்கள். தனது இலக்கை அடைய முயற்சிக்கும் போது வேறு எதைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இருக்காது. அதே சமயம் சிம்ம ராசிக்காரர்களிடம் பகிர்ந்து கொள்வது, நண்பர்களுக்கு மற்றும் முகம் தெரியாதவர்களுக்கு உதவுவது என்று வரும் போது, இவர்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர்.\nசிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் எளிதில் பழகுவார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், சிம்ம ராசிப் பெண்கள் அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பழகமாட்டார்கள். பெரும்பாலான நேரங்களில் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் பேச மிகவும் தயங்குவார்கள். இந்த ராசிக்காரர்களுடன் ஒருவர் நெருக்கமாக பழக தாமதமானாலும், இவர்களது குணம் அறிந்த பின், கட்டாயம் இவர்கள் மீது காதலில் விழுந்துவிடுவர். அந்த அளவு சிம்ம ராசிக்காரர்கள் இனிமையான குணத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.\nமுக்கியமாக சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் திமிர்பிடித்தவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதால், மற்றவர்களுக்கு இது அச்சுறுத்தலாக இருந்து, திமிருடன் நடந்து கொள்வது போன்று தோன்றலாம். ஒருவர் வலுவான கருத்துக்களுடன், தன்னம்பிக்கையையும் கொண்டு செயல்பட்டால், நிச்சயம் அது மற்றவர்களுக்கு திமிருடன் நடந்து கொள்வது போன்று தான் இருக்கும். இதற்கு சிம்ம ராசிக்காரர்களைக் குறைக்கூறுவது என்ன நியாயம்.\nசிம்ம ராசிக்காரர்கள் ஆடம்பரமாக இருக்க வெட்டி செலவு செய்வார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தரத்தையும், அளவையும் காண்பார்கள் தான். ஆனால் இது வாழ்வில் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடம்பரமான சொகுசு கார், விலையுயர்ந்த ஹேண்ட் பேக் மற்றும் நகைகள் தேவையில்லை. ஆனால் தாங்கள் வாழும் வாழ்க்கை எப்போதும் சிறப்பானதாக இருக்க விரும்புவர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nமறக்க முடியாத இந்திய காவல் துறையின் 7 சூப்பர் ஹீரோ மொமென்ட்ஸ்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nமெரீனா அருகே கலைஞரின் ஆவி - இதோ கிளம்பிட்டாங்கய்யா\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nFeb 27, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆஞ்சநேயருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த போட்டி\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nசாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://108ambulanceworkersunion.blogspot.com/2011/07/108_18.html", "date_download": "2018-08-18T04:29:48Z", "digest": "sha1:LO6M7Q5YQUBP26ISG7EHWSPL5PS3YMJ4", "length": 9498, "nlines": 88, "source_domain": "108ambulanceworkersunion.blogspot.com", "title": "108 Ambulance Workers Union: தினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடிக்கை தேவை.", "raw_content": "\nதினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடிக்கை தேவை.\nஊழியர்கள் பற்றாக்குறையால் 108 ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ,உயிர் காக்கும் உன்னத சேவை திட்டத்தின் கீழ் , 108 அம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் , அதிநவீன வசதிகள் கொண்ட கருவிகளுடனும், 500க்கும் மேற்பட்ட இலவச ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன.\nமாவட்டத்தின் பரப்பளவை கொண்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் , 30 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அளிக்கப்பட்டன. தற்போது , அதிகாரிகள் ஏற்படுத்தும் மன உளைச்சலாலும், சம்பளப் பற்றாக்குறையாலும் , 108 ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயத்தில் உள்ளது. 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலர் கூறியதாவது. மாநிலம் முழுவதும் சுராஜ் மஸ்தா என்ற வாகனமே , 108 ஆம்புலன்சாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாகனம், சாதரணமாக ஒரு லிட்டர் டிசலுக்கு,12 கி.மீ.ஓடும். வேகமாக இயக்கினால், 10 கி.மீ. ஆக குறைய வாய்ப்புள்ள நிலையில் , லிட்டருக்கு, 15 கி.மீ., கிடைக்கும்படி வாகனத்தை இயக்க, உத்தரவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல் , சம்பள உயர்வு வழங்கப்படாததால், அனைத்து மாவட்டங்களிலும் டிரைவர்கள் பலர் மாற்று தொழிலுக்கு மாறியதால், ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. போலியான கணக்கு, உதிரி பாகங்கள் வாங்குவதில் மோசடி என அரசின் இலவச , 108 ஆம்புலன்சால், அதிகாரிகள் பலரும், பல லட்சம் ரூபாயை சம்பாதித்தனர். தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, முறைகேட்டில் இடுபட்ட அதிகாரிகளை நீக்க வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் ,108 ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயம் உள்ளது.\nநன்றி : தினமலர், நாள் : 18 .07 .2011 , சென்னை பதிப்பு\n\"108 ஆம்புலன்ஸ்' வாகன ஊழியர்கள் போராட்டம்--சென்னை வள்ளுவர் கோட்டம்\nஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு \"...\nமார்ச்-8 மகளிர் தினம் அல்ல; உழைக்கும் மகளிர் தினம்.\n108 சேவையைச் சீர்குலைக்கும் ஊழியர் வேலைக்கு உலை வைக்கும் G V K - EMRI வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nஅனைத்து தொழிலாளர் தோழர்களும் கலந்து கொள்வீர். சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தோழர்களுக்காக அணி திரள்வீர் . பட்டினிப் போராட்டம் ந...\n108-ன் ஊழியர்கள் சோகம் - நக்கீரன்\nதிருச்சி மாவட்ட தொழிலாளர்களை மிரட்டும் இ.எம்.ஆர்....\nவிழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்...\nசேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்...\nநாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர...\n108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை எ...\n13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி ...\nதினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடி...\nதகவல் உரிமை சட்டபடி கோரிப்பெற்ற இஎம்ஆர்ஐ பற்றிய தக...\nகோவை: முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்களின் கோர...\nகடலூர் மாவட்ட பைலட், மற்றும் இஎம்டியை தாக்கியவர்...\nசங்கம் அமைப்பது நமது அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக...\nதினத்தந்தி செய்தி : 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரச...\n108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்...\nநாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம்...\nநாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தி...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் ஆகும். இதன் பதிவு எண். 1508 /MDU (இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)தொடர்பிற்கு emri108ambulanceworkersunion@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2012/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-08-18T05:12:26Z", "digest": "sha1:5KITCML6NGG4SRPYGCPXUQO5ZPIR3HAI", "length": 26688, "nlines": 194, "source_domain": "chittarkottai.com", "title": "கொழுப்பை குறைக்க..! எடையைக் குறைக்க சுலபமான வழி !!! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 47,249 முறை படிக்கப்பட்டுள்ளது\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nபூண்டு: ‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.\nஆப்பிள்-வாழைத்தண்டு-கீரை: பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.\nகொள்ளு: ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.\nகொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.\nகறிவேப்பிலை:கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nகறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.\nமிளகு:வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.\nசாம்பார் வெங்காயம்:சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.\nகோடாம்புளி: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடாம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.\nசீரகம் – அதிமதுரம்:தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.\nஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.\nசெம்பருத்தி,ரோஜா இதழ்கள்: செம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.\nஇஞ்சி – ஏலக்காய்: இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.\nசோற்றுக் கற்றாழை: சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்\nஎடையைக் குறைக்க சுலபமான வழி \nஎடையைக் குறைக்க சுலபமான வழி – ஜெனரல் மோட்டார்ஸ் டயட் .\nமேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.\n7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.\nஅந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.\n1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.\n2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.\n3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.\n4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.\nஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.\n5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.\n6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.\n7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.\nஇந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.\nஎண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.\nமுதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.\n3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும்.\nநான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.\n5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.\nஅமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.\nஅதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nஇந்தியாவில் இஸ்லாம் – 5 »\n« புரிவது போல் வாழ்க்கை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநன்னாரி ( மூலிகை ) வேர்\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nசளி, சைனஸ் என்றால் என்ன\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaitivunews.com/piraceytikal/150518-murrumulutakayalppanattilvativamaikkappattakarkalinkankatci", "date_download": "2018-08-18T04:43:15Z", "digest": "sha1:V7JH7IHFNHSAU7WQA2RUF4XSVTQYVFET", "length": 10027, "nlines": 32, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.05.18- முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி.. - Karaitivunews.com", "raw_content": "\n15.05.18- முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி..\nமுற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி (13.05.2018)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி\nஇ. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.\nகாலை-09 மணி முதல் யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினரது தயாரிப்பில் முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் உருவான கார்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கண்காட்சியில் “Jaffna style gokart”, “Solar powered baby car”, “pedal power car”, “Ultralight pickup” உள்ளிட்ட நான்கு வகையான கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nகண்காட்சியின் ஒரு கட்டமாக கார்களின் பவனியும் இடம்பெற்றது. குறித்த கார்களை சிறார்கள் எளிதாகச் செலுத்திப் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். குறித்த கண்காட்சி மற்றும் கார்களின் பவனியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்ததுடன் கார்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.\nமேற்படி கார்களைத் தயாரித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் எமது “Jaffna Vision” செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,\nநான் பேராசிரியராகக் கடமையாற்றி வரும் நிலையில் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் விற்கப்படும் பழைய பொருட்களைப் பயன்படுத்தி சுமார் ஒரு வருடம் இரண்டு மாதங்களாக நேரத்தைச் செலவழித்து எனது குழுவினருடன் இணைந்து இந்த நான்கு கார்களையும் தயாரித்துள்ளோம்.\nஎமக்கு நேரமும், ஆக்கம் செய்யக் கூடிய தகுதிகளுமிருக்கின்றன. நாம் அதனைச் சரியான வழியில் பயன்படுத்தும் போது எமது சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்ல வெளியீடுகளை நாம் வெளியிட முடியும்.\nஅனைத்துப் பொருட்களையும் நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். உதாரணமாக உணவுப் பொருட்களை நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இந்த நிலையை நாங்கள் மாற்ற வேண்டும்.\nஎங்களிடமுள்ள பொருட்களை வைத்தே நாங்கள் உள்ளூரிலேயே பொருட்களைத் தயாரிக்கக் கூடிய மதிநுட்பம் எங்களிடமிருக்கிறது. இதனை நாங்கள் உரியவாறு பயன்படுத்தினால் எதிர்காலத்தில் எங்களுடைய சமூதாயம் தனியே தேசிய வருமானத்தை ஈட்டக் கூடியதொரு நாடாக வளரும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையிருக்கிறது.\nசீனாவிலிருந்து தற்போது நாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள் உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமாகவுள்ளது. உலகில் எங்கு சென்றாலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் காண முடிகிறது. இதனால் தான் தற்போதைய காலத்தில் உலகளாவிய ரீதியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகச் சீனா காணப்படுகின்றது.\nஅதேபோன்று யாழ்ப்பாணத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.\nஇவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமானதொன்று. அவ்வாறான அனுமதி இல்லாமல் நாங்கள் கார்களைத் தயாரிப்பது சட்டத்திற்கு முரணானது என்பதால் நாங்கள் சிறியளவிலேயே எமது பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம் என்றார்.\nஉண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியதொன்று. அதுவும் தமிழர்கள் இவ்வாறான தயாரிப்புக்களில் ஈடுபடுவது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயம் . ஆனால், அரசாங்கத்தின் அனுமதி இல்லாத காரணத்தால் வீதிகளில் குறித்த கார்களைச் செலுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.\nஇந்த நிலை மாற வேண்டும். எம்மவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்போம் வளத்தைப் பெருக்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2017/03/gk-history-36-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-08-18T04:37:11Z", "digest": "sha1:UK4LXQ36BOET6X67ICMMTLXI5BKV3OK7", "length": 9632, "nlines": 85, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (36) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_131.html", "date_download": "2018-08-18T04:45:17Z", "digest": "sha1:L7UEKM3LWPJWAFBHJPJZMCUDKD7DVXBH", "length": 9261, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈழத்து மாணவி பிரான்ஸில் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / புலம் / முக்கிய செய்திகள் / ஈழத்து மாணவி பிரான்ஸில் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்து மாணவி பிரான்ஸில் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்\nபிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் வைத்து ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மறுதினம் மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nபொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் அனுமதியுடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,\n“கடந்த 20ம் திகதி பாடசாலைக்குச் செல்லும் போது கால் மற்றும் கைகளை கட்டியவாறு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.\nமகள் கடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இதுவரையிலும் என் கைகளில் கிடைக்கவில்லை. இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன.\nஇது போன்ற சம்பவம் வேறு எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.\nஇந்நிலையில், நாளை மறுதினம் பொலிஸாரின் அனுமதியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு தமக்கு ஒத்துழைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை, மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரையில் மாணவி குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nசெய்திகள் புலம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-18T05:26:39Z", "digest": "sha1:3CHCXCMKJQ3LVOHHQG7LIR3LUQFJZKXR", "length": 6311, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "இனக்கருவறுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு இன அல்லது சமயக் குழு திட்டமிட்ட கொள்கை மூலம், இன்னொரு இன அல்லது சமயக் குழு ஒன்றை வன்முறையாக, பயங்கரவாத வழிமுறைகளால் ஒரு குறிப்பிட்ட புவியியல் நிலப்பரப்பில் இருந்து அழித்தொழிக்கல் அல்லது வெளியேற்றல் ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2016, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/swiss/01/173538?ref=category-feed", "date_download": "2018-08-18T04:18:16Z", "digest": "sha1:6MCPAFFQGFJUDVGP7FWHEFJKKZDTDVIG", "length": 8593, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை\nவரவிருக்கும் சூறாவளி மற்றும் மழைக்காலப் பேராபத்துகளிலிருந்து ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார்.\nபங்ளாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதி முகாம்களைப் பார்வையிட்ட சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, ஊடகங்களுக்கு இதனை குறிப்பிட்டுள்ளார்.\nநான்கு நாள் பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ள சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட், ரோஹிங்கியா அகதிகள் தங்கியுள்ள குட்டுபலாங் முகாமை பார்வையிட்டுள்ளார்.\nஇதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,\n“அகதிகள் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக பங்களாதேஷிக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உறுதியளித்திருந்த 8 மில்லியன் சுவிஸ் பிராங்க் உடன், கூடுதலாக 12 மில்லியன் சுவிஸ் பிராங்க் அளிப்பதாக அறிவித்துள்ளார்.\nரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் விதமாக பங்களாதேஷ் மற்றும் மியான்மர் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் தற்போது நிலவும் அகதிகள் நெருக்கடியை தீர்க்கும் விதமாக அமைந்துள்ளது.\nஅதே சமயம், அகதிகள் நாடு திரும்புவது முழுக்க ழுழுக்க அவர்களின் சுயவிருப்பத்தைச் சார்ந்தது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமியான்மரில் ரோஹிங்கியாக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் விதமாக ஐ.நா சபையின் முன்னாள் பொது செயலாளர் கோபி அனானின் பரிந்துரைகளை மியான்மர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://palaapattarai.blogspot.com/2011/04/3.html", "date_download": "2018-08-18T04:54:31Z", "digest": "sha1:7RZVYYSCRUVTCXDE4KWN3GNEB3TFMAKH", "length": 24205, "nlines": 141, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: உண்மைத்தமிழனின் உளறல்கள்!! - பாகம் - 3.", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nஆர்கானிக் லிவிங் ஆர்கானிக் பார்மிங் எது சரி\nஇயற்கை வழி வேளாண்மை என்பது தற்பொழுது சிறிய அளவிலேயே நடந்து வருகிறது. காரணம் பெரும்பாலான விவசாயிகள் மரபு வழிக்கு இன்னும் மாறாமல் இரசாயண வழி விவசாயத்தையே பிரதானமாக செய்துகொண்டிருக்கிறார்கள்.\nமேலும் அரசாங்கத்தில் எல்லா வசதிகளும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது (அவை சொற்பமாக இருந்தாலும்) என்ன விஷத்தைப் போடுகிறார் எவ்வளவு என்றெல்லாம் எந்தக் கணக்குவழக்கும் இல்லாமல் அவர்களால் அதிக விளைச்சல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சுலமாக செயல்பட முடியும், சந்தைப் படுத்த முடியும்.\n அதற்கேற்ற நடைமுறைகள் பலவற்றைக் கடைபிடிக்கவேண்டும். குறைந்தது 3லிருந்து 5ஆண்டுகள் ரசாயணம் ஏதும் தூவப்படாமல் ஒரு நிலம் தயார் செய்யப்படவேண்டும். அந்த நிலத்திற்கு பாய்ச்சப்படும் தண்ணீர்முதற்கொண்டு பரிசோதனைகள் அடிப்படையில் எந்த நஞ்சும் கலக்காது என்ற திறனாய்வு செய்யப்படவேண்டும். மேலும் அக்கம் பக்கத்தில் ரசாயண விவசாயம் செய்யப்படுமானால் அவர்களின் நீர் அல்லது ரசாயணத் தெளிப்பு இந்த வயலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் நிலத்தில் சில முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டும்.\nநிலத்தை உழுவது, மேம்படுத்துவது, நீர் பாய்ச்சுவது, விதைகள் எங்கிருந்து பெறப்பட்டது, என்னவிதமான எருக்கள் பயன்படுத்தப்பட்டது, என்று பலவிஷயங்களை ஆவணப் படுத்தவேண்டும். இவ்வளவு ஏன் நீங்கள் பயன் படுத்தும் ஏர் கலப்பை முதல் மண்வெட்டி வரை ரசாயண நிலத்தில் உபயோகப் படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது\nமேலும் ரசாயணங்கள் கொட்டப்படும்போது உடனடியாகவும் ஒரே பயிரையும் தொடர்ந்து விளைவிக்கலாம். ஆனால் இயற்கை முறையில் ஒரு முறை பயிர் செய்து நிலத்திற்கு சிறிது ஓய்வளித்து வேறொரு பயிரை விளைவித்தால் மட்டுமே மண் வளம் அதிகரிக்கும்.\nநீங்கள் செய்வது பரிபூரண இயற்கை விவசாயம் என்பதை அப்பொழுதுதான் அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் அங்கீகாரம் செய்யும். அப்பொழுதுதான் நீங்கள் ஆர்கானிக் என்று லேபிள் கொண்டு மக்களிடையே அவற்றை விற்க முடியும். ஒரு வகையில் இம்மாதிரியாக கட்டுப்பாடுகளே மக்களுக்கு சரியான தரமான இயற்கை பொருட்களை கொண்டு சேர்கிறது என்றாலும், இவ்வளவு சுமையை நஞ்சைக் கலக்காது விவசாயம் செய்பவன் தலையில் ஏற்றப்பட்டிருப்பதால் அவன் இழப்புகளை சரிகட்ட அதிக விலைக்கு விற்க நேரிடுகிறது.\nஇதில் மற்றொரு விஷயமும் கவனிக்கவேண்டும். விதைகளையே உரிமை கொண்டாடும் அளவிற்கு யோசித்த அதி புத்தி சாலிகள் இதையும் விட்டு வைப்பார்களா அதிக அளவு மக்களின் ஆர்வம் இதில் திரும்பும்போது காசு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட கார்பொரேட்டுகள், விதிகளை அவர்களே எழுதி விவசாயிகளை கையேந்த விடுவார்களோ அதிக அளவு மக்களின் ஆர்வம் இதில் திரும்பும்போது காசு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட கார்பொரேட்டுகள், விதிகளை அவர்களே எழுதி விவசாயிகளை கையேந்த விடுவார்களோ என்ற அச்சமே இந்த தலைப்பிற்குக் காரணம்.\nஆர்கானிக் பார்மிங் என்பதில் வியாபார நோக்கும் அதனால் எழும் சிக்கல்களும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டவை. காசு எங்கே ப்ரதானமாக இருக்கிறதோ அங்கே நப்பாசைகளும், துரோகமும் சுலபமாய் எஜமானனாகிவிடுகிறது. வருமானம் முக்கியமாகும்போது சமரசங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் வந்துவிடுகிறது. இதற்கு மிகவும் மெனக்கெட வேண்டியதில்லை. சாதாரண டீத்தூள் முதல் 50 பைசா சாக்லேட் வரையில் இன்றைக்கு போலிகள் சர்வ சாதாரணமாக நம்மிடையேஊடுருவி விட்டன.\n என்று பார்த்தால் இயற்கைவழி வாழ்வுமுறை ஒன்றே இதற்குத் தீர்வாக அமையும். சொல்வது சுலபம் ஆனால் நடைமுறையில் எல்லோரும் விவசாயம் செய்ய முடியுமா என்றால் அது கடினம்தான். ஆனால் நான் இருக்கும் இடத்தில் எனக்கு எல்லாம் கிடைக்கவேண்டும், அதுவும் நஞ்சில்லாமல் கிடைக்கவேண்டும், ஆனால் சகாயமாகக் கிடைக்கவேண்டும் என்று கூழுக்கும் மீசைக்கும் அந்தக் கூழ் இருக்கும் சொம்புக்கும் அதைக்கொண்டுவரும் நபரின்மேலும் ஆசை கூடிக்கொண்டே போவதால் அடுத்தவரை குறை சொல்ல அருகதையற்றவர்களாக ஆகிறோம். விவசாயம் என்பது ஏதோ ஆயிரம் மலைதாண்டி ஆழ்கடலில் நடைபெறுவதல்ல. பைசா பெறாத விஷயங்களுக்கெல்லாம் பயணப்படும், காத்திருக்கும் நாம் இதுபோன்று விவசாயம் செய்பவர்களை நேரடியாக சந்தித்து பொருட்கள்வாங்கி ஊக்குவித்தாலே நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வழி செய்தவர்களாகிறோம். இதற்கான அதிக தேவைகள் உருவாகும்போது அதற்கான சந்தைகள் நிச்சயம் நமக்கு அருகிலேயே உருவாகும் உதாரணம் -செல்போன். தினமும் பழமோ, பூவோ வழங்கும் ஒருவர் உங்களுக்கு ஒருபோதும் கெட்டுப்போனதை விற்கமாட்டார் என்ற சின்ன புரிதலே இதற்குப் போதும்.\nவெறும் உணவுதாண்டி வாழ்வுமுறைகளிலும் கவனம் வைக்கவேண்டிய அவசியமும் வந்துவிட்டது சிறிது சிறிதாய் நாம் சேற்கும் மக்காத குப்பைகளின் மலைகளை புறநகர் பகுதிகளில் பெரும்புகையோடு பார்த்திருக்கிறீர்களா இதுதான் நம்மின் வருங்காலச் சந்ததிகளுக்கு நாம் சேர்த்த சொத்து. இருக்கும் நிலத்தில் நஞ்சுபுகுந்து நாசமானதுபோக, மிச்ச நிலத்தில் ப்ளாஸ்டிக் அடைத்துக்கொண்டிருந்தால் என்னதான் தீர்வு இதுதான் நம்மின் வருங்காலச் சந்ததிகளுக்கு நாம் சேர்த்த சொத்து. இருக்கும் நிலத்தில் நஞ்சுபுகுந்து நாசமானதுபோக, மிச்ச நிலத்தில் ப்ளாஸ்டிக் அடைத்துக்கொண்டிருந்தால் என்னதான் தீர்வு இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பொதுக் குழாயில் உங்களால் பைப்பைத்திறந்து அந்தத் தண்ணீரை அப்படியே குடித்திருக்க முடியும். ஆனால் இன்று இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பொதுக் குழாயில் உங்களால் பைப்பைத்திறந்து அந்தத் தண்ணீரை அப்படியே குடித்திருக்க முடியும். ஆனால் இன்று இருபதே ஆண்டுகளில் எங்கிருந்து தண்ணீரில் சேர்ந்தன அத்தனை விஷங்கள் இருபதே ஆண்டுகளில் எங்கிருந்து தண்ணீரில் சேர்ந்தன அத்தனை விஷங்கள் 20 ரூபாய்க்கு ஒரு இளநீர் வாங்க விலை அதிகம் என்று யோசிக்க வைத்து 30 பைசா ஒன்றுக்கும் உதவாத கோலாவை 20 ரூபாய்க்கும், இலவசமாய் கிடைத்துக்கொண்டிருந்த குடி நீரை 15ரூபாய்க்கும் விற்கும் அவர்களின் சாமர்த்தியம் என்றைக்கு நமக்குப் புரியும் 20 ரூபாய்க்கு ஒரு இளநீர் வாங்க விலை அதிகம் என்று யோசிக்க வைத்து 30 பைசா ஒன்றுக்கும் உதவாத கோலாவை 20 ரூபாய்க்கும், இலவசமாய் கிடைத்துக்கொண்டிருந்த குடி நீரை 15ரூபாய்க்கும் விற்கும் அவர்களின் சாமர்த்தியம் என்றைக்கு நமக்குப் புரியும் அடுத்து ஆக்ஸிஜனை பாட்டிலில் அடைத்து விற்பார்களோ என்னமோ\nமழை நீர் சேகரிப்பையே ஏனோதானோவென்று கட்சி முலாம் பூசி செலவாகிறதே என்று கவலைப்படுபவர்களில் பலர், பத்துகுப் பத்து இடம் கூட மண்ணைக் காட்டாது சிமெண்ட் போட்டு மூடி அதில் கட்டிடம் கட்டி கடன் வாங்கியாவது காரையோ, எல்ஈடி டீவியோ வாங்கத் தயங்குவதில்லை, ஒரு சாதாரணச் சட்டையை அதன் கம்பெனி லோகோவிற்காக 4000 ரூபாய் கொடுத்து வாங்கத் தயங்குவதில்லை. அருகாமையிலிருக்கும் கடைக்கு நடப்பதுமுதல், ஒரே ஒரு சிறிய செடியேனும் வளர்ப்பது முதல், ப்ளாஸ்டிக் பயன் பாட்டை தவிர்க்க முயல்வது முதல் அதற்காக நம் பிள்ளைகளைத் தயார் படுத்துவது முதல் ஒவ்வொருவரும் சிறிய அளவில் முயற்சிகளை ஆரம்பித்தாலே போதும். பன்றிக் காய்ச்சலைவிட வேகமாகப் பரவவேண்டிய விஷயங்கள் இவைதான்.\nஇந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம்\nஇவர்களின் அலுவலகம் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது. காய்கறித்தோட்டம் முதல் இயற்கை வழி வேளாண்மைக்காக பல விஷயங்களை புத்தகமாகவும், குறுந்தகடுகளாகவும் விற்பனை செய்கின்றனர். மேலே இருப்பது அவர்களின் வலைத்தள முகவரி. விதைகளும் சில ஆர்கானிக் பொருட்களும் இவர்களிடத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நஞ்சில்லா விவசாயத்திற்கான ஒரு அமைப்பு. நேரம் கிடைப்பவர்கள் ஒருமுறை சென்று வரவும், புத்தகங்களையும் வாங்கிப் படிக்கவும். வெண்டை, கத்தரி, மிளகாய் போன்றவற்றிற்காக சிறப்பு தனி புத்தகங்களையே போட்டிருக்கிறார்கள். நீங்கள் குறைந்தபட்சம் உங்கள் விவசாய அறிவை , பயிர்களைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவாவது இந்தப் புத்தகங்கள் வாங்கிப் பயனுறவேண்டும்.\nஇயற்கை சம்பந்தமான பல கட்டுறைகள் உங்களுக்குப் பயனளிக்கும்.\nதெக்கிக்காட்டன் தெகா அவர்களின் இன்றைய பதிவு\nதுடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகள்:GM Pollution\nஆபயன் குன்றும் ஆறுதொழிலோர் நூல் மறப்பர்\nகாவலன் காவான் எனின் - குறள் - 560.\nஅடுத்து காணி நிலம் என்றாரே பாரதி\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://video.lankasri.com/special/10/122332", "date_download": "2018-08-18T04:23:10Z", "digest": "sha1:3Z6UKGAH537IZXHDHJORBPRB4PDBDDQQ", "length": 5202, "nlines": 96, "source_domain": "video.lankasri.com", "title": "இந்த வருடம் தமிழ் ரசிகர்களின் பேவரெட் நடிகர், நடிகை யார்? - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஇந்த வருடம் தமிழ் ரசிகர்களின் பேவரெட் நடிகர், நடிகை யார்\nவிசுவாசம் பற்றி கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் என்ன தெரியுமா\nகேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் என்ன தான் செய்தார்\nமும்தாஜை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்\nசமந்தா நடித்திருக்கும் U Turn படத்தின் டிரைலர்\nகோலமாவு கோகிலா எந்த அளவிற்கு கவர்ந்தார்- சிறப்பு விமர்சனம் இதோ\nநயன்தாராவிற்காக அதிகாலை காட்சிக்கு வந்த இவரை கேளுங்கள்- COCO மக்கள் கருத்து\nபாலிவுட்டின் டாப் 10 கோடீஸ்வர நடிகைகள் முதல் இடத்தில் யார் தெரியுமா\nகேரளாவிற்கு எந்த நடிகர் எவ்வளவு நிதி உதவி கொடுத்துள்ளார்கள்\nவிஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணையும் படம் எந்த மாதிரியான கதை தெரியுமா\nவிசுவாசம் பற்றி கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் என்ன தெரியுமா\nகேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் என்ன தான் செய்தார்\nமும்தாஜை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்\nசமந்தா நடித்திருக்கும் U Turn படத்தின் டிரைலர்\nகோலமாவு கோகிலா எந்த அளவிற்கு கவர்ந்தார்- சிறப்பு விமர்சனம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15030743/Anganwadi-workers-siege-of-Integrated-Child-Development.vpf", "date_download": "2018-08-18T04:15:17Z", "digest": "sha1:QGBOFFERAOSEIWGNGWQNTMVCGU6U24YX", "length": 11686, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anganwadi workers siege of Integrated Child Development Project Office || ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை + \"||\" + Anganwadi workers siege of Integrated Child Development Project Office\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை\nபுதுக்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவில்லை என்றால் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் கூடுதல் பொறுப்புகளை பார்ப்பது இல்லை என்றும், மாவட்ட திட்ட அலுவலரிடம் அங்கன்வாடி மைய சாவி ஒப்படைக்கப்படும் என்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அறிவித்து இருந்தனர். ஆனால் இதுவரை காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.\nஇதைத்தொடர்ந்து நேற்று மாலை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கன்வாடி மையத்தின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பாததை கண்டித்தும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.\nஇது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், காலி பணியிடங்களை நிரப்பாததால் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. ஒரு பணியாளர் 3 அல்லது 4 மையங்களில் உள்ள பதிவேடுகளை பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பணிச்சுமை அதிகமாக உள்ளதால் பணியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பலமுறை கலெக்டர், திட்ட அலுவலரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்றனர்.\nபோராட்டம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புஷ்பகலா அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கை விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\n4. தொடர் மழையால் தீவானது குடகு: தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலி; வெள்ளத்தில் சிக்கிய 5 பேரின் கதி என்ன\n5. தினம் ஒரு தகவல் : கல் நண்டு மகத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2013/03/", "date_download": "2018-08-18T04:43:29Z", "digest": "sha1:HFYS727UMPVJNY7OFOLUTHYE5BXAVDHA", "length": 53536, "nlines": 221, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: March 2013", "raw_content": "\nபாலாவின் படங்கள் மீதான நம் எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து ’அவன்-இவனு’க்குப் பிறகு இல்லாமலே போய்விட்டது என்றும் சொல்லலாம். விளிம்பு நிலை மனிதர்களின் கதைகளைப் பதிவு செய்வது என்பது இங்கு வேறெவருமில்லாத நிலையில் வரவேற்கப்படவேண்டிய விஷயமெனினும் பாலாவின் தொனியும், அவர் முக்கியத்துவம் தரும் காட்சிகளும் வெற்று அதிர்ச்சியை மட்டுமே தரக்கூடியதாக இதுவரை இருந்திருக்கின்றன. அவ்வாறான சூழலில் பரதேசியின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை. ஆனால் ’பரதேசி’யைப் பார்த்த பின்பு அவரளவில், அவரால் இயன்றதை பொறுப்புடன் செய்திருக்கிறார், அவரது வழியைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தோன்றுகிறது எனக்கு. இன்னும் சொல்வதனால் பாலாவின் படங்களுள் இதுவே சிறப்பான ஒன்றெனவும் எண்ணுகிறேன்.\nஒரு வரலாற்றுப் பதிவு. அதுவும் நமது அல்லது நம்மில் ஒரு சாராரின் அடிமைத்தனத்தை, தோல்வியை, நாம் பேச விரும்பாத ஒரு பொருளைப் பதிவு செய்யும் முயற்சி. அதுவும் 70 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு கதைக்களம். இதைப்போன்ற விஷயங்கள் முற்றிலும் கசடற செய்யப்படவேண்டும். அது இயலாதெனின் அந்தப் படைப்பாளி ‘அலெக்ஸ் பாண்டியன்’ வகைப் படங்களையே செய்யப்போய்விடலாம், அதில் ஆபத்துக்குறைவு. ஆக, பாலா கசடற இதைச்செய்திருக்கிறாரா என்று கேட்டால் பதில் சொல்ல சற்றே தயக்கமாக இருக்கிறது. ஆயினும் இத்தகையக கதைக்களங்களை, நகர்வைக் கைக்கொள்ளும் முயற்சிகளைச் செய்ய இங்கே படைப்பாளிகளே இல்லாத போது, பாலாவை நாம் வரவேற்றே ஆகவேண்டும். சற்றே குறைகளுள்ள முதல் படி எனினும் அடுத்த படியேற, இந்த இயக்கம் அவராலோ, சம காலத்திய படைப்பாளிகளாலேயோ தொடர்ந்து கொண்டு செல்லப்பட இந்தப் படி மிக அவசியமாகிறது. அந்த வகையில் பாலாவையும், அவரது பரதேசியையும் பாராட்டி வரவேற்கிறேன்.\n’எரியும் பனிக்காடு’, நாவல் என்ற பெயரிலான ஒரு வரலாற்று ஆவணம். அதையும், ஒரு சாதாரண சினிமாவையும் ஒப்பிடுவதே ஒரு வகையில் தவறுதான். இரு வேறு வடிவங்கள் கொள்ளும் படைப்புகளை ஒப்பிடுவது சரியா என்ற விவாதத்துக்குள் எல்லாம் போக நான் விரும்பவில்லை எனினும் சினிமாவுக்கும், பிற தளங்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசங்களை மட்டுமாவது நாம் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். மேலும் இடலாக்குடி ராசாவுக்கும், பரதேசி ராசாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இடலாக்குடி ராசாவைப் பிடித்திருந்ததால், பாலா தனது ராசாவுக்கும் இடலாக்குடிக்காரனைப் போலவே ஒப்பனை செய்து அழகு பார்த்திருக்கிறார் அவ்வளவே.\n1939ன் சாலூர் எனும் தமிழகக் கிராமம். கிராமத்தின் இயல்பும், அதன் மனிதர்களும் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். அதில் ராசா எனும் நம் கதை நாயகனும் ஒருவன். ஒரு தேயிலைத்தோட்ட கங்காணியின் (Supervisor) பொய் வார்த்தைகளை நம்பி பிழைப்புக்காக, கிட்டத்தட்ட அந்தக் கிராமமே, காத்திருப்பது மீள முடியாத கொத்தடிமை வாழ்வு என்பதை அறியாமல் புலம்பெயர்கிறது. அதில் காதலியைப் பிரிந்து செல்லும் நம் நாயகனும் முதல் ஆளாய் செல்கிறான். பின் தொடர்வது அவலம் மிகுந்த அவர்களின் தேயிலைத்தோட்ட வாழ்க்கை. நெஞ்சைக் கனக்கச்செய்யும் ஒரு கிளைமாக்ஸுடன் படம் நிறைவடைகிறது.\nபழங்கால தமிழக கிராமத்தை உருவாக்கி, இந்தக்கதை, முடிந்தவரை எல்லா வகையிலும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. அதற்காக பாலாவுக்கு முதலில் வாழ்த்துகளைப் பதிவு செய்வோம்.\nஆனாலும் சில இடர்ப்பாடுகள். எங்கெல்லாம் நாம் பொருந்தமுடியாமல் இடர்ப் பட நேர்கிறது ஓரிருவர் என்றில்லாமல் ஏறத்தாழ அந்தக்கிராமமே புலம்பெயர்கிறதெனில், அங்கே வறுமை தாண்டவமாடியிருக்க வேண்டுமல்லவா ஓரிருவர் என்றில்லாமல் ஏறத்தாழ அந்தக்கிராமமே புலம்பெயர்கிறதெனில், அங்கே வறுமை தாண்டவமாடியிருக்க வேண்டுமல்லவா ஆனால், ஒரு கல்யாண விழாவும் அதையொட்டிய கொண்டாட்டமான மதுவிருந்தும், விருந்தின்போது இறந்துபோகும் ஒரு பெரியவரின் சாவை மறைத்து, கல்யாண நிகழ்வு நடந்தேற ஒத்துழைக்கும் நல் மாண்பு மிக்க பெண்மணிகளும், துறுதுறுப்பான மனிதர்களும், அந்த மனிதர்களின் ஏளனத்துக்கும், விளையாட்டுக்கும் வடிகாலாக இருக்கும் கதாநாயகனும், அவனைச் சீண்டி விளையாடும் கதாநாயகியுமாக முற்பகுதியின் கதை சுகமாக நிரப்பப்பட்டுவிடுவதில் வறுமை நம் கண்களுக்கே தட்டுப்படவில்லை. நாள் முழுதும் விறகு உடைத்துவிட்டு கூலி மறுக்கப்படும் போதுகூட அவன் ஏய்க்கப்படுகிறான் என்பதுதான் பிரதானமாக இருக்கிறதே தவிர அவனது வறுமை உணரப்படுவதாக இல்லை. இப்படியான கதையின் முக்கியத் தேவை, இங்கே சரிவர சொல்லப்படாமல் போனது பெரிய தொய்வு.\nஒருவருக்கொருவர் அந்நியோன்யமாய் இருந்த மக்கள், நெடும்பயணத்தில் மயங்கி வீழ்ந்த தங்களில் ஒருவனை இரக்கமே இல்லாமல் அப்படியே விட்டுச்செல்வது, அதுவும் கங்காணியின் முழுமையான ஆதிக்கத்துக்குள் வரும் முன்னரே என்பது சற்றும் ஏற்கமுடியாத இன்னொரு உறுத்தல். போலவே ஓரிரு பிரதான பாத்திரங்களின் சிரமத்தைத் தாண்டி தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் அடிமை நிலை இன்னும் கூட உணரும்படி சொல்லப்பட்டிருக்கலாமோ என்பது போன்ற போதாமை. ஆனால் வழக்கமாக கொடூர வன்முறைக் காட்சிகள் என்பது பாலாவுக்கு கைவந்த கலையாயிற்றே, இதில் வாய்ப்புகளும், தேவையும் இருந்தும் பொறுப்போடு நடந்துகொண்டிருக்கிறாரே என்ற ஆச்சரியமே எனக்கு மேலோங்கியிருந்தது. அந்த வகையில் அடிமை நிலை இன்னும் விளக்கமாக காட்சிப்படுத்தப்படாமல் இருந்தது ஒரு வகையில் நல்லதே\nகுறிப்பிட்டுச் சொல்வதானால், தப்பிச்செல்லும் ராசாவின் கால் நரம்பை வெட்டும் கொடூரத்தை நீட்டி முழக்காமல், எளிமையாக, அதுவும் அவனது கதறல் ஒலியிலேயே முடித்துக்கொண்டார் இயக்குனர். ஆங்கிலேயே அதிகாரி, மற்றும் கங்காணிகள் பெண்களை பாலியல் தொந்தரவு செய்வதை பருத்திவீரன் போல கதறக்கதற காட்சிப்படுத்தி, வக்கிரமாக காண்பித்திருக்க்கூடிய வாய்ப்பு இருக்கிறதே என பயந்துகொண்டே இருந்தேன். அதைக் கையாண்ட விதமும் இது பாலா படம்தானா என்று என்னை ஆச்சரியப்படவைத்தது.\nமற்றபடி, கதைக்களம், கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சியமைப்புகள், பீரியட் படத்துக்குத் தேவையான பிரத்யேக உழைப்பு, சினிமாத்தனமில்லாத அதே நேரம், மனம் கனத்துப்போகும் வேதனையில் ஆழ்த்தும் கிளைமாக்ஸ் என பாலா ஒரு புதிய படத்தைத் தமிழுக்குத் தந்திருக்கிறார் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.\nஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்‌ஷன் குறிப்பிட்டுப் பாராட்டப்படவேண்டியவை. நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புணர்ந்து செய்திருக்கிறார்கள். அதர்வா, தன்ஷிகா, அதர்வாவின் பாட்டியாக வருபவர் எனப் பலரையும் குறிப்பிட்டுச்சொல்லலாம். பிசிறு தட்டிய, பொருந்தாத ஒருவர் உண்டெனில் அது வேதிகாதான். அவருடைய மேக்கப்பும், பர்ஃபாமென்ஸும் படத்தின் திருஷ்டிப்பொட்டு.\nநாஞ்சில் நாடன். படத்தின் வசனம்.\nஒரு படத்தின் திரைக்கதாசிரியரின் உணர்வை முழுமையாக புரிந்துகொண்டு இன்னொருவரால் வசனம் எழுதமுடியுமா அது அவசியமா ஹாலிவுட் படங்களில் அப்படியான ஒருவரே இல்லையே தமிழில் இப்படி ஒருவரின் பங்களிப்புத் தேவைதானா தமிழில் இப்படி ஒருவரின் பங்களிப்புத் தேவைதானா எனில், அவசியம் அது தேவைதான் என்பேன். ஏனெனில் தமிழின் மொழிச்சிறப்பு அப்படி. நம் சமூகத்தின் பல்வேறுபட்ட பழக்க வழக்கங்கள், சிந்தனையோட்டங்கள், வட்டார வழக்குகள் அவ்வாறானவை. குறிப்பாக பிற படங்களை விடவும், பரதேசி போன்ற கதைக்களங்களைக் கொண்ட படங்களுக்கு தமிழறிவும், சமூக அறிவும், வரலாற்றின் மீதான ஆர்வமும், முக்கியமாக பொறுப்பும் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார் என்பதில் வேறு கருத்துக்கு இடமே இல்லை. இதை பாலாவால் செய்துவிடவே முடியாது. ”மூல வியாதிக்காரனுக்கு பேள்றதே கஷ்டம்..”, “தாயத்தை இடுப்புல கட்டுறதா, புடுக்குல கட்டுறதா..”, “பெரிப்பா, உங்க மந்திரி வெளிய தெரியுது..” போன்ற ’கிரித்துவம் புடிச்ச’ வசனங்களை மேற்கோள் காட்டி நாஞ்சிலைப் பாராட்டுவது என்பதோ, நாஞ்சிலின் வசனங்கள் பரவாயில்லை ரகம் என்பதோ, கெட்டவார்த்தைகள் அதிகம் என்று இகழ்வதோ நிச்சயம் நாஞ்சில்நாடனுக்கு நாம் இழைக்கும் துரோகமேயாகும். இதைப்போன்ற பளிச் ரக வசனங்களே ஒரு வசனகர்த்தாவை நினைவுபடுத்துபவை என்பது அநீதி.\nதலைவாசல் படிக்கட்டில் சூடம் எரியவிட்டு பேரன் மீதான கந்திருஷ்டியைக் கழித்துக்கொண்டிருக்கிறாள் ஒரு ஆச்சி. படிக்கு இந்தப் புறம் அவள், அந்தப்புறம் சிறு குழந்தையான அவன். சட்டென கண்ணில் தூசு விழ, அழுதுகொண்டே அவளை நோக்கிப் பாய்கிறான் அவன். சூடம் எரிகையில் படி தாண்டக்கூடாது. அவன் தாண்டும் முன்பே, அவனுக்காக இவள் படிதாண்டி அவனை அள்ளிக்கொள்கிறாள். படி தாண்டியதற்கான பழி ஏதாகினும் அது அவளையே சாரட்டும், பேரன் மீது வேண்டாமெனும் பாசம் அது. அவ்வாறான ஒரு காட்சி இந்தப் படத்தில். ராசா, பஞ்சாயத்தில் எரியும் கற்பூரத்தட்டை அணைத்து, ’இனி அங்கம்மாவை-காதலியை- பார்க்க மாட்டேன் என் சத்தியம் செய்’ என நிர்ப்பந்திக்கப்படுகிறான். போராடும் அவனது ஆச்சியோ, விஷயம் நடக்கிறதோ, இல்லையோ சத்தியம் செய்து மீற நேர்ந்தால் அந்தப் பழி தன் பேரனை வந்தடையுமே என, அந்தச் சூழலை உழப்பி விட்டு, யாரும் கேட்குமுன்பே தானே கற்பூரத்தை அணைத்து, “சத்தியம்தானே.. அதெல்லாம் பண்ணியாச்சு பண்ணியாச்சு, போங்கடா பொழப்பப்பாத்துகிட்டு” என்று பஞ்சாயத்தை சட்டென கலைத்துவிடும் போது அவளது பொறுப்பும், பாசமும் வெளிப்படுகிறது. அப்போது அவள் பேசும் பேச்சும், அதன் தொனியும் நாஞ்சிலின் பேனா தந்தது என்பதுதான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும், பிரத்யேக மண் சார்ந்த, ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் அவன் குணம் முதலாக, ஒவ்வொரு சூழலில், மகிழ்ச்சியில், சோகத்தில், உணர்வுக் கொந்தளிப்பில் எதை எப்படிப் பேசுவான் என்பது உணர்ந்து எழுதப்படுவதே நல்ல வசனப்பணி. அப்படிப்பட்ட காரியத்தைத்தான் செய்திருக்கிறார் நாஞ்சில்.\nதவிரவும், சரியாக இது 1939ல்தான் நடந்ததா 1920 இல்லையா ஏன் அப்போதே தொழிற்சங்கங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்கிவிடவில்லையா அப்போதைய தமிழக அரசியல் கூறுகள் எதுவுமே கண்ணில் படவில்லையே அப்போதைய தமிழக அரசியல் கூறுகள் எதுவுமே கண்ணில் படவில்லையே ஏன் 48 நாள் பயணம் ஏன் 48 நாள் பயணம் மதுரையிலிருந்து மாஞ்சோலைக்குப் பயணம் என்று கொண்டாலும் கூட இரண்டு நாள் போதுமே மதுரையிலிருந்து மாஞ்சோலைக்குப் பயணம் என்று கொண்டாலும் கூட இரண்டு நாள் போதுமே 48 நாட்களில் தாடி வளர்ந்தது சரி, ஏன் முடி வளரவில்லை 48 நாட்களில் தாடி வளர்ந்தது சரி, ஏன் முடி வளரவில்லை வருடக்கணக்கில் அங்கே வாழ்பவர்ளுக்கு தப்பிச்செல்ல ஒரு வழியுமா கிடைக்கவில்லை வருடக்கணக்கில் அங்கே வாழ்பவர்ளுக்கு தப்பிச்செல்ல ஒரு வழியுமா கிடைக்கவில்லை மலை முழுதும் செய்யப்பட்டிருந்த அப்பேர்ப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு எப்படிப்பட்டது மலை முழுதும் செய்யப்பட்டிருந்த அப்பேர்ப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு எப்படிப்பட்டது நீலக்கலர் சட்டை போட்ட நான்கைந்து அடியாட்கள் அதற்குப் போதுமா நீலக்கலர் சட்டை போட்ட நான்கைந்து அடியாட்கள் அதற்குப் போதுமா என வாய்ப்பிருக்கும் நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம்தான். இவையெல்லாமும் கவனம் கொள்ளப்பட்டிருந்தால் இன்னும் கூட முழுமையான ஒரு சினிமாவாக பரதேசி உருவாகியிருக்கலாம் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆயினும் இந்தக் குறைகள், மையக்கருத்துக்கு பங்கம் செய்வதாக இல்லை என்பதால் இவற்றைத்தவிர்த்தும் செல்லலாம்.\nதன்னைத் தொடர்ந்து பாலாவும், சம கால இயக்குனர்களும் பொறுப்போடும், இன்னும் முழுமையைத் தேடியும் நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டிய வகையில் பரதேசி தவிர்க்க இயலாதவனாகிறான். நம் அன்பும், நன்றியும் அவனுக்கு\nஆட்டிஸக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பற்றிப் பேசும் முதல் தமிழ்த்திரைப்படம் என்ற வகையில் ஹரிதாஸ் மிக முக்கியமான ஒரு படமாகிறது. மனநலக் குறைபாட்டின் அத்தனை நிலைகளையுமே ஒரே கண்ணோட்டத்தோடு நோக்கும் சமூகம் நம்முடையது. அறிவியலும், மருத்துவமும் ஆய்ந்து தரும் செய்திகளைக் கொண்டு மனமாற்றத்தை, ஏற்றத்தை அவ்வப்போது செய்துகொள்வதே ஒரு நல்ல நாகரீக சமூகத்தின் குணமாக இருக்கமுடியும். அவ்வாறான செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேறெதையும் விட கலைக்கு முக்கிய பங்குண்டு. அதை ஹரிதாஸ் செய்திருக்கிறது.\nமனைவியை இழந்த ஒரு போலீஸ் அதிகாரி, பாட்டியிடம் வளரும் ஆட்டிஸக்குறைபாடுள்ள தன் பையனை தன்னுடையே வைத்துக்கொள்ளும் விருப்பத்துடன் சென்னைக்கு அழைத்துவருகிறான். கடுமையான பணிச்சூழல் ஒரு புறம். மகனைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கும் தந்தைமை ஒரு புறம். மகனிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவனுக்கு ஒரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தந்துவிடவேண்டுமென்ற ஆதங்கத்துடன் அவன் போராடுகிறான். இன்னொரு புறம் அவனது ஆபத்தான சமூகவிரோதிகளை வேட்டையாடவேண்டிய கடமை.\nகுதிரைகளைக் காணும் போது ஏற்படும் ஹரியின் எழுச்சி, மாரத்தனில் அப்பா இல்லாத மானசீக தனிமையை வென்று தன் எதிர்காலத்தை நோக்கி ஹரி எடுத்துவைக்கும் முதல் அடி போன்று குறிப்பிட்டுப்பாராட்டவேண்டிய உணர்வு மிகுந்த காட்சிகள் படத்தில் அனேகம்.\nபோலீஸ் அதிகாரியாக, பரிதவிக்கும் தகப்பனாக கிஷோர் முழுமையாக அந்தப் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். மகனின் பள்ளி ஆசிரியையாக பொறுப்புமிக்க பாத்திரத்தில் சினேகா. இன்னும் பிற நடிகர்களின் பங்களிப்பு என அனைவரும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். இறுதி சண்டைக்காட்சி தவிர்த்து பெரும்பாலும் சினிமாத்தனமில்லாமல் பயணிக்கும் திரைக்கதை. ரத்னவேலுவின் பொருத்தமான ஒளிப்பதிவு. சோகமான, செய்திப்பட உணர்வைத் தந்துவிடக்கூடிய சிக்கலை, சாமர்த்தியமாக எந்த இடத்திலும் சுவாரசியம் கெடாமல் கொண்டு சென்று, ஒரு வித பதைப்புடனே பார்வையாளர்களை வைத்திருந்ததில் இயக்குனர் குமாரவேலன் வெற்றியடைந்திருக்கிறார். டிராஜிடியான கிளைமாக்ஸ் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்கவில்லை. நல்ல கதைகளைக் கொண்ட கமர்ஷியல் படங்கள் சுபமாக முடிவதையே என்னைப்போன்ற ஒரு சாதாரண பார்வையாளன் விரும்புவான் என நினைக்கிறேன்.\nபனுவல் போற்றும் பனுவல் போற்றுதும்\nஏன் இன்னும் நாம் புத்தகங்களை கொண்டாட வேண்டும் காரணம் மிக எளிதானதுதான். சினிமா, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என மீடியாக்கள் அனைத்தும் செய்திப்பகிர்வையும், பொழுதுபோக்கையுமே பிரதானமாகக் கொண்டு இயங்கிவருகின்றன. ஆக செய்திகள், அனுபவங்கள் மீதான தொடர் சிந்தனைகள், ஆய்வுகளை நிகழ்த்த நமக்கு இருப்பது புத்தகங்கள் மட்டுமே. அவ்வாறான புத்தகங்களே நாம் கற்க, நம் ரசனையை உயர்த்த, சக மனிதர்களை அவர்களின் இயல்போடு ஏற்க, சூழல்களை, உணர்வுகளைப் புரிந்துகொள்ள, நற்பண்புகளைக் கைக்கொள்ள வழிகாட்டுகின்றன. வேறு வழியேதும் இல்லை நமக்கு\nசமீபத்தில் வாசித்த இரண்டு புத்தகங்கள், நாஞ்சிலின், ’பனுவல் போற்றுதும்’, ’காவலன் காவான் எனின்’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகள்.\nபனுவல் போற்றும் பனுவலாம், ’பனுவல் போற்றுதும்’ பனுவலைப் போற்றும் சிறு கட்டுரை இது\nஇது போல புத்தக அறிமுகம் எழுதுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. யாரை யார் எப்படி பாராட்டுவது என்பதைப் பற்றியும், தகுதி பற்றியும் சிந்தனை ஏதுமின்றி சகட்டுமேனிக்கு ’நாஞ்சிலின் எழுத்து நடையும், எழுத்து வன்மையும், சிந்தனையும் சிறப்பானவை, பாராட்டுக்குரியவை’ என்று உளறி வைப்பதற்கான சாத்தியம் அதிகம். இருப்பினும் நாஞ்சில் எனக்காக எழுதுகிறார், என் போதாமையை, அறியாமையைப் புரிந்துகொள்வார் என்ற அடிப்படையில் அறிமுகமோ, விமர்சனமோ எழுதுவதிலும் ஒன்றும் தவறில்லை எனத் தொடர்கிறேன். என் போன்ற இன்னும் நான்கு வாசகருக்கு இப்புத்தகங்களும், நாஞ்சிலின் சிந்தனைகளும் சென்று சேர்வது மட்டுமே என் நோக்கம். அது நிகழ்ந்தால் இக்கட்டுரை முழுமை பெறும்.\nஇரண்டு புத்தகங்களிலுமுள்ள மொத்தம் 43 கட்டுரைகளையும் தனித்தனியே ஆராய்வதோ, வரிகளை எடுத்தாண்டு சிறப்புப் பேசுவதோ என் நோக்கமும் அல்ல, அது அத்தகைய எளிய காரியமும் இல்லை\nரேண்டமாக சில கட்டுரைகளைப் பற்றி மட்டும் முடிந்தவரை பேசுவோம்.\nகல்யாண விருந்தே இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேர்வு. எனக்குப் பாயசம் போன்றது நகைச்சுவை. முதல் புத்தகத்தில் ஐந்தாவது கட்டுரை, ‘பாயிரம் இன்றேல் பனுவல் இன்று’. அவர் அதை சிரித்துக்கொண்டே எழுதியிருப்பாரா கடுப்பில் எழுதியிருப்பாராவென்றெல்லாம் எனக்குத் தெரியாது. நாக்பூரிலிருந்து ராய்ப்பூர் செல்லும் ஷாலிமர் விரைவுவண்டியில் மொழி தெரியாத சகபயணிகளுக்கு அருகே அடக்கமாட்டாமல் சிரித்து, புத்தகத்தைச் சற்று நேரம் மூடிவைத்தபிறகும் நினைத்து நினைத்து சிரித்து அவஸ்தைப்பட்டதை மறக்கமுடியாது. ஒரு புத்தகத்துக்கு முன்னுரை, அணிந்துரை என்பன எத்தனை முக்கியமானவை என்பதையும், அது இன்றைய பொழுதுகளில் எவ்வாறெல்லாம் இருந்துகொண்டிருக்கிறது, எப்படியெல்லாம் அணிந்துரை, பணிந்துரை, கனிந்துரை, கண்கசிந்துரை, மது வழிந்துரை, கோழிக்கறி மணந்துரைகள் பெறப்படுகின்றன என்பதையும் விளக்கும் கட்டுரை. கூடவே, ஒரு பிரபல எழுத்தாளனாகவும் இருப்பதால் இந்த பிரச்சினையில் சிக்குண்டு எப்படியெல்லாம் இம்சைப் படவேண்டியிருக்கிறது என்பதையும் நாஞ்சில் விவரிக்கும் அழகே அழகு\nஅடுத்தொரு முக்கியமான உள்ளடக்கம். குடி. மது. இரண்டு கட்டுரைகள். அதிலொரு ’உண்ணற்க கள்ளை’ என்ற கட்டுரையே சமீபத்தில் வெளியான அழகியதொரு மாற்று சினிமாவான, ‘மதுபானக்கடை’யின் அடிப்படையாகியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது. ஒழுக்கமென்பது யாது, மது ஏன் கைக்கொள்ளப்படுகிறது என்பதில் துவங்கி தற்போதைய தமிழகத்தில் எவ்வாறு இது சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதையும், அரசு எத்தகைய அநீதியான மதுக்கொள்கையை கொண்டிருக்கிறது என்பதையும் இவை பேசுகின்றன. பிப்.2008ல் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆளப்போகிற கட்சியுமான இரண்டுமே இந்தச்சீரழிவை ஒத்துக்கொண்ட நிலையில் இவற்றிலிருந்து நமக்கு இனி விடுதலையே இல்லை என்ற உண்மை மனதைக் கலங்கடிக்கிறது.\n‘காவலன் காவான் எனின்’ எனுமொரு டைட்டில் கட்டுரை. இது என்னுள் மிகப்பெரிய தாக்கத்தையும், பயத்தையும் உண்டு செய்த ஒன்று. ஒரு சமூகத்தின் மேன்மையும், வளர்ச்சியும், சிறுமையும், வீழ்ச்சியும் அச்சமூகத்தின் அங்கத்தினர்களாலேயே உருவாகிறது. ஆயினும் அதற்கான காரணமாக, தூண்டுதலாக இருப்பவர்கள் அவர்களை வழி நடத்திச்செல்லும் தலைவர்களாகவே இருக்கிறார்கள். தலைவன் நெறி தவறினால்\nநமது இன்றைய பரிதாபகரமான சூழல் மனதைக் கனக்கச்செய்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக்கூடிய வேலை வாய்ப்பை மேலும் உருவாக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, இருப்பதையும் கூட சிதையச் செய்யும் அரசு. கசடற்று இருக்கவேண்டிய கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மலிந்திருக்கும் ஊழல். அவற்றை அனுமதிக்கும் கயமை. பெரும் வரலாறு கொண்ட சமூகத்தின் சுயமரியாதையை அற்பமான இலவசங்களைக் கொண்டு அழித்த அவலம். இலவசம் என்பது, நான் பெறும் பிச்சை என்ற எண்ணம் போய், அவன் செய்யும் ஊழலில் இப்படியாவது எனக்கும் கொஞ்சம் பங்கு கிடைக்கட்டுமே என்ற எண்ணம். நாம் கேட்பது அநீதியில் பங்கு என்பது ஒரு புறம் இருக்க, அவன் ஊழல் செய்வதே நம்மிடம்தான் என்பதை உணரா அறிவின்மை. டிவிக்கும், மிக்ஸிக்கும், 100 ரூபாய் பணத்துக்கும் அடித்துக்கொண்டு, நெரிசலில் நசுங்கிக்கொண்டு, விலையில்லாப் பொருட்களுக்காக மானத்தை விலை கொடுத்துக்கொடுத்துக் கொண்டிருக்கும் சூழல்.\n‘மானம் மானம் எனத்துடிக்கும் நல்மாண்பிருந்த தமிழ் வீரர் நெஞ்சம்’ எங்கே\nஎதிர்காலம் பயமுறுத்துவதாக இருக்கிறது. நாம் அங்கே இருக்கப்போவதில்லைதான். ஆனால் நம் பிள்ளைகள் இருக்கப்போகிறார்கள். ஊழலின் பின்விளைவுகள் மோசமானவை. தரமற்ற நுகர்பொருட்கள். அடிப்படை உரிமைகளுக்கே கொடுக்கப்பட இருக்கிற அநீதியான விலை. நேர்மை அவசியமற்றுப் போகப்போகிற சூழல். அலட்சியத்தால் நிகழப்போகிற உயிர்கொல்லும் விபத்துகள். திறமையும், தகுதியும் இருப்பவனுக்கு நேரப்போகிற பசி. அதனால், அதன் பின் நிகழப்போவது என்ன\nகட்டுரை ’நமது காவலன் காவார், மழை எங்கே பெய்யும் ஆ எப்படி பயன்தரும்’ என்று முடிந்தாலும்.. சுய பச்சாதாபத்தை மட்டுமே உருவாக்காமல் கொடுங்காவலனுக்கும் உறைக்கும்படியான விஷயங்களையும் சொல்கிறது. ஆயினும், கட்டுரை நம் தலைவர் பெருமக்களின் கருணைப் பார்வைக்குள் விழவேண்டுமே என்பது நம் கவலை.\nஇரண்டாவது புத்தகத்தில் ஒரு கட்டுரை ஐம்பதாண்டு கால தமிழ் நாவல் வரலாறு நாஞ்சிலின் பார்வையில். புதுமைப்பித்தன் துவங்கி சுதேசமித்திரன் வரையான நீண்ட பட்டியல், அவர்களின் பிரதான படைப்புகள் பற்றிய குறிப்புகள். நிரம்ப பிரமிப்பாக இருந்தது, அவர் இவ்வளவு வாசித்திருக்கிறாரே என்பதால் அல்ல, இதில் குண்டூசி முனையளவு கூட நாம் வாசிக்கவில்லையே, எப்போது செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தால். இது நம் சம காலத்திய இலக்கியம், இதையே தவறவிட்டுக்கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் கொஞ்சம் வெட்கத்தைத் தரும் போதே, சங்கத் தமிழ் இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள். ‘உன் தாத்தன் உனக்காக விட்டுச்சென்ற பெருஞ்செல்வமிது நண்பனே. நீ இதன் மீது நின்றுகொண்டு தமிழ் சினிமா எனும் ஒட்டடையை சிலாகித்துக் கொண்டிருக்கிறாய்’ என்று நாஞ்சில் சொல்வதாய் எனக்குத் தோன்றிற்று.\nஉயிர்காக்கும் மருந்தாம் உணவைப் பாழடிக்கும் நமது அலட்சிய மனப்பாங்கு, நம்முன்னோர்கள் ஏற்படுத்திய – சூழல் நலம் பேணிய - நம்மைச்சுற்றியிருந்த நீர்நிலைகளின் அழிவு, எறும்பு முதலான சிற்றுயிர்கள், மரங்கள், செடி, கொடிகள் பற்றிய நமது அறிவின்மை மற்றும் அதற்கான தேவை, குணங்குடி மஸ்தான் சாகிபு மற்றும் பாரதியின் மூத்தாள் செங்கோட்டை ஸ்ரீ ஆவுடையக்காள் குறித்த பகிர்வுகள், வெங்கட் சாமிநாதன் எனும் திறனாய்வு மேதை பற்றிய எண்ணங்கள்.. தவிரவும் நாஞ்சிலின் சில அழகான பர்சனல் அனுபவங்கள் என.. புத்தகங்கள் நமக்கு சிந்திக்கத் தருவது நிறைய.\nஅச்சு, இணைய இதழ்களில் வெளியான கட்டுரைகள் மட்டுமின்றி, விழாக்கள், கருத்தரங்குகளில் நாஞ்சில் ஆற்றிய உரைகளின் தொகுப்பும் இடம்பெற்றுள்ளது இப்புத்தகங்களின் சிறப்பானது. ஆயினும் மாற்றுக்கருத்து ஒன்றுண்டு, சில புத்தகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளும், குறிப்பாக அவருடைய ’திகம்பரம்’ புத்தகத்துக்கு அவரே எழுதிய முன்னுரையும் கூட இவற்றோடு தொகுக்கப்பட்டுள்ளது ஏற்புடையதாக இல்லை. முன்னுரைகள் அந்தந்தப் புத்தகங்களுக்கானவை, அவற்றோடு இணைந்து அவற்றை வாசிப்பதே பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.\nகாவலன் காவான் எனின் – 168 பக்கங்கள் – விலை ரூ. 100\nபனுவல் போற்றுதும் – 216 பக்கங்கள் – விலை ரூ. 130\nநன்றி: சொல்வனம் இணைய இதழ்\n(இதழ் எண் -82ல் வெளியானது).\nபனுவல் போற்றும் பனுவல் போற்றுதும்\nபிரபல பத்து பதிவர்களுக்கு விழுகிறது குத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sudumanal.com/books/", "date_download": "2018-08-18T04:10:31Z", "digest": "sha1:YH2KCRBPD6JWN4ZJ6AZYEPEQJPXAB3P2", "length": 7759, "nlines": 185, "source_domain": "sudumanal.com", "title": "Books – on my Layout | சுடுமணல்", "raw_content": "\nபுதியதோர் உலகம் (1997 – இரண்டாவது பதிப்பு)\nPLOT அமைப்பினுள் நடந்த அராஜகங்களை அம்பலப்படுத்திய நாவல்.\nஅவசியம் வாசிக்க வேண்டிய ஓர் அரசியல் நாவல்.\nதீப்பொறி (தமிழீழ மக்கள் கட்சி) யினால் விடியல் பதிப்பகத்தினூடக வெளியிடப்பட்ட இரண்டாவது பதிப்பு இது.\n(ஏற்கனவே 1985 இல் இதன் முதலாவது பதிப்பையும் தீப்பொறி குழுவே வெளியிட்டிருந்தது. அன்றைய புளொட் அமைப்பினால் தீப்பொறி தோழர்கள் தேடப்பட்டுக்கொண்டிருந்த அராஜக சூழ்நிலையில் இப் பிரதிகள் மறைமுகமாகவும் இரவோடு இரவாகவும் அநாமதேயமாக விநியோகிக்கப்பட்டன. பின்னர் பாரிசில் தோழர் சபாலிங்கம் இதை போட்டோ கொப்பி பிரதியெடுத்து நூலாகக் கட்டி தன்னாலியன்றளவு பரவலாக்கியிருந்தார்.)\nபுதியதோர் உலகம் – பகுதி 1\nபுதியதோர் உலகம் – பகுதி 2\nஇசை பிழியப்பட்ட வீணை (2007)\nமலையகப் பெண் கவிஞைகளின் தொகுப்பு\nஇத்தொகுப்பில் 47 பெண்படைப்பாளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.\nஇக் கவிதைகள் மலையகத்திலிருந்து வெளிவந்த பல சஞ்சிகைகளிருந்து எடுக்கப்பட்டுள்ளன.\nஊடறு இணையத்தளத்திற்கு வந்துசேர்ந்த 35 கவிஞைகளின் கவிதைகள் -ஊடறுவில் வரிசைப்படுத்தப் பட்டிருக்கும்; ஒழுங்கிலும் வடிவமைப்பு க்கு இசைவாகவும்- மை தொகுப்பாக்கப்படுகிறது.\nபெண்நிலையில் நின்று சொல்லப்பட வேண்டிய சேதிகளை, போர்ச்சூழல் சுமத்தியுள்ள சுமைகளை, வேதனைகளை, அவர்களது உள்ளுணர்வுகளை உரத்த குரலாக இக் கவிஞைகள் பேச முனைந்துள்ளனர்.\nபுது உலகம் எமை நோக்கி (1999)\nதயாநிதியின் உழைப்பிலும் அர்ப்பணிப்பிலும் நோர்வேயிலிருந்து வெளிவந்த புலம்பெயர் பெண்கள் சஞ்சிகையான “சக்தி”யின் முதலாவது வெளியீடு இச் சிறுகதைத் தொகுதி.\nபுலம்பெயர் இலக்கிய உலகில் வெளிவந்த சஞ்சிகைகளான சக்தி, தூண்டில், ஊதா, அ.ஆ.இ, தேனீ, பெண்கள் சந்திப்புமலர், இன்னொருகாலடி, புலம், எக்ஸில், உயிர்நிழல், தோற்றுத்தான் போவோமா போன்ற சஞ்சிகைகளிலிருந்து இச் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறது சக்தி.\nபுது உலகம் எமை நோக்கி\nசெட்டை கழற்றிய நாங்கள் (1995)\nஇது எனது கவிதைத் தொகுதி. சுமார் 5 ஆண்டுகால இடைவெளிக்குள்ளான கவிதைகள் இவை. கடந்தகால கசப்பான சமூக அனுபவங்கள் -இதன் தாக்கங்கள், வேரறுந்த இன்றைய அகதிவாழ்வு என்பன உணர்வு நிலையில் -இந் நிலைமையிலுள்ள எல்லோரையும் போலவே- என்னைப் பாதிக்கிறது. இவற்றை கவிதையில் பதிவுசெய்வது திருப்தி தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/06/01143757/1167136/lalitha-sahasranamam.vpf", "date_download": "2018-08-18T05:16:41Z", "digest": "sha1:43O532ERK7VF2RS3DPY62X4UUBH2QMDU", "length": 27732, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம் || lalitha sahasranamam", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம்\n‘லலிதா சகஸ்ரநாமம்‘ என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி சிறிதளவேனும் பார்ப்போம்.\n‘லலிதா சகஸ்ரநாமம்‘ என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி சிறிதளவேனும் பார்ப்போம்.\nஎத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது ‘லோக மாதா’ என்றே குறிப்பிடுவர். பொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம் நம்நாட்டில் இந்துக்களின் வழிபாட்டு முறை நீண்ட கால பாரம்பரியம் கொண்டது. புராணங்கள், வேதங்கள் இவற்றினை தான் ஆணி வேராகக் கொண்டது. மாத விழாக்கள், வருட விழாக்கள் என தெய்வங்களை விடாது கொண்டாடும் வழிமுறை வந்தது.\nகணபதி வழிபாடு, சுப்ரமணிய வழிபாடு, சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, அம்பிகை வழிபாடு, கிராம முறை வழிபாடு என பல பிரிவுகளை கொண்டது. இதில் அம்பிகை வழிபாடு முறை நம் நாட்டின் மிகப்பெரிய கலாசார முறையாகும். எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது ‘லோக மாதா’ என்றே குறிப்பிடுவர்.\nபொதுவில் செவ்வாய், வெள்ளி என்ற வார நாட்களில் அநேக இந்து குடும்பங்கள் அம்பிகை பூஜை, அம்பிகை கோவில், விளக்கு பூஜை, மாவிளக்கு, நாகவழிபாடு, எலுமிச்சை விளக்கு என அம்பிகையின் வழிபாடு ஊரே களைகட்டி விடும்.\n‘லலிதா சகஸ்ரநாமம்‘ என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி சிறிதளவேனும் பார்ப்போம். லலிதா என்றால் ‘விளையாடுபவள்’ என்று பொருள் படும். ஆம் இந்த உலகில் அன்னை லோக மாதா நம் அம்மாதானே. அவ்வன்னையின் குழந்தைகள் நாம். நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக, சகல நன்மைகளையும் நம் அன்னையிடம் பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம்.\nலலிதா சகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 வது பிரிவாக லலிதோபகன்யா என்று வருகின்றது. அகத்திய மாமுனிவருக்கும் ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் விவாதமாக இடம் பெற்றுள்ளது. ஹயக்கிரீவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மறு உருவமே. ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதமகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறுகின்றார். ஸ்ரீபுரம் எனும் அம்பிகையின் இருப்பிடமான ஊரினைப்பற்றி விவரிக்கின்றார். அம்பிகையினை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையைப்பற்றிக் கூறுகின்றார்.\nபஞ்சசடாஷ்சரி என ஒன்று படும் ஸ்ரீயந்த்ரம், ஸ்ரீவித்யா, லலிதாம்பிகா, ஸ்ரீகுரு மற்றும் தேவியை உபசரிக்கும், தேவியின் பணிகளைச் செய்யும் மற்ற தெய்வங்கள் தேவதைகளைப்பற்றி கூறுகின்றார். இத்தனையும் கூறினாலும் ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதா சகஸ்ரநாமத்தினைப் பற்றிகூறவில்லை. அகத்திய மாமுனி பலமுறை ஹயக்கிரீவரிடம் கேட்ட பிறகே ஹயக்கிரீவர் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைப் பற்றிச் சொல்கின்றார். இதி லிருந்தே இந்த ஆயிரம் நாமங்களின் புனிதத்தினை நாம் உணரலாம் அல்லவா.\nஒரு சமயம் லலி தாம்பிகை வாசினி மற்றும் வாக்கு தேவ தைகளை நோக்கி ‘நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். யார் யார் ஸ்ரீ சக்ரம், ஸ்ரீ வித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர் கள் என்னைப் பற்றிக் கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள். என் பக்தர்கள் இதனைச் சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார்.\nஅதன்படி வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதை கள் மிக ரகசியமான மந்த்ரமாக ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர். ஒரு நாள் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள். இது கணக்கற்ற பரம்மாக்களும், கணக்கற்ற விஷ்ணுக்களும், கணக்கற்ற ருத்ரர்களும் மந்த்ரினி, டந்தினி போன்ற தேவதைகளும் அம்பிகையை கண்டு வணங்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதன் பின்னர் லலிதாம்பிகை வாசினி உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தினை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள்.\nகைகளையும் கூப்பி அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூற அனைவரும் தெய்வ அருளில் நனைந்தனர். லோக மாத மனம் குளிர்ந்து கூறினாள். ‘ குழந்தைகளே, வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனை படிப்பவர்கள் என்னை அடைந்து அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்றார். இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்கி, நன்மைகளைப்பெற வைக்கும் வழிபாட்டு முறையாக பின் பற்றப்படுகின்றது.\nபக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ‘ஸ்ரீ வித்யா’ எனப்படும் ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும்.\nஉள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ‘ஸ்ரீ’ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தை யும் ஒன்றே.\nலலிதாம்பிகையின் வழி பாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழி படலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழி படலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக்கொள்கின்றன. மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.\n‘லலிதாம்பிகை சிவ சக்தி ஒன்றாய் இணைந்தவள்’லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவினையும் படிக்க அரிய ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். லலிதா சகஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தினை மேலும் கூறும் பொழுது\n* லலிதாசகஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.\n* இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.\n* உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்\n*குழந்தைவரம் வேண்டு வோர் குழந்தை பாக்கியம் பெறுவர்.\n* அன்றாடம் சொல்வதால் தீமைகள் விலகும்.\n*பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும்.\n* அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும்.\n* கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.\n* பொன், பொருள், புகழ் சேரும்.\n* லலிதா சகஸ்ரநாமம் அன்றாடம் சொல்வது ஒரு தவம்.\n* இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினைச் சொல்வதே போதும்.\n* லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.\n* ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.\nபடிக்க ஆரம்பித்தால் 1000 நாமத்தினையும் முழுமையாக சொல்லி முடிக்க வேண்டும். பகுதி பகுதியாக இடைவெளி விட்டு சொல்ல வேண்டாம். காலை மாலை இருவேளையும் உகந்த நேரம். ஒரு குரு மூலம் ஆரம்பித்துக்கொள்வது மிகவும் நல்லது.\nநாமத்தை யாருக்கு சொல்லி கொடுக்கலாம்\nஅகத்தியருடைய குருவான ஹயக்ரீவர் லலிதா சகஸ்ரத்தை யாருக்கும் சொல்லலாம் எனக் கூறி உள்ளார். தேவியிடம் பக்தியில்லாதவனுக்கு இந்த தோத்திரத்தை சொல்லக்கூடாது.\nகுருவை மிஞ்சியவனாக தலைக்கனத்துடன் பேசுபவன், குரு சொல்லும் போதே எல்லாம் எனக்கு முன்பே தெரியும் என்பவன், இதை இன்னும் நன்கு விளக்கி இருக்கலாம், நீர் சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை என்று இப்படிச் சொல்வது சீடனுக்கு உபதேசிப்பது, மகா பாவம். இவர்களுக்குச் சொல்ல வேண்டாம் என்ற ஹயக்ரீவர் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி ஆவணி திருவிழா தொடங்கியது\nமீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா: மாணிக்கம் விற்ற திருவிளையாடல்\nவெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா நாளை தொடங்குகிறது\nசெங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nலலிதா சகஸ்ர நாமாவும் பலன்களும்\nசக்கரத்தம்மாளும் லலிதா சகஸ்ர நாமமும்\nலலிதா சகஸ்ரச நாமத்தை பாராயணம் செய்தால் கைமேல் பலன்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/26131639/1147826/Samsung-Galaxy-S9-features-missing-in-iPhone-X.vpf", "date_download": "2018-08-18T05:16:49Z", "digest": "sha1:GKUDTYO3TUHBF7TD4SOK2NJN4IGRZCET", "length": 19946, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபோன் X-இல் இதெல்லாம் இருக்கா? கேலக்ஸி எஸ்9 || Samsung Galaxy S9 features missing in iPhone X", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐபோன் X-இல் இதெல்லாம் இருக்கா\nபதிவு: பிப்ரவரி 26, 2018 13:16\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. இவற்றில் வழங்கப்பட்டு ஐபோன் X-இல் இல்லாத சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. இவற்றில் வழங்கப்பட்டு ஐபோன் X-இல் இல்லாத சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்ற வகையில் ஃபிளாக்ஷிப் பிரிவில் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.\nஅந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு ஐபோன் X-இல் வழங்கப்படாத முக்கிய சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வேரியபிள் அப்ரேச்சர் என்ற ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் புகைப்படம் எடுக்கப்படும் சூழலின் வெளிச்சத்திற்கு ஏற்ப அப்ரேச்சர் அளவினை f/1.5 இல் f/2.4 வரை மாற்றிக் கொள்ளும். ஐபோன் X ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது.\nகேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அனிமோஜி ஆப்ஷன் ஆப்பிளின் ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 3D எமோஜிக்களை சார்ந்து உருவாகி இருந்தாலும், ஐபோனை விட புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் பிரீசெட் ஒன்றில் முகத்தை காண்பித்து எமோஜிக்களை உருவாக்காமல், புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த எமோஜிக்களை உருவாக்க முடியும். ஸ்கின் டோன், தலைமுடி நிறம், ஆடை நிறம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்வது என பல்வேறு ஆப்ஷன் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.\nசாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர் அம்சம் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ்-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் X போன்று இல்லாமல் புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்களில் இருபுறமும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.\nஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சமாக இருந்த 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் ஐபோன் மாடல்களில் நீக்கப்பட்டு விட்டது. எனினும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இன்னமும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இன்றளவும் பெரும்பாலானோர் 3.5 எம்.எம் ஜாக் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.\nஐபோன் X, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கியது. சாம்சங் இந்த அம்சத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே தனது ஸ்மார்ட்போன்களில் வழங்கிவிட்டது. மேலும் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் முன்பை விட 50% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகில் தற்சமயம் வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் ஐடி அல்லது ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.\nஐபோன் X ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் நீக்கப்பட்டு பாதுகாப்பிற்கு முற்றிலும் ஃபேஸ் ஐடி அம்சத்தை நம்ப வேண்டியுள்ளது. கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ் அன்லாக், ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் கைரேகை சென்சார் என வெவ்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் பாதுகாப்பு அம்சத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் கேமராவின் கீழ் வைக்கப்பட்டிருப்பதால் மிக வேகமாகவும், எளிமையாகவும் பயன்படுத்த முடியும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமேசான் மூலம் உதவலாம்\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம்\nஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு ஆப் புதிய பேமென்ட் ஆப்ஷன்\nகேரள வெள்ளம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nஇரண்டு புதிய நிறங்களில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ்\nமைக்ரோசாஃப்ட் எடிஷன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அறிமுகம்\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் வெளியானது\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் விலை மற்றும் இந்திய வெளியீட்டு தகவல்கள்\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் முன்பதிவு மற்றும் விநியோக விவரம்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/20145713/1171443/BSNL-5G-Launch-Accord-with-Worldwide-Telecos.vpf", "date_download": "2018-08-18T05:16:45Z", "digest": "sha1:CSG5EKKBWOKGDTIQYFUTIRI6PJQYZUKV", "length": 16466, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக நாடுகளுக்கு இணையாக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டம் || BSNL 5G Launch Accord with Worldwide Telecos", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக நாடுகளுக்கு இணையாக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டம்\nஉலகில் 5ஜி சேவை வழங்கப்படும் வேளையில், இந்தியாவிலும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய பி.எஸ்.என்.எல். பணியாற்றி வருகிறது.\nஉலகில் 5ஜி சேவை வழங்கப்படும் வேளையில், இந்தியாவிலும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய பி.எஸ்.என்.எல். பணியாற்றி வருகிறது.\nஉலகின் மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் அதிவேக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளில் பி.எஸ்.என்.எல். ஈடுபட்டுள்ளது.\nஇதற்கென நோக்கியா, இசட்.டி.இ மற்றும் கொரியன்ட் போன்ற நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல். இணைகிறது. 2020-ம் ஆண்டு வாக்கில் 5ஜி சேவைகளை துவங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் 5ஜி வெளியாகும் போதே இந்தியாவிலும் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவைகள் வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைமை பொது மேலாளர் அனில் ஜெயின் தெரிவித்தார்.\nமுன்னதாக பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு தபால் முலம் கட்டணத்திற்கான பில்கள் அனுப்பப்படுகிறது. சென்னையில் 5.5 லட்சம் தரைவழி டெலிபோன்களும், 3.5 லட்சம் போஸ்ட்பெய்டு மொபைல் போன் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.\nஇந்த நிலையில் மாத கட்டண விவரத்தை தபால் வழியாக அனுப்புவதை பி.எஸ்.என்.எல். நிறுத்த முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக வாடிக்கையாளர்களின் ‘பில்’ விபரத்தை இ.மெயில் வழியாக, இ-பில்லாக அனுப்ப திட்டமிட்டு ‘கோ கிரீன்’ என்ற புதிய முறையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.\nஇது பற்றி பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் விஜயா கூறியதாவது:-\nஇயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ‘‘கோகிரீன்’’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேப்பர் பில்லுக்கு பதிலாக வாடிக்கையாளர்களின் இ-மெயில் முகவரிக்கு ‘பில்’ அனுப்பப்படும்.\nஅழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தை பின்பற்றுவோருக்கு ‘பில்’ தொகையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும். இதுவரையில் 40 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.\nவாடிக்கையாளர்கள் விரும்பினால் மட்டுமே இ.பில் வழங்கப்படும். இல்லையெனில் தபால் மூலமே வழக்கம் போல் வினியோகிக்கப்படும். போஸ்ட்பெய்டு பில் தாரர்களுக்கு எம்.எம்.எஸ். மூலமாக பில் தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறோம்.\nசெலவை குறைப்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இது செயல்படுத்தப்படுகிறது என்றார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமேசான் மூலம் உதவலாம்\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம்\nஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு ஆப் புதிய பேமென்ட் ஆப்ஷன்\nகேரள வெள்ளம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nபெரும்பாறை பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முடக்கம்\nதஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nஅனைவருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\n730 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\n300 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2005/06/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-18T05:11:28Z", "digest": "sha1:LRKEYSG5WTVTGWXJTXT2PRJTGYQ4Y34H", "length": 32298, "nlines": 222, "source_domain": "chittarkottai.com", "title": "வழி காட்டி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,091 முறை படிக்கப்பட்டுள்ளது\n அத்தா வெளியே கிளம்பிக் கொண்டிருக்க வேண்டும் ஸுபுஹு தொழுதுவிட்டு நேரே கடற்கரைக்குச் சென்றால் மத்தியானம் இரண்டுமணிவாக்கில் தான் வீடடில் பார்க்கலாம்.\nநாற்பது நாற்பத்தைந்து வருடப் பழக்கம்\nசோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தார் – பள்ளிக்குக் கிளம்பினார் ரஹீம்.\nலேசான பனி பெய்து கொண்டிருந்தது.\nமுன்பெல்லாம் இந்தப் பனிகூூட உடலை நடுக்கும் – சவூதிப் பனியில் மரத்துப்போன உடம்புக்கு அது ஏஸீயின் இதமான சுகத்தைத் தந்தது போல் தான் இருந்தது இப்போது\nதொழுது முடித்து விட்டுத் திரும்பிப் பார்த்தார் – அத்தா படியிறங்கிக் கொண்டிருந்தார்\nவந்ததிலிருந்து அவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் – எந்த முக மலர்ச்சியையும் பார்க்க முடியவில்லை.\nபுதுப்பிக்கப்பட்டுள்ள வீடோ, புதிது புதிதாக வாங்கிப் போடப்பட்டுள்ள பொருட்களோ, மாறியுள்ள குடும்ப பொருளாதாரப் பின்னணிகளோ எந்த மாற்றத்தையும் அத்தாவிடம் ஏற்படுத்திவிடவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.\nஅத்தாவின் அத்தா – அவருக்கு அத்தா என்று இப்படி வழிவழியாக வந்த தொழில் அவருக்கு என்று இப்படி வழிவழியாக வந்த தொழில் அவருக்கு சம்மாட்டி வீடு என்று செரன்னால் தான் யாருக்கும் சட்டென்று புரியும்\nசம்மாட்டி என்பதால் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பவர்கள் என்பதில்லை – மீனுக்கு விலை வைக்கும் பொறுப்பு எவ்வளவு மீன் பாடேறினாலும் சம்மாட்டிமுன் அது கொட்டப்படும்.\nஅவர் வைத்தது தான் விலை – அதற்கு அப்பீல் கிடையாது. புதிய புதிய வியாபாரிகளும், வெளியூர் தரகுக்காரர்களும் நுழைந்து விட்ட இந்தக்காலத்திலும் ‘அப்பாக் குட்டி சம்மாட்டி’ வைத்ததுதான் விலை\nஅப்படி ஒரு நியாயவான் – கூடுதல் குறைச்சல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது\nவேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது ஒரு பறியில் வீட்டுக்கு மீனும் கையில் ஏதாவதும் கொடுப்பார்கள் – பரக்கத்தாகவே இருக்கும். எவ்வளவு என்று கூட எண்ணிப் பார்க்காமல் அப்படியே வந்து மனைவியிடம் கொடுத்துவிட்டு குளித்துத் தொழுது சாப்பிட்டு விட்டுப் படுத்தால் இனி அஸரிலிருந்து இஷா வரை பள்ளிவாசல் தான் இருப்பிடம்\nஒன்பது மணிவாக்கில் இரவு சாப்பாடு – தூக்கம் என்று ஒரு இயல்பில் சுற்றும் வாழ்ககை வட்டம்\nஅத்தாவின் சோர்வுக்கும் சோகத்துக்கும் காரணம் புரியத்தான் செய்கிறது. இருந்தாலும் வெளிப்படையாக பேசி மணமூட்டத்தைக் களையும துடிப்பில்லை – தைரியமில்லை\n‘போகப் போகச் சரியாய்ப் போகும்’ என்ற நினைப்பு பொய்த்துப் போனது போல் தான் இருந்தது.\nஅம்மாவிடம் கூட எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை\n” என்று அழைத்து ஏதோ ஓரிரு வார்த்தைகள் எப்போதாவது சொல்வார் அத்தா\n” என்ற அளவில் தன் எண்ணங்களைப் பிரதபலிப்பாள் அம்மா\nஅவர்கள் அதிகம் பேசி அவர் பார்த்ததில்லை – அதே போல சண்டை போட்டும் பார்த்ததில்லை\nஒரு கட்டுப்பாட்டில் – கனகச்சிதமாக நகர்ந்த ஆரோக்கியமான வாழ்க்கையோட்டம் அவர்களுடையது\n“புள்ளய ஆலிமாக்கிப் பாக்கனுண்டு ஆசையா இருக்கு – நாளைக்கு லால்பேட்டைக்கு கூட்டிட்டுப் போறேன்” என்றார் அத்தா ஒருநாள்\nஒரே பிள்ளையைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற தடுமாற்றம் அதற்கான காரணம்\nஆனால் அம்மா மறுப்பேதும் சொல்லவில்லை “உங்க இஷ்டம் போல செய்யுங்க” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டாள்.\nஒவ்வொரு ரமலானிலும் விடுமுறையின் போது வரும் போது மட்டும் “இன்னும் எத்தனை வருஷம் ஓதனும் அத்தா” என்று ஒரு வார்த்தை கேட்பார்\nகாலம் சருங்கி வர, சுருங்கி வர அவர் முகத்தில் மகிழ்ச்சி மலரும்\nஅத்தாவின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஒரே நேரத்தில் அவர் பார்த்துப் பூரித்துப் போனது தஹ்ஸீலான போதுதான்.\nபட்டமளிக்கும் விழாவுக்கு அவரும் கூட வந்திருந்தார்\nபகக்த்துக் கிராமம் ஒன்றில் பேஷ் இமாமாகப் பொறுப்பு எடுததுக் கொண்ட போது கண்கலங்க அவர் சொன்னது இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது.\n“உங்களை ஆலிமாக்கிப் பாக்கனுங்கற ஆசையில, பரம்பரை பரம்பரையாச் சோறு போட்டுக்கிட்டிருக்கிற தொழிலையே மாத்திபுட்டேண்டு எல்லோரும் எம்மேல ஜாஸ்தியான கோபம் இருந்தாலும் நாலு பேருக்கு ஈமான் இஸ்லாம் சொல்லிக் கொடுக்கிற வேலை உங்களுக்கு இருந்தாலும் நாலு பேருக்கு ஈமான் இஸ்லாம் சொல்லிக் கொடுக்கிற வேலை உங்களுக்கு இன்னிக்கு வழிகெட்டுப் போய்கிட்டிருக்கிற சமுதாயத்துக்கு வழிகாட்டுற வேலை. இதுல. அதிகமா காசு சம்பாதிக்க முடியாது இன்னிக்கு வழிகெட்டுப் போய்கிட்டிருக்கிற சமுதாயத்துக்கு வழிகாட்டுற வேலை. இதுல. அதிகமா காசு சம்பாதிக்க முடியாது ஆனா அல்லாவுக்கு உகப்பான வேலை அத்தா ஆனா அல்லாவுக்கு உகப்பான வேலை அத்தா ஆகிறத்துக்குச் சம்பாதிக்கிற வேலை\nசேர்ந்தாற்போல இத்தனை வார்த்தைகளை அத்தா பேசி அவர் இதற்கு முன் பார்த்ததில்லை.\nவாரந்தோறும் ஜும்ஆவுக்கு அவர் வேலை பார்த்த கிரமாத்துக்கு வந்து, அவரது ஜும்ஆ பிரசங்கத்தை ஊன்றிக் கவனித்துப் பூரித்துப் போனார்\n“நம்ம ஆலிசாவோட அத்தா” என்று அந்த ஊர் மக்கள் சொல்லும்போது அவர் முகம் மகிழ்ச்சியில் மின்னும்; புளகாங்கிதத்தில் பூரிக்கும்.\nவெளிச்சாப்பாடு ஆகாது என்பதற்காக அவசரமாகத் திருமணத்தையும் முடித்து வைத்து அம்மாவையும் கூட துணைக்கு அனுப்பி வைத்து விட்டு, தான் அப்படி இப்படி கடை, உறவினர் வீட்டில் சாப்பாடு என்று சமாளித்துக் கொண்டார்.\nஅத்தாவின் மனவோட்டத்தை – ஆசையைப் புரிந்து கொண்டவராகத்தான் அவர் இருந்தார். ஆனால் அந்த பேஷ் இமாம் பணியில் அவருக்கு ஈடுபாடே ஏற்படவில்லை – அந்த ஊர் பிடிக்கவில்லை என்பதால் ஆறு மாதங்களுக்கு ஒரு ஊராக மாறியும் பார்த்தாகிவிட்டது.\nபகிரங்கமாகக் கைக்கூலி வாங்கிக் கொண்டவனுக்கு மஹர் என்று பொய்சொல்லி மணமுடித்து வைக்கும் வேலை\nஹராமான வருமானக்காரர்களிடம் கைமடக்குப் பெற்றாக வேண்டிய கட்டாயம்\nமார்க்கம் காட்டும் நெறிகளைச் சொல்லிக் காட்டினால் மனம் கசந்து போய் சண்டைக்கு வரும் பணக்காரர்கள் – அவர்களுக்கு ஜால்ரா போட ஒரு கோஷ்டி வக்காலத்து வாங்கும் ஜமாஅத்து பெரியவர்கள்\nஊஹும்.. அவரால் அந்தப் பணியை ஜீரணிக்கவே முடியவில்லை.\nஅந்தச் சூழ்நிலையில் தான் உடன் ஓதிய ஹனிபா – அப்போது சவூதியிலிருந்து திரும்பியிருந்த ஹனிபாவின் தொடர்பு\nஅவர் மூலமாக டிரைவிங் கற்றுக்கொண்டு சவூதி பயண ஏற்பாடு\nஅத்தாவிடம சொன்னால் சம்மதம் கிடைக்காது என்பதால் ரகசியமாகவே எல்லா ஏறடபாடுகளும் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு எதிரில் வந்து நின்றபோது அத்தா துடித்த துடிப்பு..\nஒரு வார்த்தைகூட போசாது வெறித்த பார்வை\nலட்சியத்தில் தோற்றுப் போனதால் தொங்கிப்போன முகம்\nஅந்த சோகமும் இறுக்கமும் அவரது முகத்தில் நிரந்தரமாகிப் போனது.\nமூன்று பயணம் சவூதிபோய் வந்து விட்ட பிறகும் – இரண்டு பேரக் குழந்தைகளைக் கண்டுவிட்ட பிறகும்கூட அந்தச் சோகம் மாறியதாகத் தெரியவில்லை மாறாக மேலும் மேலும் அதிகரித்து வருவது போலவும் தெரிகிறது\nஅந்த இறுக்கத்தின் வித்தியாசமான பரிமாணங்கைளை அவர் ஊர்வந்த மறுநாள் இரவு தெரிந்து கொள்ள முடிந்தது\nஅவருடன் ஓதிய ஆயங்குடி லத்தீப் அவரைப் பார்க்க வந்திருந்தார் – அத்தாவுக்கு ரொம்ப பிடித்தமான ரஹீமின் நண்பர் அவர்\n“எல்லாம எம்மருமக வந்தப்புறந்தேன், ஹஜரத் அதுக்கு முன்னாடி அவர் அப்படி இல்ல அதுக்கு முன்னாடி அவர் அப்படி இல்ல” – அத்தாவின் இந்தச் சொற்பிரயோகம்தான் அவரை உலுக்கி எடுத்து விட்டது\n அவள் அந்த விஷயத்தில் உண்மையில் நிரபராதி\nஅத்தாவின் இறுக்கத்துக்கும், மருமகள் பேரன் பேத்தியுடன் அவரது ஒட்டாத் தன்மைக்கும் என்ன காரணம் என்பது இப்போது அவருக்குத் தெளிவாகவே புரிந்து போய்விட்டது\nஅந்தச் சிந்தனைதான் இரவு முழுதும் அலைக்கழித்து விட்டது\nபள்ளியை விட்டு இறங்கும் போது பேஷ் இமாம் தன்னைநோக்கி வருவதைப் பார்த்து ரஹீம் ஆலிம் தயங்கி நின்றார்.\n“ரெண்டு நாளா ஊருக்குப் போயிருந்தேன் – நீங்க வந்த சேதி நேத்துத்தேன் தெரியும்” என்று பேச்சை ஆரம்பித்தார் பேஷ் இமாம்.\nரெண்டு மாசம் லீவுண்டு சொன்னாங்க ஊருல சும்மாதானே இருக்கப் போறீங்க. இருக்கற வரைக்கும் மதரஸாப்பக்கம் வந்தீங்கண்டா ரொம்ப உதவியாய் இருக்கும் ஊருல சும்மாதானே இருக்கப் போறீங்க. இருக்கற வரைக்கும் மதரஸாப்பக்கம் வந்தீங்கண்டா ரொம்ப உதவியாய் இருக்கும் இருநூறு பசங்களை ஒருத்தனாச் சமாளிக்க முடியல இருநூறு பசங்களை ஒருத்தனாச் சமாளிக்க முடியல வேற உஸ்தாதுபோட வருமானம் போதாதுன்னு ஜமாஅத்துல சொல்றாங்க” – பேஷ் இமாம் யோசனையோடு அவர் முகத்தைப் பார்த்தார்\nதிடீரென்று அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. – பதில் சொல்லவும் உடனே தோன்றவில்லை\n ஒரு பேச்சுக்குக் கேட்டேன்” என்று சமாளிக்க முற்பட்டார் இமாம்.\nமின்னல்போல அவருள் ஒரு தோற்றம்\n“இன்ஷா அல்லாஹ் நாளைக்கு வந்து பேசுவோம்” என்றவாறு நடக்க ஆரம்பித்தார்\nவீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தவரின் உள்ளத்தில் அடுக்கடுக்கான சிந்தனைகள் பெற்றோரை நிறைவு செய்ய முடியாத வாழ்கையால் என்ன பிரயோஜனம் பெற்றோரை நிறைவு செய்ய முடியாத வாழ்கையால் என்ன பிரயோஜனம் அல்லாவிடம் என்ன பதில் சொல்வது அல்லாவிடம் என்ன பதில் சொல்வது அத்தா அம்மாவை பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டுமானால் –\nதன் மனைவி மீது ஏற்பட்டுள்ள பழியைத் துடைக்க வேண்டுமானால் – அப்படித்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை\nஅந்த ஊரில் அவர் ஆரம்பிக்கப்போகும் மார்க்கக்கல்விக்கூடம் – மதரஸாவின் தோற்றமே இப்போது அவர் மனதில் நிறைந்து நின்றது\nஅஸர் = மாலைத் தொழுகை இஷா = இரவுத் தொழுகை\nதஹ்ஸீல் = பட்டம் ஆகிறத்துக்கு = மறுமை வாழ்வுக்கு\nமஹர் = மணமகளுக்கு மணமகன் தரும் கட்டாய மணக்கொடை மதரஸா = மார்க்கக் கல்விக்கூடம்\n« ஒரு தாயின் ஹஜ்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nடிசைனர் குஷனில் குஷியான லாபம்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/5356", "date_download": "2018-08-18T04:26:53Z", "digest": "sha1:F6NLS4PCQU7AMAYR6ANXBNM5W5TBE3FT", "length": 8570, "nlines": 101, "source_domain": "kadayanallur.org", "title": "2011 தமிழக சட்டமன்ற தேர்தல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சுற்றுப்பயண விபரம் |", "raw_content": "\n2011 தமிழக சட்டமன்ற தேர்தல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சுற்றுப்பயண விபரம்\n2011 தமிழக சட்டமன்ற தேர்தல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநில பிரச்சாரக்குழு சுற்றுப்பயண விபரம் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்\n10-04-2011\tbuy Cialis online -செங்குன்றம் பொதுக்கூட்டம்\nஏப்ரல்-1 ஏமாந்த முஸ்லிம்கள்…ஏமாற்றியது யார்\nஅமீரகத்தில் ஏப்ரல் – 02 முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி விழிப்புணர்வு பிரச்சாரம்\nஅமீரக காயிதேமில்லத் பேரவை ஏப்ரல் -02 பேரணி ஆர்ப்பாட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nஃப்ரீ விசா சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு – தாயகம் செல்ல துல்லியமான விபரம்\nதுபாயில் 2 -ஆம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு\nதேர்தல் நேரத்தில் மட்டுமே முஸ்லிம்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்படுகிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்மொய்தீன் பேட்டி\nமுஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நாடகம் நடத்துவது யார்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vazi-kaattum-vainavam.blogspot.com/2014/01/blog-post_31.html", "date_download": "2018-08-18T04:11:41Z", "digest": "sha1:UHZYIHDNPS4VKIONYOF7YQLYTORQ73OW", "length": 17236, "nlines": 306, "source_domain": "vazi-kaattum-vainavam.blogspot.com", "title": "வழி காட்டும் வைணவம்: 13. பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்", "raw_content": "\n13. பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்\nபாண்டிய நாட்டுத் திருப்பதிகள் 18\nதிவ்யதேசப் பெயர்: திருக்குறுங்குடி (வாமன க்ஷேத்ரம்)\nபெருமாள்: நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, இருந்த நம்பி, வருக நம்பி,\nவைஷ்ணவ நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிவ்யதேசப்பெயர்: திருச்சிரீவரமங்கை (திருச்சிரீவரமங்கல நகர்,\nபெருமாள்: தோத்தாத்ரிநாதன், வானமாமலை, தெய்வநாயகன்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nநம்மாழ்வார் 2 3571, 3575\n(ஆழ்வார் நவ திருப்பதிகளில் ஒன்று)\nதாயார்: வரகுணவல்லித் தாயார், வரகுணமங்கைத் தாயார்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிவ்யதேசப்பெயர்: திருப்புளிங்குடி (ஆழ்வார் நவதிருப்பதி)\nதாயார்: மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளிங்குடிவல்லி\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிவ்யதேசப் பெயர்: திருத்தொலைவில்லிமங்கலம் (ஆழ்வார் நவதிருப்பதிகளில்\nஇரண்டு - இரட்டைத் திருப்பதி)\nபெருமாள்: அரவிந்தலோசனன், செந்தாமரைக் கண்ணன்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிவ்யதேசப்பெயர்: திருக்குளந்தை (ஆழ்வார் நவதிருப்பதி)\nதாயார்: அலமேலுமங்கைத் தாயார், குளந்தைவல்லி\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிவ்யதேசப்பெயர்: திருக்கோளூர் (ஆழ்வார் நவதிருப்பதி)\nபெருமாள்: வைத்தமாநிதிப் பெருமாள், நிக்ஷேபவித்தன்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிவ்யதேசப்பெயர்: திருப்பேரை (தென் திருப்பேரை, திருப்பொறை\nபெருமாள்: மகர நெடுங்குழைக்காதன், நிகரில் முகில்வண்ணன்\nதாயார்: குழைக்காதுவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிவ்யதேசப்பெயர்: திருக்குருகூர் (ஆழ்வார் நவதிருப்பதி)\nபெருமாள்: ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்து நின்ற பிரான்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதாயார்: ஆண்டாள், கோதா நாச்சியார்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nபெருமாள்: நின்ற நாராயணன், திருத்த்ண்காலப்பன்\nதாயார்: செங்கமலத்தாயார், அன்னநாயகி, அனந்தநாயகி,\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிருமங்கையாழ்வார் 4 1399, 2068, 2673, 2674\nதாயார்: மதுரவல்லி, வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிவ்யதேசப்பெயர்: திருமாலிருஞ்சோலை, அழகர் கோவில்\nபெருமாள்: அழகர், கள்ளழகர், மாலாங்காரர், மாலிருஞ்சோலை நம்பி\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nபூதத்தாழ்வார் 3 2227, 2229, 2235\nபெருமாள்: காளமேகப் பெருமாள், திருமோகூர் ஆப்தன்\nதாயார்: மோகூர்வல்லி, மோகனவல்லி, மேகவல்லி\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிவ்யதேசப்பெயர்: திருக்கோட்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)\nபெருமாள்: உரகமெல்லணையான், சௌம்ய நாராயணன்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nபூதத்தாழ்வார் 2 2227, 2268\nகிடந்த திருக்கோலம் (தர்ப்ப சயனம்)\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nதிருமங்கையாழ்வார் 21 1768-87, 2674\nபெருமாள்: சத்யகிரிநாதன், சத்யமூர்த்தி, மெய்யப்பன்\nஆழ்வார் பாடல்கள் வரிசை எண்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n13. பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்\n8. சோழ நாட்டுத் திருப்பதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/north-korea-gets-more-than-usa-during-trump-kim-meeting-322256.html", "date_download": "2018-08-18T04:17:52Z", "digest": "sha1:VJABRW54Y3U4VIKIEWAUGL3WFPS3ABMK", "length": 18418, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம் | North Korea gets more than USA during Trump Kim meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nமுன்னாள் பணியாளரை நாய் என்று அழைத்த டிரம்ப்.. ஓமரோசா சர்ச்சையில் சிக்கி பரபரப்பு\n6 லட்சம் மக்கள் மட்டும் உள்ள இந்த நாடுதான் 3ம் உலகப் போரை உருவாக்கும்.. பகீர் கிளப்பும் டிரம்ப்\nஇதெல்லாம் ரொம்ப ஓவரப்பா.. \"இடியட்\"னு தேடினால் என்ன வருதுன்னு பாருங்க\nஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனரா.. அமெரிக்க அதிபருக்கு பிராங்க் கால் செய்து கலாய்த்த நபர்\nநீங்க ட்ரம்ப் ஆதரவாளர்.. ஹோட்டலை விட்டு உடனே வெளியே போங்க.. உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு குரல்\nட்ரம்ப்-கிம் சந்திப்பு நடந்த ஹோட்டலில் உளவு கருவி.. சிங்கப்பூர் அரசுக்கு எதிராக வெடித்த சர்ச்சை\nபார்க்கதான் குழந்தை, பாய்ந்தால் கில்லாடி..கிம்மின் ராஜ தந்திரம்- வீடியோ\nசிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமெரிக்காவை விட, வட கொரியா அதிக சலுகைகளை சம்பாதித்ததாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வடகொரியா கொடுத்தது கொஞ்சம் ஆனால் பெற்றது மிக அதிகம்.\nசிங்கப்பூருக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த வடகொரிய அதிபர் ஒரு ராக் ஸ்டார் போல நடத்தப்பட்டார். உலகிலேயே அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்ற வடகொரியா நாட்டின் சர்வாதிகார அதிபர் கிம் ஜாங் உன் என்பதை என்பதை அனைவரும் மறந்திருந்தனர்.\nவடகொரியா அதிபர் சாலைகளில் செல்லும்போது சிங்கப்பூர்வாசிகள் அவரை நோக்கி செல்போனில் படமெடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.\nவட கொரிய அதிபர் கிம்-ஐ தங்க வைத்து உபசரிக்க சிங்கப்பூர் பிரதமர் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளார். ஆனால் கிம்முக்கு உண்மையான ரிவார்ட் கிடைத்தது அமெரிக்கா அதிபருடனான ஐந்து மணி நேர சந்திப்பின் போது தான். இருநாட்டு தலைவர்களும் இந்த சந்திப்பின்போது கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தம் ஏற்கனவே வடகொரியா தென் கொரியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை போலானதாக இருந்தது. வடகொரியா ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. தாங்கள் ஏற்கனவே போதிய அளவிற்கு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து விட்டதால் இனிமேல் அணு சோதனைகளை நடத்த மாட்டோம் என்று அப்போது தெரிவித்திருந்தது.\nகூடுதலாக ஒரு ஏவுகணை தளம்\nஅமெரிக்க அதிபருடனான சந்திப்பின்போதும் இதையேதான் வடகொரியா கூறியுள்ளது ஏற்கனவே இரு ஏவுகணை தளங்களை மூடிவிட வடகொரியா இப்போது மேலும் ஒரு ஏவுகணை சோதனை தளத்தை மூட முன்வந்துள்ளது. அவ்வளவுதான். ஆனால் இதற்கு மாறாக தென் கொரியாவில் அமெரிக்கா நிறுத்தியுள்ள முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புகளை அது வாபஸ் பெற யோசித்து வருகிறது.\n\"நமது ராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும், அவர்களை தாய் மண்ணிற்கு அனுப்ப வேண்டும்\" என்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதேநேரம் வடகொரியா அதிபருடனான சந்திப்பின் போது அது குறித்து பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். \"போர் விளையாட்டு நிறுத்தப்படும்\" என்று ட்ரம்ப் பத்திரிகையாளர்கள் மத்தியில் அறிவித்துள்ளதன் நோக்கம், தென் கொரியாவில் இருந்து அமெரிக்க ராணுவத்தினரை திரும்பப் பெறுவது தான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்\nசீனாவுக்கும், வட கொரியாவுக்கும்தான் நல்லது\nஇவ்வாறு அமெரிக்கா எடுத்துள்ள முடிவு வடகொரியாவுக்கும் அதற்குத் துணையாக உள்ள சீனாவிற்கும் மிகப் பெரிய நன்மையை விளைவிக்கக் கூடியது. ஆனால் அமெரிக்காவை நம்பி உள்ள தென் கொரியாவிற்கு இது தொல்லை தரக்கூடியது என்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள். இத்தனை ராணுவத்தினர் தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுபட வில்லை என்றால் போர்க்காலங்களில் அவர்கள் எதிரி நாட்டினரை சந்திப்பது என்பது மிகவும் சிரமம் என்கிறார் அமெரிக்க பாதுகாப்பு வல்லுனர் டேவிட் மேக்ஸ்வெல்.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான விவாதங்களும் ட்ரம்ப்-கிம் சந்திப்பின்போது அதிகாரப்பூர்வமாக இடம்பெறவில்லை. மனித உரிமை மீறல்களால் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் தலைவர்கள் ட்ரம்ப்பை தொடர்பு கொண்டு இது குறித்து பேச வலியுறுத்தியிருந்தனர் சுமார் 5 ஆயிரத்து 300 அமெரிக்க ராணுவ வீரர்கள் 1950 முதல் 53 ஆம் ஆண்டு வரையிலான காலத்தின் போது வடகொரியாவில் மாயமாகி இருந்தனர்.\nஇந்த நிலையில் மனித உரிமை மீறல் குறித்து விவாதித்ததாக டொனால்ட் ட்ரம்ப் பேட்டியின் போது தெரிவித்தார் இது குறித்து மேலும் விவாதிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் தென் கொரியா அதிபருடன் கிம் ஜோங் உன் நடத்திய சந்திப்பின் போது ஏற்படுத்தப்பட்ட அணுஆயுத ஒப்பந்தம் போன்ற ஒரு ஒப்பந்தம் தான் நேற்று அமெரிக்க அதிபர் முன்னிலையிலும் கையெழுத்தாகியுள்ளது.\nஇதுவரை வடகொரியா பெரிய மதிப்பு அளிக்காத நிலையில் புதிய ஒப்பந்தத்தின் கதி என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது\nவட கொரியா எதையும் இழக்காத நிலையில், அமெரிக்காவோ உச்சிமாநாட்டில் தனது அதிபரை பங்கேற்க வைத்துள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறு நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து, முஷ்டியை முறுக்கி, அதன் மூலம் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள முடியும் என்ற முன் உதாரணத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளதாக எச்சரிக்கின்றனர் அமெரிக்க பாதுகாப்பு வல்லுநர்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/52251/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-18T04:14:18Z", "digest": "sha1:NXAM6CFXLKJW6QRX32V6EITPKXJR5ELA", "length": 13434, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஜெயலலிதாவை அம்மா என கூறும் அம்ருதா சோபன்பாபுவை தந்தை ... - தினத் தந்தி\nதினத் தந்திஜெயலலிதாவை அம்மா என கூறும் அம்ருதா சோபன்பாபுவை தந்தை ...தினத் தந்திஜெயலலிதாவை அம்மா என கூறும் அம்ருதா சோபன்பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன் ஜெயலலிதாவின் மகள் என வழக்கு தொடர்ந்த பெங்களூரு அம்ருதாவுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. டிசம்பர் 22, 2017, 12:24 PM. சென்னை. மறைந்த ...ஜெயலலிதாவுடன் அம்ருதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை ...மாலை மலர்உயிரோடு இருக்கும் போது அம்மா.. இறந்தபின் ஜெயலலிதாவா ...Oneindia Tamilஜெயலலிதா மகள் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கில் சென்னை ...நியூஸ்7 தமிழ்BBC தமிழ் -வெப்துனியா -தினமலர் -ieTamilமேலும் 46 செய்திகள் »\n2 +Vote Tags: சினிமா திரைவிமர்சனம் திரை விமர்சனம்\nமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ... - தினமணி\nதினமணிமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ...தினமணிபாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தவருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய… read more\nமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ... - தினமணி\nதினமணிமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ...தினமணிபாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தவருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய… read more\nமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ... - தினமணி\nதினமணிமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ...தினமணிபாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தவருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய… read more\nகேரளாவுக்கு மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: மழை, வெள்ள ... - தினத் தந்தி\nதினத் தந்திகேரளாவுக்கு மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: மழை, வெள்ள ...தினத் தந்திதிருவனந்தபுரம், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர… read more\nவாஜ்பாய்க்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி\nதினமணிவாஜ்பாய்க்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலிதினமணிபாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் பூத உடலுக்கு தமிழக அரசி… read more\nவாஜ்பாய்க்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி\nதினமணிவாஜ்பாய்க்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலிதினமணிபாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் பூத உடலுக்கு தமிழக அரசி… read more\nவாஜ்பாய் மறைவுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கல் - தினமணி\nதினமணிவாஜ்பாய் மறைவுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கல்தினமணிவாஜ்பாய் மறைவுக்கு அமெரிக்கா, ரஷியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இரங்… read more\nதேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை - தினமலர்\nதினமலர்தேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கைதினமலர்சென்னை:''கரூர் மாவட்டம், மாயனுாரில் உள்ள கதவணைக்கு, இன்று காலை, ௩ லட்சம் கன அடி தண்ணீர்… read more\nதேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை - தினமலர்\nதினமலர்தேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கைதினமலர்சென்னை:''கரூர் மாவட்டம், மாயனுாரில் உள்ள கதவணைக்கு, இன்று காலை, ௩ லட்சம் கன அடி தண்ணீர்… read more\nதேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை - தினமலர்\nதினமலர்தேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கைதினமலர்சென்னை:''கரூர் மாவட்டம், மாயனுாரில் உள்ள கதவணைக்கு, இன்று காலை, ௩ லட்சம் கன அடி தண்ணீர்… read more\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nசண்டேன்னா ரெண்டு : Gopi Ramamoorthy\nஅட்ரா....அட்ரா....அட்ரா....மாநகர பேருந்து : VISA\nஃபேஸ்புக் பொண்ணு : அதிஷா\nஅமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர். - \\\"தி கிங்பின்\\\" : அரை பிளேடு\nமாலில் (Mall) ஒரு நாள் : ச்சின்னப் பையன்\nஅரையாண்டு தேர்வுக்கு சில டிப்ஸ் : அபிஅப்பா\nதற்கொலைக்கு உதவிய நான் : விசரன்\nசமதர்ம சிந்தனையில் கவலையில்லாத் தத்துவம் : SUREஷ்\nதந்தை என்பவன் : நர்சிம்\nகிரிக்கெட்.. அன்றும் இன்றும் : கார்க்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/2684", "date_download": "2018-08-18T04:32:21Z", "digest": "sha1:FS7Z3RXK5N3QK5GNRYONWK6PACCIELUY", "length": 20583, "nlines": 135, "source_domain": "kadayanallur.org", "title": "காம்பிர் சதம்: இந்தியா மீண்டும் வெற்றி *கோஹ்லி, ஸ்ரீசாந்த் அபாரம் |", "raw_content": "\nகாம்பிர் சதம்: இந்தியா மீண்டும் வெற்றி *கோஹ்லி, ஸ்ரீசாந்த் அபாரம்\nகேப்டன் காம்பிர் சதம், கோஹ்லி அரை சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்துக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஸ்ரீசாந்த் வேகத்தில் தடுமாறிய நியூசிலாந்து அணி, மீண்டும் ஏமாற்றம் அளித்தது.\nஇந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது போட்டி நேற்று ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்தது. “டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் காம்பிர், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. காயம் குணமான நிலையில், வெட்டோரி, சவுத்தி ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு திரும்பினர்.\nநியூசிலாந்து அணிக்கு, கப்டில், ஹவ் துவக்கம் தந்தனர். ஸ்ரீசாந்த் பந்து வீச்சில் அனல் பறந்தது. இவரது வேகத்தில் வெறும் 5 ரன்களுக்கு அவுட்டானார் ஹவ். அடுத்து வந்த வில்லியம்சன், சற்று நேரம் தாக்குப் பிடித்தார். இவர் (29), முனாப் பந்தில் “கிளீன் போல்டானார்’. ரோஸ் டெய்லர் (15) இந்த முறை சோபிக்க வில்லை.\nஒரு புறம் விக்கெட்டுகள் விழ, துவக்க வீரர் கப்டில் பொறுப்புடன் ஆடினார். இவருடன் இணைந்த ஸ்டைரிஸ் அதிரடி காட்டினார். ஒரு நாள் அரங்கில் 8 வது அரை சதம் கடந்தார் கப்டில். இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில், கப்டில் (70) அவுட்டானார்.\nஅடுத்து வந்த கேப்டன் வெட்டோரி, ஸ்டைரிசுடன் இணைந்து ரன் குவிப்பில் இறங்கினார். ஒரு நாள் அரங்கில் 26 வது அரை சதம் கடந்தார் ஸ்டைரிஸ். இந்நிலையில் இந்த ஜோடிக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஸ்ரீசாந்த். ஆட்டத்தின் 46 வது ஓவரில், ஸ்டைரிஸ் (59), வெட்டோரி (31) இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கினார். மூன்றாவது பந்தை ஹாப்கின்ஸ் தடுத்து ஆட, “ஹாட்ரிக் விக்கெட்’ கைப்பற்றும் வாய்ப்பு நழுவியது. பின்வரிசையில் ஹாப்கின்ஸ் (11*), நாதன் மெக்கலம் (12), மில்ஸ் (13) ஓரளவு ரன் சேர்க்க, 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, 258 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் ஸ்ரீசாந்த் 4 விக்கெட் வீழ்த்தினார்.\nசவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி நல்ல துவக்கம் கண்டது. காம்பிர் அடித்து ஆட, முரளி விஜய் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில், வெட்டோரி சுழலில் போல்டானார் முரளி விஜய் (33).\nபின்னர் காம்பிருடன், விராத் கோஹ்லி இணைந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை விளாசித் தள்ளியது. முதல் போட்டியில் அசத்திய கோஹ்லி நேற்றும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு நாள் அரங்கில் 9 வது அரை சதம் கடந்தார் கோஹ்லி. மறுமுனையில் மெக்கே பந்து வீச்சில், சூப்பர் பவுண்டரி அடித்த காம்பிர், டெஸ்ட் அரங்கில் 8 வது சதம் கடந்தார். கோஹ்லி 64 ரன்களுக்கு (8 பவுண்டரி) வெளியேறினார். பின்னர் யுவராஜ் கைகொடுக்க, 43 ஓவர் முடிவில் இந்திய அணி 259 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. காம்பிர் 138 (18 பவுண்டரி), யுவராஜ் 16 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.\nஆட்ட நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார்.\nஇவ்வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nநியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில், ஒரு நாள் அரங்கில் 1000 ரன்களை கடந்தார். Buy Amoxil நேற்று 11 ரன்கள் எடுத்த போது இவர், இந்த இலக்கை எட்டினார். இதுவரை 35 போட்டிகளில், இவர் 1059 ரன்கள் எடுத்துள்ளார்.\n* நேற்று, 21 ரன்கள் எடுத்த போது, நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி ஒரு நாள் அரங்கில் 2000 ரன்களை எட்டினார். இதுவரை 259 ஒரு நாள் போட்டிகளில், இவர் 2010 ரன்கள் எடுத்துள்ளார்.\nநியூசிலாந்து வீரர் கப்டில்(70), “அவுட்’ தொடர்பாக குழப்பம் ஏற்பட்டது. இவர், அஷ்வின் வீசிய பந்தை அடிக்க, அதனை விக்கெட் கீப்பர் சஹா அருமையாக “கேட்ச்’ செய்தார். பின் “ஸ்டம்பிங்’ வேறு செய்தார். அம்பயராக செயல்பட்ட இந்தியாவின் ஹசாரே, “கேட்ச்’ பிடித்ததற்கு அவுட் கொடுத்தார். அதே சமயம் லெக் அம்பயரான நைஜல் லாங், “ஸ்டம்பிங்’ செய்ததற்காக மூன்றாவது அம்பயரிடம் முறையீடு செய்தார். “ஸ்டம்பிங்’ படி பார்த்தால் கப்டில் “அவுட்’ இல்லை. “கேட்ச்’ பிடித்ததன் அடிப்படையில் “அவுட்’ என அறிவிக்கப்பட்டார்.\nநியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்து வீச்சில் மிரட்டினார் ஸ்ரீசாந்த். 46 வது ஓவரை வீசிய இவர், ஸ்டைரிஸ் (59), வெட்டோரி (31) இருவரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் நியூசிலாந்தின் ரன் குவிப்புக்கு முட்டுக் கட்டை போட்டார். கவுகாத்தியில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியிலும், 46 வது ஓவரை வீசிய ஸ்ரீசாந்த், முதல் இரண்டு பந்துகளில் விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.\nநேற்றைய போட்டி நடந்த ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் மைதானத்தின் வடமேற்கு பகுதியில் இருந்த, மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், 5 பார்வையாளர்கள் காயமடைந்தனர். ஆனால், பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை என மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.\nகப்டில் (கே) சகா (ப) அஷ்வின் 70 (102)\nஹவ் (கே) சகா (ப) ஸ்ரீசாந்த் 5 (13)\nவில்லியம்சன் (ப) முனாப் 29 (46)\nடெய்லர் (கே) கோஹ்லி (ப) யூசுப் 15 (23)\nஸ்டைரிஸ் (கே) சகா (ப) ஸ்ரீசாந்த் 59 (56)\nவெட்டோரி (ப) ஸ்ரீசாந்த் 31 (32)\nஹாப்கின்ஸ் — அவுட் இல்லை- 11 (12)\nநாதன் மெக்கலம் -ரன் அவுட் (சகா)- 12 (9)\nமில்ஸ் (ப) ஸ்ரீசாந்த் 13 (6)\nசவுத்தி -அவுட் இல்லை- 2 (1)\nமொத்தம் (50 ஓவரில் 8 விக்., இழப்பு) 258\nவிக்கெட் வீழ்ச்சி: 1-14 (ஹவ்), 2-64 (வில்லியம்சன்), 3-96 (டெய்லர்), 4-161 (கப்டில்), 5-219 (ஸ்டைரிஸ்), 6-219 (வெட்டோரி), 7-243 (நாதன் மெக்கலம்), 8-256 (மில்ஸ்).\nபந்து வீச்சு: நெஹ்ரா 9-1-45-0, ஸ்ரீசாந்த் 9-1-47-4, முனாப் 8-0-34-1, அஷ்வின் 10-0-52-1, யுவராஜ் 9-1-48-0, யூசுப் 4-0-23-1, ரெய்னா 1-0-4-0.\nமுரளி விஜய் (ப) வெட்டோரி 33 (58)\nகாம்பிர் –அவுட் இல்லை- 138 (116)\nகோஹ்லி (கே) டெய்லர் (ப) மெக்கே 64 (73)\nயுவராஜ் -அவுட் இல்லை- 16 (11)\nமொத்தம் (43 ஓவரில் 2 விக்., இழப்பு) 259\nவிக்கெட் வீழ்ச்சி: 1-87 (முரளி விஜய்), 2-203 (கோஹ்லி).\nபந்து வீச்சு: நாதன் மெக்கலம் 9-0-37-0, மில்ஸ் 7-0-49-0, மெக்கே 7-0-59-1, ஸ்டைரிஸ் 3-0-20-0, வெட்டோரி 8-0-32-1, சவுத்தி 5-0-33-0, வில்லியம்சன் 4-0-29-0.\nஇங்கிலாந்து “திரில்’ வெற்றி *ஆஸி., ஏமாற்றம்\nகோப்பை வென்றது இந்தியா* நாக்பூர் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி* நியூசிலாந்து அணி ஏமாற்றம்\nகோப்பை வென்றது வங்கதேசம்: ஜிம்பாப்வே ஏமாற்றம்\nஆஸி., ஆறுதல் வெற்றி: கோப்பை வென்றது இலங்கை\nஎதிர்கால கேப்டன் கோஹ்லி * வாசிம் அக்ரம் புகழாரம்\nவிக்கிலீக்ஸ் நிறுவனரை கைது செய்ய இன்டர்போல் வாரண்ட்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/news-description.php?id=18d10dc6e666eab6de9215ae5b3d54df", "date_download": "2018-08-18T04:13:03Z", "digest": "sha1:OHAFFLJI2JAQ5CEXOFYSV4DQIOC7OABA", "length": 6692, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nநடுக்கடலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மீன்பிடிக்க சென்று பாதியில் கரை திரும்பிய மீனவர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு, பெருஞ்சாணி அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு முக்கடல் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது, பெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம், இந்திய ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது: மத்திய அரசாங்கம் கூறுகிறது, குழித்துறை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல், குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால், குமரி மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார், சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்,\nதொழிலாளிக்கு ‘ஒளி கொடுத்த ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இரும்பு தூக்கும் தொழிலாளி. அவரின் வருமானத்தை நம்பி தான் குடும்பம் உள்ளது.\nகடந்த மாதம் (டிசம்பர்) 7–ந் தேதி ரமேஷ் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். உடனே அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில், அவருடைய வலது கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரின் கண் நரம்பு பாதிக்கப்பட்டது. மேலும் கண்ணை சுற்றியுள்ள எலும்புகள் உடைந்து இருந்தன.\nஎலும்புகள் உடைந்ததால் அதன் நடுவே கண் நரம்பு சிக்கி கொண்டது. இதனால் ரமேசுக்கு பார்வை திறன் குறைந்து வந்தது. இதையடுத்து கண் நரம்பை சுற்றியுள்ள எலும்புகளை விடுவிக்க, அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர்.\nஇந்த அறுவை சிகிச்சையை ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவின் தலைவர் டாக்டர் முத்து சித்ரா, டாக்டர்கள் கவுரி சங்கர், அதியமான், சரவணசெல்வன், மயக்கவியல் துறை தலைவர் குமுதா லிங்கராஜ், உதவி பேராசிரியர்கள் வாணி, லட்சுமிஸ்ரீ உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர்.\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு ரமேஷ், டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். தற்போது அவரின் பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவருக்கு மீண்டும் ‘ஒளி’ கிடைக்கும் என்றும் ஆஸ்பத்திரி முதல்வர் பொன்னம்பலம் நமச்சிவாயம் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/contact.php?sid=ece11520d8beffa81d9f5c843d4307e8", "date_download": "2018-08-18T04:38:04Z", "digest": "sha1:Y5OOUNT2AMORB2R3WQLSXJ5WMG6ELMWF", "length": 23951, "nlines": 305, "source_domain": "poocharam.net", "title": "Contact Board Administration", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40603-dmk-demand-is-unlikely.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-18T04:42:25Z", "digest": "sha1:ESEWZ6PEHU76F2UADW63SFAIIYNFSRFG", "length": 9425, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போக்குவரத்துத் துறை நிர்வாக சீரமைப்பு: திமுக கோரிக்கை சாத்தியமில்லாதது | DMK demand is unlikely", "raw_content": "\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nபோக்குவரத்துத் துறை நிர்வாக சீரமைப்பு: திமுக கோரிக்கை சாத்தியமில்லாதது\nபோக்குவரத்து துறை நிர்வாகத்தை சீரமைப்பது தொடர்பாக திமுக அளித்துள்ள அறிக்கையின் அம்சங்களை நடைமுறையில் செயல்படுத்த வாய்ப்பில்லை என இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு கூறுகிறது.\nபோக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதனை மீட்கும் வகையில் கடந்த மாதம் பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக, உள்ளிட்ட எதிர் கட்சிகள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், துறையை சீரமைக்க சில பரிந்துரைகளை திமுக சார்பில் முதல்வரிடம் வழங்கினார் ஸ்டாலின். ஆனால் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பல அம்சங்களை நடைமுறையில் செயல்படுத்த வாய்ப்பில்லை என கூறுகிறது இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு.\nதிமுக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போன்று பேருந்து கூடு கட்டுவது அரசுக்கு சாத்தியமில்லாத ஒன்று என்றும், உதிரி பாகங்களை ஏற்கனவே ஆய்வு செய்து தான் அரசு வாங்கி வருவதாகவும் கூறுகிறார்கள் போக்குவரத்து ஆலோசகர்கள். மாணவர்களுக்கு வழங்கும் இலவச பேருந்து கட்டண மானிய தொகையை காலதாமதம் இல்லாமல் வழங்குவது, பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது என்ற கொள்கை முடிவுகளை அரசு எடுப்பது தமிழக அரசின் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்கிறார்கள்.\nகாலாவதியான குளிர்பானங்களால் பாதிப்படைந்த சிறுவர்கள்\nகோவில் விபத்துக்களை தடுக்க முதல்வர் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்\nவாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \n“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு\n“வாய்ப்பில்லையே” - மறுத்த தேர்தல் ஆணையம்\nRelated Tags : Tamilnadu , DMK , MKStalin , தமிழ்நாடு , திமுக , மு.க.ஸ்டாலின் , போக்குவரத்து துறை\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாலாவதியான குளிர்பானங்களால் பாதிப்படைந்த சிறுவர்கள்\nகோவில் விபத்துக்களை தடுக்க முதல்வர் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_968.html", "date_download": "2018-08-18T04:48:21Z", "digest": "sha1:2EXIHJKTQ4IETWCEMJVXTXLR5EP5XA5D", "length": 5412, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "காவல்துறையை தாக்கிய கொள்ளையர்கள் கைது..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / காவல்துறையை தாக்கிய கொள்ளையர்கள் கைது..\nகாவல்துறையை தாக்கிய கொள்ளையர்கள் கைது..\nசென்னை குமணஞ்சாவடியில் தலைமைக் காவலர் அன்பழகன் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர் திடீரென அன்பழகனைத் தாக்கினர். அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிஓடினர். காவலரை தாக்கிய சதீஷ்குமார், பன்னீர்செல்வம், ரஞ்சித் ஆகிய மூவரையும் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2018/02/tnpsc-motor-vehicle-inspector-grade-ii.html", "date_download": "2018-08-18T04:35:44Z", "digest": "sha1:5XB7ZXGC6KZ7CLVBXZQOQ54KITJVCZ3Q", "length": 12446, "nlines": 34, "source_domain": "www.tnschools.in", "title": "TNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION | மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.", "raw_content": "\nTNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION | மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.\nTNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION | மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.| டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவிக்குத் தேர்வுசெய்யப்படுவோர் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-1), ஆர்டிஓ, துணை ஆணையர், இணை ஆணையர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்த நிலையில், தற்போது மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தேவையான தகுதி ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளமா முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதோடு பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின் வாகனங்களில் குறைந்தபட்சம் ஓராண்டாவது பணிபுரிந்த அனுபவம் வேண்டும். மேலும், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், கனரகச் சரக்கு வாகனங்கள், கனரகப் பயணிகள் வாகனங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்களாவது கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவமும் தேவை. வயது 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்.சி., எஸ்.டி, பிசி, எம்.பி.சி., டி.என்.சி.) வயது வரம்பு கிடையாது. தகுதியுடையவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும். என்ன கேட்பார்கள் முதல் தாளில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் 100 கேள்விகள், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண் 300. இரண்டாவது தாள் பொது அறிவுத் தாள். இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200. பொது அறிவுத் தாள், பிளஸ் டூ தரத்தில் அமைந்திருக்கும். நேர்முகத் தேர்வுக்கு 70 மதிப்பெண். உரிய வயதுத் தகுதி, கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதிகள் உடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பம், சான்றொப்பம் பெறப்பட்ட ஆவணங்களின் நகல்களை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். | DOWNLOAD\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/19085", "date_download": "2018-08-18T04:59:37Z", "digest": "sha1:XGQDYS5GFOZVBL7ENEST7OC3GKMKDW5P", "length": 9433, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "27 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\n27 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்\n27 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்\nகிளிநொச்சி, பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களின் போராட்டம் இன்று திங்கட்கிழமை 27 ஆவது நாளாகவும் தொடர்கிறது.\nகிளிநொச்சி, பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை எனவே இவளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று திங்கட்கிழமை இருபத்தி ஏழாவது நாளாக தொடர்கிறது.\nஅத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி பன்னங்கட்டி குடியிருப்பு மக்கள் போராட்டம் காணி சரஸ்வதிகமம் ஜொனிக்குடியிருப்பு\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nவவுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளது.\n2018-08-18 10:19:44 வவுனியா கற்பகபுரம் 9 வயது சிறுவன் தூக்கு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nநாட்டிற்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மக்கள் நிம்மதியாக மூச்சுவிடக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-08-18 09:59:11 பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nஅழிவடையும் அச்சுருத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில் இடம்பெறவுள்ளது.\n2018-08-18 09:52:16 மக்கள் தாவரம் சைட்டீஸ்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nஅம்பகமுவ பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் மத்திய பிரிவு தோட்டமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பிரதான வீதியானது தொடரும் மழையினால் வெள்ள நீரில் முழ்கியுள்ளது.\n2018-08-18 09:26:32 பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் பொதுமக்கள்\nவடக்கில் இரு வருடங்களில் 7000 அபாயகர வெடிபொருட்கள் அகற்றல்\nகிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஆகஸ்ட் மாதம்; 15ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் 7147 அபாயகரமான வெடிப்பொருட்களை அகற்றியுள்ளது.\n2018-08-18 09:52:34 7000 ஆபாயகர வெடிப் பொருட்கள் ஸார்ப்\nவங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் : எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும் சாத்தியம் \nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-18T05:01:13Z", "digest": "sha1:OPWQ5BM3BFXNFTGJDMPYZA34RJFWFEAU", "length": 8413, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமெரிக்க அதிபர் | Virakesari.lk", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nதிட்டமிட்டபடி வடகொரிய அதிபரை சந்திப்பேன் என்கிறார் டொனால்டு ட்ரம்ப்\nசிங்கப்பூரில் திட்டமிட்டபடி எதிர்வரும் 12ஆம் திகதி, வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு...\nமனம் ஒத்து விவாகரத்து செய்ய ஜூனியர் ட்ரம்ப், வனேஸ்ஸா தம்பதி அறிக்கை\nட்ரம்ப் ஜுனியரை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி வனேஸ்ஸா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்\nஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி : டுவிட்டிய ட்ரம்ப்\nஇனி ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nதன்னைப்பற்றி சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு விருது வழங்கிய ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அவரை பற்றிய பல சர்ச்சைக்குரிய செய்திகள் அமெரிக்க ஊடங்கள் மற்றும் பத்திரிக...\nட்ரம்ப்பின் ட்ரம்ப் டவரில் தீ\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு சொந்தமான 'ட்ரம்ப் டவர்' கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்....\nஅமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் அரசு முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது: டுவிட்டிய ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அரசை கடுமையாக சாடியுள்ளார்.\nட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதோடு முழு...\nஓய்விலிருக்கும் ஒபாமா ஒப்புக்கொண்டால் நீதிபதியாகலாம்\nஇரண்டுமுறை அமெரிக்க அதிபராக இருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி பதவி தேடி வந்துள்ளது.\n“தீவிரவாதிகளின் புகலிடமான பாகிஸ்தனானின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது” :ட்ரம்ப் எச்சரிக்கை\n“தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என அமெரிக்க அதிபர் டொனா...\n\"டிரம்ப் ஒரு முஸ்லீம்\" (video)\nநடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் எனவும் அவரது உண்மையான பெயர்...\nவங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் : எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும் சாத்தியம் \nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-08-18T05:01:18Z", "digest": "sha1:XQUKOQNZLPHKQXPV4YUCWNZPC5XMXYN4", "length": 5822, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சவுதிஅரேபியா | Virakesari.lk", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nஇதேவேளை பெண்கள் வாகனம் செலுத்த ஆரம்பித்துள்ளதை பாராட்டி சமூக ஊடகங்களில் பலர் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஈரானிலிருந்து கட்டாருக்கு அனுப்பப்பட்டுள்ள விமானங்களும், 3 கப்பல்களும்..\nகட்டாரின் அயல் நாடுகள், அந்நாட்டுடனான சகல தொடர்புகளையும் துண்டித்தமையால் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் தட்டுப்பாடுகளை தீர...\nகட்டாருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கும் நான்கு மத்தியகிழக்கு நாடுகள்..\nகட்டாருடன் கொண்டிருந்த அனைத்து விதமான தொடர்புகளையும் துண்டித்து கொள்வதாக நான்கு மத்தியகிழக்கு நாடுகள் அறிவித்துள்ளமையால்...\nஅமெரிக்க ஜனாதிபதியாக டிரம்பின் முதல் வெளிநாட்டு பயணம்..\nஅமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்ட பிறகு, அவரின் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயண அட்டவணை வெளியாக...\nவிமானத்தில் மேலதிக பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தது எப்படி விமான நிறுவனத்திற்கு எதிராக விசாரணை\nபாகிஸ்தானிலிருந்து சவுதிஅரேபியாவிற்கு 7 பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள...\nவங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் : எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும் சாத்தியம் \nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=9&cid=958", "date_download": "2018-08-18T04:24:28Z", "digest": "sha1:ZZOJB466KFIHIET2UEN3E6WSDVJ7MIFK", "length": 30147, "nlines": 305, "source_domain": "kalaththil.com", "title": "தமிழினத்தின் பழம் பெரும் நகரம்- அகழ்வாய்வு நகரம் கீழடி | The-ancient-city-of-Tamil-origin---tamils-civilisation-Excavation-City-kiladi", "raw_content": "\nஇல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு\nஅறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை காரைக்குடி பள்ளி ஆச்சர்யம்\nவாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது தேனி மாவட்ட விவசாயிகள்\nமுல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார் பென்னிகுவிக்கின் பேத்தி\nகேரளா வெள்ளம் நிவாரணப் பணிகளில் கைகோத்த தென்னிந்திய நடிகர்கள்\nமுதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் போட்டி - அமெரிக்கா இரசியா சீனா படைத்துறை\nமட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் மீன்பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர்- வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்\nதமிழினத்தின் பழம் பெரும் நகரம்- அகழ்வாய்வு நகரம் கீழடி\nதமிழினத்தின் பழம் பெரும் நகரம்- அகழ்வாய்வு நகரம் கீழடி\nவரலாற்றை தொலைத்த இனம் வரலாற்றில் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.\nநாம் வரலாற்றை படைத்த இனமா இல்லை\nநாம் வரலாற்றை தொலைத்த இனமா.\nஉலகின் முதல் நாகரிக நகரமாக மதுரை அறியப்படுகிறது.வெள்ளக் காலத்துக்கு முன்பே,தென் மதுரை பற்றிய செய்திகள் ,தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன . மதுரை என்பதற்கு,மது குடித்தவுடன் ஏற்படும் மகிழ்ச்சியைப் போல் அங்கு வாழ்ந்த மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்து இருந்தனர் என்ற பொருந்தாத காரணத்தைக் கூறுகின்றனர் .உண்மையில் ,இன்றும் அப்பகுதி மக்களால் சொல்லப்பட்டுவரும் மருதை என்பதே, அந்நகரின் முதல் பெயர் ஆகும். மருத நிலம் சூழ்ந்துள்ள பகுதியாதலால், மருதை எனப்பட்டது . அண்மையில், மதுரைக்கு அருகே நடைப்பெற்று வரும் அகழ்வாய்வுகள் பற்றிய செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன, கடந்த 1915, ஜூன் இரண்டாவது வாரத்தில் அவ்விடத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது .ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ,அவ்விடத்தின் பொறுப்பான அலுவலர், என்னை அழைத்துச் சென்று , அகழ்வாய்வுகளின்\nவெளிப்பாடுகள் பற்றி விளக்கிக் கூறினார் .மதுரைக் காரரான அந்த அலுவலர்,சங்க இலக்கியங்களில் புலமை பெற்றுள்ளவர் என்றாலும்,அவர் சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்தவர்.அகழ்வாழ்வின் தொடக்கக் காலம் என்பதால் ,புதையுண்டியிருக்கும் நகரம் பற்றி ,இப்போது முடிவாக எவற்றையும் தெரிவிக்க இயலாது என்று கூறினார்.\nஉண்மையில் மைய அரசின் தொல்லியல் துறை இருக்கும் நிதியை செலவிட வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவ்விடத்தைத் தேர்வு செய்தனர் .வையை ஆற்றின் இரு கரைகளிலும் ஏறக்குறைய மதுரையிலிருந்து 50 கி .மு .வரை, இரு புறங்களிலும், இது போன்ற நகரங்கள் புதையுண்டு கிடப்பது ,முதல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது . இருக்கின்ற நிதியைச் செலவிட வேண்டும் என்ற அளவில் வேண்டா வெறுப்பாகவே அவ்விடம் அகழ்வாய்வு செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.அதன் வெளிப்பாடுகள் தொல்லியல் துறையினரே எதிர்பார்க்காதவை .முற்றிலும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரமாக அவ்விடம் காட்சியளிக்கிறது .\nஅங்கு கிடைத்துள்ள பொருட்கள் பற்றிய கால அளவை , மிகவும் குறைத்தே அனைவரும் மதிப்பிடுகின்றனர் .கி .மு .500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் வரலாறு சென்று விடக் கூடாது என்பதில், மத்திய மாநில தொல்லியல் துறையின் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். ரேடியோ கார்பன் முறையிலான மதிப்பீட்டுக்கு இது வரை அங்கு கிடைத்த பொருட்கள் உட்படுத்தப்படவில்லை .அவ்வாறு உட்படுத்தப்பட்டாலும், அக்காலத்தின் காலம், கி .மு .500 ஆண்டுகளை யொட்டியே அறிவிப்பார்கள் என்பது உறுதி.தாமிரவருணி வையைஆற்று நாகரிகங்கள், கி.மு .10000 ஆண்டுகாலத்தை யொட்டியவை.ஆதிக்க நல்லூர் பழனிமதுரைப் பகுதிகளில்அதற்கான சான்றுகள்உள்ளன .அப்பகுதிகளில் எல்லாம் கன ஆய்வுகள் மேற்கொண்டதின் அடிப்படையிலும் ,தமிழக நாகரீகத்தின் சுவடுகள், கி .மு .10000 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகெங்கும் பரவியுள்ளதையும் கொண்டும் இதனை மெய்ப்பித்து வருகிறேன்.எனவே மதுரைஅகழ்வாய்வு நகரம்,தமிழரின் பழம்பெறும்தொடர்ச்சியே எனலாம்.\nமதுரைக்குச் சென்று திரும்பியவுடன் ,சென்னையில் தொல்லியல் துறையைச் சார்ந்த மூத்த அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன் .அவர் தமிழர். மதுரை அகழ்வாய்வு பற்றி கேட்ட போது, அந்நகரத்தின் காலம் பற்றிய செய்திகள் எவற்றையும், தொல்லியல் அதிகாரிகள் வெளியிடக்கூடாது என்று தலைமையிலிருந்து உத்தரவு வந்திருப்பதாகக் கூறினார். மேலும் தமிழரிடமே அந்த அகழ்வு பொறுப்பை ஒப்படைக்கவும் இல்லை யென்பதையும் வருத்தத்துடன் கூறினார். தொல்லியல் துறையின் வழக்கமான அலுவலகத் தொடங்கப்பட்ட அகழ்வாய்வு, அதிகாரிகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது .\nவெளிப்பாடுகள் வியப்புக்குரியனவாக இருப்பதால் நிதியை மேற்கோளாகக் காட்டி அகழ்வாய்வும் இடையில் நிறுத்தப்படலாம் என்று, தொல்லியல் துறையினரே ஐயப்பாட்டுடன் கூறி வருகின்றனர். அங்கு கிடைத்த பொருட்களை, கர்நாடகத்துக்குச் எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருப்பதும், அரசியல் உள் நோக்கம் கொண்டது. தமிழின் வரலாற்றை மூடி மறைக்க மேற் கொள்ளப்படும் முயற்சியே.\nவசதி படைத்த தமிழார்வம் கொண்ட தமிழர்கள், அகழ்வாய்வு பொருட்களில் சிலவற்றை, இலண்டனில் உள்ள ஆய்வு நிலையத்துக்கு எடுத்துச் செல்ல முன் வர வேண்டும். கிளன் மில்னே (Glen Milne ) என்ற ஆங்கிலேய ஆய்வாளர், தொல்லியல் பொருட்களின் காலத்தை அறிந்து சொல்லும் அறிஞராகக் கருதப்படுகிறார். அவரிடம் கால மதிப்பீட்டை அறிய முயல வேண்டும் பூம் புகாருக்குக் கிழக்கே கண்டுபிடிக்கப்பட்ட பழைய நகரத்தின் காலம், கி .மு .11500 என அறிவித்தவர் அவரே.\nதமிழ்நாடு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் ஒருவர், மதுரை அகழ்வாய்வு பற்றி முந்திரிக்கொட்டைப் போல் முந்திக் கொண்டு கருத்துக்களைக் கூறியுள்ளார் . ஏற்கனவே அவர் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள், உண்மையுக்குப் புறம்பானவை. மதுரை ஆய்வுகளின் முடிவுகள் பற்றி அவர் கூறிய கருத்துகளும் .ஏற்புடையவை அன்று . கி .மு .1000-500 என்ற ஆண்டுக் கணக்கை அவர் முன் வைக்கிறார். தமிழ் நாட்டு தொல்லியல் துறையைச் சார்ந்த இயக்குநர்கள் (குறிப்பாக இருவர் ) தமிழர் வரலாற்றை மூடி மறைக்கும் முடிவுகளையே இதுவரை வெளியிட்டுள்ளனர் .\nமதுரை அகழ்வாய்வுகள்,தமிழரின் வரலாற்றைத்தெளிவு படுத்தும், தூக்கிநிறுத்தும். என்ன முடிவுகள் அறிவிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் .\nஉச்ச நீதிமன்றப் பரிந்துரையை மத�\nதிமுக தலைவர் கடுமையான உழைப்பின�\nதிமுக தலைவர் கடுமையான உழைப்பின�\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nஅசாமில் வெளியார் கணக்கெடுப்பு -\nபன்னீர் VS பழனிசாமி பதவிச்சண்டை�\nகலைஞருக்குத் தோழர் தியாகு தொடு�\nமுதலமைச்சர்கள் முடிவு செய்து க�\nதினம் ஒரு தகவல் 107 நாடுகள் 7,000 தமி\nகாவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் �\nதமிழ்நாட்டில் அரசியல் நடப்பு வ�\nநெல் கொள்முதல் விலையில் மோடிய�\nமிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... ம�\nஉலகிலேயே காட்டை அழித்து பசுமை �\nஇயக்குநர் கௌதமன் மீதான பொய் வழக\nபசுமையை அழிக்கும் பசுமைவழிச் ச�\nகாவிரி மீட்பு - வெற்றி விழாவா\nஅரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு த\nதோழர் பெ. மணியரசன் மீது தாக்குத�\nகாவிரித் தீர்ப்பு மூன்றாவது மு�\nதேசபக்த மராட்டியர்களும் - தேசவி\nஎச்சரிக்கை - இவர்கள் எட்டப்பர்க\nஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பத�\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊ�\nகர்நாடகத் தேர்தல் பா ச க வின் தி\nநீட் தேர்வின் தமிழர் உயிர்ப்பற�\nதமிழினத்தின் பழம் பெரும் நகரம்-\nசட்ட நெறிகளை மீறி தமிழ்நாட்டில�\nகாவிரி நீர்... உண்மையும் பொய்யும�\nகாவிரி உரிமைப் போராட்டத்தில் ச�\nதமிழ்நாடு - இந்திய வல்லாதிக்கத�\nஇந்திய மத்திய அரசால் பலி ஆடாகும\nதமிழகத்தில் - ஹைட்டரோ கார்பன் ம�\nதீ வேகமாகப் பரவியது: நாலாபுறமும\nகாவிரிச் சிக்கலில் தமிழர் மீதா�\nமீண்டும் பாரத மாதாவால் பலிவாங்�\nவாகனச் சோதனை என்கிற பெயரில் திர\nசாகர்மாலா திட்டம் : கிழக்குக் க�\nதமிழ்நாடு தனி மாநிலமாக உருவான ந\nஎச். ராஜாவுக்கு இயக்குநர் பாரதி\nஇயற்கை அங்காடி தொடங்க வேண்டும்\nசாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞ\nகுடிநீரில் கழிவுநீர் கலந்து வர�\nஉயிருடன் இருப்பவர்கள் படங்களை �\nஅப்பட்டமான ஜனநாயக படுகொலை. ஆர்\nதமிழகத்தில் 2018-ம் ஆண்டு ஜல்லிக்�\nகுமரி மாவட்ட மீனவர்களை நினைத்த�\nகோசி நதியின் காம்பௌண்ட் சுவரும�\n63ஆவது பிறந்தநாள் காணும் எம் தேச�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nஜெனிவா முருகதாசன்திடலில் தமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ் 17-09-2018\nஜெனீவா பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்ப்போம் - பிரான்சில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள்\nபிரித்தானியாவில் ஐ.நா நோக்கிய ஈருறுளிப் பயணம் தொடர்பில் மக்கள் கலந்துரையாடல்\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு \nசெஞ்சோலை சிறார்களின் நினைவாக கவனயீர்ப்பு நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/29175231/1004802/Police-Assistant-Analyst-missing-issue.vpf", "date_download": "2018-08-18T04:42:15Z", "digest": "sha1:3HTVY7WXUSOG6X3XEPRG2XMOWNV7UDMQ", "length": 10283, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "மாயமான காவல் உதவி ஆய்வாளர் - மனைவி போலீசில் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாயமான காவல் உதவி ஆய்வாளர் - மனைவி போலீசில் புகார்\nகொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 26ம் தேதி திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறி சென்ற பாண்டி இதுவரை வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து, அவரது மனைவி மீனாட்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவரை உடனடியாக மீட்டு தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார், திண்டுக்கல் நீதிமன்ற வாளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாண்டியின் இருசக்கர வாகனத்தை மீட்டனர். அவருடைய செல்போனும் அதிலேயே இருந்துள்ளது.\nஇதையடுத்து பாண்டியை தேடும் பணி தொடருகிறது. இந்நிலையில் பாண்டியின் தாயார் இறந்து விட்டார். அந்த செய்தியை கூட பாண்டியிடம் தெரிவிக்க முடியவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா\nமெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசெல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nபாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்\nசிறுவர்களை கடத்தி சென்ற பெண்ணை விரட்டி பிடித்த பொதுமக்கள்\nதிருவாரூரில் சிறுவர்களை கடத்தி சென்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nகோபிசெட்டிபாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nகாவிரி கரையோர பகுதிகளில் \"ரெட் அலார்ட்\" எச்சரிக்கை\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nமனநலம் பாதித்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை\nசென்னை - ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,குடல் இறக்கம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nமேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு...\nமேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளுக்கு தடை கோரிய மனு - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/18971/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-08-18T04:12:00Z", "digest": "sha1:DHA6Y4WZUBLJHOWSKN7SAT2FZYZK6ZLY", "length": 12297, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதிருமலையில் லட்டு-பூந்தி கொண்டு வர புதிய ஏற்பாடு - தினமணி\nதினமணிதிருமலையில் லட்டு-பூந்தி கொண்டு வர புதிய ஏற்பாடுதினமணிஏழுமலையான் கோயிலுக்குள் தயார் செய்யப்பட்ட லட்ட\n2 +Vote Tags: உடல்நலம் முக்கிய செய்திகள்\nமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ... - தினமணி\nதினமணிமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ...தினமணிபாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தவருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய… read more\nமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ... - தினமணி\nதினமணிமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ...தினமணிபாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தவருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய… read more\nமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ... - தினமணி\nதினமணிமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் ...தினமணிபாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தவருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய… read more\nகேரளாவுக்கு மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: மழை, வெள்ள ... - தினத் தந்தி\nதினத் தந்திகேரளாவுக்கு மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: மழை, வெள்ள ...தினத் தந்திதிருவனந்தபுரம், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர… read more\nவாஜ்பாய்க்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி\nதினமணிவாஜ்பாய்க்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலிதினமணிபாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் பூத உடலுக்கு தமிழக அரசி… read more\nவாஜ்பாய்க்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி\nதினமணிவாஜ்பாய்க்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலிதினமணிபாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் பூத உடலுக்கு தமிழக அரசி… read more\nவாஜ்பாய் மறைவுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கல் - தினமணி\nதினமணிவாஜ்பாய் மறைவுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கல்தினமணிவாஜ்பாய் மறைவுக்கு அமெரிக்கா, ரஷியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இரங்… read more\nதேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை - தினமலர்\nதினமலர்தேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கைதினமலர்சென்னை:''கரூர் மாவட்டம், மாயனுாரில் உள்ள கதவணைக்கு, இன்று காலை, ௩ லட்சம் கன அடி தண்ணீர்… read more\nதேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை - தினமலர்\nதினமலர்தேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கைதினமலர்சென்னை:''கரூர் மாவட்டம், மாயனுாரில் உள்ள கதவணைக்கு, இன்று காலை, ௩ லட்சம் கன அடி தண்ணீர்… read more\nதேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை - தினமலர்\nதினமலர்தேனி, மதுரை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கைதினமலர்சென்னை:''கரூர் மாவட்டம், மாயனுாரில் உள்ள கதவணைக்கு, இன்று காலை, ௩ லட்சம் கன அடி தண்ணீர்… read more\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nபால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும் - ஒன்று : பா.ராஜாராம்\nஇளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம் : ChandraMohan\nஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்\nஅமெரிக்கா வருபவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன்\nவேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம் : ச்சின்னப் பையன்\nகொலு : துளசி கோபால்\nபுகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் : சுஜாதா\nஅபூர்வ சகோதரிகள் : PaRa\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2018-08-18T04:09:29Z", "digest": "sha1:FBTQWG6MERAZ3BNN27VXO4U6O33DVUDG", "length": 14977, "nlines": 216, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமுந்தைய பதிவு...மொத்தம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த Louvre மியூசியத்தில், முதலில் எதனைப்பார்க்கலாமென, டி read more\nசெய்திகள் Breaking news தமிழகம்\nசமூக விரோதிகளை கொலை செய்யலாம்: ஹரியாணா டிஜிபி அதிரடி ... - தினமணி\nவெப்துனியாசமூக விரோதிகளை கொலை செய்யலாம்: ஹரியாணா டிஜிபி அதிரடி ...தினமணிஹரியாணா மாநில காவல்துறை டிஜிபி கே.பி. சி read more\nசமூகம் குழந்தைகள் முக்கிய செய்திகள்\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம்மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக் read more\nதூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மாலை மலர்\nவெப்துனியாதூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்மாலை மலர்தூத்துக்குடி மாவட்டத்தில் இன் read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nபொர்க்கி போயட்டு @LathaMagan17th October 2013 from TwitLongerநேற்றைய இரவை பல நாள் மிச்சம் வைத்திருந்த நைய்யாண்டியுடன் அழித்துத் தொலைத் read more\nசெய்திகள் அமெரிக்கா Breaking news\nWeek End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(Photography)-3\nWeek End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(Photography)\n+பிரியமுடன் பிரபு read more\nshort film சமூகம் புகைப்படங்கள்\nசிறுவர் இலக்கியமும் சிறுவர்களின் எதிர்காலமும் - பெற்றோர்களின் கனிவான பார்வைக்கு\nசிறுவர் இலக்கியம் பற்றிய எனது முந்தைய பதிவைத் திரளாக வந்து படித்து, பகிர்ந்து ஆதரவளித்த அன்பார்ந்தோர் அனைவரு read more\nகுழந்தைகள் - புகைப்படங்கள் -weekend enjoy-2\nபிரியமுடன் பிரபு .. . read more\nசினிமா நடிகை சிந்து தற்கொலை முயற்சி : கடன் பிரச்னையால் மன ... - யாஹூ\nசினிமா நடிகை சிந்து தற்கொலை முயற்சி : கடன் பிரச்னையால் மன ...யாஹூ... முயற்சி : கடன் பிரச்னையால் மன உளைச்சல்... முயற்சி : கடன் பிரச்னையால் மன உளைச்சல்\nஇந்தியாவின் 640 கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை ... - வெப்துனியா\nOneindia Tamilஇந்தியாவின் 640 கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை ...வெப்துனியாஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஆக்கிரமித read more\nகுழந்தைகள் - புகைப்படங்கள் -weekend enjoy\nஇன்னொரு முறை என் மதத்தைப் பற்றி நீங்கள் தவறாகப் பேசினால்,............................\nஅயல்நாடுகளில் ஆன்மீகச் சுற்றுப் பயணம் முடித்து கப்பலில் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்த read more\nகுவைத்தில் தூக்கிலிடப்படவுள்ள மகனை காப்பாற்றக்கோரி தாய் ... - தினமணி\nதினகரன்குவைத்தில் தூக்கிலிடப்படவுள்ள மகனை காப்பாற்றக்கோரி தாய் ...தினமணிகுவைத் நாட்டில் செவ்வாய்க்கிழமை (ஜூன read more\nகேரள முதல்வர் பதவி விலக வேண்டும் - தினமணி\nதினமணிகேரள முதல்வர் பதவி விலக வேண்டும்தினமணிகேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்ச read more\nராஜிவ் கொலை வழக்கை மறு விசாரணை கோரிய மனு: வெளியுறவு ... - தினமணி\n4தமிழ்மீடியாராஜிவ் கொலை வழக்கை மறு விசாரணை கோரிய மனு: வெளியுறவு ...தினமணிமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக read more\nவிஸ்வரூபம் (2013) விமர்சனம் - இயக்குனர் கமலின் மாஸ்டர் பீஸ் படம்.\n((( நோ ஸ்பாய்லர்கள் - No Spoilers )))விஸ்வரூபம் படத்தை நான் வசிக்கும் சான் டியகோ நகரில் இன்று இரவு 8:30 காட்சி பார்த்தே விட்டே read more\nசினிமா இந்தியா உலக சினிமா\nகுழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது...................\nபொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது ப read more\nஉடல் நலம் குழந்தைகள் பேய் கதைகள்\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஏழரைச் சனி : மாதவராஜ்\nவிப‌த்தும் ம‌ன‌தின் விச‌ன‌மும் : சமரன்\nபயணங்கள் முடிவதில்லை : ஜி\nநாங்களும் கடவுள்தான் : Kaipullai\nஇந்தாப் பிடி செங்கொடி : இரா.எட்வின்\nகட்டையன் என்கிற சின்னச்சாமி : KRP Senthil\nதிருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் : Katz\nஏதாச்சும் வழி இருக்கா : முரளிகண்ணன்\nகவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும் : கானா பிரபா\nஇருவர் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-18T04:13:07Z", "digest": "sha1:RTX5AERRKO4WE3WGSC4MGNGRLYVSF3RS", "length": 5735, "nlines": 43, "source_domain": "kumariexpress.com", "title": "துடிப்பான ஜனநாயகத்திற்கு ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும்: ராணுவ தளபதி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\nகேரள வெள்ளம் – ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகை அறிவிப்பு\nகேரள வெள்ளம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nகேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை\nதுடிப்பான ஜனநாயகத்திற்கு ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும்: ராணுவ தளபதி\nதுடிப்பான ஜனநாயகத்திற்கு ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருத்தல் அவசியம் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது:- “ ராணுவம் அரசியலில் இருந்து எப்படியாவது விலகி இருத்தல் வேண்டும். சமீப காலமாக ராணுவம் அரசியல் சார்புடையதாக மாறி வருவதைப்பார்க்கிறோம். இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டதாக ராணுவம் இருக்க வேண்டும். அதுவே ஒரு ஜனநாயக நாட்டுக்கு அவசியம் ஆனது ஆகும்.\nகடந்த காலங்களில் ராணுவத்தில் அரசியல் குறித்து விவாதிக்க கூடாது என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது, அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடமால் இருக்கும் பட்சத்தில்தான் ராணுவத்தினரால் சிறப்பாக செயல்பட முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPrevious: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு\nNext: பட்ஜெட் ஆலோசனை கூட்டம்: நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடங்கினார்\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/news-description.php?id=333222170ab9edca4785c39f55221fe7", "date_download": "2018-08-18T04:12:39Z", "digest": "sha1:TEGIBXV2BN4VYMDQY3ZZ3FS6YKSVJRJO", "length": 7627, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nநடுக்கடலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மீன்பிடிக்க சென்று பாதியில் கரை திரும்பிய மீனவர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு, பெருஞ்சாணி அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு முக்கடல் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது, பெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம், இந்திய ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது: மத்திய அரசாங்கம் கூறுகிறது, குழித்துறை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல், குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால், குமரி மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார், சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்,\nசென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம்\nதமிழகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைபார்க்கிறார்கள். இப்போது நடைமுறையில் உள்ள சி.பி.எஸ். பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும்.\nசிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னை எழிலகத்தில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.\nஇந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் மற்றும் மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறுகையில் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவருவோம் என்றார். அவர் கூறியதை வலியுறுத்துகிறோம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம், கோட்டைநோக்கி போராட்டம் என்று பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம். எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை இந்த உண்ணாவிரதம் நீடிக்கும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2012/11/blog-post_16.html", "date_download": "2018-08-18T04:31:48Z", "digest": "sha1:44SKJ3YDLPUOYMZSQDL344EZVKUO2SBX", "length": 15694, "nlines": 325, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கனிந்துவந்த கார்த்திகை", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 16 நவம்பர், 2012\nஒலிவடிவம் கேட்க முக்கோணவடிவத்தை அழுத்துங்கள்\nவினோதப் பூவுக்கும் உன் பெயரோ\nவிருப்புடன் வளர்த்தவர்கள் உன் பெயர்\nஎமக்கு உணர்த்திடும் பனிக்கால வாழ்வதனை\nவிரைந்து ஏற்றுவோம் வெப்பமூட்டி - உன்\nமரத்துக்கும் உனக்குமென்ன மனஸ்தாபமோ நங்காய் - உன்\nவரவுகண்டு தம் ஆடைகளைக் கழைந்துவிட்டுப்\nமாதங்களுக்குத் தூதாய் வந்தவள் நீயோ\nதன்னைப் போர்க்க விலங்கின் போர்வையை\nஉரித்துப் போர்த்தி உடலை மூடி மனிதன்\nஉல்லாசமாய் வலம்வர வித்திடும் மாதம் நீயன்றோ\nஉன்னில் தொட்டுப் பங்குனி வரையும் - குளிர்\nநேரம் நவம்பர் 16, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆஹா... அழகான வர்ணனை... அருமை...\n16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:04\n16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:49\n17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\nகார்த்திகை மாதத்திற்கு நல்ல கவிதை வரவேற்பு\n17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:15\nகர்த்திகையை வரவேற்ற விதமே அருமை.\n19 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:55\nகார்த்திகை நட்சத்திரமே கொட்டுகிறது தங்கள் தளத்தில்.\n19 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:57\nநல்லதொரு அழகான படைப்பு. பாராட்டுக்கள்.\nதங்களின் ஓருசில பதிவுகள் பற்றியும் இன்று\nநம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்\nஇது தங்கள் தகவலுக்காக மட்டுமே.\n20 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:46\n25 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n கணக்கும் வழக்கும் சரியாய் காலன் கணக்கிட்...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஅறுபடும் வேர்களும் அந்நியமாகும் உறவுகளும்\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 5)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15031046/Fishing-Barrier-Done-Tomorrow-Fishermen-go-to-sea.vpf", "date_download": "2018-08-18T04:16:53Z", "digest": "sha1:33EQGCTIBIWEZ3CNIX5DS2L73NWCW5V5", "length": 9837, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fishing Barrier Done: Tomorrow Fishermen go to sea || மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாளை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாளை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர் + \"||\" + Fishing Barrier Done: Tomorrow Fishermen go to sea\nமீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாளை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்\nமீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.\nமீன் இனப்பெருக்க காலம் என கூறி அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுமீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதித்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு முதல் நடைமுறையை மாற்றி ஜூன் 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை 61 நாட்கள் தடைவிதித்தது. விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியும். விசைப்படகு மீனவர்கள் அனைவரும் நேற்று 14-ந்தேதி நள்ளிரவு 12 மணியுடன் தடைகாலம் நிறைவடைவதால் படகுகள் அனைத்தையும் மராமத்து செய்து ஐஸ்பெட்டி, வலை போன்ற மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றி கடலுக்கு செல்ல தயார் நிலையில் இருந்தனர்.\nஇந்தநிலையில் வழக்கமாக புதன்கிழமை அதிகாலை கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் தடைகாலம் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதால், மறுநாள் வெள்ளிக்கிழமை என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி கிடையாது. மேலும் அரசு தரப்பில் அனுமதி டோக்கனும் வழங்கமாட்டார்கள். எனவே வழக்கமாக கடலுக்கு செல்லக்கூடிய நாளை(சனிக்கிழமை) தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\n4. தொடர் மழையால் தீவானது குடகு: தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலி; வெள்ளத்தில் சிக்கிய 5 பேரின் கதி என்ன\n5. தினம் ஒரு தகவல் : கல் நண்டு மகத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=3", "date_download": "2018-08-18T04:09:24Z", "digest": "sha1:Y66RFKBZC64HZKAD47PD3Z5MZVGRQYKG", "length": 6662, "nlines": 131, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதியானம் -ஓம் ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத் தாரநாயக-சேகராம் ஸ்மிதமுகீம்-ஆபீன-வக read more\nBreaking news தொழில்நுட்பம் குழந்தைகள்\nஇந்தியப் பெண் பெற்ற 11 குழந்தைகள் (நம்பாதீங்க - பகுதி 11)\nஇந்தியப் பெண் பெற்ற 11 குழந்தைகள் (நம்பாதீங்க - பகுதி 11)\nவணக்கம் நண்பர்களே.. நமது \"நம்பாதீங்க\" தொடர் வெற்றிகரமாக தனது 11 ஆம் பகுதியை வெளியிடுகிறது. 11 என்கிற எண்ணிற்கு என் read more\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nகீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்\nஉங்க பையன் உருப்படமாட்டான் : நசரேயன்\nதிருடன் திருடன் திருடன் : செந்தழல் ரவி\nடிஃபன் ரூம் : என். சொக்கன்\nவளவளத்தாவின் காதல் : நசரேயன்\nகழிவிரக்கம் : ஆசிப் மீரான்\nநான் ஒரு முறை முடிவெடுத்துட்டா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=d73cd25916c5aa3c1dc7c5bf973f75de", "date_download": "2018-08-18T04:19:39Z", "digest": "sha1:PTPT4Z3ZSBXVOQWJQETCSHSV4T3VCAS4", "length": 33971, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16521-Anger-amp-Krishna-Positive-spiritual-story", "date_download": "2018-08-18T04:28:38Z", "digest": "sha1:DE6LNNEX2ES3PYMS2BPQW2HK6LWYWJ5A", "length": 12775, "nlines": 242, "source_domain": "www.brahminsnet.com", "title": "Anger & Krishna - Positive, spiritual story", "raw_content": "\nகிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்....\nஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர்.\nமூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.\nவனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.\nஅதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.\nஅதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.\nமரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.\nஅப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்\nபோவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.\nஅதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.\nஅர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.\nஅர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.\nஇரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.\nஅப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.\nபலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.\nமூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.\nஅதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்\nஉனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.\nகிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார்.\nகிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.\nகடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.\nஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.\nபொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.\nஇருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.\nஅப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்.\nநீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.\nநான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.\nவம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.\nகோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.\nகிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்....\nபல விஷயங்களுக்கு நாம் ரியாக்ட் செய்யாமலிருந்தாலே அந்த விஷயம் பிரச்சனையாகாமல் பிசுபிசுத்துப் புழு போல ஒன்றுமில்லாமல் போய் விடும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/category/spiritual/spiritual-stories/", "date_download": "2018-08-18T04:32:19Z", "digest": "sha1:J4JIYXTSDKPGIESUPHFN6OXLWR4MVIT6", "length": 7211, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆன்மீக கதைகள் | Chennai Today News", "raw_content": "\nThursday, August 9, 2018 5:30 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 12\nதிருநீறு அணிவதால் ஏற்படும் நன்மைகள்\nMonday, July 30, 2018 10:00 am ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், சர்வம் சித்தர்மயம் Siva 0 53\nஆடி மாத செவ்வாய் என்றால் அனைவரும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டிய விஷயம்\nMonday, July 23, 2018 5:15 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 76\nWednesday, July 18, 2018 5:51 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 86\nSunday, July 15, 2018 12:30 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 41\nஇராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்த பரதன்.\nTuesday, July 10, 2018 2:30 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 33\nகுரு பகவானின் அருள் கிடைக்க இருக்க வேண்டிய விரதங்கள்\nSaturday, June 30, 2018 11:15 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 50\nஎன்ன செய்யும் ஏழரை சனி\nTuesday, June 26, 2018 2:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 71\nஎமன் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.\nSaturday, June 16, 2018 10:50 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 101\nகடன் தொல்லை தீர வேண்டுமா இந்த காமாட்சி மந்திரத்தை கூறுங்கள்\nTuesday, June 12, 2018 3:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம் Siva 0 87\nகேரளாவில் மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: பொதுமக்கள் அதிர்ச்சி\nகொச்சியில் ஆய்வுப்பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி\nஆகஸ்ட் 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக செயற்குழு\nகேரள மக்களுக்கு குடிநீர் வழங்க தெற்கு ரயில்வே எடுத்த அதிரடி முடிவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2012/01/hero.html", "date_download": "2018-08-18T04:45:00Z", "digest": "sha1:ZIER6FSXXH4WM437GXX6FUCR6SLQG3PC", "length": 24288, "nlines": 230, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: HERO - இனிமையான பழமை", "raw_content": "\nHERO - இனிமையான பழமை\nDUSTIN HOFFMAN ஐ TOOTSIE யிலிருந்தே மிகவும் பிடிக்கும்.\nஅப்புறம் RAIN MAN , WAG THE DOG என்று தேடித்தேடிப் பார்த்தேன்.\nஇன்னும் அதிகமாக வியக்க வைத்தார்.\nஅந்த வரிசையில், நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்த படம்தான்..HERO, 1992ல் வெளிவந்தது. அவரது மற்ற எல்லாப் படங்களையும்விட ஒரு அழகான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.\nபெர்னார்ட் லாப்ளேண்ட் (டஸ்டின் ஹாஃப்மேன்) சிறு சிறு திருட்டுவேலைகள் செய்யும் ஒரு ஆள். தன் வக்கீலிடமே பணத்தை அபேஸ் செய்யும் ஒரு டுபாக்கூர்.. அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தாலும், முன்னாள் மனைவியுடன் இருக்கும் தன் மகன்மேல் அதிகப் பாசம். அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தாலும், முன்னாள் மனைவியுடன் இருக்கும் தன் மகன்மேல் அதிகப் பாசம். ஒருநாள் அவனை படத்துக்குக் கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அன்று இரவு வீட்டுக்கு செல்லும் வழியில், மழையால், கார் மக்கர் செய்கிறது. அப்போது இவர் கண்ணெதிரிலேயே திடீரென்று ஒரு விமானம் தரையில் மோதி இறங்குகிறது. மெதுவாக தீப்பிடிக்கவும் ஆரம்பிக்கிறது.\nஅதைப்பார்த்துக்கொண்டே இருக்கும்போது, உள்ளிருந்து விமானத்தின் பிரதான வாசலைத் திறக்கமுடியாமல் திணறி, இவரது உதவியைக் கேட்கிறார்கள். புதிதாக போட்டிருக்கும் 100 டாலர் ஷூவைக் கழட்டி வைத்துவிட்டு, புலம்பிக்கொண்டே பெர்னார்டும் கதவைத் திறக்க உதவுகிறார். எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு இறங்குகிறார்கள். தீ மேலும் பரவ ஆரம்பிக்கிறது.\nஅப்போது ஒரு சிறுவன் தனது தந்தை விமானத்துக்குள் மாட்டிவிட்டதாகச் சொல்லி இவரிடம் அழுகிறான். அவனை சமாதானப்படுத்த பற்றியெறியும் விமானத்துக்குள் சென்று சிக்கியிருக்கும் அனைவரையும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுகிறார். அப்படி காப்பாற்றப்பட்டவர்களில் பிரபல டிவி சேனலின் நிருபர் கெய்லும் (Geena Davis) ஒருவர். அவரது கைப்பையை பெர்னார்ட் சுட்டுவிடுகிறார். பின்னர் தீயணைப்பு வீரர்களும், மருத்துவக்குழுவும் வந்துவிட, விட்டுச்சென்ற இடத்தில் தனது ஷூவைக் காணாமல் தேடி, அதில் ஒன்று மட்டும் கிடைக்க, அதை எடுத்துக்கொண்டு, கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார் பெர்னார்ட்..\nபிறகு தாமதமாக வீட்டுக்குச் சென்றால், அங்கு மகன் தூங்கிவிட்டான் என அவரது முன்னாள் மனைவி, இவரிடம் என்ன நடந்தது என்றே கேட்காமல், திட்டி வெளியேற்றுகிறார். பின்னர் ஒரு ப்ளாட்ஃபார்ம் வாசியான ஜான் பப்பரை (Andy García) சந்திக்கிறார். ஜானின் காரில் பயணிக்கும்போது அந்த விமான சம்பவத்தைப் பற்றிச்சொல்லி, தனக்குப் பிரபலமாவது பிடிக்காது என்றும், தனது காணாமல் போன ஷூவைப்பற்றியும் புலம்புகிறார். ஜானிடம் அந்த ஒற்றை ஷூவை அவரது ஒற்றைக்கால் நண்பருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு செல்கிறார்.\nகாப்பாற்றப்பட்ட கெய்ல், தங்கள் எல்லோர் உயிரையும் காத்த அந்த ஹீரோவை மீடியா முன் கொண்டுவர ஆசைப்படுகிறார். கையில் உள்ள எந்த வீடியோவிலும் சரியாக பெர்னார்டின் முகம் பதியாததால் அது இயலவில்லை. ஆனால் விபத்து நடந்த இடத்தில் கிடந்த ஒரே ஒரு ஷூவை ஆதாரமாக வைத்து, விமான விபத்தில் 54 உயிர்களைக் காப்பாற்றிய அந்த ஹீரோவுக்கு 1 மில்லியன் டாலர் என்று சேனல் 4ல் பரிசு அறிவிக்கிறார்கள்.\nஅதே நாளில், பெர்னார்டின் திருட்டுக்காக போலீஸ் இவரைக் கைது செய்கிறது. அப்போது கெய்லின் கிரெடிட் கார்டுகளும் சிக்குகின்றன. அன்றே அவர் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். இந்த ஒரு மில்லியன் மேட்டர் தெரிந்திருந்தாலும் பெர்னார்டால் ஒன்றும் செய்யமுடியாத நிலைமை\nநாடே எதிர்பார்க்கும் அந்த தன்னலமற்ற ஹீரோ யார் என்று தெரியாமல் அனைவரும் தவிக்கும் வேளையில், தான்தான் அந்த ஹீரோ என்று ஜான், தன்னிடமிருக்கும் பெர்னார்டின் ஒற்றை ஷூவுடன் வந்து நிற்கிறார். மீடியா பற்றிக்கொள்கிறது. ஜான் ஒரே நாளில் கோடீஸ்வரராகிறார். எல்லோருக்கும் நன்மை செய்வதே தன் நோக்கம் என்கிறார். அதேபோல் மிகவும் நல்லவராகவும் இருக்கிறார். கெய்ல் , ஜானைக் காதலிக்கவே ஆரம்பித்துவிடுகிறாள் அமெரிக்காவே அவரை ஹீரோவாகக் கொண்டாடுகிறது. அவர் முன்னாள் வியட்நாம் வீரர் என்பதும் மிகப்பெரிய பலமாக ஆகிறது..\nஇவற்றையெல்லாம் சிறையிலிருக்கும் டிவியில் பார்த்த பெர்னார்ட் கொதித்துப்போகிறார். தனக்கு வரவேண்டிய அத்துனை பணத்தையும், புகழையும் இன்னொருவன் அனுபவிக்கிறானே என்று பொருமுகிறார். சில நாட்களில் அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது.\nவெளியில் வந்தவுடன், புகழ்வெளிச்சத்தில் இருக்கும் ஜானைச் சந்திக்க முயல்கிறார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைகின்றன. அவர் சொல்வதை யாரும் கேட்கவும் தயாராக இல்லை. ஆனால் ஜான் பெர்னார்டைப் பார்த்துவிடுகிறார். அதுமுதல் நிலைகொள்ளாமல் தவிக்கிறார். இந்நிலையில், ஜானுக்கும், பெர்னார்டுக்கும் விமானத்தில் காணாமல் போன தனது பை மூலமாக ஏதோ தொடர்பு இருப்பதை கெய்ல் உணர்கிறாள். ஜான் கைதவறுதலாக தன் பையை எடுத்து, அதை பெர்னார்டிடம் விற்க, அதை வைத்து ஜானை திருடனென்று காட்ட பெர்னார்ட் ப்ளாக்மெயில் செய்கிறார் என்று தவறாகக் கணிக்கிறாள்.\nஇந்நிலையில், தான் ஆள்மாறாட்டம் செய்தது மிகப்பெரிய தவறென்று உணரும் ஜான், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தனது ஹோட்டல் அறையின் வெளியே குதிக்கத் தயாராகிறார். மீடியா, போலீஸ் , தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள்.அவரைப்பார்க்க பெர்னார்டும் அழைத்துவரப்படுகிறார். அங்கு மெதுவாக அவர் அருகில் சென்று, நீதான் நல்ல ஹீரோ.. நான் ஏதோ சந்தர்ப்பவசத்தால் நல்லது செய்பவன் நான் ஏதோ சந்தர்ப்பவசத்தால் நல்லது செய்பவன் அடிப்படையில் நான் ஒரு சுயநலவாதி அடிப்படையில் நான் ஒரு சுயநலவாதி ஆகவே நீ அப்படியே பிரபலத்தை அனுபவி ஆகவே நீ அப்படியே பிரபலத்தை அனுபவி நான் இப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். என் மகனுக்கு உன்னைப்போன்ற ஒரு முன்னுதாரணம்தான் தேவை நான் இப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். என் மகனுக்கு உன்னைப்போன்ற ஒரு முன்னுதாரணம்தான் தேவை என்னைப்போல் அவன் ஆகவேண்டாம் என்று சொல்லி, தற்கொலையைத் தடுத்து வெளிவருகிறார்.\nகெய்லுக்கும், தங்களை விமானவிபத்தில் இருந்து காப்பாற்றியது பெர்னார்ட்தான் என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அதை அவரே சொல்ல விரும்பாதபோது தான் ஏன் வெளிக்காட்டவேண்டுமென்று மீடியாவில் சொல்லாமல், அவரிடம் மட்டும் நன்றி சொல்லிவிட்டு நகர்கிறாள்.\nமீண்டும் தன் மகனுடன் மிகச்சாதாரணமான வாழ்வை வாழத் துவங்குகிறார் பெர்னார்ட்.\nபெர்னி என்று அழைக்கப்படும் பெர்னார்ட் லாப்ளேண்ட் ஆகவே வாழ்ந்திருக்கிறார் ஹாஃப்மேன். என்ன ஒரு பார்வை பின்னியிருக்கிறார். ஒருமாதிரி வெறுப்புடன் உதவ ஆரம்பித்து பின் ஆழமாகச் செய்யும் காட்சிகளிலும், தன்னை யாரும் நம்பவில்லை எனும்போது ஏற்படும் வெறுப்பைக் காட்டும் காட்சிகளிலும் கலக்கல். தன்னையும் உணர்ந்து , தன் நண்பனையும் காக்கும் அந்த ஹோட்டல் தற்கொலைக் காட்சியில் உண்மையில் அவர்தான் ஹீரோ என்று நம்மை உணரவைக்கிறார். ஒருமுறை அவரை நேரில் பார்க்கும் ஆவல் அதிகரிக்கிறது.\nஅதேபோல், ஜான் பப்பராக நடித்திருக்கும் Andy Garcia முதலில் ஒரு ப்ளாட்பார வாசியாக இருப்பதற்கும், பின்னர் ஒரு ஹீரோ போல் முக அமைப்பே மாறியபின் வரும் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். பணம் பற்றிப் பேசும்போதும், தன் குற்ற உணர்ச்சியைக் காட்டும்போதும் கதாபாத்திரத்தை நியாயப்படுத்தியிருக்கிறார்.\nகெய்லாக ஜீனா டேவிஸ் அடுத்த உயிர்நாடி.. உயிர்காத்த ஹீரோவைக் கண்டுபிடிக்கக் காட்டும் ஆர்வம், கண்டுபிடித்தபின் ஏற்படும் சிற்சில சந்தேகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் சமரசம், அவனிடம் ஏற்படும் மயக்கம், உண்மையான ஹீரோவைக் கண்டறிந்தபின் ஏற்படும் ஏமாற்றம், தன் தொழிலுக்கு துரோகம் செய்யாத நேர்மை என்று பல்வேறு உணர்ச்சிகளில் சதிராடியிருக்கிறார் அம்மணி\nஒளிப்பதிவும், இசையும் படம் வெளியாகி 20 ஆண்டுகளைத் தொடுவதை மறக்கடிக்கின்றன.\nஒரு நல்ல , தரமான படத்தைப் பார்த்த உணர்வைக்கொடுத்த இயக்குநர் Stephen Frears க்குத்தான் நன்றிகளைச் சொல்லவேண்டும்.\nசொன்னது சுரேகா.. வகை சினிமா\nநல்ல படம் போல தெரிகிறது. பார்க்க முயற்சிக்கிறேன்.\nபுத்தகக் காட்சி – நேற்று அப்படம் கடைசி\nதெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு....\nநான்காம் நாள் நடப்புகள் – புத்தகக் காட்சி\nமூன்றாம் நாள் புத்தகக் காட்சி\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் # 2\nஅழிக்கப்பிறந்தவன் - இப்படியா பண்றது\nHERO - இனிமையான பழமை\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thewayofsalvation.org/2006/06/blog-post_115041483809820700.html", "date_download": "2018-08-18T04:42:24Z", "digest": "sha1:DFI27MWMIVBDA5RA2IR4ALJ2WA6FOUUD", "length": 37395, "nlines": 529, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: மோசஸ் மோசடி", "raw_content": "\n - பதில் - 3\" என்ற தங்கள் பதிவுக்கு என் பின்னூட்டம் இது.\n//மோசஸ்தான் முதன் முதலில் ஒரு தேவதூதர் வரப் போவதாக் அறிவித்தார். அந்த தூதர் வந்த மக்களின் பிரச்னைகளையும் துயரங்களையும் களையப் போவதாகச்சொன்னார்.இது ஒரு பெரிய அரசியல் மோசடி.//\nஇதில் என்ன மோசடி சார்...நல்ல செய்தி தானே.\nநீங்கள் சொல்வது போல் அவர் மிக சாமர்த்தியமானவராய் இருக்கவில்லை.பைபிளில் யாத்திராகமம் 4:10 சொல்கிறது அவர் வாக்குவல்லவன் அல்ல; திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்று.ஒரு வேளை கடவுள் அவரை மிக சாமர்த்தியமானவராக மாற்றியிருக்கலாம்.\n//இவர்களின் புண்ணிய பூமியும் வரவில்லை இவர்களின் தேவதூதரும் வரவில்லை.//\nஇவர்கள் எதிர்பார்த்த தேவதூதரை பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.\n//ஆனால் நம்பிக்கை மட்டும் கொழுந்துவிட்டு எரிகிறது.//\nசரியாய் சொன்னீர்கள்.இன்றும் அந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு யூதரும்.\n//அந்த நேரத்தில் மோசஸும் தன்னுடைய தோல்வியை உணர்ந்தார்.அவசர அவசரமாக இதுதான் நம்முடைய் இஸ்ரேல் என அந்த பாழாய் போன பாலைவனத்தை அறிவித்தார்.//\nஇதெல்லாம் ஓவர் கதை.இப்படியெல்லாம் வரலாறில் எங்குமே இல்லை சார்.Sorry for that.பட் நல்லாஎழுதுரீங்க.really.உங்கள் எழுத்து திறமை அபாரம்.\n//உடனே மோசஸும் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்கிறேன் எனக் கூறி அவர்களை அங்கே விட்டுவிட்டு கிளம்பி போய்விட்டார்.உண்மையில் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி விட்டார்.//\nநல்ல கதை சார்.தப்பித்து ஓடிய மோசஸை தான் இன்றைக்கும் யூதர்கள் கொண்டாடுகிறாக்களா.கோழை அல்லது ஏமாற்றியவர் என தூசிக்க மாட்டார்களா.கோழை அல்லது ஏமாற்றியவர் என தூசிக்க மாட்டார்களா\n//அப்படி ஓடியவர் காஷ்மீரில் தொலைந்தவர்களை கண்டுபிடித்தார். அங்கேயே உயிரையும் விட்டார்//\nஆனால் சார்,பைபிள் இப்படி சொல்கிறது.\n5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.\n6. அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.\n7. மோசே மரிக்கிறபோது நூற்றிருபதுவயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.\n8. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்;\n//காஷ்மீரிகள் உண்மையில் யூதர்களே. பிறகுதான் அவர்கள் முகமதியர்களாக மாற்றபட்டார்கள். மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் மூக்கைப் பாருங்கள் அவர் யூத வழித் தோன்றல் என நிச்சய்மாகத் தெரியும்.)//\nஉண்மையிருக்கலாம்.ஆராய வேண்டும்.aBraham-Brahmin..Sara-SaraSWATHY...போன்ற ஆய்வுகள். :)\nAny way good stuff.தொடரட்டும் தங்கள் தேடல்கள்.வாழ்த்துக்கள்.\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதேவா நான் எதினால் விசேஷித்தவன் பாடல்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2018/01/thiruvathirai-kali-recipe-in-tamil.html", "date_download": "2018-08-18T04:48:43Z", "digest": "sha1:35RK6AAU3V3UVLGRMSWH3DHRWCZRUEW4", "length": 22407, "nlines": 203, "source_domain": "www.tamil247.info", "title": "திருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil ~ Tamil247.info", "raw_content": "\nதிருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil | சிறுவர்களுக்கு விருப்பமான சுவை மிகுந்த இனிப்பு சமையல், திருவாதிரைக் களி செய்வது எப்படி\nதிருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil | சிறுவர்களுக்கு விருப்பமான சுவை மிகுந்த இனிப்பு சமையல்\nகளி என்றால் ஆனந்தம் என்று பொருள். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று விரதமிருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால் நல்ல கணவன் கிடைப்பான், தாலி பலன் பெருகும், பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்ற பலன்களை கொடுக்கும் விரதமாக திருவாதிரை உள்ளது.\nதிருவாதிரை களி செய்ய தேவையானவை:\nபச்சரிசி - 1 கப்\nபாசி பருப்பு - 2 ஸ்பூன்\nவெள்ளம் - 1 1 /2 கப்\nதேங்காய் துருவல் - முக்கால் கப்\nநெய் - தேவையான அளவு\nமுந்திரி பருப்பு - தேவையான அளவு\n1 கப் பச்சரிசியை வாணலியில் போட்டு இடை விடாமல் கிளறி வறுத்து கொள்ளவும். வறுத்த பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி விட்டு. 2 ஸ்பூன் பாசி பருப்பை எடுத்து அதையும் வறுத்து எடுத்து கொள்ளவும். இரண்டும் சூடு ஆறியதும் அதனுடன் 4 ஏலக்காய் சேர்த்து ரவை பதத்திற்கு மிக்ஸில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியில் 1 கப் அரிசிக்கு 1 1 /2 கப் வெள்ளம் எடுத்து 4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் விட்டு கரையும் வரை கிண்டவும். கரைந்தவுடன் வெல்ல கரைசலை ஒரு குக்கரில் வடிகட்டி கொதிக்க விடவும் மேலும் அதில் தேங்காய் போட்டு 1 ஸ்பூன் நெய் விட்டு அனலை குறைத்து வைத்து கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறவும். நன்றாக கலந்ததும். அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி 1௦ நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு ஆவி அடங்கியதும் குறை திறக்கவும்.\nஅதில் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை கலந்து கிண்டவும்.\nதிருவாதிரைக் களி செய்வது எப்படி என கேட்பவருக்கு இந்த திருவாதிரை களி மார்கழி மாத ஸ்பெஷல் ரெசிபி உதவியாக இருக்கும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'திருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\n(மூலிகை) செங்கற்றாழை காயகற்பம் - Red Aloe Vera - K...\nWhatsapp உங்களுக்கு தெரியாத‌ Tricks & Tips (நேரடி ...\nசாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா\nசாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியா...\nதைராய்டு பிரச்சனை - ஹீலர் பாஸ்கர் டிப்ஸ்\nதைராய்டு பிரச்சனை வர காரணம், குணமாக வழிகள், மசாஜ் ...\nவீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் ...\nஇது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமா...\nதமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் கோவில் சிலை எ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 5 - 17 - ஆடியோ - கவிய...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 4 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 3\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 2 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 1 - ஆடியோ - கவியரசர் ...\nIT துறையில் வேலை செய்பவர்கள் பின்பற்றவேண்டிய ஆரோக்...\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்...\nஉருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://buildappu.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-08-18T04:57:22Z", "digest": "sha1:MFKB4LS3EC6UE4O766A6TCPAUSBMVK6K", "length": 11248, "nlines": 66, "source_domain": "buildappu.blogspot.com", "title": "ஜெயம்கொண்டான்: நான் ரசிச்ச ஹாலிவுட் ஹீரோ", "raw_content": "\nநான் ரசிச்ச ஹாலிவுட் ஹீரோ\nஎனக்கு ஹாலிவுட் படம்னா உயிர் எல்லா ஹாலிவுட் ஆக்டர் ஆக்ட்ரஸ் யும் தெரியும் அதுக்குன்னே காலேஜ்ல ஒரு தனி சூட் கேஸ் ல சி டி சேத்து வெச்சேன் ..\nஎனக்கு இந்தியன் ஆக்டர் லாம் பிடிக்கவே பிடிக்காது உவ்வே .....டிராமா போட்டாலும் டான்சு ஆடுனாலும் ஹாலிவுட் ஸ்டெயிலு தான் ...எப்போவும் ஹாலிவுட் சாங்க்ஸ் தான் என் காதுல முனுமுனுத்துட்டே இருக்கும்,\nஎப்போ ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆனாலும் பத்து பேர கூப்டு போய்டுவேன் ,\nஅகில இந்திய ஹாலிவுட் ரசிகர் மன்றத்துக்கு நான் தான் துணை செயலாளர் ,இதுக்குன்னே ஒரு நாளைக்கு தவுசட்ன் ருபீஸ் செலவு பண்ணுவேன் .......இப்பிடில்லாம் பில்டப்பு குடுக்கனும்னு நெனச்சாலே செலவு பண்ணி சூனியம் வேப்பீங்கனு தெரியும் ....\nகாலேஜ் படிக்கும்போது ரூம் ல desperado படம் பாத்தேன் எப்பா என்ன லுக்கு என்ன ஸ்டைலு அவர்தாங்க நான் ரசிச்ச முதல் ஹாலிவுட் ஹீரோ ,,,ஆண்டனியோ பண்டராஸ் ...இப்போவும் பேவரிட் படம் வரிசையில desperado வும் இருக்கு\nஅந்த படத்துல கிடாரிஸ்ட் ஆ வருவாரு ஒபெநிங் சீன்ல கிடார் வாசிச்சுக்கிட்டே ஒருத்தன அடிப்பார்\nஅந்த கிடார் ல இருக்க ரத்தத்த தொடைச்சிட்டு மறுபடியும் வாசிப்பார் அந்த சீன்ல மயங்கினவன் தான் டாக்டர் நானு .......இப்போ அவர பத்தி சொல்லணுமுன்னா ....\nஇவர் நடிக்க வரலேன்னா இன்னொரு ரொனால்டோ வா ஆகிருப்பார் ஆமாங்க செமையான புட் பால் பிளேயர் 14 வயசுல கால்ல அடிபட்டு முறிஞ்சி அவர் கனவு கலைஞ்சிடுச்சி அப்புறமா சினிமா பக்கம் வந்தாப்ல ....\nஅவரு அப்பா போலீஸ் . இவர் 1960 இல் ஆகத்து பத்தாம் தேதி ஸ்பெயின் நாட்டிலே பிறந்தார்\nசின்ன சின்ன வேஷத்துல நாடகத்துல நடிச்சு அப்புறமா படிப்படியா தியேட்டர்,தெரு நாடகங்கள்ல நடிச்சிகிட்டு இருந்தார் தெறம இருக்கவனுக்கு விளம்பரம் தேவையில்ல ....அந்த மாறி இவரு முகபாவனை,நடிப்பை பாத்து இவர ஸ்பெயின் லையே நடிக்க அழைப்பு வந்தது முதல் படம் “Laberinto de Pasiones” (“Labyrinth of Passion”) (1982)\nதனக்குன்னு ஒரு தனி பாணிய வெச்சிருந்தார் நம்ம பண்டராஸ்\nநம்ம ஊருல கெளதம் மேனன் சூர்யா மாறி அங்கயும் இவர தேத்தி விட ஒரு ஆளு\nஅவரு பேரு அல்மொடவர் , காதல் காமடி அப்டின்னு வரைட்டி காட்டி மத்த நடிகர் காதுல புக போக வெச்சவரு அல்மொடவர் கூட கொஞ்சம் படம் பண்ணிட்டுருந்தப்பவே அமெரிக்கா ல ஹாலிவுட் ல நடிக்க சான்சு கிடைச்சது அதிலிருந்து ஏறுமுகம் தான் இவருக்கு ஆனா பிரச்சின என்னானா இவருக்கு இங்கிலீஷு சுத்தமா வராது .....ரூம் போட்டு யோசிச்சி\nஒலி வடிவுல இங்கிலீஷ மனப்பாடம் பண்ண சொன்னாங்க\nஅதையும் பண்ணி வெற்றிகரமா மடோனா கிட்டயே பாராட்ட வாங்கினார் ...\nஇதெல்லாம் அவுரோட பெரிய வெற்றிப்படங்கள்\n3 தடவ கோல்டன் க்ளோப் அவார்டு ,\n5 தடவ அல்மா அவார்டு(காதல் மன்னன் மாறி ) ,\nஅப்புறமா ஆப்பிள் சிங்கம் அவார்டு எல்லாம் தங்கதுலையே வாங்கிருக்கார்\nஇந்த மாறி 50 கும் மேல குவிச்சிருக்கார் நம்ம தல\nஇவர்கிட என்ன ஸ்பெஷல் தெரியுமா புள்ளைங்க பாத்தா அப்டியே சொக்கி விழற அளவுக்கு வசீகரம் ,பார்வையில வீரம் ,குறிப்பா கடின உழைப்பு எந்த வேலைய செஞ்சாலும் (ரோல்) கத்துகிட்டு தான் செய்வார் \"மாஸ்க் ஆப் தி ஜார்ரோ\" ல நிஜமான இரும்பு கத்திய வெச்சி சொலட்டுவார் ........\nஇவர்கிட்ட நான் பாத்தது கெத்து ....செம மேன்லி\nஇவர் நம்ம ஊரு பக்கம் வந்தா நல்லா வருவார் ஆனா அந்த ஊர் பேரு வெச்சி படம் எடுக்குறவர் கிட்ட கொஞ்சம் கஷ்டம் தான் உடனே ஸ்பெயின் அப்டின்னு டைட்டில வெச்சி இவர வெல்டிங் அடிக்க வுட்ருவாறு ,அப்புறம் நான் சொல்லி அடிக்கறதுல மாம்போ , கத்தி எடுத்தா ஜார்ரோ..... ,கிடார் வாசிச்சா தேச்பெரடோ..... நு 250 பக்கத்துக்கு சொன்ன டயலாகையே திரும்ப மனப்பாடம் பண்ணு நு சொல்லுவார்\nஅப்புறம் என் பேரு ஆண்டனி நு பத்து தடவ திரும்ப சொல்லி கழுத்து வலிக்கு ரெண்டு லிட்டர் மன்னன்னைய வாங்கி உருவியும் விடுவார் ......ஜாக்ரத ......\nPosted by ஜெயம்கொண்டான் at 04:32\nசோனியா ஜி ....மன்மோகன் ஜி .... 3 ஜி..... அடச்சீ .....\nநான் ரசிச்ச ஹாலிவுட் ஹீரோ\ncool crazy (ஜெயங்கொண்ட சிங்கம் )\nதல எப்போதும் தல தான் அவர் மாறி ஒரு படைப்பாளிய நான், இந்த உலகம் பாத்திருக்காது அவர் ஒரு உலக நாயகன் இப்டி etc etc எல்லாருக்கும் தெரிஞ்ச கத...\nசோனியா ஜி ....மன்மோகன் ஜி .... 3 ஜி..... அடச்சீ ......\nஅரசிய ல் - இதற்கும் எனக்கும் ஒரு பந்தமும் கிடையாது என்று இன்று வரை நினைத்திருந்த எனக்கு .... கொஞ்சமாய் புரிந்திருக்கிறது என் வாக்கின் இன்...\nகல்லூரியில் கம்ப்யூட்டர் ப்ராக்டிகல்ஸ் முடிஞ்சி viva கு மேடம் கேள்வி கேட்டாங்க உங்க ஊர்ல என்ன ஸ்பெஷல் நு அப்டி ஒன்னும் சொல்லிக்கிற அளவுக்க...\nநான் ரசிச்ச ஹாலிவுட் ஹீரோ\nஎ னக்கு ஹாலிவுட் படம்னா உயிர் எல்லா ஹாலிவுட் ஆக்டர் ஆக்ட்ரஸ் யும் தெரியும் அதுக்குன்னே காலேஜ்ல ஒரு தனி சூட் கேஸ் ல சி டி சேத்து வெச்சேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mysangamam.com/?cat=1313&orderby=title", "date_download": "2018-08-18T04:13:06Z", "digest": "sha1:3T54YXDA6ZAE33ZKEW36CGUKZYKEAWCH", "length": 24422, "nlines": 238, "source_domain": "mysangamam.com", "title": "துணுக்குகள் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.◊●◊கேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.◊●◊மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.◊●◊வெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.◊●◊காவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\nஆர்யாவிற்கு முத்தம் கொடுக்க ஹன்சிகா அடம்\nசேட்டை படப்பிடிப்பின் பொழுது நடிகர் ஆர்யா நடிகை அஞ்சலிக்கு கொடுத்த முத்தம் கோலிவுட்டில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நடிகை ஹன்சிகா நடிகர் ஆர்யாவுக்கு நான் முத்தம் கொடுக்க மாட்டேனா, எனக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என படப்பிடிப்புக் குழுவினரிடம் அடம்பிடித்து வருகிறாராம். ஆனால் படக்குழுவினரோ மேடம் இது டெல்லி பெல்லி படத்தோட ரீமேக், கதைப்படி அஞ்சலிக்குத் தான் ஆர்யா முத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிறார்களாம்.\nசுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நாயகியாக நடித்தவர் லட்சுமிமேனன். துளியும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்ற கொள்கையுடன் நடித்து வரும் இவர், தற்போது ‘குட்டிப்புலி’. ‘மஞ்சப்பை’ என்ற இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். புதிய வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் மொத்த கதையையும் கேட்டுவிட்டு, தனது கேரக்டரில் நிறைய திருத்தங்களை சொல்கிறாராம் லட்சுமிமேனன். உங்களுக்கு சினிமாவைப்பற்றி எதுவும் தெரியாது. சொல்றபடி நடியுங்கள் பேசப்படுவீர்கள் என்று இயக்குனர்கள் சொன்னால், சினிமா தெரியாமலா வெற்றி [...]\nகமலின் அடுத்த படம் “உத்தமவில்லன்” \nஇயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில்,புதியதாக உருவாகும் படத்தில் கமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். படத்தின் பெயர் ‘ உத்தமவில்லன்’ என கூறப்படுகிறது.\nகவர்ச்சி அம்மாவாக கலக்கும் நடிகை ‘ரோஜா’\nஆப்பிள் பெண்ணே’ படத்தில் கவர்ச்சியாக வருகிறார் ரோஜா. தப்பாக நினைக்க வேண்டாம். கதை அப்படி. ஒரு அருவி கரையோரம் சின்ன ஒட்டல் வைத்து நடத்தும்\nகவர்ச்சி காட்டத் துடிக்கும் நந்திதா…\nஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை நந்திதாவுக்கு பாவாடை தாவணி போடும் கேரக்டர்களே தேடி வருவதால் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார் அவர். தற்பொழுது வெங்கடேசன் இயக்கத்தில் நந்திதா நடித்து வரும் நளனும் நந்தினியும் படத்திலும் ஹோம்லி வேடம் தானாம்.இதனால் நொந்து இருக்கும் நந்திதா, சார் நான் ரொம்ப மாடர்ன் பொண்ணு அதுவும் பெங்களூர் பொண்ணு எனக்கு தகுந்த வேடம் கொடுங்க சார் கலக்கி காட்டுகிறேன் என புலம்பி வருகிறாராம்.கவர்ச்சி காட்ட துடிக்கும் நந்திதாவை தங்களின் படங்களில் [...]\nதியேட்டர்களில் ரீலீசாகும் முன்பே இணையத்தில் வெளியானது காலா.\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவான காலா திரைப்படம் நேற்று இரவு வெளிநாடுகளிலும் இன்று இந்தியாவிலும் வெளியானது.\nநடிகர் சந்தானத்திற்கு இரண்டாவது திருமணம்\nசந்தானத்திற்கு பெண் பார்க்கிறார்கள். விரைவில் திருமணம் என கடந்த சில நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சந்தானத்திடம் கேட்டபோது விழுந்து. விழுந்து சிரிக்கிறார். இதை வீட்ல கேட்டாங்கனா உதை விழும், எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கிறார்கள். தலைவா படத்துல, ஹீரோ பாஸ் எனக்கு பெண் பார்க்கிற மாதிரி சீன் வைச்சாங்க….. அது இப்படி வதந்தியா பரவி இம்சைபடுத்துகிறது என சிரிக்கிறார் சந்தானம்.\nநடிகர் சூர்யாவின் புதிய படம் லண்டனில் தொடக்கம்.\nநடிகர் விஜயின் அடுத்த படம் சூப்பர்குட் ஃப்லிம்ஸ் தயாரிக்கிறது\nநடிகர் விஜயுடன், நடிகர் ஜீவா இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்கள். நண்பன் படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தை சூப்பர் குட் ஃப்லிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர்குட் ஃப்லிம்ஸின் 100 வது படமாக இது இருக்கும் எனத் தெரிகிறது.\nநடுக்கடலில் டால்பினுடன் ரஜினிகாந்த் கடும் சண்டை\nசவுந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.\nகேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.\nவெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.\nகாவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2012/01/blog-post_04.html", "date_download": "2018-08-18T04:32:45Z", "digest": "sha1:CIEQAZCK3XX72WOLJGQNKP42GXFHAXAR", "length": 45889, "nlines": 354, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நெற்றிக்குத் திருநீறு, சந்தனம்; அழகுச்சாதனமா? அவசிய சாதனமா?", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 4 ஜனவரி, 2012\nநெற்றிக்குத் திருநீறு, சந்தனம்; அழகுச்சாதனமா\nஇந்துசமயச் சின்னங்களாகக் கருதப்படும் விபூதி அல்லது திருநீறு, சந்தனம் போன்றவற்றை அணிவதன் அவசியம் தான் யாதோ அவை அழகுசாதனமா வினாவுக்கு விடை தேடி அங்கலாயத்தது மூளை. அவசிய காரணம் அறிந்ததனால், குனிந்தது பேனா.\nபூமியில் பிறப்பெடுத்த உடல் என்றோ ஓர் நாள் எரிக்குச் சாம்பலாகும். ஞானத்தீயில் உடல் எரிந்த பின் எஞ்சுவது சிவதத்துவமே என்னும் கருத்தை வெளிப்படுத்தி தீருநீறு நெற்றியில் இடப்படுகின்றது. இது ஆரம்பப் பாடசாலையிலிருந்து நான் கற்றறிந்த விடயமாக இருந்தது. ஆனால், என்றோ ஒரு நாள் அழியவிருக்கும் உடலுக்கு வாழும் போதே அச்சுறுத்தல் தந்து கொண்டிருத்தல் முறையோ மனம் தானே வாழ்வு. இந்த மனத்தை நாளும் அச்சுறுத்தலால் நலம் என் யாம் பெறுவோம். எனவே அறியாத பருவத்தில் அச்சுறுத்தி அளிக்கப்பட்ட பாடத்தை விடப் பாரதூரமான காரணம் யாதோ இருக்கின்றது என்பதை ஆராய மனம் விழைந்தது.\nஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.\nஇது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.\nஇதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.\nதனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.\nஇதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது. சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா\nநெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா இதற்குச் சந்தனம் சரியான மருந்து.\nஇந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.\nநேரம் ஜனவரி 04, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிக மிக அருமையான வழிகாட்டல் பதிவு \nஆன்மிகம் என்பது அறிவியல் மட்டுமே .\nஅனைத்தும் நம் நன்மைக்கு , ஆரோக்கியத்திற்கு\nகூறப்பட்ட வழிமுறைகள். உம் : துளசி தீர்த்தம் , ஹோமங்கள் , வேப்பிலை\nபழங்காலத்தில் அறிவியல் இருந்தது .ஆனால் என்ன காரணத்தினாலோ\nமறைக்கப்பட்டதாலும் , கால ஓட்டத்தில் சில திரிந்ததாலும்\nஏற்பட்ட குழப்பத்தில் நல்லவைகள் எல்லாம்\nமூடநம்பிக்கைகள் என்ற முத்திரை குத்தப்பட்டு விட்டன.\nஎனவே ஆகினைச் சக்கரத்தை சீராக வைக்க உதவும் இந்த சாதனங்கள் எல்லாம்\nஓர் அழகான , அவசியமான ஆரோக்கிய சாதனங்கள்.\n4 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:02\nநன்றி ஐயா, எனக்கு புரியுதுங்க. ஆனா இந்த மதவெறியர்களுக்கு புரிய மாட்டேங்குதுங்க. இந்து மதம் மதமல்ல. அறிவியல்.பல எதிர்ப்புகளையும் மீறி நான் இந்து மதத்தை பின்பற்றுகிறேன். மனிசியாய் வாழ்கிறேன். வணக்கம்\n4 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:20\nஉங்களைப் போன்று இவ்வாறான விடயங்களை ஆழமாக ஆராய்பவர்கள் விரும்புவர்கள் இருக்கும் வரை அறிவுப் பசியும் தேடல் பசியும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். என்ன இப்படி வெளியிடும் பொது சிலர் எனது கருத்தை நிறுவுவதற்கு இவ்வாறாக எழுதுவதாகக் கருதுகின்றார்கள் . ஆனால் உண்மை என்ன நான் அறிகின்ற தெரிந்து கொண்ட விடயங்களை தெரியப்படுத்துவதுடன் எனக்குள்ளேயே கேள்விகள் எழுப்பி தெளிவை ஏற்படுத்துகின்றேன். முடிவை வெளிவிடுகின்றேன். காரணம் இல்லாமல் எதுவுமே நடை பெற்றிருக்க மாட்டாது என்பதே எனது கருத்து. இங்கு சில நடை முறைகள் நடைபெறுகின்றன . பூப்புனித நீராட்டு விழாக்களில் வேப்பிலைக்குப் பதிலாக ரோஜா இலையைப் பயன்படுத்துகின்றார்கள். கவலையாக இருந்தது. கேட்டால் இல்லாத போது வீடியோக்கு தெரிவதற்காகப்\nபயன்படுத்துவதாகக் கூறினார்கள் . இப்படியும் காரணங்கள் உண்டு . அதானாலேதான் எமது மூளைக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பது. உங்கள் ஆழமான பார்வைக்கும் மிக்க நன்றி. நீங்கள் அறிந்தவற்றையும் தெரியப் படுத்துங்கள் அறிவதற்கு ஆவலாக இருக்கின்றேன்.\n4 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:50\nசரியாகச் சொன்னீர்கள். தற்போதைய நாட்களைவிட அதி அறிவியல் அறிவு பெற்ற மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். என்பது உண்மையே. ஆனால் அதைப் புரியாது ஏன் பலர் வாழ்கின்றார்கள் என்பதுதான் கேள்விகுறி\n4 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:57\nசிவ சின்னத்தை பற்றிய அருமையான விளக்கம்\n4 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:14\nஅருமையான விளக்கம். நெற்றிப் பொட்டு என்பது தியானத்தின் 6வது இடம். அதில்தான் இறைவன் ஆட்சி நடக்கிறது என்று ஆன்மீகம் கூறுகின்றது. இறைவனுக்கு நெற்றிக்கண் அந்த இடத்தில்தான் அமைந்திருக்கிறது. அந்த இடத்தில் பொட்டு அணிந்தவர்களை மற்றவர்களால் தோற்கடிக்க முடியாது. அதனால்தான் J.J பொன்னம்பலம் அவர்கள் வழக்காடு மன்றங்களுக்கு நெற்றியில் பொட்டிட்டுச் சென்றார்; வென்றார். நெற்றிப் பொட்டில் காதலன் காதலி; குழந்தை: பெரியவர்கள்; தாய்; தந்தை; சகோதரர்கள்; உறறவினர்கள் முத்தமிடும்போது ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு உணர்வுகள் ஏற்படுகின்றன. அனுபவித்துப்பாருங்கள் உண்மை விளங்கும். நன்றி.(கங்கைமகன்))\n5 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 1:39\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n5 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 2:53\nமீண்டும் தவறான தகவலை தருகிறீர்கள். விபூதி அல்லது சந்தனம் பூசாதவர்கள் நோயோடு வாழ்கிறார்களா அல்லது நோயின்றி வாழ்கிறார்களா அவனும் சக மனிதனை போல் கால நேரத்திற்கு தகுந்தாற் போல் நோயால் பாதிக்கப்படுகிறான். இப்படி சொல்லும் இந்துக்கள் தலையில் வலியென்றால் CT. MRI பார்க்காமல் விபூதி பூசிக் கொண்டா இருக்கிறார்கள்.\nஇந்த மதவாதிகள் இதிலும் மக்களை பிரித்தார்கள். மேல் நோக்கி பூசினால் இன்ன பிரிவு, சாதி, இடமிருந்து வலம் பூசினால் இன்ன இனம்,\nஏன் பல வண்ணங்களில் இடும் நாமத்தை விட்டு விட்டீர்கள். அதற்கு விஞ்ஞானத்தில் விளக்கம் இல்லையா\nஅருமையான பொய் சொல்லி மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக (அறிவியலால் நல்லது என்று சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்) மதத்தின் மூலம் சொல்லியாகி விட்டது.\nஆனால் உண்மை என்னவென்றால் அறிவியில் கண்டுபிடிப்புகளை பொய் நடக்காது என்று மதவாதிகள் அன்று முதல் மறுத்தே வந்திருக்கிறார்கள்.\n5 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:40\nநிறைய விடயங்களுடன் வித்தியாசமான கோணத்தில் உங்கள் தேடுதல் அமைந்திருக்கிறது.\n5 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:40\nநான் இவ்வளவும் தேடிச் சிந்தித்து எழுதிய போது உங்களுக்கு எழுந்த இவ்வாறான சந்தேகங்கள் எனக்கும் வராமலா இருந்திருக்கும். பூமியிலே ஆராய்ச்சி என்ற போர்வையில் எத்தனையோ தேவையற்ற இரசாயாணக் கலவைகள் கலந்திருக்கின்றன. நாம் உண்ணுகின்ற உணவிலும் எத்தனை இரசாயணப் பொருள்கள் கலந்திருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் வாழுகின்ற மக்கள் தற்காலத்தில் யார் மருந்து மாத்திரை இல்லாது வாழ்கின்றார்கள். அவற்றுடன் இயற்கையான பொருள்களைப் பாவனை செய்வதன் மூலம் முழுப்பலனும் கிடைப்பதில்லை. ஏன் எந்தவித Test உம் எடுக்காமல் யோகிகள் சித்தர்கள் நீணடகாலம் வாழவில்லையா அதற்கான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கின்றனவே. நீங்கள் ஏன் இதற்குள் மதத்தைப் பற்றிச் சிந்திக்கின்றீர்கள். அதற்குள் இருக்கும் அறிவியலை மட்டும் எடுத்து நோக்குங்களேன். நான் கூட மதவாதி அல்ல. ஆனால், பலவற்றுள் மறைந்திருக்கின்ற உண்மையை நோக்குகின்றேன். கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று காட்டுகின்றேன். மதவெறியர்களை வெறுக்கின்றேன். முற்கால அறிவியலை அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். இதில் எந்தவித தவறும் இருப்பதாக நான் உணரவில்லை.\n6 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:01\nவெகு தெளிவாகவும் தீர்க்கமாகவும் உள்ளது\nஅடித்து நொறுக்க எந்த சாதுர்யமும் தேவையில்லை\nபொறுப்பும் பொறுமையும் அவசியம் வேண்டியதாகஇருக்கிறது\n7 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 5:54\n7 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 5:55\nநன்றி ரமணி அவர்களே.சரியாகச் சொன்னீர்கள். சொல்வதைப்பர்றிக் கொஞ்சம் உள்வாங்க வேண்டும் இல்லையா\n7 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:54\nதிருநீர் அல்லது சந்தனம் பூசுவதில் எங்கே அறிவியல் இருக்கிறது.\nதனிப்பட்ட முறையில் நான் இட்டுக் கொள்கிறேன் என்றால் எனக்கு அதில் ஒன்றும் கருத்து வேறுபாடு இல்லை. அது உங்கள் சுதந்திரம். அப்படி இடுவதற்கு அறிவியல் அடிப்படை காரண்ம் என்றால் ஏற்றுக் கொள்வதற்கு பொத்தாம் பொதுவாக அதே அறிவியல் இடம் கொடுக்க வில்லை.\nஎல்லாவற்றையும் மறுக்க வேண்டும் என்பதல்ல. மறுக்கும் போதுதான் மறுப்பவன் ஆதாரத்தோடு மறுக்க வேண்டும். ஆனால் உங்களை போன்றவர்கள் எந்தவித ஆதாரமும் இன்றி பொத்தாம் பொதுவாக பதில் சொல்வீர்கள்.\nஉதாரணத்திற்கு சந்தனம் பூசுவதால் ஞாபக சக்தி கூடும் எனில் அனைத்து மாணவர்களும் அல்லவா சந்தனம் பூசிக் கொண்டு திரிய வேண்டும். எத்தனை பேர் சந்தனம் பூசிக் கொள்கிறார்கள்.\nவெயில் காலங்களில் மொட்டை போட்டுக் கொள்பவர்கள் சந்தனம் பூசிக் கொள்வதை பார்த்திருக்கிறேன் அவர்கள் தாங்கள் கூறியதை போல் குளிர்சிக்காக பூசிக் கொள்வதாகதான் கூறுகின்றனர். அதுவும் சிலமணி துளிகள். ஞாபக வளர்ச்சிக்கு உதவும் என்றும் யாரும் கூறியதில்லை.\nமுற்கால அறிவியலை அறிந்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால் அறிவியல் என்பது நிலையானது (static) அல்ல. மாறிக் கொண்டே இருக்க கூடியது. சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் நீங்கள் கூறிய ரசயானங்கள் இல்லை. ரசயானங்கள் இல்லாத உலகம் ரம்மியமானதுதான்.\nஅறிவியலில் நீங்கள் சொல்வது சாத்தியம் என்றால், அன்டார்டிக்காவில் இருப்பவனும் அணிந்து கொள்வான் திருநீர். கொலவெறி பாடல்போல் உலகம் முழுக்க அவனவன் மதவேறுபாடின்றி திருநீறு அணிந்து செல்வான்.\nசரி அதை விடுங்கள், மனித மூளையை இத்தனை பாகங்களாக பிரித்து இது இதற்கு இன்ன பயன் என்று எந்த முனி அ சித்தர் எந்த ஆண்டு கண்டு பிடித்து சொன்னார் சொல்லுங்கள்\nகலிலீயோ காலத்தில் விஞ்ஞானத்திற்கு என்ன கதி, பாதிரிகள் மக்களை ஆண்ட காலம், பிளேக் வந்து மக்கள் மடிந்த போது பரமபிதா கூட எட்டி பார்க்க வில்லை.\nமக்கள்தான் நோயிடமிருந்து எட்டியிருக்க ஊரையே காலி செய்து கொண்டு சென்றனர்.\nபரமபிதா ஒரு குறியீடு அவ்வளவே\n10 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:33\nஇந்தவிடயத்தில் கரிசனை எடுத்து இது பற்றிய சிந்தனையை எனக்குத் தருவதற்கு முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். சிறுவயதில் இருந்து திருநீறு அறிவதன் காரணம் என்ன என்பது தெரியாமலே அணிந்தோம். இப்போது அதன் உண்மைக் காரணம் அறிந்து அதனைப் பலருக்குத் தெரியப்படுத்தாமல் இருந்தால் எப்படி உலகம் முழுவது மக்கள் திருநீறு அணிந்து செல்ல முடியும். மதத்தின் பெயரால் பல மறைக்கப்பட்டுவிட்டது. இவ்வாறான விடயங்கள் வெளியிடப்படாவிட்டால், எமது தமிழுக்கு வந்தநிலைதான் அனைத்திற்கும் வரும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன் தோன்றியதாக நாம் சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ் மொழி சில இடங்களில் மட்டும் பேசப்பட அதன்பின் உருவாக்கப்பட்ட ஆங்கிலம் உலகம் முழுவதையும் ஆண்டு கொண்டிருக்கும் நிலைதான் ஏற்படும். இதைவிட இந்தியநாட்டிலே ஆரம்பித்த யோகாக்கலையை Pடையவநளஇ டீழனலடியடயnஉநஇ என்று கூறி ஐரோப்பியர்கள் ஆங்கிலப் பாடல்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பழக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதில் நாமும் போய்ப் பழகுகின்றோம். அவர்கள் யோகக்கலைக்கு உரிமை கொண்டாடுகின்றார்கள். இவ்வாறுதான் எத்தனையோ உண்மைகள் மதத்தின் பெயரால் மறைக்கப்பட்டுள்ளன. இவற்றை வெளிக்கொண்டுவரும் நிலையை மறுப்பதனால், நமது மதிப்புத்தான் வெளிநாட்டவர்களிடம் குறைகின்றது.\n5000 ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் கண்டுபிடித்த யோகக்கலையில் எமது உடல் உறுப்புக்கள் பற்றி அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதில் உடல்உறுப்புக்கள் தண்டுவடம், யோகசக்கரங்கள், சுழுமுனைநாடி போன்ற பல சொற்பதங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், விஞ்ஞானிகள்தான் மூளையின் பாகங்களைக் கண்டுபிடித்தார்கள் என்று கூறமுடியாது. அதற்கு முன்னமே உடல் உறுப்புக்கள் பற்றி யோகப் பெயர்களில் கூறப்பட்டுள்ளது.\n11 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:51\nஉங்கள் எண்ணம போல் இனிமேல் நானும் திருநீர் வைத்துக்கொள்ள ஆசை படுகிறேன் .\n7 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:17\nமிக அருமையான கருத்துக்கள் அழகான விளக்கம். பல விஷயங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக பின்பற்றப்பட்டாலும் அவை சரியாக சொல்லப்படாததாலும், பதிவு செய்யப்படாததாலும் இளைஞர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது என்பதுதான் உண்மை நிலை.\n16 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:10\n4 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n கணக்கும் வழக்கும் சரியாய் காலன் கணக்கிட்...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபொறுமையின் கனிவு அங்கம் 2\n( அங்கம் 1) பொறுமையின் கனிவு ( அங்கம் 1)\nநெற்றிக்குத் திருநீறு, சந்தனம்; அழகுச்சாதனமா\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/date/2018/06", "date_download": "2018-08-18T04:54:15Z", "digest": "sha1:7KYDJJED3IUGNSTSG76MZTLU5773TSDF", "length": 13909, "nlines": 188, "source_domain": "adiraipirai.in", "title": "June 2018 - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று இரவு சுமார் 9 மணியளவில் மழை பெய்ய துவங்கியது. வெயிலின் கோரப் பிடியில் சிக்கிய நமதூர் வாசிகளுக்கு இம்மழை ஓர்\n3 மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து\nமாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்வான், மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களை\nமரண அறிவிப்பு – பிலால் நகரை சேர்ந்த அப்துல்லாஹ் அவர்கள்\nபிலால் நகரை சேர்ந்த அப்துர்ரஹ்மான் அவர்களின் மகனும், ஜைனுல், முஹம்மது, ரியாலுத்தீன் ஆகியோரின் தகப்பனாரும், யாசர் அரபாத் அவர்களின் மாமனாருமாகிய அப்துல்லாஹ் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் உடல்\n#FLASH NEWS: காரைக்குடி-பட்டுக்கோட்டை ரயில் சேவை சோதனை ஓட்டம் தொடக்கம்\nகாரைக்குடி- திருவாரூர் மார்க்கத்தில் அகல பாதை அமைப்பதற்காக கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு கட்டங்களில் சிறிய பெரிய பாலங்கள் மற்றும் அகல ரயில் பாதை அமைக்கும் பணி\n மார்க்கை விட மார்க்கம் முக்கியம்\nஅதிரையில் காதிர் முஹைதீன் பள்ளி, இமாம் ஷாபி பள்ளி ஆகியவை பல ஆண்டுகளாக கல்வி சேவையை ஆற்றி வருகின்றன. இதே போல், ஏ.எல் பள்ளி, ஈ.பி.எம்.எஸ் பள்ளி, வெஸ்டர்ன் பள்ளி ஆகியவையும் குறிப்பிட்ட வகுப்புகளுக்கான\nஅதிரை பேரூராட்சி அதிகாரிகளின் அதிரவைக்கும் அடுக்கடுக்கான ஊழல்கள்\nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஊழல்களை திமுக நகர துணை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான அன்சர்கான் வெளியிட்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், “தற்போது பேரூராட்சி நிர்வாகம் தற்போது சீர் கெட்டுப் போய் உள்ளது.\nஅதிரையில் தகிடுதத்தம் போடும் சாலைகள்… முன்னாள் கவுன்சிலர் கோரிக்கை\nஅதிராம்பட்டினம் 11வது வார்டு புதுத் தெரு, திலகர் தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய தெருக்களை கொண்டது. இந்த வார்டில் ஒரு முறை அன்சர்கானும், இருமுறை அவரது மனைவியும் தி.மு.க. உறுப்பினராக பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் இந்த\n8 வழிச்சாலை – தஞ்சை மாவட்ட மக்களுக்கு ஆபத்தா\nசென்னை-சேலம் பசுமை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு\nகளம் இறங்கிய அதிரை கடற்கரை தெரு இளைஞர்கள்\nஅதிரை கடற்கரை தெரு பகுதியில் கடந்த சில நாட்களாகவே சாக்கடைகளில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு சில இடங்களில் சாக்கடை நீர் சாலைகளில் ஓடுவதனால் மக்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். இது தொடர்பாக அதிரை பேரூராட்சியிடம்\nமரண அறிவிப்பு – சி.எம்.பி லேனை சேர்ந்த சமூன் அவர்கள்\nபுதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு.செ.நல்ல அபுபக்கர் மரைக்காயர் அவர்களின் மகனும், ஹாஜி மு.அ.மு.அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் யஹியா மரைக்காயர், மர்ஹூம் கட்டில் ஜக்கரியா, முஹம்மது புஹாரி, அபுல் ஹசன், முஹம்மது\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக மாணவர் பாஜல் ரஹ்மான்\nஅதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டப்பட்டது.\nஅதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் “மதர்ஷதுல் இஸ்லாமியா” தொடங்க முடிவு\nஅதிரையில் நாளை கேரள மக்களுக்காக நிதி திரட்ட உள்ளனர்\n அதிரையில் மல்லுக்கட்டும் மின்வாரியமும், பேரூராட்சியும்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nஅதிரையின் நேர்மை மாணவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/what-your-sexual-dreams-can-tell-you-020006.html", "date_download": "2018-08-18T05:08:34Z", "digest": "sha1:2NLZS7JK6JQ3AFL6KD43XEN2YRUIQX42", "length": 19061, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்கள் காணும் செக்ஸ் கனவுகளுக்கு இதுதான் அர்த்தமாம்... இப்போ என்ன பண்ணப்போறீங்க... | What Your Sexual Dreams Can Tell You - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீங்கள் காணும் செக்ஸ் கனவுகளுக்கு இதுதான் அர்த்தமாம்... இப்போ என்ன பண்ணப்போறீங்க...\nநீங்கள் காணும் செக்ஸ் கனவுகளுக்கு இதுதான் அர்த்தமாம்... இப்போ என்ன பண்ணப்போறீங்க...\nபாலியல் சார்ந்தக் கனவுகள் நமக்குள் இருக்கும் பாலியல் உணர்வை வெளிப்படுத்துபவையா ஆனால் பிராய்டு என்ன சொல்கிறார் அட ஆனால் பிராய்டு என்ன சொல்கிறார் அட போங்கய்யா. கனவு என்பது கனவு தான். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்று சப்பென்று சொல்லி அந்த கனவில் நாம் எதிர்பார்த்த த்ரில் எதுவும் இல்லை என்று போட்டு உடைத்துவிடுகிறார். ஆனால் நாம் அப்படியே விட்டுவிட முடியுமா போங்கய்யா. கனவு என்பது கனவு தான். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்று சப்பென்று சொல்லி அந்த கனவில் நாம் எதிர்பார்த்த த்ரில் எதுவும் இல்லை என்று போட்டு உடைத்துவிடுகிறார். ஆனால் நாம் அப்படியே விட்டுவிட முடியுமா அவர் காலம் வேறு நம் காலம் வேறு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம் முன்னோர்கள் காலத்தில் பாலியல் உணர்வை தூண்ட மனிதர்களுக்கு இந்த வாய்ப்பும் வசதியும் வேறு. இப்போது அப்படியா உள்ளங்களையில் உலகத்தை உல்டாவா புரட்டிக் கொண்டு இருக்கிறோமே உள்ளங்களையில் உலகத்தை உல்டாவா புரட்டிக் கொண்டு இருக்கிறோமே அதில் உண்மை இருக்கிறதோ இல்லை பல உஜால் குஜால் மேட்டர்களுக்கும் அதைப் பற்றிய சிந்தனைகளுக்கும் குறைவேதும் இல்லை. சரி நம் சிந்தைக்கு எட்டி சிக்கென்ற செக்ஸ் கனவுகளையும் அது சார்ந்த பலன்களையும் பார்ப்போம். பொழுது போகணும்ல பாஸு... நம்ப ஊரு சினிமா, அரசியல் செய்திகளை விட இது கிக் தானே\nமுன்பனி இரவில் மூடிக் கொண்டு படுத்தாலும் முகம் தெரியாதவர்களுடன் வரும் பாலியல் கனவு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வருகிறதாம். அது நம்முடைய லிபிடோ நிலையை உணர்த்துவதாக சொல்லப்படுகிறது. அதென்ன லிபிடோ, அதாங்க நிறைவேறாத நம்முடைய பாலியல் ஆசைகளும், அது சார்ந்த தூண்டல்களும் தான். உங்கள் மூளையில் உறங்கி கொண்டிருந்த பாலியல் தேவைகள் ஆசைகளாக உருவெடுத்து தான் உங்களை அப்படி முகம் தெரியாதவரோடு மோகப்போர் புரிய தயார்ப்படுத்துமாம். சாரி இதுக்கு தீர்வு என்று எதுவும் இல்லை. முடிந்தால் மனதை அமைதிப்படுத்த தியானம் செய்து விட்டு உறங்கிப் பாருங்கள்.\nகனவில் தோன்றும் பாலியல் அனுபவங்கள்\nகனவுனாலே நடக்காத விஷங்களை காண்பது தான் போலிருக்கிறது. பொதுவாக கனவுகளில் வரும் பாலியல் அனுபவங்கள் நான் அதுவரை அனுபவிக்காத அல்லது அனுபவிக்க நினைக்கின்ற அனுபவங்களைத் தான் நமக்கும் இரவில் ஃபிலிம் காட்டிவிட்டு போய்விடுகிறது. புது புது டெக்னிக்குகளை புட்டு புட்டு வைத்து விட்டு போகும் போலத் தெரிகிறது. அதற்காக கண்ட இடத்தில் கைவைத்து புத்தூர் கட்டு போட்டு கொள்ளாதீர்கள். மணமானவர்கள் தங்கள் துணையோடு மனம் விட்டு பேசி புது, புது வித்தைகளை காட்டி புத்துணர்ச்சியோடு அனுபவித்துப் பாருங்கள். அப்படியானால் இப்படி பட்ட கனவுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது.\nஇதுவும் பாலியல் சார்ந்தக் கனவு தான் என்றாலும் நீங்கள் முழித்தவுடன் உங்களுக்கு பாலியல் நினைவுகள் எதுவும் இருக்காதாம். அதாவது அதற்கு முந்தையை பிந்தைய நினைவுகள் மட்டும் நினைவுக்குள் வந்து போகுமாம். அதாவது உங்கள் ஜோடியோடு நீங்கள் பீச்சில் நடப்பது போன்றோ, அல்லது காதல் ரசம் சொட்ட சொட்ட வசனங்கள் பேசுவது போலவோ அல்லது அவளோடு தனியாக ஹோட்டலில் கேண்டில் டின்னர் சாப்பிடுவது போலவோ பல்வேறு காட்சிகள் திரைக்கதை போல் கனவில் தோன்றுமாம்.\nபாலியல் மோகக்கனவுகளும் கூட ஒரு வகை அன்பிற்கான ஏக்கம் போலத்தான் தெரிகிறது. காமத்தை தாண்டி காதலர்கள் தங்களுக்குள் உள்ள நெருக்கத்தை தாங்களோ அல்லது புறச்சூழல்கள் மூலமோ ஏற்படுத்திக் கொண்டால் இந்த வகை கனவை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.\nபழைய துணையோடு பாலியல் கனவுகள்\nலைஃப்ல இக்கரைக்கு அக்கரை பச்சை தானே. ஒண்ண விட இன்னொனு பெட்டர் போல் தோன்றினாலும். இது கொஞ்சம் விவகாரமான கனவு தான். அதாவது என்ன தான் பழைய பார்ட்னரோடு பிரேக் அப் ஆகி புது துணையோடு நீங்கள் காதல் வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டாலும். இந்த கனவு அந்த பாழாய்போன பழைய பார்ட்னரோடு தான் வந்து தொலைக்குமாம். இப்போது உள்ள புது அனுபவங்களில் புது பார்ட்னரை தூக்கிவிட்டு பழைய பார்ட்னரை அதில் பொருத்தி பார்த்து உங்களை கனவிலும் கடுப்பேத்துமாம். இப்படிபட்ட கனவுகள் பழைய காயங்களுக்கு மருந்து போடுகிறதா அல்லது பழைய காயத்தை மேலும் புண்ணாக்கி விட்டு போகிறதா என்பதே புரியாத புதிர்.\nஒரு வேளை நீங்க நிஜத்தில் அவரை பாடாய் படுத்தி போதும்டா சாமினு அவரு உங்களை விட்டு ஓடிப்போயிருந்தா தான் இந்த பிரச்சனையா என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த ஒப்பீட்டு கனவை ஒழிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஏதாவது பைசல் செய்யாமல் பழைய பஞ்சாயத்து இருந்தாலும் போன், இமெயில் மூலம் பேசி பைசல் செய்து விடுங்கள். பாவம் இல்லையேல் பேசாமல் புத்தம் சரணம் கச்சாமி என்று கண்ணை மூடிக்கொண்டு உச்சரித்தபடி உறங்கப் பழகுங்கள். தப்பிக்க சான்ஸ் இருக்கிறது.\nபொதுவா இப்படி பல வகை பாலியல் சார்ந்த கனவுகளை பார்க்கும் போது நம் ஆழ்மனதில் தேங்கியுள்ள ஆசைகள், நிறைவேறாத தேவைகள், எதிர்பார்த்து ஏமாந்து போன தருணங்கள், தீர்வு தெரியாத பிரச்சனைகள், அன்பு, காதல் சார்ந்த தேடல்களின் அடிப்படையில் தான் தோன்றுகின்றன. உங்களுக்கு வரும் கனவைப் பொருத்து நீங்களே உங்கள் தேவையை அறிந்து கொள்ள முயலுங்கள். ஒவ்வொரு மனிதர்களும் தனித்தனிப் பிறவி, தனித்தனி அனுபவங்கள் அதுபோலத்தான் கனவும். .\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்... - My Story #295\nவாஜ்பாயை சுற்றி திரிந்த ஒரு காதல் கதை...\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nகலைஞருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பின் வலிமை\nநண்பர்கள் தினத்தில் பிரபலங்கள் நட்பு குறித்து வெளியிட்ட பதிவுகள்\nநண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை\nசெக்ஸ் வாழ்க்கை ஜோரா இருக்கணும்னா 12 ராசிக்காரர்களும் எதிலெல்லாம் கவனம் செலுத்தணும்\nஇந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க\nவட இந்திய பெண்கள், தென்னிந்திய மச்சான்ஸை விரும்புவதன் காரணங்கள்\nநடிகருடன் காதலில் பிக்பாஸ் ஜூலி\nபுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் லீலைகள் - ஸ்டோரி ஆப் ப்ளேபாய்\nMar 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-should-act-on-sand-mafia-says-ramadoss-322305.html", "date_download": "2018-08-18T04:17:17Z", "digest": "sha1:KZTWDPVHORCFIJ3PFQDXIEB3HVNXLRYT", "length": 14807, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆற்றுமணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது : ராமதாஸ் | TN Government should act on Sand Mafia says Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆற்றுமணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது : ராமதாஸ்\nஆற்றுமணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது : ராமதாஸ்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா ஊழலா\nஉமா கைது சும்மா.. உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற சதி- ராமதாஸ் புகார்\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை புறக்கணித்தது பாமக\n ராமதாஸ் கூறியதன் அர்த்தம் என்ன\nலோக்சபா தேர்தலில், பாஜகவுடன் பாமக கூட்டணி இல்லை.. திட்டவட்டமாக தெரிவித்த ராமதாஸ்\nவிவாதத்திற்கு அழைத்த சிம்பு.. அன்புமணி ராமதாஸ் சொன்ன பதில் என்ன தெரியுமா\nசென்னை : ஆற்றுமணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஆற்றுமணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தினாலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆற்று மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆற்று மணல் கொள்ளையை அம்பலப்படுத்த உதவும் புள்ளி விவரங்களை மறைத்திருக்கிறது. மாநில அரசின் இந்த கள்ளத்தனம் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் முக்கிய ஆறுகளில் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் நீர்ப்பாசனத் துறையின் திட்டச் சாதனைகள் குறித்த ஆவணத்தில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணத்தில் தமிழகத்தில் இப்போது எத்தனை மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன அவற்றின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு அவற்றின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது அறியாமல் நடந்த தவறு அல்ல. மாறாக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகும்.\nதமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை இயக்கி வரும் பொதுப்பணித்துறைக்கு 2016-17ஆம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ.86.33 கோடி தான் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆண்டுக்கு ரூ.55,000 கோடிக்கு மணல் விற்பனை நடைபெறும் நிலையில் அரசுக்கு ரூ.86 கோடி மட்டும் வருமானம் கிடைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் அப்படியானால் மணல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் மீதமுள்ள தொகை யாருக்கு செல்கிறது அப்படியானால் மணல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் மீதமுள்ள தொகை யாருக்கு செல்கிறது என்பது குறித்து பா.ம.க. ஆதாரங்களுடன் வினா எழுப்பியது. ஆளுனரிடமும் இது குறித்து புகார் அளித்தது. அதேபோன்ற நெருக்கடி இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த புள்ளிவிவரங்களை அரசு மறைத்திருக்கிறது.\nநடப்பாண்டிற்கான நீர்ப் பாசனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ள இன்னொரு புள்ளிவிவரப்படி, முதற்கட்டமாக மாதம் 5 லட்சம் டன் வீதம் 30 லட்சம் டன் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இத்துடன் ஒப்பிடும்போது, அரசு குவாரிகளில் இருந்து எடுக்கப்படுவதாக அரசால் கணக்கு காட்டப்படும் மணல் அளவு ஒரு பொருட்டே அல்ல. இறக்குமதி மணலில் அளவை சற்று அதிகரித்தாலே தமிழகத்தின் மணல் தேவையை சமாளித்து விட முடியும்.\nஇதன்மூலம் தமிழகத்திலுள்ள ஆற்று மணல் குவாரிகள் அனைத்தையும் மூடி இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும்.எனவே, மணல் இறக்குமதியையும், செயற்கை மணல் உற்பத்தியையும் அதிகரிப் பதன் மூலம் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். அதுமட்டுமின்றி, மணல் கொள்ளை மற்றும் விற்பனையில் நடந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\npmk ramadoss sand mafia smuggling government பாமக ராமதாஸ் மணல் கொள்ளை மாஃபியா கடத்தல் தமிழக அரசு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nagasunai.blogspot.com/2013/12/blog-post_7.html", "date_download": "2018-08-18T05:18:09Z", "digest": "sha1:WD54YRG6WI3IP7LNPGQKTRPNVKJOUTL3", "length": 25137, "nlines": 82, "source_domain": "nagasunai.blogspot.com", "title": "மாணிக்கவாசகர் வரலாறு - புன்னைவனம்", "raw_content": "\nHome » பக்தி இலக்கியம் » மாணிக்கவாசகர் வரலாறு\nகுருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி\nதொல்லை யிரும்பிறவி சூழும் தளை நீக்கி\nஅல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே\nஎல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்\nஎங்கோன் திருவாசகம் என்னும் தேன்.\n\"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்\"\nவாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை\nகேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்\nவேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான\nநாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே. - வள்ளலார் சுவாமிகள்.\nஇவை அனைத்தும் மாணிக்க வாசக சுவாமிகள் தீந்தமிழால் சிவபெருமானை குறித்துப் பாடிய திருவாசகத்தை பற்றிய சில புகழாரங்கள். சிவபெருமானே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார். சைவ சமய குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான மாணிக்க வாசகரின் வரலாற்றை இந்த மார்கழி மாதத்தில் அவரது திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் காண்பதற்கு முன் காண்போம்.\nபாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாதாசிருதர், சிவஞானவதி ஆகியோருக்கு மகவாக அவதரித்தார். இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர் இல்லை மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பின் பட்டவராக இருக்க வேண்டும். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தார். \"தென்னவன் பிரம்மராயர்\" என்னும் உயரிய விருதை அளித்து பெருமை படுத்தினார். அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார். தக்கவொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது. ஒரு நாள், அரசன் தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல அரபு, பாரசீகக் குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர்.\nஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த \"திருப்பெருந்துறை\" என்னும் ஊரை அடைந்தார். இப்போது இத்திருத்தலம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்பதுகின்றது. அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, \"சிவ சிவ\" என்ற ஒலி கேட்டது. அந்த ஒலியை நோக்கிச் சென்றார். அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு \"மாணிக்கவாசகன்\" என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோவிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் கோவில் கட்டுவதிலேயே செலவிட்டுவிட்டார். குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லியனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.\nமாணிக்க வாசகரின் உண்மையான பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்ட சொக்கேசப்பெருமான் தானே காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, (நரிதனை பரியாக்கி) தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் \"சொக்கராவுத்தர்\"என்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரை வணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின. மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அரசன் வீட்டுக்கு ஒருவர் வந்து வைகையை அடைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். அவ்வமயம் பிட்டு விற்கும் வந்திக்கு யாரும் இல்லாததால் அவர் ஆலவாயண்ணலிடம் வேண்டி முறையிட்டாள். அவளுக்கும் அருள கூலியாளாகத் தானே வந்து கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே கூலி என்று பேசி அன்று சோதனையாக எல்லா பிட்டும் உதிர்ந்து விட அதை உண்டு விட்டு , அனைவரும் மண் எடுத்து வெள்ளத்தை அடைத்துக் கொண்டிருக்க , கூலியாளாக வந்த பெருமான் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார். அங்கே வந்த அரிமர்த்தன பாண்டியன் கோபம் கொண்டு தன் கையால் இருந்த பிரம்பால் முதுகில் அடிக்க அந்த அடி எல்லாவுயிர்களின் முதுகிலும் விழ அரசன் மயங்கி நிற்க , தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப்போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.\nமணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் \"சிவபுராணம்\", \"திருச்சதகம்\" முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் \"திருவெம்பாவை\", \"திருவம்மானை\" ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார். அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமைமகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச்செய்த விடைகளே, \"திருச்சாழல்\" என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் \"அச்சோப்பதிகம்\" போன்ற சிலவற்றைப்பாடினார்.\nஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவரை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், \"பாவை பாடிய வாயால், கோவை பாடுக\", என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், \"இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து\", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, \"அந்நூலின் பொருள் இவனே\", என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், \"இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து\", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, \"அந்நூலின் பொருள் இவனே\", என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் ஆனி மாத மூலத்தன்று கலந்து, கரைந்து, மறைந்தார்.\nமாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல். இதில் மொத்தம் 51 பாடல் நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை. இவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும், மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் தான். திருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. \"தமிழ் மந்திரம்\" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் \"ஏலோர் எம்பாவாய்\" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், \" லோரி பாவாய்\" என்று அழைக்கப்படுகிறது.\nதேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்\nஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஉ திருசிற்றம்பலம் மாணிக்க வாசகர் வரலாறு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி தொல்லை யிரு...\nஅச்சம் அகற்றும் ஆவணி ஞாயிறு விரதம்\nதமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வார நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப...\nசென்னை :- பார்க்க வேண்டிய 10 கோவில்கள்\nசென்னை 1. அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி மூலவர் : பார்த்தசாரதி அம்மன்/தாயார் : ருக்மிணி இருப்பிடம் : சென்னையின் மிக...\nகல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி க...\nகல்லால மரங்கள் -விழுதுகள் இல்லாத ஆலமரங்கள்-தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர்\nசிவாலயங்களில் தென்புறத்தில் தனிச்சந்நிதியில் கல்லால மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்....\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒளி ஒளி வடிவில்\nமுழுவதும் ஒலி ஒளிக் காட்சிகள் . http://tamilspeak.com/p=2642 - மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் ...\nசிவன் ஊர்த்துவதாண்டவம் ஆடிய திருவாலங்காடு & தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம்\n‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங்காடு ‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங...\nகி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு \nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் கிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளை...\n -தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.\nபுகைப்படங்கள் தாமிரசபை திருநெல்வேலி நகரத்தின் மையப் பகுதியில் சுவாமி நெல்லையப்பர் கோயில் உள்ளது. இக்கோயில் 1300ஆ...\nமெளன குரு சுவாமிகள் தாங்கல் ஆஷ்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/media/page/4/international", "date_download": "2018-08-18T04:16:30Z", "digest": "sha1:TNEFOVSEA6WVGWKPXL63G4ZIPZBRBEBL", "length": 13861, "nlines": 212, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய வீரர்களுக்கு பந்து வீசிய சச்சின் டெண்டுல்கர் மகன்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nபணியாளரை கொடூரமாக தாக்கிய மகன்கள்.. வீடியோ எடுத்து வெளியிட்ட தாய்\nபிரித்தானியா 1 week ago\n20 மீற்றர் உயர பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளப்பட்ட இளம்பெண்: திடுக் வீடியோ\nஅமெரிக்கா 1 week ago\nகுழந்தைக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல்: விமானத்தில் கதறி அழுத தாயின் வீடியோ\nபிரான்ஸ் 1 week ago\nபெற்ற மகனை பாலியல் தொழிலுக்காக விற்ற தம்பதி: இரண்டு ஆண்டுகள் துஷ்பிரயோகித்த சோகம்\nகருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வெளியிட்ட வீடியோ\nசிறப்பாக நடைபெற்ற தேசிய விவசாய விருது வழங்கும் விழா\nகுழந்தை போல் தேம்பி தேம்பி அழுத விஜயகாந்த்: கருணாநிதிக்கு நினைவு கடிதம்\nகொழும்பில் பல பகுதிகளிலும் தற்போது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது\n பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ\nசிக்கிய வீடியோ ஆதாரம்: கேள்விக்குறியாகும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் எதிர்காலம்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nவரலாற்றில் மிகப் பெரிய காட்டுதீ\nஅமெரிக்கா 1 week ago\nஅனைவர் முன்னிலையிலும் ஸ்டாலின் உருக்கமான உரை\nமெரினா கடற்கரை கருணாநிதிக்கு ஏன் அவ்வளவு முக்கியம்\nகருணாநிதியின் உடலைப் பார்த்து கதறி அழுத மகன் அழகிரி: ஆறுதல்படுத்திய குடும்பத்தினர் வீடியோ\nசீன சாலையில் ராட்சதப் பள்ளத்தில் சிக்கி தவிக்கும் கார்கள்\nஏனைய நாடுகள் 1 week ago\nபட்டம் பெற்றதை ராட்சத முதலையுடன் கொண்டாடிய இளம்பெண்: அதிர்ச்சியூட்டும் வீடியோ\nஅமெரிக்கா 1 week ago\nகருணாநிதியின் உடலைப் பார்த்து கதறி அழுத வைரமுத்து\nகருணாநிதி 108 வயது வரை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட நடிகர் விஜய் மேடையில் உருக்கமாக பேசிய வீடியோ\nகருணாநிதி கடைசி சில மாதங்கள் எப்படி இருந்தார்\n கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்\nதோல்வியே சந்திக்காத தமிழின தலைவர் கருணாநிதி\nதமிழக அரசுக்கு வைரமுத்துவின் வேண்டுகோள்\n பட்டு வேஷ்டி சட்டையில் மறைந்த சூரியன்\nதிமுக தலைவர் கருணாநிதி மரணம்: கண்ணீரில் மூழ்கிய தமிழகம்\nபொலிஸ் வாகனத்திலிருந்து கிழிந்த சட்டையுடன் இறங்கிய கருணாநிதி: மறக்க முடியாத சம்பவம்\nதமிழகம் முழுவதும் திரைப்படங்கள் ரத்து: நாளை அரசு விடுமுறை\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 145ஆக உயர்வு\nகனடாவில் பயங்கர காட்டுத்தீ: வான்கூவர் தீவில் அவசர நிலை பிரகடனம்\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அகதிகள் குறித்த சுவிஸ் படம்\nசுவிற்சர்லாந்து August 07, 2018\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nஇந்தியாவையே கலக்கிய படத்தை ரீமேக் செய்கின்றாரா தல அஜித் என்ன படம் தெரியுமா, இதோ\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nவனிதாவுடன் எப்படி மற்றும் என்ன தொடர்பு, நீண்ட நாள் ரகசியத்தை உடைக்கும் ராபர்ட்\nநடிகர், நடிகைகளை விடுங்கள், சன் டிவி கேரளா வெள்ளத்திற்கு எவ்வளவு தொகை கொடுத்தது தெரியுமா\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய குண்டு நடிகை அதிர்ச்சியில் ரசிகர்கள் 60 கிலோ எடையை எப்படி குறைத்தார் தெரியுமா\nதளபதி விஜய் கேரளா வெள்ளத்திற்கு ஏதும் செய்யவில்லையா\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nசர்கார் டீஸர் தேதி வெளிவந்தது - கொண்டாட தயாராகும் தளபதி ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=10&cat=504", "date_download": "2018-08-18T05:18:55Z", "digest": "sha1:RTPSAO4CXMKRJPVIKFHQ3ODPBSWPFPAK", "length": 5959, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nதிருச்சி முக்கொம்பில் வினாடிக்கு 2.35 லட்சம் கன அடி காவிரி நீர்வரத்து\nமுக்கொம்புவில் வினாடிக்கு 2.35 லட்சம் கன அடி காவிரி நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வருகிறது\nஅரூர் பிடிஓ அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைக்க கோரிக்கை\nஅதியமான்கோட்டை அரசு பள்ளியில் சேதமான இரும்பு கதவை சீரமைக்க வலியுறுத்தல்\nசெந்தில் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா\nகருணாநிதி இறப்பால் துக்கம் திமுக தொண்டர்கள் 2 பேர் உயிரிழப்பு\nதண்ணீர் குடித்த 2 பசு மாடு சாவு\nபள்ளி மாணவி தவறவிட்ட சான்றிதழ்கள் ஒப்படைப்பு\nகாரிமங்கலம் அருகே திமுக தலைவர் மறைவுக்கு அஞ்சலி\nகார் மீது லாரி மோதி தலைமை ஆசிரியர் சாவு\nமண்டல அளவிலான தபால் துறை குறைதீர் கூட்டம்\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்\nசத்துணவு பணியாளர் சங்க தலைவர் தேர்வு\nகடத்தூர் பகுதியில் பனை விதை சேகரிப்பில் இளைஞர்கள் தீவிரம்\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கலெக்டர் நேரில் ஆய்வு\nடாஸ்மாக் கடைகள் இன்று மூடல்\n251 ஊராட்சியில் கிராம சபை கூட்டம்\nஇன்று 72வது சுதந்திர தின விழா\nகருணாநிதி மறைவுக்கு இன்று மலரஞ்சலி\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karaitivunews.com/karaitivu/130518-karaitivilnatutteruvilvicappattavayotiparputtalattaicerntavaram", "date_download": "2018-08-18T04:43:26Z", "digest": "sha1:5KP4VV5FJHLSVVB4XYUYSIQAI6F46UIM", "length": 4411, "nlines": 22, "source_domain": "www.karaitivunews.com", "title": "13.05.18- காரைதீவில் நடுத்தெருவில் வீசப்பட்ட வயோதிபர் புத்தளத்தை சேர்ந்தவராம்.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n13.05.18- காரைதீவில் நடுத்தெருவில் வீசப்பட்ட வயோதிபர் புத்தளத்தை சேர்ந்தவராம்..\nகாரைதீவில் நடுத்தெருவில் வீசப்பட்ட வயோதிபர் புத்தளத்தை சேர்ந்தவராம் ஊடகங்களே உறவினருக்கு இனங்காட்டின..\nகாரைதீவில் பட்டப்பகலில் ஆட்டோவில்கொண்டுவந்து வீசப்பட்ட அந்த வயோதிபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என இனங்காணப்பட்டுள்ளார்.\nஅவரது பெயர் தெய்வநாயகம் என கூறப்பட்டுள்ளது. அவரை அவரது அண்ணரின் மகன் வந்து ஆஸ்பத்திரியிலிருந்து தனது பொறுப்பில் மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச்சென்றுள்ளார்.\nஊடகங்களில் வெளியான செய்தியையடுத்தே எனது சித்தப்பாவை இனங்காணமுடிந்தது என அவரது அண்ணரின்மகனான விஜயா தெரிவித்தார். இவர் மட்டக்களப்பு தாழங்குடாவைச்சேர்ந்தவர்.\nஇவரது மகன் கட்டாரில் இருக்கிறார். அவர் ஊடகத்தைப் பார்த்து தமக்கு அறிவித்ததையடுத்தே நான் இங்குவந்தேன் எனக்கூறினார் விஜயா.தெய்வநாயகம் திராய்க்கேணியில் பிறந்தவர். அங்கு 90களில் அங்கு இடம்பெற்ற இனக்கபளீகரத்தை நேரடியாகப்பார்த்ததால் சுயசித்தத்தை சிறியளவில் இழந்துள்ளார்.\nஅதன்பின்னர் அவரை புத்தளத்திற்கு அழைத்துச்சென்று வைத்திருந்ததாகவும் நாளொன்றுக்கு அவரதுபாட்டில் சுமார் 20மைல் நடந்துசெல்வார். இந்தநிலையில்தான் இப்பிரதேசத்திற்க வந்திருக்கக்கூடும். உண்மையில் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்து என்பது பற்றித் தெரியாது.\nஎனினும் நடுத்தெருவில் கிடந்த தனது சித்தப்பாவை பாதுகாப்பாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றுசேர்த்த காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கும் ஆஸ்பத்திரி உத்தியோகத்தர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றியைத்தெரிவிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ujiladevi.in/2010/12/blog-post_25.html", "date_download": "2018-08-18T04:40:06Z", "digest": "sha1:4R76D7ETONZ35EDFY4ALZWEAKVH4OCOF", "length": 42150, "nlines": 201, "source_domain": "www.ujiladevi.in", "title": "இயேசு நாதரை காப்பாற்றுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஇயேசுநாதர் மாதிரி தமிழ் நாட்டரசு செயல்படுவதாக முதல்வர் கூரியுள்ளாரே\nபண்டையக்காலத்தில் கவிகாளமேகம் என்று ஒரு புலவர் இருந்தார். இவர் யாரையாவது திட்டவேண்டும் என்றால் புகழ்ந்து பல வார்தைகளை வைத்துப் பாடுவார்\nஅப்பாடலை மேலோட்டமாக பார்த்தால் புகழ் மொழிபோலத்தான் தெரியும் ஆழ்ந்து பார்த்தால்தான் திட்டுவது புரியும் நம்ம கலைஞர் அவர்களும் காளமேகப் புலவரின் தற்கால வாரிசுதான்\nஇயேசு மேல இவருக்கு என்னவோ கோபம் அதை நேராக காட்டினால் வடுகப்பட்டியிலிருந்து வாடிகன் வரையும் கொதித்து தலையில் கொட்டித் தீர்த்து விடுவார்கள்\nகொட்டுகளை தாங்க வயசானக் காலத்தில் அவருக்கு ஏது தெம்பு\nஅதனால்தான் தனது அலைக்கற்றை புகழ் ஆட்சியை இயேசுநாதரோடு ஒப்பிட்டு பேசுகிறார்\nகிறிஸ்துமஸ் அன்று இப்படி தீட்டுவாங்க வேண்டும் என்று ஏசு ஜாதகத்தில் இருக்கு போலிருக்கு\nகடவுளாக இருந்தாலும் தலைவிதி விடாது போலிருக்கு பாவம் இயேசு இவரையும் மன்னிக்க வேண்டும்\nஇயேசு நாதரை கலைஞரிடம் இருந்து யாராவது காப்பாற்றினால் நன்றாக இருக்கும்\nமேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்\nஇவர் செய்யும் அடாவடிகளை பார்க்கும்போது போற போக்குல இயேசுவே பொங்கிடுவாரோன்னு பயமாஇருக்கு\nதமிழக முதல்வர் சொன்னதில் தவறொன்றும் இல்லையே ..........\nஏசுநாதர் மற்றவர் பாவங்களுக்கு தன் உடலில் ஆணியடித்து சிலுவை சுமந்தார் ........\nமுதல்வர் தான் செய்த - செய்துவரும் - பாவங்களுக்கு தன் மக்களை உபயோகிக்கிறார் .....\nஅவ்வளவுதானே வித்யாசம் ..........இதற்க்குபோய் எல்லோரும் அவரை திட்டுகிறீர்களே .......\nபாவம் அய்யா விட்டு விடுங்கள் ...........\nஇருவரும் மக்களை ஏமாற்றுபவர்கள் , அதனால் பரவாயில்லை.\nதிரு கருணாநிதி அவர்களே, நீங்கள் ஏசுநாதர் இருந்ததை ஒத்துக்கொள்கிறீர்கள். அதை போல ராமன் இருந்ததையும் அவர் கட்டிய பாலத்தையும் ஒத்துக்கொள்ள வேண்டுமே.\nமுதலில் ராஜா வை தலித் என்று கூறி தலித்களை அவமான படுத்தினார் கலைஞர். எப்பொழுது தி மு க வை இயேசு நாதார் என்று சொல்லி ஏசுவையும் கிருஸ்துவர்களையும் அவமான படுத்துகிறார்.\nஇயேசு லட்சம் கோடிகளை கொள்ளை அடிக்க சொன்னாரா\nபரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே இந்த பாவியை மன்னித்தருளும் ...\nஎதனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... இலவசம் இலவசம்னு மக்களை ஏமாற்றி ஊழலுக்கு வகை செய்யும் அரசியல் பேர்வழிகள் ஒழிந்தால் தான் தமிழகமும் இந்தியாவும் முன்னேறும்.\nஅடுத்தது அல்லா போல எல்லாரையும் காக்கும் அரசு திமுக என்பான். எல்லாம் நம் தலைஎழுத்து.\nஇதையெல்லாம் கேட்க கூடாது என்பதற்கு தான் இயேசு 2000 ஆண்டுகளுக்கு முன்பே உயிரை விட்டு விட்டார்.\nதி மு க தலைவர்களைஎல்லாம் சிலுவையில் அறைந்து விட்டால் மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள்\nசரி அப்படின்னால் மற்ற மதத்தை சார்ந்தவர்களுடைய வோட்டு இவர்களுக்கு வேண்டாமமம். விடுங்கள்.\nதாத்தா நீங்கதான் கடவுளை நம்மாத ஆலாச்சே, இப்போ மட்டும் இயேசு, அல்லா, அனுமான் என்று பேசுறே\nஇந்துக்கள் என்றால் கேவலம், அவமதிப்பு, அவர்கள் நம்பிக்கைகளை எள்ளி நகையாடல் (தான் மஞ்சள் துண்டு போட்டுகொண்டு செய்யும் ரகசிய பூஜைகள் வேறு விஷயம்), கிருஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வேறு விதம். குல்லா போட்டுகொண்டு கூழ் குடித்து வோட்டு பிச்சை எடுப்பர் கருநாநிதி.\nராமதாசு வன்னியர் என்று சொல்லு வோட்டு கேட்டல் சாதி வெறி பிடித்தவன் என்று வசை பாடுகிறார்கள். இப்போ இந்த கருணாநிதியும் கேவலம் வோட்டுக்காக மற்ற மத மக்களை கவர பார்கிறார்கள். அனைவருமே மனிதர்கள் என்று பார்த்து நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அரசியலில் இருங்கள். இல்லையென்றால் ஓடி பொய் விடுங்கள்.\nஅற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.\nபாவம்...திருக்குவளியில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து முதல்வரும் ஆகி விடும் பொது பார்ப்பதை எல்லாம் தனது உடமை ஆக்கி கொள்ள வேண்டும் என்று மனம் விரும்புவது இயல்பு தானே\nஆக.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிலும் கொள்ளை அடிப்பான்.\nவழி காட்டுதல்- போற்றுதலுக்குரிய குருவின் கடமை.\nஇது போன்ற சர்ச்சைகளுக்கு எல்லாம் ஆயிரம் பேர் இருக்கின்றார்கள்.\nதீப்பொறி ஆறுமுகம் , வெற்றிகொண்டான் இவர்களோடு உங்களை\nஎனக்கு நீண்ட நாட்களாக இருந்துவரும் சந்தேகத்திற்கு தங்களின் அனுபவ அறிவால் நிச்சியமாக பதில் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.\n எங்களது குடும்பம் நீண்டகாலமாக குலதெய்வம் யாது என்று\nதெரியாமல் திணறுகிறது. முதியவர்கள், விவரம் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. செவிவழி கதை உண்டு. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கோயில்கொடையின் போது குழந்தை இல்லாத தம்பதி மண் அள்ளி சுவாமி மீது\nவீசியதாகவும் அதன்பிறகு குடும்பமே சீரழிந்து போனதாகவும், இதுவரை யாரும்\nகோயில்கொடை கொடுக்கவில்லை என்றும் அறியமுடிகிறது. குலதெய்வம் கட்டேரிபெருமான் என்றும்,சப்பாணிமாடன் என்றும், மடத்துக்கோயில் என்றும்\nகூறுகிறார்கள். மடத்துக்கோயில் தட்டார்மடம் என்ற ஊரிலும் (படுக்கபத்து அருகிலும்),கட்டேரிபெருமானும் & சப்பானிமாடனும் ஒசரத்துகுடியிருப்பு என்கின்ற ஊரின் காட்டுக்குள்ளும் இருப்பதாக அறியமுடிகிறது. சரியான இருப்பிடம் தெரியவில்லை. எங்களது முன்னவர்கள் இந்த எல்லா தேவதையும் வணங்கினர்களா அல்லது ஒரு குறீப்பிட்ட சாமியை வணங்கினர்களா அல்லது ஒரு குறீப்பிட்ட சாமியை வணங்கினர்களா என்பதை உங்கள் பார்வையில் உணர்ந்து தெரியப்படுத்தினால், எங்கள் குடும்பம் நலமுடன் வாழ உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் வேண்டும். உங்கள் அன்பான பதிலுக்கு காத்திருக்கும் அன்பன் ஜெ.ஹரிகிருஷ்ணன்(பெங்களூரு).\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/jyothika-new.html", "date_download": "2018-08-18T04:28:12Z", "digest": "sha1:NAPREGZJWN2AUSOYUF3S3B5BXGROJ4OP", "length": 11034, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Jyothika reaches Kerala beaches - Tamil Filmibeat", "raw_content": "\nவாலியில் கெஸ்ட் ரோலில் வந்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஜோதிகா ஒருமுழு சுற்று முடித்துவிட்டார். முதல் ரவுண்டிலேயே கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, மாதவன்,விக்ரம் எனமுன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.\nஅதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை வாங்கி தமிழ் ஹீரோயின்களிலேயே காஸ்ட்லியானவர் என்றபெயரையும் பிடித்தார்.\nஇப்போது அவருக்கு இறங்கு முகம். ரேட்டைக் குறைத்துப் பார்த்தும் பலன் இல்லை. இப்போது ரூ.15 லட்சம் போதும் என்கிறார். ஆனால், கூப்பிட ஆள் இல்லை.\nஇருப்பினும் தூள் படத்தில் அவரது ரோல் நன்கு பேசப்பட்டதால் மீண்டும் ஓரிரு வாய்ப்புகள்அவரைத் தேடி வந்தன. ஆனால், அவை டபுள் ஹீரோயின் ரோல்களாம்.\nஜோதிகாவுக்கு முக்கியத்துவம் ஏதும் இல்லாத ரோல்கள் என்பதால் அவற்றை ஒப்புக் கொள்ளவேண்டாம் என அவரது மனதைக் கொள்ளை கொண்ட நடிகர் சூர்யா தடுத்துவிட்டாராம்.\nஅதே போல சிங்கிள் டான்ஸ் என்று யாராவது கூப்பிட்டால் போனை என்னிடம் கொடு என்றுகூறியிருக்கிறாராம்.\nஇதனால் ஜோதிகா மலையாளக் கரைப் பக்கம் ஒதுங்கிவிட்டார். தமிழில் இப்போதைக்கு அவரது கையில் இருப்பதுரம்பா தயாாாாாாாா.......ரித்து வரும் த்ரிரோஸஸ் மட்டுமே.\nஆனால், மலையாளதுக்கு போன வேகத்திலேயே குறிப்பிடத்தக்க அளவிலான படங்களில் புக் ஆகியுள்ளாராம்ஜோதிகா. அங்கு இப்போது முன்னணியில் உள்ள நடிகர்களான திலீப், ஜெயராம் (மம்முட்டி, மோகன்லால் எல்லாம்ஏறக்கட்டியாச்சுங்கோவ்) ஆகியோருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇப்போதைக்கு தமிழ் பக்கம் வர மாட்டார் என்றே கோலிவுட்டில் கூறுகிறார்கள். தமிழைப் போல,மலையாளத்திலும் தனக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று பலமாக நம்புகிறார் ஜோ.\nஎன் கேரக்டரில் இவர் நடித்தால் சரியாக இருக்கும்.. ஜெயலலிதாவே தேர்வு செய்த நடிகை யார் தெரியுமா\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nஇந்த மாதிரி செல்பி போட்டு ஏன் இப்படி இளசுகளை நோகடிக்கிறீங்க விக்னேஷ் சிவன்\nமற்றவர்களை பற்றி யோசித்தால் நாம் வாழ முடியாது.. நம்பர் நடிகை அதிரடி\nநடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏன் அப்போ தெரியலையா தப்பே... கொதித்தெழுந்த யாஷிகா.. பிக்பாஸ் களேபரங்கள்\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/03174643/Serving-God.vpf", "date_download": "2018-08-18T04:17:18Z", "digest": "sha1:Q6HNHHJPRR5S64DBE4PN22QNGQDF2GD5", "length": 18825, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Serving God || 19. கடவுளுக்குப் பணிவிடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n19. கடவுளுக்குப் பணிவிடை + \"||\" + Serving God\nஇயேசு பிரான் இவ்வுலகில் வாழ்ந்தபோது அவருடைய சீடரை நோக்கி இவ்வாறு கூறினார்: ‘யாரும் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய இயலாது.\nஇயேசு பிரான் இவ்வுலகில் வாழ்ந்தபோது அவருடைய சீடரை நோக்கி இவ்வாறு கூறினார்: ‘யாரும் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய இயலாது. ஏனென்றால் ஒருவரை வெறுத்து விட்டு, மற்றவரிடம் அன்பு கொள்வார். அல்லது ஒருவர் பக்கம் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக் கணித்து விடுவார்’.\n‘அதைப்போல நீங்களும் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. நான் உங்களுக்குச் சொல்கிறேன்’.\n‘உயிர் வாழ்வதற்கு எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உணவை விட உயிரும், உடையை விட உடம்பும் உயர்ந்தவை அல்லவா\n‘வானத்திலே பறக்கும் பறவைகளை உற்றுப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை. அறுப்பதும் இல்லை. களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை. விண்ணகத்தில் இருக்கும் தந்தையானவர், அவைகளுக்கும் உணவை அளிக்கிறார். அவைகளை விட நீங்கள் மேலானவர்கள். கவலைப்படுவதால், தமது உயரத்தை எவரும் ஒரு முழம் கூட்ட முடியுமா ஆடைக்காக ஏன் கவலைப்படுகிறீர்கள். காட்டில் உள்ள மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன ஆடைக்காக ஏன் கவலைப்படுகிறீர்கள். காட்டில் உள்ள மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைப்பதும் கிடையாது. நூற்பதும் கிடையாது’.\n‘சாலமோன் கூட தன்னுடைய உயர்வில் எல்லாம், அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்தது கிடையாது, என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்’.\n இன்றைக்கு இருந்து, நாளைக்கு அடுப்பில் எறியப்படும், காட்டுப்புல்லுக்கு, கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால், உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்ய மாட்டாரா\n‘ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். எதை உண்போம் எதைக் குடிப்போம் என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் பிற இனத்தைச் சார்ந்தவரே இவைகளை நாடுவர். இவைகளெல்லாம் உங்களுக்குத் தேவை என்பதை உங்களின் வானகத் தந்தை நன்கு அறிவார்’.\n‘எல்லாவற்றுக்கும் மேலாக, அவருடைய ஆட்சியையும், அவருக்கு உகந்ததையும் நாடுங்கள். அச்சமயத்தில் இவைகள் அனைத்தும், உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைய தினத்திற்காகக் கவலைப்படாதீர்கள். நாளைய கவலை தீர, நாளைக்கு ஒரு வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு, அன்றன்று உள்ள தொல்லையே போதும்’ என்று உரைத்தார்.\nநீண்ட இந்த நற்செய்தியைக் கவனியுங்கள். இந்த நற்செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nஎவரும் இரண்டு எஜமானர்களுக்குக் கீழே வேலை செய்ய முடியாது என்ற கருத்து உரைக்கப்படுகிறது. உண்மைதான். இயல்பான ஒன்றை எடுத்துரைக்கிறார், நம் இயேசு பிரான். எப்படியும் ஒருவரைப் பகைத்துக் கொள்ளத்தானே இயலும். ஒருவரைப் பகைத்து, மற்றொருவரை நேசித்தால்தான், பணி விடையைத் திறம்படச் செய்ய முடியும். மேலும் செல்வத்துக்குப் பணிவிடை செய்வது, இவ்வுலகத்தை மட்டும் சார்ந்தது. கடவுளுக்குப் பணிவிடை செய்வது, இவ்வுலகையும் மறுவுலகையும் சார்ந்தது. இது தூய்மையானது. உண்மையானது. நம்மை மேலும் நலம் பெறச்செய்வது. இந்நிலையை எடுத்துரைத்து, தம் சீடர்களுக்கு இயேசு பிரான் போதிக்கிறார்.\nஆகவே கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்ய உங்களால் முடியாது என்ற கருத்தை ஆழமாக வேரூன்றச் செய்கிறார். ‘ஒன்று, கடவுளுக்குப் பணிவிடை செய். அல்லது செல்வத்துக்குப் பணிவிடை செய்’ என்ற கருத்து பெறப்படுகிறது.\nஎதற்கும் கவலைப்படக்கூடாது என்பதை எடுத்துக் கூறும் பொழுது, உயிர் வாழ்வதற்காக எதை உண்பது எதைக் குடிப்பது என்று கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டு, ஓர் அற்புதமான கருத்தைக் கூறுகிறார்.\n‘உணவை விட உயிர் மேலானது’ என் கிறார். ‘உடையை விட உடம்பு மேலானது’ என்கிறார். உயிரும் உடம்பும் தூய்மை உடையதாக இருக்க வேண்டும் என்ற நற்கருத்துதான் இங்கே வெளிப்படுகிறது. வெறும் உணவினாலும், ஆடம்பர உடையினாலும் தூய்மை வெளிப்படப் போவதில்லை.\nவானத்திலே பறந்து வட்டமிட்டுக் கொண்டிருக்கும் பறவைகளைக் காட்டுகிறார். அவைகள் விதைக்கிறதா அறுவடை செய்கிறதா களஞ்சியங்களில் நாளைக்கு வேண்டுமென்று சேகரிக்கிறதா என்றெல்லாம் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். பறவைகளுக்கு உணவளிக்கும் தந்தையானவர், உங்களுக்கு அளிக்க மாட்டாரா என்றெல்லாம் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். பறவைகளுக்கு உணவளிக்கும் தந்தையானவர், உங்களுக்கு அளிக்க மாட்டாரா என்று மீண்டும் அவர்களை தன் கேள்விகளால் சிந்திக்க வைக்கிறார்.\n அடுத்த ஒரு கேள்வியைக் கேட்டு, நம்பிக்கையை மேலும் வளர்த்து ஊக்கப்படுத்துகிறார். வானத்துப் பறவைகளை விட, மேலானவர்களாக இருக்கும் நீங்கள், நினைத்தால்கூட, உங்கள் உயரத்தை ஒரு முழம் கூட்டி விட முடியுமா என்ற கேள்வியால் சிந்தனையைத் தூண்டி விடுகிறார்.\nஆடைக்காகக் கவலைப்படு கிறீர்களே, காட்டு மலர்ச் செடிகளைக் கவனித்தீர்களா இல்லையென்றால் கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதா இல்லையென்றால் கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதா அல்லது நூற்கிறதா\nநற்செய்தியில் கூறப்படும் சாலமோன் பற்றிக் கூறுகிறார். அவர்கூட இப்படியெல்லாம் அணிந்தது கிடையாது என்றுரைக்கிறார். இவற்றையெல்லாம் கூறி விட்டு, சீடர்களைப் பார்த்து அவர் மேலும் கூறுகிறார், ‘நம்பிக்கை குறைந்தவர்களே’ என்று விளிக்கிறார். ஆம்’ என்று விளிக்கிறார். ஆம் நம்பிக்கை குறைவாக இருப்பவர்கள்தான், இப்படியெல்லாம் எண்ணுவார்கள். இதை உணர்ந்ததால்தான் இப்படி அழைக்கிறார், இயேசு பிரான்.\nஆழமான அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும் என்பதைத்தான் இந்த நற்செய்திப் பாடம் நமக்கு அறிவுறுத்துகிறது.\nகவலைப்படுவதால், எதுவும் நடந்து விடப்போவதில்லை. நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு, வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்று சீடர்கள் வழியாக சமூகத்திற்கு எடுத்துரைக்கிறார். இந்த நற்செய்தியைப் படிப்போர் நன்கு சிந்திக்க வேண்டும். நற்செய்தியின் வழியே நடக்க முயற்சிக்க வேண்டும்.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\n2. நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை\n3. தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை\n4. வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன்\n5. ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/45514", "date_download": "2018-08-18T04:27:42Z", "digest": "sha1:WVDEBFA3D3KPX2CL56JJGPE23FU6TOL4", "length": 13451, "nlines": 123, "source_domain": "kadayanallur.org", "title": "உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள். |", "raw_content": "\nஉடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.\n1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.\n2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.\nஇதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.\n3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.\nஇடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.\nமேலும் தகவல் அறிய 044 23621494.\nசென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.\n என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.\nஅரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.\nபாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.\nஇரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள\n5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது.\nஅடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.\n7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207\n8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077\n9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233\n10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..\n#இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட buy Cialis online பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.\nஇங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க\nகிராமங்களுக்கு விதவிதமான பிராட்பேண்ட் திட்டங்கள்: பிஎஸ்என்எல் வழங்குகிறது\nநெல்லை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 12ம் தேதி பிரசாரம்\nமுதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை…..\nசென்னையில் எந்த ஏரியா எப்படி உள்ளது…\nரயில்கள் ரத்து: குழந்தைகள், உடைமைகளுடன் பட்டினியோடு படாத பாடுபடும் பயணிகள்- உதவி எண்கள் அறிவிப்பு\nசென்னையில் வசிக்கும் நண்பர்களுக்கு தகவல்களை தெரிவிக்கவும்..\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/50563", "date_download": "2018-08-18T04:30:37Z", "digest": "sha1:JV557PPFZZFOZGGUMUF6US5M3SKVUIX5", "length": 7708, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் ரோட்டரி கிளப் சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி |", "raw_content": "\nகடையநல்லூர் ரோட்டரி கிளப் சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி\nகடையநல்லூர் ரோட்டரி கிளப் சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி\nறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி கடையநல்லூர் ரோட்டரி கிளப் நடத்திய அஞ்சலி நிகழ்வில்அதிமுக நிர்வாகிகள் , முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\nகடையநல்லூரில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூரில்…ரோஹிங்கியா முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து – TNTJ சார்பில் ஆர்பாட்டம்.\nமுதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை…..\nகடையநல்லூரில் பருவமழை பொய்த்தன் எதிரொலி… தலை தூக்கும் தண்ணீர் தட்டுபாடு..\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/50860", "date_download": "2018-08-18T04:30:42Z", "digest": "sha1:JKE7Q2FWEXXFDJD2DSSYXHGFWUE6ZNMU", "length": 8507, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி |", "raw_content": "\nகடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி\nகடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பில் அந்நூர் அரபி ஆரம்ப பாடசாலை மாணவ மாணவிகள் மூலமாக டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பேட்டை பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சுத்தம் சுகாதாரம் கொசுவை ஒழிப்போம் டெங்வை விரட்டுவோம் போன்ற வாசகம் எழுதிய பதாகைகள் ஏந்தி சென்றனர் இதில் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\nகடையநல்லூரில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூரில்…ரோஹிங்கியா முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து – TNTJ சார்பில் ஆர்பாட்டம்.\nகடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 4வது தெரு, மூடப்படாத குடிதண்ணீர்க் குழாய்\nதென்காசியில் போராட்டத்தில் குதிக்கும் இளைஞகர்கள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2008/05/2.html", "date_download": "2018-08-18T04:45:03Z", "digest": "sha1:6Z3ZW4XZO5H63TND6TMOUIC4FOOLSIS3", "length": 23732, "nlines": 329, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: இது மாதிரி இருந்தாப் போதும் - 2", "raw_content": "\nஇது மாதிரி இருந்தாப் போதும் - 2\nபென்சிலோட இன்னோரு தன்மை பாத்தீங்கன்னா, அதை வச்சு எழுதணும்னா, அதை கூர்மைப்படுத்திக்கிட்டே போகணும்.அது தன்னை கரைச்சுக்க அனுமதிக்கும். அப்பதான் தெளிவா எழுதமுடியும். ஒரு தடவை மழுங்கிட்டா, அப்படியே இருக்காம, தன்னை கூர்மைப்படுத்திக்கிட்டு மறுபடியும் பழைய மாதிரி எழுத ஆரம்பிச்சுடும்.\nஅதேமாதிரிதான். நாமும் நம்பளை வளத்துக்கணும். ஒரு படிப்பு படிச்சுட்டா, அடேயப்பா நாந்தான் இந்த ஊர்லயே ரொம்ப படிச்சவன்னு நினைப்பு நமக்கு வந்து, தன்னை வியக்க ஆரம்பிச்சுடுறோம். ஆனா அது ரொம்ப ஆபத்து. . நாம இந்த உலகத்தில் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு. இன்னிக்கு ஒரு வெற்றியை சந்திக்கிறீங்கன்னா..அதை உடைக்க அடுத்த ஆள் தயாரா இருக்கும். அதுக்குள்ள நாம நம்ம அறிவை வளத்துக்கிட்டு அந்த வெற்றியை தக்க வச்சுக்கணும். எந்தத்துறைல இருந்தாலும், அதில் இன்னும் என்னன்ன புதுமை இருக்குன்னு கத்துக்கிட்டு மாற்றத்தை ஏத்துக்கத்தயாரா இருக்கணும்.\nவெற்றிங்கிற விஷயத்தில் பென்சில் எப்பவுமே தன்னை சமரசம் பண்ணிக்கிறது கிடையாது. கொஞ்சம் மழுங்கிப்போனாலும் தன்னை கூர்மைப்படுத்திக்க அனுமதிக்கும். ஆனா நமக்கு , அறிவு விஷயத்துல போதும்ங்கிற மனசும், பண விஷயத்துல போதாதுங்கிற மனசும் இருக்கு. அது அப்படியே மாறினா போதும். வெற்றிக்கு நிரந்தர நண்பனா ஆகிடலாம். நிம்மதியாவும் இருக்கலாம்.\nநல்ல வெற்றியாளனுக்குள்ள அறிகுறியே , பாராட்டுகளை தலைக்குள்ள ஏத்திக்காமலும், விமர்சனங்களை மனசுல ஏத்திக்கிட்டும் இருக்குறதுதான். பென்சிலை சீவும்போது வலிக்கிறமாதிரிதான் இருக்கும். ஆனா பலன் அழகான எழுத்து.. அதுமாதிரிதான் விமர்சனங்களைத்தாங்கினாத்தான் நம்மால் நம்பளை மெருகேத்திக்கிட்டு ஜொலிக்கமுடியும்.\nபென்சிலோட அடுத்த பண்பு, ஒரு விஷயத்தை தப்பா எழுதிட்டா ரப்பரை வச்சு அழிச்சு மீண்டும் திருத்த அனுமதிக்கிறது.. இப்ப எல்லாம் பெரும்பாலான பென்சில்ல ரப்பரும் சேந்தே வருது. அதாவது தன் தவறுகளை ஏத்துக்குற மனப்பக்குவத்தை ரொம்ப எளிமையா புரியவைக்குது பென்சில்.\nநாம ஒரு சிறந்த மனிதனா ஆகணும்னா, முதல் தகுதியே செஞ்ச தப்பை ஒத்துக்கிறதுதான். ஆனா நாம அதிகபட்சமா தப்பை ஒத்துக்கிறதே இல்லை. மேலும் அடுத்தவுங்களை அந்த தப்புக்கு பலிகடா வேற ஆக்குவோம். யாருமே கிடைக்கலைன்னா வேற ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கப்பாப்போமே தவிர கடைசிவரைக்கும் நாம செஞ்சது சரிதான்னு நிரூபிக்கப்பாப்போம்.\nமொக்கச்சாமி ஒரு பெரிய தென்னந்தோப்புல தேங்கா திருடலாம்னு போனாராம். மரத்திலயும் ஏறியாச்சு ஆனா அந்த நேரம்பாத்து தோப்போட சொந்தக்காரர் வந்துட்டாரு. ஆனா அந்த நேரம்பாத்து தோப்போட சொந்தக்காரர் வந்துட்டாரு. ஆஹா இப்ப என்னடா பண்றதுன்னு மொக்கச்சாமியும் மெதுவா இறங்க் ஆரம்பிச்சாரு ஆஹா இப்ப என்னடா பண்றதுன்னு மொக்கச்சாமியும் மெதுவா இறங்க் ஆரம்பிச்சாரு அதை தோப்புக்காரர் பாத்துட்டாரு. உடனே அவர் சத்தமா...ஏய் மொக்கச்சாமி..எதுக்குடா மரத்துமேல ஏறின\nஉடனே நம்ம மொக்கச்சாமி...இல்ல.. எங்க வீட்டு ஆட்டுக்கு புல்லு புடுங்கலாம்னு போனேன்..ன்னாரு அங்க எங்கடா புல்லு இருக்கும் அங்க எங்கடா புல்லு இருக்கும் ன்னாரு தோப்புக்காரரு. அங்க புல்லு இல்ல ன்னாரு தோப்புக்காரரு. அங்க புல்லு இல்ல அதான் எறங்கிட்டேன்ன்னாரு மொக்கச்சாமி அதுக்கப்புறம் அவர் மொக்கச்சாமியை உரிச்சாருங்கறதெல்லாம் வேற விஷயம்\nஆனா இப்படி சமாளிக்கிறதெல்லாம் எத்தனை நாளைக்குத்தாங்கும் கெட்டிக்காரன் புளுகு எட்டே நாளில் தெரியும் னுவாங்க கெட்டிக்காரன் புளுகு எட்டே நாளில் தெரியும் னுவாங்க அதிகமா நம்ம ஆளுங்க பொய் சொல்றதே தன் தவறை மறைக்கிறதுக்காகத்தான்.\nவிருமாண்டி படத்துல கமலஹாசன் ஒரு பிரச்னையில் தப்பு பண்ணிடுவாரு.. அன்னிக்கு ராத்திரியே அந்த எதிரி வீட்டுக்குப்போய் சொல்லுவாரு... மன்னிப்புக்கேக்கறவன் வீரன்...மன்னிக்கிறவன் மாவீரன். நான் வீரன்.. நீ எப்புடி\nதப்பை ஒத்துக்க ஆரம்பிச்சுட்டாலே நம்ம மேல சமூகத்தில் ஒரு மரியாதை வந்துடும். நாமும், தப்பு செய்ய யோசிப்போம். சமாளிச்சுடலாம்னு நினைக்கிறதாலதான் அதிகமா தவறு செஞ்சுட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். இனிமேல் காரணங்களைக்கைவிட்டு, தீர்வுகளைத்தேடினாலே போதும்.\nபென்சிலோட அற்புதமான குணமே செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு அதை சரிபண்ண தயாரா இருக்குறதுதான். அதை கடைபிடிச்சாலே நமக்கு தலைவனுக்குள்ள தகுதி வந்துருச்சுன்னு அர்த்தம்.\nகடைசியா.....பென்சிலை எத்தனை துண்டா உடைச்சாலும் ஒவ்வொரு துண்டும் பென்சில்தான்.அதேபோல எத்தனை துன்பம் வந்தாலும் , கவலைப்படாம நம்ம இயல்பு மாறாம இருந்தாலே நாமதான் இந்த உலகத்தில் வெற்றிக்கு மொத்தக்குத்தகைதாரர்.\nஎனவே பென்சில் போல் வாழுங்கள். வெற்றிக்கோடுகள் வரையுங்கள்...என் உளமார்ந்த வாழ்த்துக்கள்\nசொன்னது சுரேகா.. வகை தத்துவம் மாதிரி\nஒவ்வொன்னும் ”நச்”ன்னு இருக்குங்க சுரேகா:)\nஅண்ணே ஏற்கனவே இந்த பென்சில் தத்துவம் பவர் பாயிண்ட் ஷோ வா ரொம்ப மாசம் முன்னாடியே வந்திருச்சு.\nஆனாலும் தமிழாக்கம் நல்லா இருக்கு.\nதெரியாம இந்த பதிவ எழுதிட்ட நீ\nதப்பை ஒத்துக்க ஆரம்பிச்சுட்டாலே நம்ம மேல சமூகத்தில் ஒரு மரியாதை வந்துடும்.....exactly true.தப்பை ஒத்துக்க மிக மிக தைரியம் வேண்டும்\nரொம்ப அருமையான கருத்து.இதை ரொம்ப எளிமையா example sonnavitham migavum toppungho ivvalavu alagana karuthukkalai padaikkum ungala beat panna yaralum mudiyathu\nநல்லா எழுதி இருக்கீங்க சுரேகா.\nஒவ்வொன்னும் ”நச்”ன்னு இருக்குங்க சுரேகா:)///\nமாம்ஸ் உங்க ப்ளாக்ல 'இச்' இங்க 'நச்'ஆ\nஅண்ணே ஏற்கனவே இந்த பென்சில் தத்துவம் பவர் பாயிண்ட் ஷோ வா ரொம்ப மாசம் முன்னாடியே வந்திருச்சு.///\nஉன்கிட்ட புள்ளிவிவரம் எல்லாம் கேக்கல ராசா.\nதெரியாம இந்த பதிவ எழுதிட்ட நீ\nசிவா பருத்திவீரன் ன்னு தானே சொல்லிக்கிறாங்க. அதென்ன மாவீரன்\n கொஞ்ச நாளா இப்படி இறங்கிட்டே...\nஒவ்வொன்னும் ”நச்”ன்னு இருக்குங்க சுரேகா:)//\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க\n///தெரியாம இந்த பதிவ எழுதிட்ட நீ\nசிவா சார்...மனசு வந்து மன்னிச்சீங்களே..நீங்க மாமா வீரன்.\nஅடுத்து என்ன தோணுதோ எழுதிற வேண்டியதுதான் ஆனா இதத்தான் எழுதணும்னு ப்ளான் பண்ணி எழுதறதில்ல ஆனா இதத்தான் எழுதணும்னு ப்ளான் பண்ணி எழுதறதில்ல அதுவா வரும்.. அடுத்து என்ன எழுதறதுன்னு என் சூழலும், சம்பவங்களூம், ஞாபகங்களும்தான் முடிவு செய்யும்.\n//நல்லா எழுதி இருக்கீங்க சுரேகா.//\n கொஞ்ச நாளா இப்படி இறங்கிட்டே...//\nஹி..ஹி...சுத்தி நடக்கிறதை எங்கதான் கொட்றது ஏதாவது உருப்படியா சொன்னோம்கிற திருப்தியயோட தூங்கலாமுல்ல ஏதாவது உருப்படியா சொன்னோம்கிற திருப்தியயோட தூங்கலாமுல்ல\nவார்த்தைகள் - பாகம் 2\n'அட்டு' பாத்தது ஒரு குத்தமா\nஇது மாதிரி இருந்தாப் போதும் - 2\nஇது மாதிரி இருந்தாப் போதும் \nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pattayakelappu.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-18T05:04:28Z", "digest": "sha1:ILZT5P3WQKI34WQXZQBYIOCBLLNINIU4", "length": 3955, "nlines": 73, "source_domain": "pattayakelappu.wordpress.com", "title": "இதுவரை நினைத்ததில்ல | Pattaya Kelappu...", "raw_content": "\nPosts Tagged ‘இதுவரை நினைத்ததில்ல’\nசுற்றியிருக்கும் இலைகள் அழகென்று …\nஆளைத்தூக்கும் ஆடிக்காற்று சுகமென்று …\nநட்சத்திரங்கள் மட்டும் மின்னும் அம்மாவாசை கவர்ச்சியென்று …\nகுழந்தையின் கண்கள் அதிகம் ஜொலிக்குமென்று …\nஎன் கண்ணோட்டத்தை மாற்ற இயலுமென்று …\nஅவளைப்பற்றிய என் நினைப்பை மாற்ற இயலுமென்று …\n1 kural கவிதை குறள் பிடித்தவை\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\nநிலா நீ வானம் காற்று மழை…\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nM.NATARAJAN on மாரி மழை பெய்யாதோ ……\nredthil on இரு தவறுகள்\nGovin on இரு தவறுகள்\nA.R.ரஹ்மான் beginning fav first kavithai kural ஆதி இதுவரை நினைத்ததில்ல உழவன் கவிதை குறள் பிடித்தவை பெண்ணல்ல பெண்ணல்ல வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2012/06/sex-education-talking-your-teen-ab-001379.html", "date_download": "2018-08-18T05:28:02Z", "digest": "sha1:273J5FFFXAC52HYCNLQSNFOUYY3A2OCA", "length": 11311, "nlines": 82, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பாலியல் கல்வி பற்றி பேசுங்கள் பெற்றோர்களே! | Sex education: Talking to your teen about sex | பாலியல் கல்வி பற்றி பேசுங்கள் பெற்றோர்களே ! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பாலியல் கல்வி பற்றி பேசுங்கள் பெற்றோர்களே\nபாலியல் கல்வி பற்றி பேசுங்கள் பெற்றோர்களே\nபதின் பருவ குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியமா என்பது இன்றைக்கு பெரிய கேள்வியாக உள்ளது. இன்றைக்கு ஊடகங்களில் காட்டப்படும் அறைகுறை காட்சிகளையும், இணைய தளங்களில் கண்டதையும் பார்த்து விட்டு தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பாலியல் கல்வி அவசியம்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.\nபள்ளிப் பாடப்புத்தகங்களில் மற்ற உறுப்புகளைப்பற்றி எந்தளவுக்கு பாடங்களில் இருக்கிறதோ அதைப்போலவே பிறப்புறுப்புகள் பற்றிய பாடங்களும் அவசியம். பிறப்புறுப்புகளைப்பற்றிய புரிதல்கள் அவற்றை தூய்மையாக பராமரித்தல் ஆகியவை 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவசியம். உறவுக்காலங்களில் பிறப்புறுப்புக்களின் பயன்பாடுகள் ,கருத்தரித்தல்,குழந்தை பிறப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை பற்றி 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nபதின் பருவ குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியின் அவசியத்தை கற்பிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் விடலை பருவத்தில் குழந்தைகளுக்கு ஒருவித ஆர்வமும், தெரிந்து கொள்ள நினைக்கும் அவர்களை தவறான பாதைக்கும் இட்டுச்செல்லும். இவற்றை தடுக்க பெற்றோரே இது பற்றி பேசுவது முக்கியமாகும்.\nஉங்கள் குழந்தைகள் பாலியல் பற்றியோ, பல்வினை நோய்கள் பற்றியோ கெட்டால், அறிவியல் அளவில் தயங்காமல் விடைஅளிக்கவும். ஆண், பெண் இருவரிடமும் மாதவிலக்கு, STD, போன்றவற்றை பற்றி பேசவும். வேறு ஏதேனும் பேசும் போது சகஜமாக இது பற்றி பேசலாம் தவறேதும் இல்லை. குழந்தைகளுக்கு விருப்பம் இல்லையெனில் விட்டுவிடுங்கள். அவர்களுக்கு இது சரியான தருணமாக இல்லாமல் இருக்கலாம். அதேபோல் உங்களுக்கு அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க தயக்கம் இருப்பின் வெளிப்படையாக கூறவும். புத்தகங்கள் எடுத்து வந்து தரவும்.\nகலசாரத்தையும் கல்வியறிவையும் சேர்த்து குழப்ப வேண்டாம். குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் சந்தேகத்தை கேட்டால், வாயை மூடு, தெரியும் போது தெரிந்து கொல்ளலாம் என் கூறவேண்டாம். காலம் மாறிக்கொண்டே வருகிறது. கொண்டு வருகின்ற புத்தகங்கள், விளக்க படங்கள் இவற்றை நீங்கள் முதலில் பார்க்க வேண்டியது அவசியம். உங்களைவிட உங்கள் குழந்தை பாலியல் முதிர்ச்சி சற்றே விரைவாக அடைவதை புரிந்துகொள்ளுங்கள்.\nபாலியல் கல்வி பற்றி தந்தை தன் பிள்ளையிடமோ, தாய் தன் மகளுடனோ பேசுவது அவசியம்.குழந்தைகளும் அவர்களின் நண்பர்களும் பேசிக்கொள்வதை கேட்க நேர்ந்தால் உடனியாக அவர்களை சத்தம் போட்டு கோபிக்க வேண்டாம். படங்களுடன் கூடிய கையேடுகளை கொண்டுவந்து படிக்க தாருங்கள். உங்களுடைய நூலகம், பொதுநலத்துறையில் இதற்கான படங்களும் கிடக்கும்.\nவீட்டில் பதின் பருவ ஆண்குழந்தை இருந்தால் அவர்களிடம் தந்தை சில கேள்விகளை கேட்டு தானாகவே வ ரும் விறைப்புத்தன்மை விந்தணு திரவம் (semen) வெளியேறுதல், சுய இன்பம், போன்றைகளை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதேபோல் தாய் தன் மகளிடம் மாதவிலக்கு, சரியான தூய்மை செய்து கொள்ளும் முறை, அதன் பயமும் உடல் பலவீனமும், மார்பக வளர்ச்சி, கருத்தரிக்கும் முறை போன்ற விசயங்களை பேசி புரியவைக்கலாம்.\nஎல்லவற்றுக்கும் மேலாக நம் அனுமதியின்றி யாரும் பாலியல் உறவில் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும். இது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2003/05/30/wine.html", "date_download": "2018-08-18T04:20:48Z", "digest": "sha1:BS4ZBMY6PD3CMI4CQXG34F67IPQL2QZR", "length": 7360, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிமகன்களுக்கு ஷாக்! | TN wine shop owners to increase the prices - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nதமிழக \"குடிமகன்களின்\" போதையைத் தெளிய வைக்கும் செய்தி இது.\nஜூன் 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலையை உயர்த்தப் போவதாக மதுபானவிற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nமதுபான கொள்முதல் வரியை அரசு 10 சதவீதமாக அதிகரித்துவிட்டதால், ஜூன் 1ம் தேதி முதல்அனைத்து வகை மதுபானங்களின் விலையும் உயருகிறது.\nஅதன்படி நெப்போலியன் குவார்ட்டர் பிராந்தி ரூ. 74க்கும், குவார்ட்டர் விஸ்கி ரூ.73க்கும்விற்கப்படுமாம்.\nமலிவு விலை மது ரூ. 50லிருந்து ரூ. 55 ஆக அதிகரிக்கப்படுகிறது. அத்தோடு பீரின் விலையும்உயருகிறது.\nகிங் பிஷர் பீர் ரூ. 72க்கும், பிளாக் நைட் ரூ. 72க்கும், புல்லட் பீர் ரூ. 77ஆகவும், கோல்டன் ஈகிள் ரூ.66க்கும் விற்கப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.\nஇனிமேலாவது நம்மவர்கள் தெளிவடைந்தால் சரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-did-not-refer-foreign-treatment-jayalalitha-dr-vikram-322442.html", "date_download": "2018-08-18T04:20:25Z", "digest": "sha1:7WE67NUWAITXRL56NGNJ7JD3JW55MNA2", "length": 10643, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க சொல்லவில்லை.. டாக்டர் விக்ரம் வாக்குமூலம்! | I did not refer foreign treatment to Jayalalitha: Dr.Vikram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க சொல்லவில்லை.. டாக்டர் விக்ரம் வாக்குமூலம்\nஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க சொல்லவில்லை.. டாக்டர் விக்ரம் வாக்குமூலம்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nநடிகர் விக்ரமின் மகன் கார் ஓட்டி விபத்து.. கைதாகி ஜாமீனில் விடுதலை\nகாவிரி விவகாரம்: கர்நாடகாவில் விக்ரமின் இருமுகன் ரிலீஸ் ஒத்திவைப்பு\nநடிகர் விக்ரம் மகளின் ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம்... கண்டெடுத்து கொடுத்த கால்டாக்ஸி டிரைவர்\nசென்னை: ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க சொல்லவில்லை என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான டாக்டர் விக்ரம் விளக்கமளித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று ஆஜரான திவாகரனின் மருமகன் டாக்டர் விக்ரம், ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கச் சொல்லவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதாவோடு சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.\nதிவாகரனின் மருகமன் டாக்டர் விக்ரம் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அளிக்கபப்ட்ட சிகிச்சை கள் குறித்து டாக்டர் விக்ரமுக்கு தெரியும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி டாக்டர் விக்ரம் இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார்.\nவிசாரணையின்போது டாக்டர் விக்ரம் அளித்த வாக்குமூலம் குறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:\nதான் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறவில்லை. மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து திவாகரனை சந்தித்து பேசவில்லை எனவும் விக்ரம் வாக்குமூலம் தந்துள்ளதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nvikram jayalalitha arumugasamy commission testimony விக்ரம் ஜெயலலிதா ஆறுமுகசாமி கமிஷன் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13200105/Near-ThirukurungudiCenkulakuricciWater-wasted-by-a.vpf", "date_download": "2018-08-18T04:16:08Z", "digest": "sha1:34RRJXMHREOBVSYHJ7FXD53FR4KLFXFC", "length": 11047, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thirukurungudi Cenkulakuricci Water wasted by a canal breaker || திருக்குறுங்குடி அருகே செங்குளாகுறிச்சி கால்வாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருக்குறுங்குடி அருகே செங்குளாகுறிச்சி கால்வாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர் + \"||\" + Near Thirukurungudi Cenkulakuricci Water wasted by a canal breaker\nதிருக்குறுங்குடி அருகே செங்குளாகுறிச்சி கால்வாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்\nதிருக்குறுங்குடி அருகே செங்குளாகுறிச்சி கால்வாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது.\nதிருக்குறுங்குடி அருகே செங்குளாகுறிச்சி கால்வாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த உடைப்பை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஏர்வாடி அருகே திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள கொடிமுடியாறு அணை நிரம்பியது. மேலும் திருக்குறுங்குடி பெரிய குளம், தாமரை குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பின. திருக்குறுங்குடி பெரிய குளத்தின் கரையில் நடுமடை பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உடையும் அபாயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து வருவாய் துறையினர் நேற்று திருக்குறுங்குடி பெரிய குளத்தை பார்வையிட்டனர். பின்னர் பெரிய குளத்தின் நடுமடை பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தில் மண் நிரப்பி தற்காலிகமாக சீரமைத்தனர். திருக்குறுங்குடியில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்று வீசியது. இதில் திருக்குறுங்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்ற பழமையான மாமரம் சரிந்து விழுந்தது.\nதிருக்குறுங்குடி அருகே மலையடிபுதூருக்கு மேற்கே உள்ள செங்குளாகுறிச்சி கால்வாயில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் உடைப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு மணல் மூடைகளை அடுக்கி வைத்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்த மழையில் செங்குளா குறிச்சி கால்வாயில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மணல் மூடைகளை தண்ணீர் இழுத்து சென்றது.\nஇதனால் அந்த வழியாக வெளியேறும் தண்ணீரானது நடுச்சேணி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தது. எனவே கால்வாய் கரையில் உடைப்புகள் ஏற்படாதவாறு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\n4. தொடர் மழையால் தீவானது குடகு: தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலி; வெள்ளத்தில் சிக்கிய 5 பேரின் கதி என்ன\n5. தினம் ஒரு தகவல் : கல் நண்டு மகத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/23184929/Kantha-puranam-in-kumarakottam.vpf", "date_download": "2018-08-18T04:16:06Z", "digest": "sha1:4B3VIWXSHABA4GUQWVAY3UT4OSGD4EEJ", "length": 17917, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kantha puranam in kumarakottam || கந்தபுராணம் அரங்கேறிய குமரக்கோட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகந்தபுராணம் அரங்கேறிய குமரக்கோட்டம் + \"||\" + Kantha puranam in kumarakottam\nமுருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம். இங்கு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் ‘பிரம்ம சாஸ்தா’ வடிவில் அருள்கிறார்.\nபதிவு: அக்டோபர் 24, 2017 08:45 AM\nமுருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம். இங்கு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் ‘பிரம்ம சாஸ்தா’ வடிவில் அருள்கிறார். முருகர் மான் தோலை இடுப்பிலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் அணிந்துள்ளார்.\nகீழ் வலது திருக்கரத்தில் அபயம் வழங்கும் திருக்கோலம், மேல் வலது திருக்கரத்தில் ருத்திராட்ச மாலை, கீழ் இடக்கரத்தை மடி மீது பொருத்தி, மேல் இடக்கரத்தில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக் கிறார்.\nஇத்தலத்தில் முருகப்பெருமான், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் பக்தர்களுக்கு அருள்புரி கிறார். குமரக்கோட்டத்தில் முருகப்பெருமான், பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளுவதால், இப்பிறவியில் கஷ்டப் படுபவர்கள் மற்றும் வாழ்க்கையே இவ்வளவுதானா என சலித்துக் கொள்பவர்கள், கஷ்டத்தையும் நஷ்டத்தையுமே இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், இறைவா என சலித்துக் கொள்பவர்கள், கஷ்டத்தையும் நஷ்டத்தையுமே இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், இறைவா எனது தலை எழுத்தை மாற்றிக் கொடு என எண்ணுபவர்கள் வழிபட வேண்டிய தலம் குமரக்கோட்டம். இங்கு அருள்புரியும் குமரன் நிச்சயமாக நமது தலைவிதியை மாற்றிக் கொடுப்பான்.\n குமரக்கோட்டம் குமரனை வணங்கினால், நம் விதியையும் முருகனின் அருளால் வெல்லலாம் என்பது நிச்சயம். ஒரு முறை பிரளயம் வந்து உலகமே அழிந்து போயிற்று. அப்போது பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த மார்கண்டேயர் திருமாலிடம், ‘உலக உயிர்கள் அனைத்தும் என்னாயின’ என வினவ, திருமாலோ ‘என் வயிற்றில் உள்ளன’ என உரைத்தார். இதை நம்பாத மார்கண்டேயர் காஞ்சீபுரம் வந்தார். அங்கு உலகம் அழிந்தாலும் அழியாத காஞ்சீபுரம் ஏகாம்பரநாதரை வணங்கி வாழ்வு பெற்றார்.\nஇதனைக் கண்ணுற்ற திருமாலும் காஞ்சீபுரம் வந்து ஏகாம்பரநாதரைப் பணிந்தார். பின்பு குமரக்கோட்டம் வந்த திருமால், தன்னுடைய மருமகனுடன் ‘உருகும் உள்ளத்தான்’ என்றத் திருநாமத்தில் தனிச் சன்னிதியில் எழுந்தருளினார். ஆம் குமரக்கோட்டத்தில் ‘உருகும் உள்ளப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார் மகாவிஷ்ணு.\nகுமரக்கோட்டத்து குமரனை, கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் அர்ச்சகர் பூஜித்து வந்தார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக’ என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் கந்தபெருமான்.\nஇதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை அங்கிருந்து எழுதி, பின்பு தினமும் இரவு அன்று எழுதிய நூறு பாடல்களையும் குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார். மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல் களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். கூடவே ‘காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி’ என காப்புச் செய்யுளையும் இயற்றி, கந்தபுராணத்தை நிறைவு செய்தார் கச்சியப்ப சிவாச்சாரியார்.\nஅதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி ‘கந்த புராணம்’ குமரக்கோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ் புலவர் களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டைப் போக்க, முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து அவர்களின் ஐயத்தைப் போக்கினார். இந்த ஆலயத்தில் சந்தான கணபதி, முருகன் வழிபட்ட சேனாபதீஸ்வரர், வரசித்தி கணபதி, தண்டபாணி, சண்முகர், முத்துக்குமார சுவாமி, பைரவர் மற்றும் நவவீரர்களுக்கும் சன்னிதிகள் உள்ளன.\nபாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்காக இத்தல முருகன் ரெயிலை தாமதமாக வரச் செய்தான். பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சிலை ஆலய நுழைவு வாசலிலேயே எழிலுற அமைந்துள்ளது. உற்சவர் முருகப்\nபெருமான், வள்ளி– தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ‘கந்த புராணம்’ அரங்கேறிய மண்டபம் ஆலயத்தில் இருக்கிறது. இத்தல பைரவரை அஷ்டமியிலும், முருகனுக்குரிய சஷ்டி, கிருத்திகை நாட்களிலும் வழிபட்டு வந்தால் பகை, பிணி விலகி சகலத்திலும் நன்மையே உண்டாகும்.\nஇத்தல முருகனுக்கு தேன் அபிஷேகம் தினமும் செய்யப்படுகிறது. இதனைக் கண்குளிர கண்டு தரிசித்தாலே சகல நற்பேறுகளும் கிட்டும். குமரக்கோட்டம் குமரனுக்கு தீபாவளியில் மட்டும் நல்லெண்ணெய் அபிஷேகம் உண்டு. இங்கு மாத கிருத்திகை, திருக்கார்த்திகை, சஷ்டி, கந்த சஷ்டி விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. திருக் கார்த்திகையில் ஆலயம் முழுவதும் தீபங்களால் சுடர்விடும். கந்த சஷ்டியில் ஆறு நாட்களும் விரதமிருந்து, சூரசம்ஹாரம் அன்று குமரனை 108 முறை வலம் வந்தால், மனதில் எண்ணியவை எளிதாக ஈடேறும். கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\n2. நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை\n3. தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை\n4. வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன்\n5. ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/44327", "date_download": "2018-08-18T04:29:27Z", "digest": "sha1:CFZXUDZ67BTJQP2KZX7ZTQI7YUXHM7WQ", "length": 10644, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் ஹஜரத்மார்களை கண்ணியம் செய்த பேட்டை மக்கள்! |", "raw_content": "\nகடையநல்லூரில் ஹஜரத்மார்களை கண்ணியம் செய்த பேட்டை மக்கள்\nகடையநல்லூர் பேட்டை ஜலாலியா மதரஸாவில் ரஹ்மானியாபுரம் Buy cheap Viagra பகுதியிலிருந்து நாங்கள் எழெட்டுப் பேர் குர்ஆனை நெஞ்சோடு அணைத்து ஓதச் செல்வோம். பெரிய அசரத் மர்ஹூம் லத்தீப் அசரத் அவர்கள் ஹாப்ஸா அசரத் அவர்கள் மர்ஹூம் ரஹீம் அசரத் அவர்கள் வருடம் ஒருமுறை வந்து வாழ வழிகாட்டிய ரகுமத்துல்லா அசரத் அவர்கள் போன்ற தெருக்கார அசரதமார்களின் நெருக்கமான மாணவன் நான்.\nபேட்டை மக்களின் பேரன்பையும் அவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள். சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்கும் சிறு நரியைப்போல் நான் அவர்களைக்கண்டாலே பயந்து குருபக்தியுடன் பாடம் பயின்றேன். அலிப் பே ஆனக்கும் அவ்னக்கும் அலஹம்து அம்ம எதசா அலூன என்று தொடங்கி முப்பது ஜுஸ்வை கலீபா சாகிப் அசரத்திடம் கற்றுத் தேர்ந்து பேட்டைக்கு மனப்பாடம் ஓதச் சென்றேன். பேட்லக் நாக்குத்திருந்தாத உச்சரிப்பு என மீண்டும் பார்த்து ஓதவே சேர்த்தார்கள்.\nஎங்களுக்கு இதய ஒளியூட்டி இன்பமாக வாழ வழிகாட்டிய அசரத் லத்தீப் அவர்கள் இறந்தவுடன் அல்லிமூப்பன் தெருவிற்கும் பேட்டை மதரஸாவிற்கும் ஆயிரம் முறை அலைந்யிருப்பேன். பேட்டை மக்களின் பேரன்பிற்கு பெருமை சேர்க்க காதர்மைதீன் குத்பா பள்ளியிலேயே அடக்கம் செய்ய முடிவெடுத்தவுடன் அந்த தெருவில் ஒரு வீட்டில் ஜனாஸா கொண்டு வருவார்கள் என்று தம் நடை வாசலைப் பெருக்கி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து தம் அசரத்திற்கு பெண்கள் கண்ணியம் செய்தனர்.\nஇதைப்பார்த்த அண்டை வீட்டார்கள் அணிதிரள அந்த தெருவே அலங்காரம் செய்யப்பட்டது. நான் மேற்கும் கிழக்கும் நடந்து நடந்து இதை மேற்பார்வையிட்டேன். காலப்போக்கில் கடையநல்லூர் தம் மண்ணில் பிறந்து தன்னுள்ளே சுவர்க்க நிலை காணும் (அல்லாஹ் அருள் புரியட்டும்) சில மா மேதைகளை நம் மக்களுக்கு நினைவூட்டவே இந்தப்பதிவு. அல்லாஹ் அவர்களை நாம் சுவனத்தில் காண அருள் பாலிப்பானாக ஆமின்.\nநல்லதோர் முஸ்லிம் சமுதாயம் காப்போம்\nஇந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்-உவைசி\nஏன் இந்த இயக்க வெறி\nரியாத் மாநகரில் ரியாத் TNTJ நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்\nகடைய நல்லூர் நகராட்சி 19வது வார்டு வாக்கு பதிவு விபரம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/49052", "date_download": "2018-08-18T04:32:27Z", "digest": "sha1:RHBVHHZIYBZJFVP75FIW5NXIU74HCRAU", "length": 8298, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு |", "raw_content": "\nகடையநல்லூரில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு\nபொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி\nகடையநல்லூர் ஜுன் 4: net coaching center சார்பில் 10 ம் வகுப்பு மற்றும்\n12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நகரில் அனைத்து பள்ளிக்களிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பணமும் பரிசுகளை வழங்கினார்கள்\nஇந்நிகழ்சிக்கு கனியப்பா தலைமை தாங்கினார்\nஹாஜாமைதீன், பீர்முகம்மது சிக்கந்தர், அப்துல்காதர், ரகுமத்துல்லாஹ், அனுராஜ், முபாரக் Mcஆகியோர் முன்னிலை வகித்தனர் வரவேற்புரை ஹூசைன் நடத்தினார்\nஆண்டறிக்கை முகம்மது வாசித்தார் வாழ்துரை Dr மைதீன் ,சேயன் இப்ராஹீம் ஆகியோர் வழங்கினர் நன்றியுரை திவான்\nஇதில் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொன்டனர்.\nகடையநல்லூர் NET Coaching Center-ன் பயிற்சி வகுப்புகள் துவக்க விழா\nகடையநல்லூரில் பெண்களுக்கான இலவச புற்றுநோய் சிறப்பு பரிசோதனை\nகடையநல்லூர் பேட்டை பகுதிகளை சாலை சீரமைப்பு\nகடையநல்லூரில் குர்ஆனை கற்போம் முகாம்\nகடையநல்லூரை டெங்கு பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்\nநாக் அவுட் நாயகன் முகமது அலி\nகடையநல்லூரில் அதிமுக தோல்வி…தீராத கோவத்தில் அதிமுகவினர்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=314&sid=305e2c42ed6b85218c4da167e1f55e80", "date_download": "2018-08-18T04:39:26Z", "digest": "sha1:FDBVJYFJBRIZG7C5P2ES35KWNPBAN2C2", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/12/blog-post_13.html", "date_download": "2018-08-18T04:32:51Z", "digest": "sha1:6EL4QP7X6X5YUIKRYITQL5KWFHKYT76X", "length": 28402, "nlines": 326, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தலைப்பாகை", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 13 டிசம்பர், 2011\nமோவாயில் முறுக்கு மீசையும், தலையிலே தலைப்பாகையும், தோளிலே சால்வையும் அணிந்து வரும் கம்பீரத் தமிழன் எமது கலாச்சார பாரம்பரியத்தை படம் பிடித்துக்காட்டுகின்றான். காலத்தின் மாறுதலால், கலாச்சாரக் கலப்பினால், அந்நிய மோகத்தினால் நாம் தேசிய ஆடைகளை மறந்து அல்லது மறுத்து காலத்திற்கேற்பக் கோலம் மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும் எமது கலாச்சார நிகழ்வுகளில் அதை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது பெருமைப்படத்தக்கதாக இருக்கின்றது. தற்பொழுது திருமணவீடுகளில், மணமகன், தோழன் போன்றவர்களும், திருமணத்தின் போது மாமன் தேங்காய் உடைக்கும் போது கட்டுகின்ற இந்தத் தலைப்பாகை என்ற சொல்லானது முண்டாசு, தலைப்பா, தலைக்கட்டு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.\nஆரம்பகாலப்பகுதியில் தமிழர்கள் தலைப்பாகை அணிந்து கொண்டு நடமாடிய விபரங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் இது வழக்கு ஒழிந்து போனாலும் அதனை மறவாமல் இருப்பதற்காகத் தமிழர்கள் திருமணவீடுகளில் இதைக் கைக்கொள்ளுகின்றார்கள்.\nஇத்தலைப்பாகையானது தலையில் வந்து அமர்ந்ததன் உண்மைக்காரணம் என்ன என்பதை என் தேடல் மூளை தேடித்தவித்த பின் அதற்கான விபரத்தையும் தெரிந்து புரிந்து பிறர் தெரியச் செய்ய விழைந்தது. மூளைக்குத் தேவையான கதிர்வீச்சுக்கள் வெளியேறாமல் இருப்பதற்காகவே இத் தலைப்பாகை அணியப்படுகின்றது. மூளை என்பது எமது உடலின் மூலஸ்தானம். அதாவது எமது உடலின் Head of the Department. இதில் ஏதாவது பிழை ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் கடினத்தை அநுபவிக்க வேண்டியதுதான். எமது உடலினுள் ஞானசக்தி, போகசக்தி என்பன உண்டு. ஞானசக்தி மூளையிலும் போகசக்தி அடிவயிற்றிலும் இருக்கின்றது. எனவே இச் சக்திகள் வெளியேறாமல் இருக்க தலைப்பாகை அணிவது வழக்கமாக இருந்தது. இது கோயில் கோபுரம் போன்ற நிலையில் கட்டப்பட வேண்டும். கூராகக் கட்டும் போது மனிதசக்தியும் பரசக்தியும் நேராக அமையும். அதாவது பூமியிலுள்ள சக்தி காலினூடாக உடலை வந்தடைந்து மனிதசக்தியாகின்றது. இது எமது உடலினுள் உள்ள சக்தியாகும். அத்துடன்; வெளியுலக சக்தியாகிய பரசக்தி நேராக இணைகின்றது. இதுவே இந்த தலைப்பாகை அணியும் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது. எதுவும் காரணம் இல்லாமல் செய்யப்படவில்லை. காரணம் புரியாமலே நாம் காலத்தைக் கழிக்கின்றோம்.\nஎப்போதோ பாக்யா என்னும் புத்தகத்தில் நான் வாசித்து ரசித்தவிடயத்தை இங்கு பகிர்ந்து கொள்ளுகின்றேன். குதிரையின் மீது போர்வீரன் அமர்ந்திருக்கும் சிலை உள்ளதல்லவா. அச்சிலையில் பலவேறு வடிவங்கள் இருக்கின்றன. குதிரை முன் இரு கால்களையும் தூக்கியவாறு சிலை அமைந்திருந்தால் அதன் மேல் அமர்ந்திருப்பவர் சண்டையின்போது இறந்து விட்டதாக அர்த்தமாகின்றது. குதிரை ஒரு காலை மட்டும் தூக்கிக் கொண்டிருந்தால், போரில் காயம் பட்டு பின்னர் இறந்ததாக அர்த்தமாகின்றது. குதிரை எந்தக் காலையும் தூக்காமல் இருந்தால் அவர் இயற்கையாகவே மரணம் அடைந்தார் என்று அர்த்தமாகின்றது. எனவே காரணத்தோடுதான் பல விடயங்கள் நடைபெறுகின்றன. அவற்றை அறிந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மத்தியில் வளர வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கையில் எதற்கும் ஆமாப்போடும் கோழைத்தனம் விரட்டியடிக்கப்படும்.\nநேரம் டிசம்பர் 13, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//எனவே காரணத்தோடுதான் பல விடயங்கள் நடைபெறுகின்றன. அவற்றை அறிந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மத்தியில் வளர வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கையில் எதற்கும் ஆமாப்போடும் கோழைத்தனம் விரட்டியடிக்கப்படும்.//\nஇந்தத் தங்கள் கருத்துக்கு மட்டும் நான் ஆமாம்போட விரும்புகிறேன், அதுவும் கோழைத்தனமாக இருக்குமோ என்னவோ\n//அதாவது எமது உடலின் ர்நயன ழக வாந னுநியசவஅநவெ.//\n4 ஆவது வார்த்தை முதல் 7 ஆவது வார்த்தை வரை ஒன்றுமே புரியவில்லையே\nசரி, சரி, புரிந்து தான் என்ன செய்யப்போகிறேன் ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாவோடு போச்சு என்ற பழமொழி போல, அந்த 4 வார்த்தைகளையும் நான் படிக்கும்போது சாய்ஸில் விட்டு விட்டேன்.\nநல்ல பதிவு. வாழ்த்துக்கள். vgk\n13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\n13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:29\n14 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:42\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n14 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:42\nஎப்போது தங்கள் பதிவைப் படித்தாலும் அதில்\nநிச்சயம் இதுவரை அறியாத ஒரு அரிய கருத்தும்\nஉள்ள சிறந்த தன்மைகளை விஞ்ஞானப் பூர்வமாக\nசொல்லிச் செல்லும் விதமும் இருப்பது\n14 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:15\nமுதல் போணி, பண்ணலாமா வேண்டாமான்னு யோசிச்சு போட்ட பின்னூட்டம். அதிகமா பின்னூட்டம் வரல்லைன்னா என்னைத்திட்டாதீங்க. சும்மா ஒரு ஈமெயில் தட்டிவிடுங்க. ஒரு மணி நேரத்துல 100 பின்னூட்டம் வரவழைக்க ஒரு டீமே வச்சிருக்கேன். பூந்து விளையாடீடுவோம்.\nநிற்க, உக்கார்ந்தாலும் பரவாயில்லை, \"தலைப்பா\" பதிவ படிச்சவுடனே தலைப்பாகட்டு நாய்க்கர் பிரியாணி ஞாபகத்துக்கு வந்துட்டுது. சாப்பிட்டுட்டு வந்து மீதி கமென்ட்டைப் போடுகிறேன்.\n14 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:43\nஅமாப் போடும் அனைத்தும் கோழைத்தனம் அல்ல. அதன் உண்மையை அறிந்து கொள்ள மேலும் தேடலில் இறங்க வேண்டும். அது அறிவை மேலும் வளம் படுத்தும். அடுத்து நீங்கள் சொல்லியதைத் திருத்தி விட்டேன். ௪ வார்த்தைகளையும் தெரியாமலேயே விட்டுவிட்டேன் என்று சொல்வது வேதனையைத் தருகின்றது. ஏனென்றால், ஒன்றை மனம் வைத்துப் படித்தால் அதில் ஏதாவது விளங்கவில்லை என்றால் திருப்பிக் கேட்கும் தன்மை இருக்க வேண்டும். ஆசிரியர் கற்பிக்கும் போது விளங்காததை கேட்காமல் விட்டால் விளக்கத்தை எங்கிருந்து நாம் பெறுவது. அதுபோலவே எழுதியவர் எழுதிய நோக்கத்தை எப்படி அடைய முடியும். இருந்தாலும் விளங்கியதை மட்டுமாவது எடுத்துக்கொண்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. தொடருங்கள் .\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:55\nவாருங்கள் சகோதரன். விளக்கத்தை உள்வாங் கியமைக்கு மிக்க நன்றி\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:56\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:58\nநகைச் சுவையாக இருந்தாலும் நல்ல ஆலோசனை தந்திருக்கின்றீர்கள் . நன்றி\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:01\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது//\nவருகைக்கு மிக்க நன்றி. ம் என்ற வார்த்தைக்குள் என்ன அடங்குகின்றதோ\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:04\nஎப்போதும் உங்கள் வார்த்தைகளில் இருக்கும் ஊக்குவிப்பு எழுத்துலகுக்கு ஒரு வரம். நன்றி\n14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:07\nநம் பழக்க வழக்கங்களுக்கு விஞ்ஞான பூர்வமான தகவல்கள் அருமை,கெளரி.\n15 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:21\nரம்வியின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி\n15 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:55\nஉங்கள் தேடல் மூளை தேடிக் கண்டுபிடித்த விஷயங்கள் தலைப்பாகை கட்டுவதன் காரணங்களை நன்றாகவே கற்பிதம் செய்கிறது. முன்னோர்களின் செயல்களில் நம்பிக்கை இருந்தால் அவற்றைத் தொடர்ந்து செய்யுங்கள். நிறையவே கற்பனை செய்து அதற்கு நீங்கள் சொல்லும் விளக்கங்கள் எல்லோராலும் ஏற்கக் கூடியதா என்பதையும் கற்பனை செய்திருக்க வேண்டும். மாற்றுக் கருத்து வெளியிடலாம்தானே.\n16 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:04\nமிக்க சந்தோசம் ஐயா இதைத்தான் நான் விரும்புகின்றேன். நான் ஒன்றும் மேதாவி இல்லை . எல்லாவற்றையும் தேடும் ஊக்கம் உள்ளவள் மட்டுமே. உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொன்னால் அதையும் சீர்தூக்கிப் பார்க்கக் கூடியதாக இருக்கும் அல்லவா. ஆனால் அதை யாரும் செய்வதில்லையே. இப்படியான விடயங்களில் ஆர்வம் எனக்கு அதிகம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். தயவுசெய்து உங்கள் கருத்துக்களையும் இதில் பதிவிடுங்கள்.\n16 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n கணக்கும் வழக்கும் சரியாய் காலன் கணக்கிட்...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://whatsapp-sms.in/category/tamil-sms/", "date_download": "2018-08-18T04:36:11Z", "digest": "sha1:FKK26EB6FZJTUEVPOO7VBAINGB27HP3P", "length": 11625, "nlines": 339, "source_domain": "whatsapp-sms.in", "title": "Tamil sms Archives - funny jokes in hindi - हिंदी चुटकुले", "raw_content": "\nஓர் உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்தவன் கடவுள் என்றால்…. அந்த இரக்கமற்ற கடவுள் இல்லாமலே இருக்கட்டும்..\nவிஜய்யை பற்றி சின்ன வரலாறு :-\n22 வருடம் தமிழ் சினிமா வாழ்க்கை..\n57 படங்கள் 40 வெற்றி 11 தோல்வி படங்கள்.. 6 சாதாரண படம் 15 படங்கள் 200 நாட்களுக்கு மெல் ஒடீயுள்ளது.. 12 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசுல் செய்தது.. அதில் 192 கோடி துப்பாக்கி படம் தான் முதலில் உள்ளது..\n28 பாடல் பாடியுள்ளார் அனைத்தும் வெற்றி பெற்றது..\n6 விஜய் டீவி விருதுகள்.. 1 டாக்டர் பட்டம்.. 2 அடுத்த சூப்பர் ஸ்டார் விருது.. 1 கலைமாமணி விருது.. பொதும் இன்னும் அதிக விருது வாங்கியுள்ளார்..\nசிறந்த Dancer,Fighter,Singing,Sentiment, Love,Dialouge Delivery,Comedy, இதுமட்டுமில்லங்க இவர் செய்ற உதவிய மற்ற நடிகர்கள் மாதிரி சொல்லிகாட்டவெ மாட்டார்.. தலகணம் இல்லாத ஆளு.. இவருக்கு தமிழ்நாட்டீல் மட்டுமே 6.26 கோடி ரசிகர் பட்டாளமமே உள்ளது.. அதுமட்டுமின்றி கெரளாவில் நம்பர் 1 இவர்தான்.. தலைவன் ஒருவனே தளபதி மட்டுமமே…\nஇப்போது புரிகிறதா தளபதியின் POWER…\nகண்ணா அதிகமா smsஅனுப்புற ஆண்ணும்\nஅழவுக்கு அதிகமா miscall எடுக்கிற பொண்ணும்\nஆயிரம் வாய்ப்புகள் கொடுக்கலாம்.. ஒரு எதிரி நண்பன் ஆவதற்கு..\nஆனால் ஒருவாய்ப்பு கூட கொடுக்கக்கூடாது..\nஒரு நண்பன் எதிரி ஆவதற்கு..\nஉதிரம் ஒரு நாளைக்கு பயண்ம் செய்யும் தூரம்: 30 கோடி கிலோ மீட்டர்\nமுடி ஒரு நாளைக்கு வளரும் உயரம் : 0425 மில்லி மீட்ட்ர்\nவாய் பேசும் சொற்க்கள்: 4800 சொற்க்கள்\nகண்கள் இமைப்பது: 48 லட்சம் முறை\nஇந்த மெஸேஜை நீ அழிச்சா, என்னைக் காதலிக்கிறேனு அர்த்தம்\nஸ்டோர் பண்ணினா என்னை விரும்பறேனு அர்த்தம்\nகண்டுக்கவே இல்லைனா மிஸ்பண்றேனு அர்த்தம்\nமுள்ளுக்கு பயந்தால் ரோஜாவை பறிக்க இயலாது\nஇரவுக்கு பயந்தால் நிலவை இரசிக்க முடியாது\nஅடி உதைக்கு பயந்தால் அடுத்த வீட்டு அமலாவை கரெக்ட் பண்ண முடியாது\nபிச்சக்காரங்க கூட அஞ்சு பைசா வாங்க மாட்டாங்க.\nஆனா AIR CEL, AIR TEL, HUTCH இவங்களுக்கெல்லாம் என்ன கஷ்டமோ தெரியல, ஒரு\nமெசேஜுக்கு அஞ்சு பைசா வாங்கறாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.8848/", "date_download": "2018-08-18T04:25:50Z", "digest": "sha1:RBMC4D5XRXRGB4E5OQ2LNHABIJQFKGQV", "length": 11619, "nlines": 138, "source_domain": "www.tamilsurabi.in", "title": "இசைக்கருவிகள் | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), நரம்புக் கருவி (தந்தி அல்லது கம்பிகள் பொருத்தப்பட்டவை), மிடற்றுக்கருவி (வாய்ப்பாட்டு), கஞ்சகருவி (சேகண்டி, ஜாலரா போன்ற தட்டுக்கருவிகள்). தமிழ் இசையில் (புல்லாங்) குழல், யாழ் பிரபலமானவை. தோலிசைக் கருவிகள் எண்ணிறைந்தவை. அவற்றில் அழிந்துவிட்ட, அரிய சில கருவிகள் தொகுக்கப்பட்டுள்ளன.\nபண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற கருவியோ, யாழ் போன்ற தந்தி அல்லது கம்பி இசைக் கருவியோ இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். தமிழகத்திலும் ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி யாழ் இருந்திருக்கிறது. இன்று அந்தக் கருவி இல்லை. பொதுக் காலம் (கி.பி.) 10ம் நூற்றாண்டில் இந்தக் கருவி மறைந்து ருத்ர வீணை, கின்னாரி, கச்சபி, பின்னர் சிதார், சாரோட், சரஸ்வதி வீணை போன்றவை பிரபலம் ஆகின. சீரியாழ் என்பது வீணை போன்ற ஒரு கருவிதான். யாழ் பார்ப்பதற்கு வில்லைப் போல் இருப்பதால் அப்பெயர் பெற்றது. யாழ் கருவியின் நவீன வடிவம் மயில் யாழ். கம்பி இசைக் கருவிகளில் ஒன்றான இது, மயில் வடிவில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அப்பெயர் பெற்றது.\nகொம்பு போன்ற இந்த இசைக் கருவிகள் காற்று கருவிகள். ஆங்கில எஸ் வடிவில் வளைந்த இந்தக் கருவிகள் நான்கு பாகங்களைக் கொண்டவை. இவற்றிலேயே பிறை போன்று வளைந்திருப்பவை கோயில் திருவிழாக்கள், கிராமத்து கொண்டாட்டங்கள், பொது நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்தப்படும். சாதாரண மக்களின் கொண்டாட்டங்கள், துக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் தாரை-தப்பட்டை, கொம்பு ஊதுவது வழக்கம். இன்றளவும் நாட்டார் தெய்வ திருவிழாக்களில் கொம்பு ஊதுவதைப் பார்க்கலாம்.\nபெரிய அரைவட்டச் சட்டி போன்ற தோலிசைக் கருவி. பழங்கால முரசைப் போலிருக்கும். கோயில்களின் முன் மரக்கதவுகளை அடுத்துள்ள பகுதிகளில் இந்தக் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். கோயில் நிகழ்ச்சிகள், முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்களை தூரத்தில் இருப்பவர்களும் அறிவிக்க நகரா இசைக்கப்படுகிறது. தாமிரம், பித்தளையால் ஆன அடிப்பகுதியில் தோல் இழுத்து கட்டப்பட்டு, இரும்பு சட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும். வளைந்த குச்சிகளால் இசைப்பார்கள். சில நேரம் யானையின் மீது இந்தக் கருவியை வைத்து இசைத்துச் செல்வதும் உண்டு.\nமிகப் பெரிய இசைக்கருவிகளில் ஒன்று என்று இதைக் குறிப்பிடலாம். தமிழகத்தில் இன்னும் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. ஐந்து முகங்கள் கொண்ட இந்த தோலிசை கருவி கோயில்களில் பயன்படுத்தப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தக் கருவியை எடுத்துச் செல்ல சக்கரம் பொருத்திய இரும்புச் சட்டங்கள் இருக்கும். ஐந்து முகங்களில் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். இதை வாசிப்பது தனிக்கலை. இந்தக் கருவியைப் பற்றி அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார். குடபஞ்சமுகி என்ற வேறொரு பெயரும் உண்டு. இவற்றை இசைப்பவர்கள் பற-சைவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.\nசிதாரை போன்றிருக்கும் இந்த (பால)சரஸ்வதி வீணை, மயிலின் அகவலைப் போல் ஒலியெழுப்பும். ஒலி மென்மையாக இருக்கும். இந்த வீணையின் வடிவமும் நின்று கொண்டிருக்கும் மயிலைப் போன்றிருக்கும். வயலினை இசைப்பது போல் ஒரு வில்லைக் கொண்டே இதை இசைக்க முடியும். இந்த வீணையின் தண்டுப் பகுதியை இடது தோளுக்கு நேராகப் பிடித்து, வலது கையால் வில்லைப் பிடித்து இசைக்க வேண்டும். இதற்கு மயூரி, மயில் சிதார், மயில் வயலின் என்றும் பெயர்கள் உண்டு. நாகவீணை எனப்படும் இந்த வீணையின் சிற்பங்கள் புதுக்கோட்டை, கர்நாடக மாநிலம் பேலுரில் உள்ளன. வீணையின் அடிப்பகுதிகள் பாம்பின் தலை போல் செதுக்கப்பட்டிருக்கும்.\nசிறகு விரிக்கும்காதல் பறவைகள் /...\nகுந்தவி - கண்டேனடி உன் காதலை\nஎன்வசம் நானில்லை / Envasam...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/author/vidhai2virutcham?page=2", "date_download": "2018-08-18T04:09:54Z", "digest": "sha1:6KR4BMCX4VMS2RVN2ODWFZBF27T776A6", "length": 18548, "nlines": 220, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதன்னை காதலிப்பதாக நேரில் வந்து யாருமே கூறவில்லை – நடிகை மஞ்சிமா மோகன் ஏக்க‍ம்\nதன்னை காதலிப்பதாக நேரில் வந்து யாருமே கூறவில்லை – நடிகை மஞ்சிமா மோகன் ஏக்க‍ம் தன்னை காதலிப்பதாக நேரில் வந்து யாருமே கூறவில்லை – நடிகை மஞ்ச… read more\nவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்\nவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார் வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங… read more\nஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்டும் ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்… read more\nகுபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்\nகுபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்… குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்… செல்வம் குவியும்… குபேர பொம்மையினை வீட்டில் வைத்… read more\nஆன்மிகம் தெரிந்து கொள்ளுங்கள் படுக்கையறை\nகாதல் வ‌சீகரம் – உங்களுக்கான காதலியை அல்ல‍து காதலனை கண்டுபிடிக்க‍ உதவும் மா மருந்து\nகாதல் வ‌சீகரம் – உங்களுக்கான காதலியை அல்ல‍து காதலனை கண்டுபிடிக்க‍ உதவும் மா மருந்து காதல் வ‌சீகரம் – உங்களுக்கான காதலியை அல்ல‍து காதலனை கண… read more\nஇளம்பெண்கள் தயிரில் ஊறிய‌ சப்ஜா விதை சாப்பிட்டு பின் மலைவாழையை சாப்பிட்டால்\nஇளம்பெண்கள் தயிரில் ஊறிய‌ சப்ஜா விதை சாப்பிட்டு பின் மலைவாழையை சாப்பிட்டால் இளம்பெண்கள் தயிரில் ஊறிய‌ சப்ஜா விதை சாப்பிட்டு பின் மலைவாழையை சாப்பிட்டால… read more\nவிழிப்புணர்வு மருத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்\nமுகப்பரு உருவாகாமல் தடுக்க – சுருக்கங்களைப் போக்க – சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க\nமுகப்பரு உருவாகாமல் தடுக்க – சுருக்கங்களைப் போக்க – சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க முகப்பரு உருவாகாமல் தடுக்க – சுருக்கங்களைப் போக்க… read more\nகுழி விழும் கன்னங்கள் அழகு மட்டுமல்ல‍ நோயின் அறிகுறியும்கூட‌\nகுழி விழும் கன்னங்கள் அழகு மட்டுமல்ல‍ நோயின் அறிகுறியும்கூட‌ குழி விழும் கன்னங்கள் அழகு மட்டுமல்ல‍ நோயின் அறிகுறியும்கூட‌ பெண்கள் அழகில் பளிச்சென்று த… read more\nவிழிப்புணர்வு மருத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்\n – கசப்பான உண்மை நீங்கள் வடிகட்டிய முட்டாளா ( Are You Fool ) – கசப்பான உண்மை கோபப்படாதீர்கள். நீங்கள் மட்டுமல… read more\nசுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்\nசுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நெய்க்கு நிகர் நெய்தான். ருசியிலும், வாசனையி… read more\nபுரிதலுக்கு சற்று அவகாசம் கொடு அவசியம் இல்லாமல் போகலாம் பிரிதல். Received from WhatsApp and published with their permission. read more\nநடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி நடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி வெள்ளித்திரை ந… read more\nஇந்த‌ ரகசியங்கள் உங்கள் கணவரிடம் இருந்தால் – அதில் அவர் உண்மையாக இருக்க வேண்டுமா\nஇந்த‌ ரகசியங்கள் உங்கள் கணவரிடம் இருந்தால் – அதில் அவர் உண்மையாக இருக்க வேண்டுமா இந்த‌ ரகசியங்கள் உங்கள் கணவரிடம் இருந்தால் – அதில் அவர்… read more\nஉண்மை தெரிந்து கொள்ளுங்கள் இருந்தால்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் – செல்லும், செல்… read more\nவாழ்க்கை மலரட்டும் – இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்\nவாழ்க்கை மலரட்டும் (இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்) வாழ்க்கை மலரட்டும் (இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்) 2018 ஜுன் மாத நம் உரத்த‍ சிந்தனை… read more\nவிழிப்புணர்வு June உரத்த சிந்தனை\nவழியை விடு வாழ விடு – இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்,\nவழியை விடு வாழ விடு (இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்) வழியை விடு வாழ விடு (இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்) 2018 ஜுன் மாத நம் உரத்த‍ சிந்… read more\nவிழிப்புணர்வு June உரத்த சிந்தனை\nஉஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…\nஉஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்… உஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்… கிரெடிட் க… read more\nமாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும்\nமாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும் மாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தர… read more\nஆச்சரிய‌ நன்மைகள் – பெண்கள் தலையில் பூச் சூடுவதால் – ஒப்ப‍ற்ற‍ அலசல்\nஆச்சரிய‌ நன்மைகள் – பெண்கள் தலையில் பூச் சூடுவதால் – ஒப்ப‍ற்ற‍ அலசல் பெண்கள் தலையில் பூச் சூடுவதால் உண்டாகும் ஆச்சரிய‌ நன்மைகள் – ஒப… read more\nபோர் கவிதை – வாழ்க்கையெனும் போர்க்களம்\nபோர் கவிதை – வாழ்க்கையெனும் போர்க்களம் வாசகர் கவிதை – வாழ்க்கையெனும் போர்க்களம் விதை2விருட்சம் இணையத்திற்கு வாசகர்களாகிய நீங்கள் அளித்துவர… read more\nவாழ்க்கை தெரிந்து கொள்ளுங்கள் புதுக்கவிதைகள்\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nசென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்\nசின்னகுத்தூசி- இவர்தான் பத்திரிகையாளர் : உண்மைத்தமிழன்\nகதை சொல்லும் கதை : வால்பையன்\nபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் : கவிதை காதலன்\nயம்மா : அவிய்ங்க ராசா\nபிறன்மனை நோக்கா : வினையூக்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2013/05/blog-post.html", "date_download": "2018-08-18T04:32:15Z", "digest": "sha1:UVOM6LBJXHN35XLNSH3LVQI7QVRWP2UP", "length": 16963, "nlines": 340, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஆவிகளுடன் பேசுதல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 19 மே, 2013\nவாழத்தான் வந்தோம் வாழ்ந்துதான் பார்த்தோம்\nவாழ்க்கையும் இனித்தது, சில நாள்கள் கசந்தது\nவாழ்ந்தே தீரவேண்டுமென வாழ்க்கையும் வழி தந்தது\nபோராடிப் போராடி வாழ்க்கையும் தோற்றது\nபோதுமடா சாமியென போகத்துணிந்த உயிரும்\nபோகவழிநாடி நோயுமொன்று தேடியே கண்டது\nஉறவுக்கு ByeBye உலகுக்கு ByeBye - இன்று\nவாழ்க்கை மறந்து நான் வானம்பாடியாய்\nஉடலற்ற உயிராய்ப் பறந்துதான் போனேன்\nசொந்தம் ஏதுமில்லை உலகம் தேவையில்லை\nஉறவுகள் நினைவுமில்லை உடல்தான் இல்லையே\nமூளையும் தொலைந்தது வாழ்க்கையும் இழந்தது\nவாழ்க்கையைப் புரிந்து கொள்ள வடிவமற்ற காற்றுநானே\nபோதுமடா சாமியென போய்விட்ட என்னை\nஇறந்தவருடன் உரையாடவென அழைப்பதும்தான் ஏனோ\nஉலகெங்கும் நிறைந்திருக்க குறிப்பாய் பிரித்தெடுக்கும்\nபெருந்திறனைப் பெற்றவர் திறனாலே – நான்\nபேசிவிட்ட சொற்கோர்வையைப் பிரித்தெடுத்து கேளுங்கள்\nபுதிதாய்ப் பேச குரல்வளையை நான் எங்கே பெறுவேன்\nநினைத்துப் பேசும் மூளையை எப்படி முளைக்கவைப்பேன்\nகாலம்காலமாய் கற்று வந்த மொழியுமில்லை\nகாற்றுக்குக் குரலேது உங்கள் கேள்விக்குப் பதிலேது\nபுதிதாய்ப் பிறந்தாலும் பிறக்கவிருக்கும் புதிய\nநேரம் மே 19, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமூன்று பத்திகளில் மூன்று நிலைகளைச்\nசிந்தனையுடன் கூடிய கவிதை மனம் கவர்ந்தது\n19 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:58\n19 மே, 2013 ’அன்று’ முற்பகல் 9:04\n//போதுமடா சாமியென போய்விட்ட என்னை, இறந்தவருடன் உரையாடவென அழைப்பதும்தான் ஏனோ\nஒருசிலரின் வயிற்றுப் பிழைப்புக்கான ஏமாற்று வேலையைத்தவிர வேறென்னவாக இருக்க முடியும்\nசிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான படைப்பு. பாராட்டுக்கள்.\n19 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:38\n19 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 2:40\n19 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 2:41\nபோதுமடா சாமியென போய்விட்ட என்னை\nஇறந்தவருடன் உரையாடவென அழைப்பதும்தான் ஏனோ\n20 மே, 2013 ’அன்று’ முற்பகல் 2:49\nஉங்கள் எண்ணங்களை சிறகடிக்க வைத்திருக்கிறது...\n20 மே, 2013 ’அன்று’ முற்பகல் 4:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n கணக்கும் வழக்கும் சரியாய் காலன் கணக்கிட்...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவலி தாங்கி வாழ்வளித்த வாழ்விளக்கு\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2013/11/blog-post_25.html", "date_download": "2018-08-18T04:17:30Z", "digest": "sha1:LMMHRXPIUZQ55DGGPASAT74OOFLUMREI", "length": 7738, "nlines": 75, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தேர்தல் பிரச்சாரங்களுக்கு வேற டாபிக்கே இல்லையா?", "raw_content": "\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு வேற டாபிக்கே இல்லையா\nதற்போது இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் வியக்க வைக்கிறது.\nஆளுங்கட்சிக்கு தான் சொல்லும்படியாக பேச ஒன்றும் இல்லை என்றால் எதிர் கட்சிகளுக்கு விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கம், வேலைவாய்ப்பு குறைவு என்று பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளும் நிறையவே இருக்கின்றன.\nஆனால் நமது அரசியல்வாதிகள் பழைய வரலாறுகள், தனிநபர் தாக்கம் போன்றவற்றை மட்டும் பிரதானமாக எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.\nதற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் தாங்கள் செய்ய இருக்கும் பணிகள், இந்த ஆட்சியின் நடைமுறை குறைகள் போன்றவற்றை கண்டுபிடித்து பிரசாரம் செய்தாலே எளிதில் ஓட்டுகளைப் பெறலாம்.\nபாரதீய ஜனதா கட்சி கடந்த பத்து வருடமாக எதிர்க்கட்சி பணியினை சரி வர செய்ததாக தெரியவில்லை. தற்போதைய பிரச்சாரமும் வேறு வழியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.\nமுக்கிய எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சியைப் போல் எல்லா இந்திய மக்களுக்கும் பொதுவானது.\nஅதனால் பிஜேபி தனது அடுத்த கட்டத்தை நோக்கி சொல்ல வேண்டுமானால் தனது குறுகிய சார்புடைய மதம் மற்றும் மற்ற கொள்கைகளை விட்டுத் அணைத்து மக்களுக்கும் பொதுவானதாக மாற வேண்டும்.\nஅது போல் இலங்கை தமிழர், தெலுங்கானா போன்ற மாநிலம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பேச்சு என்றே சென்று வருகிறது..\nநாங்களும் மாற்றத்தை எதிர் பார்க்கிறோம். அதே போல் நீங்களும் கொஞ்சம் மாறுங்கள்\nஉலகின் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பது மிகப்பெரிய குறையே.\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_750.html", "date_download": "2018-08-18T04:45:27Z", "digest": "sha1:C6ZM4UXEZKGYLLPBL2S6LDOENEG2Q7MO", "length": 7766, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழினவழிப்பு சார்ந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / புலம் / தமிழினவழிப்பு சார்ந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு\nதமிழினவழிப்பு சார்ந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு\nசுவிஸ் Vaud மாநிலத்தின் பல்கலைக்கழகத்தில் தமிழினவழிப்பு சார்ந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு - தமிழர் இயக்கம்\nசுவிஸ் Vaud மாநிலத்தின் பல்கலைக்கழகத்தில் இன்று 7.6.2018 காலை 10 மணிதொடக்கம் இலங்கையில் தொடரும் தமிழின அழிப்பு தொடர்பாகவும், தமிழர்கள் சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயரக் காரணமாகவிருந்த இலங்கை அரசின் கொடிய இனவழிப்பு யுத்தம் சார்ந்தும் கருத்தரங்குகள் இடம்பெற்றது.\nகாலையும், மாலையும் இரு பிரிவுகளாக விருப்பத்துடன் கலந்துகொண்ட 150 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழினம் எதிர்நோக்கும் கொடிய தமிழினவழிப்பு பற்றிய வடுக்கள் நிறைந்த செய்திகளை அறிந்ததுடன் தமது உள்ளக் கிடக்கைகளைப் பகிர்ந்து கேள்விகளும் கேட்டார்கள்.\nஇக் கருத்தரங்கில் தமிழர் இயக்கத்தின் யெனீவா மாநிலச் செயற்பாட்டாளர் காண்டீபன் அவர்கள் தமிழினவழிப்பு பற்றிய விரிவான Power Point Presentation ஒன்றை தயாரித்து விளக்கமளித்ததுடன் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் பதில்களை வழங்கியிருந்தார்.\nகுறிப்பாக தான் எவ்வாறு ஓர் அகதி ஆக்கப்பட்டேன் என்ற வடுக்கள் நிறைந்த நினைவுகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.\nஇச் செயற்பாடானது தமிழர் இயக்கத்தின் செயற்பாட்டாளர் காண்டீபன் அவர்களால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பிரெஞ்சு மொழியில் சுவிஸின் பிரெஞ்சு மொழி பேசும் மாநிலங்களில் செயற்படுத்தப்பட்டுவருகிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/virt-kohli-is-below-bhuvaneshwar-batting-average-011105.html", "date_download": "2018-08-18T05:07:25Z", "digest": "sha1:BKA3XA5WN4MMUTBOQZK2T65QTHIR3TBE", "length": 10895, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "நம்புங்க இதுதான் உண்மை.... பேட்டிங்கில் கோஹ்லியை மிஞ்சிய புவனேஷ்வர் குமார்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» நம்புங்க இதுதான் உண்மை.... பேட்டிங்கில் கோஹ்லியை மிஞ்சிய புவனேஷ்வர் குமார்\nநம்புங்க இதுதான் உண்மை.... பேட்டிங்கில் கோஹ்லியை மிஞ்சிய புவனேஷ்வர் குமார்\nடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், விராட் கோஹ்லியைவிட அதிக ரன்கள் குவித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இங்கிலாந்தில் மோசமான ரன் குவிப்பு என்ற நிலையில் இருந்து மீண்டு வருவாரா கோஹ்லி என்பதே டெஸ்ட் தொடரின் முக்கிய கேள்வியாக உள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை இந்தியாவும், ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. அதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது. 2007க்குப் பிறகு, இங்கிலாந்தில் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்தியா உள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் இதுவரை 57 டெஸ்ட்களில் விளையாடியுள்ளது. அதில் இங்கிலாந்து 30ல் வென்றுள்ளது. 21 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தியா 6 டெஸ்ட்களில் மட்டுமே வென்றுள்ளது.\nகடைசியாக 2007ல் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என இங்கிலாந்தில் தொடரை வென்றுள்ளது. கடைசியாக 2014ல் தோனி தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்தியா அணி 5 போட்டித் தொடரில் 3-1 என தோல்வி அடைந்தது.\nஇந்த நிலைமையை மாற்றி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்ல வேண்டும் என்று ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா வேகத்தோடு உள்ளது. இந்தத் தொடரில் கேப்டன் விராட் கோஹ்லியின் ஆட்டமே முக்கியமானதாக அமைய உள்ளது. ரன் மெஷின் என்றழைக்கப்படும் கோஹ்லி, இங்கிலாந்துக்கு எதிராக ரன்குவிப்பில் திணறி வருகிறார்.\n2014ல் நடந்த 5 டெஸ்ட்களில் விளையாடிய கோரஹ்லி 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய சராசரி 13.40 ஆகும். அந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் 27.44 சராசரியுடன் 247 ரன்கள் எடுத்தார். அதில் 3 அரைசதமும் அடங்கும். சுழற்பந்து வீச்சாளரான அமித் மிர்ஸா அந்தத் தொடரில் 38.25 சராசரியுடன் 153 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு அரை சதமும் அடங்கும்.\nஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அதிக சராசரி கொண்டுள்ளார் விராட் கோஹ்லி. இங்கிலாந்தில் மட்டுமே மோசமான சராசரி உள்ளது. தற்போது நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளில் தொடரை வெல்வதுடன், தனது சராசரியையும் கோஹ்லி உயர்த்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று துவக்கம்.. பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்\nஇந்திய பேட்டிங் வரிசைக்கு மற்றொரு சோதனை... மூன்றாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. எவ்வளவு தங்கம் கிடைக்கும்.. இதோ நாங்க இருக்கோம்\nமூன்றாவது டெஸ்ட்.. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா.. மீண்டும் பேட்டிங் சோதனை\nகடைசி இரண்டு டெஸ்ட்... வலியில் இருந்து மீளவில்லை.. புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார்\nRead more about: sports cricket india england test series virat kohli விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் விராட் கோஹ்லி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-wants-rename-india-as-hindusthan-says-thirumavalavan-319943.html?utm_source=/rss/tamil-news-fb.xml", "date_download": "2018-08-18T04:18:24Z", "digest": "sha1:YWYPBXSH2ZYGLKI2IS2BEKIDQ2P64FVX", "length": 9478, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவை இந்துஸ்தானாக மாற்றவே பாஜக முயற்சி செய்து வருகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு | BJP Wants to rename India as Hindusthan says Thirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவை இந்துஸ்தானாக மாற்றவே பாஜக முயற்சி செய்து வருகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு\nஇந்தியாவை இந்துஸ்தானாக மாற்றவே பாஜக முயற்சி செய்து வருகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5000 கோடி நிவாரணம் வழங்க திருமாவளவன் கோரிக்கை\nஇயற்கை வளங்களை அழித்து அப்படி என்ன சாதனை படைக்க போகிறீர்கள்: திருமாவளவன் காட்டம்\nபசுமைவழிச்சாலை மக்கள் அனுமதியின்றி செயல்படுத்தக் கூடாது: திருமாவளவன்\nசென்னை : இந்தியாவை இந்துஸ்தானாக மாற்றவே பாஜக முயற்சி செய்து வருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஅப்போது அவர் பேசுகையில், தமிழக நலனுக்காகப் போராடுபவர்கள் பொய் வழக்கு போட்டு மத்திய மாநில அரசுகள் முடக்கப்பார்க்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், மக்கள் வெகுண்டு எழுவார்கள்.\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசியல் அமைப்புகள் எழுச்சி பெற்று வருகிறது. அதை நசுக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. காவிரி விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை இலக்காக வைத்து ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக செயல்பட்டு வருகிறது. இது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_7900.html", "date_download": "2018-08-18T04:56:08Z", "digest": "sha1:CLIJ5QOKVGFCSQ2UYML5EZD55HEKC6SI", "length": 18819, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கொழும்பு சொகுசு ஹோட்டல் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை சடலமாக மீட்பு!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகொழும்பு சொகுசு ஹோட்டல் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை சடலமாக மீட்பு\nகொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் உள்ள சொகுசு ஹோட் டல் ஒன்றின் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை ஒரு வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய மலேசிய பிரஜையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் நீர் தடாகத்தில் ஒருவர் மிதப்பதை கண்ட சுத்திகரிப்பு ஊழியர்கள் உடனே ஹோட்டல் நிர்வாக த்திற்கு அறிவித்து அந்த நபரை கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.\nவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அவர் உயிரிழந்திருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கொம் பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊட கப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக\nஇலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஎரியுண்ட நகரமும் 83 ஜூலைக் கலவரமும் - Dr. ருவன் எம். ஜயதுங்க. தமிழாக்கம் : அஜீவன்\nஅந்த சிங்கள கிராமத்தில் வாழும் விவசாயியான ஹேமபால வெத்திலை தோட்டசெடிகளுக்கு நீர் பாச்சிக் கொண்டிருந்தார். அந்நேரம் ஹேமபாலவிடம் ஒரு முக்கிய த...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2013/10/blog-post.html", "date_download": "2018-08-18T04:20:24Z", "digest": "sha1:ZTVUTIHNXVZKNIQWQBHQCZG5ZG25O6LB", "length": 11699, "nlines": 81, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்", "raw_content": "\nஇவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்\nபங்குச் சந்தை என்றாலே சூதாட்டம் என்று பலர் ஒதுங்கிய காலத்தில்., இல்லை அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு என்று சொல்லி, அதை நிருபித்து பணமும் சம்பாதித்து காட்டியவர் வாரன் பஃபட்.\nஇவர் தான் இருபதாம் நூற்றாண்டின் பணக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். 100 டாலரில் முதலீடை ஆரம்பித்து இன்று பல பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார்.\nநாம் எமது ஒரு பதிவில் பங்குகளின் விலையை கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு எழுதி இருந்தோம். மதிப்பு முதலீடு(Value Investing) என்ற அந்த சூத்திரத்திற்கு சொந்தக்காரர் தான் பஃபட் அவர்கள்.\nபங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\nபங்குச்சந்தையின் ரகசியங்களை அவ்வளவு எளிதாக பாமரருக்கும் புரியும் வகையில் விளக்கியவர்.\nஅவரது சுயவரலாறு பலருக்கு பாடமாக இருக்கலாம் என்பதால் இங்கு பகிர்கிறோம்.\nபஃபட் அவர்கள் 1930ல் அமெரிக்காவின் ஒமாஹா என்ற இடத்தில பிறந்தார். அவரது தந்தை பங்கு முதலீட்டுடன் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். சிறு வயதிலிலே பஃபட் பணம் சம்பாதிக்கவும், அதனை சேமிக்கவும் அதீத ஈடுபாடு காட்டினார். இளவயதில் வீடு வீடாக சென்று பத்திரிக்கைகள், கோகோ-கோலா போன்ற பொருட்களை விற்று வந்தார்.\nஅத்துடன் தனது தாத்தா நடத்தி வந்த கடையில் வேலை பார்த்து சம்பாதித்தும் வந்தார். தன்னுடைய 14 வயதில் முதல் வருமான வரியைக் கட்டினார். எனக்கெல்லாம் அந்த வயதில் வருமான வரி என்றால் என்ன என்று கூட தெரியாது.\nதன்னுடைய பதினோரு வயதில் \"Cite Service\" என்ற நிறுவனத்தின் பங்குகளை 38$க்கு வாங்கினார். அது 27$ க்கு சென்று மீண்டும் 40$ வந்த போது விற்று விட்டார். ஆனால் அதே பங்கு 200$ க்கு செல்ல இவருக்கு பெரிய ஏமாற்றம். அப்பொழுது தான் பங்கு முதலீட்டின் அடிப்படையானது 'பொறுமை' என்பதை உணர்ந்து கொண்டார்.\n1947ல் தன்னுடைய பள்ளி வாழ்க்கையை முடித்த பிறகு விருப்பமில்லாமல் அவரது தந்தை வற்புறுத்தலால் கல்லூரி சென்றார். அந்த சமயத்தில் பங்கு வர்த்தகம், பகுதி நேர வேலை என்று 5000$ சம்பாதித்து இருந்தார். அதனால் அவரது மனம் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதிலே ஆர்வமாக இருந்தது.\nஅங்கு இளநிலை படிப்பை முடித்த பிறகு ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் மேலாண்மை படிப்பிற்காக விண்ணப்பித்தார். ஆனால் இவரது குறைவான வயதைக் காட்டி இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.\nஇந்த சமயத்தில் பென் கிரகாம் என்ற பங்கு முதலீட்டாரை சந்திக்கிறார். இவர் தான் பஃபட்டின் குருவாக கருதப்படுகிறார். அவர் எழுதிய 'Security Analysis' மற்றும் 'The Intelligent Investor' புத்தகங்களை படித்து பங்கு அடிப்படைகளை நன்கு கற்று கொள்கிறார். இந்த புத்தகங்கள் தாம் \"பங்கு மதிப்பீடு\" அடிப்படையில் வந்த முதல் புத்தகங்கள்.\nபென்னுடன் இணைத்து சில காலம் பணி புரிகிறார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக \"Berkshire Hathaway\" என்ற பெயரில் நிறுவனம் ஆரம்பித்து சுயமாக வர்த்தகம் செய்கிறார்.\nஅடுத்த ஐந்து வருடங்களில் மட்டும் அவரது பங்கு மதிப்பு 251% அதிகரித்தது. ஆனால் அதே காலக்கட்டத்தில் அமெரிக்க பங்குச்சந்தை 74% மட்டுமே அதிகரித்தது. இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். பங்குகள் முழுமையாக பங்குச்சந்தையை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நிறுவனங்களின் பங்குகள் நீண்ட காலப் பார்வையில் ஏற்றம் கண்டே வருகின்றன.\nபதிவு மிகப் பெரிதாகி விட்டது. அதனால் இரண்டாக பிரித்துள்ளோம்.\nதொடர்ச்சியைப் பார்க்க இங்கு அழுத்தவும்.\nஇவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட் (2)\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2017/06/field.html", "date_download": "2018-08-18T04:36:44Z", "digest": "sha1:MX4WHNI47QGT4R3C2QKYV2GDTHEMX7MJ", "length": 7508, "nlines": 54, "source_domain": "www.sammanthurainews.com", "title": "திருமலையில் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் களத்தில்...! - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / திருமலையில் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் களத்தில்...\nதிருமலையில் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் களத்தில்...\nby மக்கள் தோழன் on 4.6.17 in கட்டுரைகள்\nதிருகோணமலையில் ஒற்றுமையாக வாழும் மூவினத்தவரின் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் திட்டமிட்டு அதை செயற்படுத்திக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் இன்று அதிகாலை இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்ட திருகோணமலை பெரியகடை பள்ளிவாயலை பார்வையிட்ட பின் இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்\nஇங்கு மூவின மக்களும் ஒடுமையாகவே வாழ்கின்றனர் ஆனால் இதை சீர்குலைத்து தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த சில குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன அண்மையில் திருகோணமலை மாவட்டம் முழுவதும் இடம்பெற்ற சம்பவங்களை உற்றுநோக்கினால் இதை தெளிவாக அவதானிக்கலாம் ஆகவே பொதுமக்களாகிய நாம் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம் அவ்வாறான தீய சக்திகளுக்கு சிறந்த பாடமொன்றை புகட்டவேண்டும்\nஇச்சம்பவம் தொடர்பாக கிழக்குமாகாண ஆளுநர் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துளேன் விரைவில் குற்றவாளிகளை கைதுசெய்வதொடு இப்பிரதேசத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கூறியுளேன் என தெரிவித்தார்\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 4.6.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2018/02/ssamuel-selvaraj-income-tax-excel.html", "date_download": "2018-08-18T04:36:32Z", "digest": "sha1:FA2KZMOJ6XPU3HIIQFEYZXDGZK6XV5CB", "length": 6179, "nlines": 34, "source_domain": "www.tnschools.in", "title": "S.SAMUEL SELVARAJ - INCOME TAX - EXCEL CALCULATOR - AY 2018-19 - VERSION 1.0 - DT 05.01.2018 | DOWNLOAD", "raw_content": "\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2018/03/blog-post_11.html", "date_download": "2018-08-18T04:36:38Z", "digest": "sha1:J4UNKT2LPKEPWXB6EWAVB5FR5U5EHHDB", "length": 11144, "nlines": 32, "source_domain": "www.tnschools.in", "title": "கோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "\nகோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா\nகோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங் களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங் களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா என்பது பற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோடை விடுமுறை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும், ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கும் வறட்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற ஆயத்தமாக உள்ளோம். இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிக்கூடங்களுக்கு கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தால், முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். நூலகர்கள் வேலைநிறுத்தம் நூலகத்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக நூலகத்துறை இயக்குனர் ஆய்வு செய்து வருகிறார். இந்த அரசு தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அரசாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். பாடத்திட்டம் மேலும், 'தனியார் பள்ளிக்கூடங்களில் மழலையர்களுக்கு உள்ள பிரீ கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி. பாடத்திட்டங்களை போல், அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடத்திட்டம் கொண்டு வரப்படுமா' என்பது பற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோடை விடுமுறை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும், ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கும் வறட்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற ஆயத்தமாக உள்ளோம். இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிக்கூடங்களுக்கு கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தால், முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். நூலகர்கள் வேலைநிறுத்தம் நூலகத்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக நூலகத்துறை இயக்குனர் ஆய்வு செய்து வருகிறார். இந்த அரசு தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அரசாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். பாடத்திட்டம் மேலும், 'தனியார் பள்ளிக்கூடங்களில் மழலையர்களுக்கு உள்ள பிரீ கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி. பாடத்திட்டங்களை போல், அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடத்திட்டம் கொண்டு வரப்படுமா' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமைச்சர், 'இப்போதுதான் முதல் முறையாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பதில் அளித்தார்.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/15032514/Rain-in-Karnataka-Water-opening-from-the-Kabini-Dam.vpf", "date_download": "2018-08-18T04:17:20Z", "digest": "sha1:7KNAPKGRQH33CEQY4X6DCIIPOJZOO5SL", "length": 14402, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rain in Karnataka Water opening from the Kabini Dam || கர்நாடகத்தில் தொடர் மழை கபினி அணையில் இருந்து நீர் திறப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகத்தில் தொடர் மழை கபினி அணையில் இருந்து நீர் திறப்பு + \"||\" + Rain in Karnataka Water opening from the Kabini Dam\nகர்நாடகத்தில் தொடர் மழை கபினி அணையில் இருந்து நீர் திறப்பு\nகர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 6 நாட்களுக்கும் மேலாக அங்கு இடைவிடாது கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.\nஇதேபோல் காவிரியின் கிளை ஆறான லட்சுமண தீர்த்த நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் குடகு மாவட்டமே ஸ்தம்பித்து உள்ளது. இந்த நிலையில் நேற்றும் குடகு மாவட்டத்தில் இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், அப்பி மல்லலி உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\nஇதற்கிடையே சில இடங்களில் காவிரி ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ள சில கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.\nஇதனால் கரையோர மக்களை அரசு அதிகாரிகள் மீட்டு, பள்ளிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.\nமேலும், ஏராளமான இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. மாவட்டம் முழுவதும் 1,000–க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் ஒன்று சேர்ந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.\nசாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 500–க்கும் மேற்பட்ட வாகனங்களும் நாசமடைந்தன. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.\nதொடர் மழையால் குடகு மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.\nஇதேபோல், சிக்கமகளூரு மாவட்டத்திலும் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவினகொம்பே உள்பட 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கபினி அணை தனது முழுகொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 7 அடியே உள்ளது.\nஅணைக்கு தற்போது வினாடிக்கு 22,000 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையை சென்றடையும் என்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர வாய்ப்பு உள்ளது.\nமேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 39.96 அடி. அணைக்கு 743 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கம் இழந்தேன்- பி.டி. உஷா ஆதங்கம்\n2. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n3. கேரளாவிற்கு 26 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிய தொழில் அதிபர்\n4. வீட்டுக்குள் நுழைந்து இரவு முழுவதும் குழந்தைகளோடு படுத்திருந்த சிறுத்தை குட்டி\n5. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் டெல்லியில் இன்று மாலை உடல் தகனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/27154500/Why-do-you-say-to-bless-the-persecutors.vpf", "date_download": "2018-08-18T04:17:23Z", "digest": "sha1:NMR554ZQHII2VSNC4GUKEFEVDNEHK6CY", "length": 21551, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why do you say to bless the persecutors? || துன்புறுத்துவோரை ஆசீர்வதிக்க சொல்வது ஏன்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுன்புறுத்துவோரை ஆசீர்வதிக்க சொல்வது ஏன்\nதுன்புறுத்துவோரை ஆசீர்வதிக்க சொல்வது ஏன்\nஇறைவனுக்கு தெரிந்துதான் துன்பன் அனுமதிக்கப்படுகிறது என்றால், எந்த பின்னணியில் அது அனுமதிக்கப்படுகிறது என்பதை அறிவது, ஞானத்தின் ஒரு அம்சமாகும்.\nஉலகத்தில் எல்லாருமே பலவகை துன்பங்களுக்கு ஆளாகியே கடந்து சென்று கொண்டிருக்கிறோம். பிறப்பு நிகழ்ந்து விட்டால் இறப்பும் அப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விடுவது போலத்தான், துன்பங்களை கடப்பதும் உறுதியாகிவிடுகிறது.\nதுன்பத்தை ஏற்படுத்தியவனுக்கு பதிலுக்கு துன்பம் அளிக்கும் இயல்பான நிலை, மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்றளவுமாய் தொடர்கிறது. பதிலுக்கு துன்பம் அளிப்பதை நேரடியாக ஒருவனால் நிறைவேற்ற முடியவில்லை என்றால்கூட, புகார் கூறுதல், வழக்கு தொடர்தல், விசாரணைக்கு அழைத்தல் போன்ற சட்டஅங்கீகாரம் பெற்ற அம்சங்களை நாடுகிறான்.\nசிலர் சட்டம் அங்கீகரிக்காத வேறு பல வழிகளை நாடி, துன்பம் அளித்தவருக்கு பதில் செய்கின்றனர். இந்த இரண்டில், ஒருவன் எந்த வழியை தேர்வு செய்திருந்தாலும் அவனுக்குள் இருக்கும் நோக்கம், ‘பதிலுக்கு துன்பம் அளித்தாக வேண்டும்’ என்பதுதான்.\nபதிலுக்கு துன்புறுத்த முடியாத உயர்ந்த இடத்தில் இருப்பவனைக்கூட, துன்புறுத்துவது போல் மனதில் எழும் எண்ணங்களால் ஆட்கொள்ளப்படுகிறோம். ஆக மொத்தத்தில், எப்படியாவது பதிலுக்குப் பதில் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலைக்குள் எந்த மனிதனும் வராமல் தப்பியது கிடையாது. சிலர் காத்திருந்து பதிலுக்கு துன்பம் அளிப்பதையும் அறிந்திருக்கிறோம்.\nஉலக சட்டங்கள் ரீதியாக பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உலகம் ஏற்றுக்கொள்கிறது. ஆதாரங்களை நோக்கும் அந்த சட்டங்கள், குற்றச்சாட்டின் நோக்கத்தை சீர்தூக்கிப் பார்ப்பதில்லை. ஆனால் நியாயத்தைக் கூறுவதில், உலகச் சட்டங்களில் இருந்து கிறிஸ்தவம் வேறுபடுகிறது. பதில் நடவடிக்கையாக மற்றவருக்கு துன்பம் இழைக்க வேண்டும் என்று ஒருவனுக்கு உள்நோக்கம் இருந்தால் அது பாவம் என்று கிறிஸ்தவ மார்க்கம் தீர்ப்பளிக்கிறது. ஏனென்றால், துன்புறுத்துவோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று இந்த மார்க்கம் வலியுறுத்துகிறது.\nதுன்பம் பற்றி கிறிஸ்தவம் காட்டும் ஞானம் வேறு. ‘தலையில் இருந்து ஒரு முடி விழுவதும், ஒரு சிறு பறவை செத்து தரையில் விழுவதும் என்னை அறியாமல் நடக்காது’ என்று ஏற்கனவே மனித குலத்துக்கு இறைவன் உறுதியளித்துள்ளார் (மத்.10:29,30).\nஅப்படி ஒவ்வொன்றையும் இறைவன் தனது எண்ணிக்கையில் வைத்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ஒருவனுக்கு இழப்பு, துன்பம் போன்றவை எப்படி இறைவன் அறியாமல் வரும் இறைவனுக்கு தெரிந்துதான் துன்பன் அனுமதிக்கப்படுகிறது என்றால், எந்த பின்னணியில் அது அனுமதிக்கப்படுகிறது இறைவனுக்கு தெரிந்துதான் துன்பன் அனுமதிக்கப்படுகிறது என்றால், எந்த பின்னணியில் அது அனுமதிக்கப்படுகிறது என்பதை அறிவது, ஞானத்தின் ஒரு அம்சமாகும்.\nஇதில் ஒரு பின்னணி மட்டும் யோபுவின் வாழ்க்கையின் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. கி.மு. இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தன் யோபு. இறைவனின் கட்டளையின்படி நேர்மையாக வாழ்ந்து வந்த பக்தன் அவன். திடீரென்று ஒரு நாளில் அவனது அனைத்து மகன்கள் மற்றும் மகள்களும் வீடு இடிந்து விழுந்து இறந்து போனார்கள். சிறிது இடைவெளியில் அவனுக்கென்றிருந்த ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற சொத்துகள் கொள்ளையர்கள் மூலமாகவும் இயற்கை பேரிடர் மூலமாகவும் முற்றிலும் அழிந்து போயின.\nஅடுத்ததாக, ஒரு நிமிடம் கூட தூங்க முடியாத அளவுக்கு யோபுவுக்கு உடல் முழுவதும் கட்டிகள் உட்பட சொறி நோய்கள் வந்தன. கொஞ்சம் தூங்கிவிட்டால், அதில் மகாபயங்கர கனவுகள் வந்து பயமுறுத்தின. மனைவியின் அன்பும் குறைந்தது. உடல்வலி மற்றும் மனவேதனையினால் ஒரு சில நாட்களுக்குள் யோபு உருக்குலைந்து, நண்பர்களாலும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு சுருங்கிப்போனான். இந்த சம்பவத்தில் யோபுவுக்கும், அவனது நண்பர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல்தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவைப்படும் ஞானத்தை அள்ளித்தருகிறது.\nஇறைவன் அறியாமல் இந்த துன்பங்கள் தன்னை அண்டவில்லை என்பது யோபுவுக்கு நன்றாகத் தெரியும். அவற்றை இறைவன் கையினால் பெறும் தீமை என்று மனைவியிடமும், நண்பர்களிடமும் சொன்னான் (யோபு 9:24, 19:22). இந்த காலகட்டத்தில் யோபு எழுப்பிய சந்தேகத்தின் சுருக்கம் என்னவென்றால், ‘சின்னச்சின்ன மீறுதல்கள் என்னிடம் இருந்திருக்கலாம். அவற்றுக்கு ஏற்ப சிறுசிறு துன்பங்களைத்தானே பதிலுக்கு இறைவன் அனுமதிக்க வேண்டும் ஆனால் இவ்வளவு மிகப் பெரிய இழப்பை சந்திக்கும் அளவுக்கு நான் பிறருக்கு என்ன செய்தேன் ஆனால் இவ்வளவு மிகப் பெரிய இழப்பை சந்திக்கும் அளவுக்கு நான் பிறருக்கு என்ன செய்தேன்\nதுன்பங்கள் வருவதற்கான காரணங்கள் பற்றி யோபுவின் நண்பர்கள் கூறிய கருத்தில் தவறு இல்லை. ஆனால் யோபுவுக்கு ஏன் அப்படிப்பட்ட துன்பங்கள் வந்தன என்பதை அவர்கள் அறியாமல் பேசினர். இதை இறைவனும் கண்டித்தார். நண்பர் களுக்கு பதிலளித்த யோபு, ‘காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே’ என்றான் (யோபு 19:28).\nஅதாவது, ‘யார் மூலமாவது துன்பம் வந்துவிட்டால், அதைத் தந்தவருக்கு பதிலுக்கு துன்பம் விளைவித்துவிடக் கூடாது. ஏனென்றால், அந்த துன்பம் வந்ததற்கான உண்மையான மூலகாரணம் எது என்பதை நாம் அறியும்போது, பதிலுக்கு துன்பம் அளித்ததற்காக வருந்த வேண்டியதிருக் கும்’ என்ற கருத்தை யோபு வெளிப்படுத்துகிறான்.\nஅதாவது, ‘ஏதோ ஒரு காரணத்துக்காக நமக்கு இறைவனால் துன்பம் அனுமதிக்கப்படுகிறது. அதை அவர் படைத்த ஒரு மனிதன் மூலமாகவோ அல்லது காற்று, நீர், அக்னி போன்றவற்றின் மூலமாகவோ தருகிறார். துன்பத்தை இறைவன் அனுமதித்தது ஏன் என்பதற்கான மூலகாரணம் தெரியாத நிலையில், துன்புறுத்திய மனிதன் மீது கோபப்பட்டு பதிலுக்கு துன்பம் கொடுப்பது தவறு’ என்பதை யோபு கூறிய இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.\nஇறைவன் அளித்த அனுமதியின் பேரில், யோபுவை துன் புறுத்துவதற்கு கொள்ளையர்களை சாத்தான் பயன்படுத்திக் கொண்டான். பெருங்காற்று, அக்னி, நோய்க்கிருமிகள் ஆகியவற்றையும் இறைவனின் அனுமதியின் பேரில் சாத்தான் யோபுவுக்கு எதிராக உபயோகித்தான்.\nஆக, ஒரு பக்தனுக்கு துன்பம் வரும் வி‌ஷயத்தின் பின்னணியில் இறைவனின் அனுமதி இருப்பதால், அதற்காக பயன்படுத்தப்படும் மனிதர்களை (கொள்ளையன் என்றாலும்) பகைப்பது அஞ்ஞானம். எதற்காக துன்பம் அனுமதிக்கப்பட்டது என்பது ஒருவேளை உடனடியாக பக்தனுக்கு புரியாமல் இருக்கலாம். துன்புறுத்த பயன்படுத்தப்படுபவனுக்கும் அது தெரியாது. எனவேதான் யோபுவும் அது புரியாமல் புலம்பினான். இறைவன் மீது யோபு வைத்திருக்கும் விசுவாசத்துக்கான சோதனை அது. பிற்காலத்தில் யோபுவுக்கு அது தெரிந்திருக்கலாம்.\nஎனவே பக்தர்களுக்கு இதுபோன்ற ஏதோ ஒரு சோதனைக்காகவோ அல்லது ஏற்கனவே முன்பு செய்திருந்த பாவத்தின் பின்விளைவுக்காகவோ துன்பங்கள் அனுமதிக்கப்படும்போது அது புரியாமல், துன்புறுத்துவோரை பதிலுக்கு நோகடிக்கும் வழிகளைத் தேடக் கூடாது. அதனால்தான் ‘துன்புறுத்துவோரையும் ஆசீர்வதியுங்கள்’ என்று இறைவன் கூறினார்.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\n2. நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை\n3. தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை\n4. வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன்\n5. ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/24552", "date_download": "2018-08-18T04:37:26Z", "digest": "sha1:EOKYDYFVM5SKZQYJKWYE2PHEUZSXXZAG", "length": 7652, "nlines": 133, "source_domain": "tamilmedicaltips.com", "title": "தொட்டுக்கொள்ள அருமையான சிக்கன் செட்டிநாடு மசாலா | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆரோக்கியம் > சமையல் குறிப்புகள் > தொட்டுக்கொள்ள அருமையான சிக்கன் செட்டிநாடு மசாலா\nதொட்டுக்கொள்ள அருமையான சிக்கன் செட்டிநாடு மசாலா\nபுலாவ், பூரி, சாதம், சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் சிக்கன் செட்டிநாடு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nசிக்கன் – அரை கிலோ\nஇஞ்சி – சிறிது துண்டு\nபூண்டு – 10 பல்\nதேங்காய் – 5 கீற்று\nமிளகு – 1/2 டீஸ்பூன்\n[பாட்டி மசாலா] மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்\n[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\n[பாட்டி மசாலா] தனியா தூள் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nபட்டை – 1 சிறு துண்டு\nசிக்கனை நன்றாக கழுவி சுத்தம் கொள்ளவும்.\nவெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nமிக்ஸியில் இஞ்சி, பூண்டு, தேங்காயம், சோம்பு, மிளகு, சிறிது வெங்காயம், [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] தனியா தூள்எல்லாவற்றையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் கழுவி வைத்துள்ள சிக்கனையும் போட்டு நன்கு வதக்கவும்.\nஅடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும்.\nவிசில் போனவுடன் குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழை தூவி திக்கான பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.\nசூப்பரான சிக்கன் செட்டிநாடு மசாலா ரெடி.\nசத்து குறையாமல் சமைப்பது எப்படி\nகர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, குமட்டலுக்கான மருந்து\nஆரோக்கியம் என்ற பெயரில் நாம் தினமும் செய்யும் தவறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaluvalkal.blogspot.com/2015/10/blog-post_47.html", "date_download": "2018-08-18T04:31:44Z", "digest": "sha1:PIPGCOO7NTOEN4ZZEOKRXKXI52FSFPSU", "length": 16823, "nlines": 175, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்: பற்கள் பளிச்சிட!!!", "raw_content": "\nபற்கள் பளிச்சிட - ஆயுர்வேதம் Ayurvedic\nகாலையில் எழுந்தவுடன் பற்களைத் தேய்க்க நாம் உபயோகப்படுத்தும் பற்பசைகள் பலதும் இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கின்றன. சுவையல்ல, அதிலுள்ள மூலப்பொருட்கள்தான் பற்களை சுத்தமாக்குகின்றன\nஎன்று அவர்கள் வாதிடக் கூடும். ஆனால் வாயிலுள்ள ஊத்தை, நாற்றம், பற்களிலுள்ள மஞ்சள் கறை ஆகியவற்றை கசப்பும் துவர்ப்பும் காரமும் கொண்ட மூலிகைப் பொருட்களால் மட்டுமே முழுவதுமாக நீக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இச்சுவைகளைக் கொண்ட எட்டு மூலிகை மருந்துகளான சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலரிசி, லவங்கப்பட்டை, லவங்கப் பத்திரி, இந்துப்பு, வால் மிளகு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து நன்கு இடித்துத் துணியால் சலித்து அதில் 120 மில்லி லிட்டர் தேனும் 20 மி.லி. நல்லெண்ணெயும் விட்டுக் குழப்பி வைத்துக் கொள்ளவும். நடு விரலையும் மோதிர விரலையும் இந்த மூலிகைப் பற்பொடியில் தோய்த்து ஒவ்வொரு பல்லையும் தனித்தனியே கீழும் மேலுமாகத் தேய்ப்பது நல்லது. கடைவாய்ப் பற்களில் அதன் மேலேயும், பக்கவாட்டிலும் தேய்க்கவும். அதன்பிறகு குளிர்ந்த தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும்.\nஇதைத் தயாரிப்பதற்குக் Prepare கஷ்டமாக இருந்தால் கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலையில் விற்கப்படும் தசனகாந்தி எனும் சூரணத்தைப் பயன்படுத்தலாம். இதில் தேன் Honey, நல்லெண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. மலம், சிறுநீர் கழித்த பின்னரும், நல்ல வெயிலில் அலைந்து வந்த பின்னரும் வாய் கொப்பளிப்பதைப் பழக்கமாக நம் முன்னோர்கள் கையாண்டு வந்ததற்குக் காரணம் பற்களை என்றென்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதியதுதான்.\nமஞ்சள் கறை படிவதற்கு முக்கியக் காரணம், காபி Coffee, டீ Tea பருகிய பின்னரும், டிபன் Tiffen சாப்பிட்ட பின்னரும் வாயைத் தண்ணீரில் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ளாதிருப்பது தான். பான்பராக், புகையிலைப் பழக்கம், உணவில் பெரும் பகுதி இனிப்பாகவும், காரம், துவர்ப்பு சுவை குறைவாக இருப்பதையும் குறிப்பிடலாம். பற்களைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு ஆலம் விழுது, வேலம் விழுது, அத்திக் குச்சி, மாங்குச்சி, நாவல் குச்சி, நாயுருவிக் குச்சி ஏற்றவை. இவற்றில் ஏதேனும் ஒன்றை 9-10 அங்குல நீளமாக வெட்டி எடுத்துக் கொண்டு, நுனியைப் பற்களால் கடித்துப் பஞ்சு போல மெதுவானதாகச் செய்து பற்களில் மேலும் கீழுமாகத் தேய்த்து வர மஞ்சள் கறை நீங்கி விடும்.\nஇரவில் படுக்கும் முன்னும் ஒருமுறை பல் துலக்கும் பழக்கம் ஏற்படுத்துதல் நல்லது. அதனால் ‘எனாமலை‘ அரிக்கும் தன்மையுள்ள பொருட்கள் பல்லில் பல மணி நேரம்- ஏறத்தாழ 10 மணி நேரம் தங்குவது நேர்வதில்லை.\nகாலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு ஆயுர்வேத மருந்துக் கடைகளில் Medical Shops விற்கப்படும் அரிமேதஸ்தைலம் எனும் மூலிகை எண்ணெய்யை 1-2 ஸ்பூன் அளவு வாயினுள் விட்டுக் கொண்டு நன்கு கொப்பளித்து வாயில் உமிழ்நீர் நிரம்பியதும் துப்பி விடவும். இதன்பின், வெதுவெதுப்பான தண்ணீரால் கொப்பளித்துத் துப்பி வாயைச் சுத்தப்படுத்துவதன் மூலம் வாய் ஊத்தை, பற்களில் கறை, சீழ், ஈறுகளில் வீக்கம், பல் கூச்சம் ஆகியவை நீங்கிவிடும்.நாக்கில் சுவை அறியும் சக்தி வளரும். தொண்டை வாய் உலர்ந்து போகாது. உதடு வெடிக்காது. பற்கள் தேயாது.\nஉடல் ஆரோக்கியத்தின் திறவுகோலாக பல் பாதுகாப்பு இருப்பதால் அதில் அதிகக் கவனம் செலுத்துவது நல்லது.\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nபோளி மைதா மாவு – ஒரு கப் கடலை பருப்பு – ஒரு கப் வெல்லம் – அரை கப் ஏலக்காய் – 3 சர்க்கரை – ஒரு தேக்கரண்டி...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்\nபள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமைய...\nவிரல் முத்திரை பற்றிய விளக்கம்\nவிரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் கூறியிருக்கிறார்கள். அவை யோ...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\nvegetable manchurian /வெஜிடபள் மஞ்சுரியன்\nவிண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்புநிலைக்கு கொண்டுவர\nnetworx என்பது முற்றிலும் இலவசமான மென்பொருள்\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nகாஜூ கத்லி(முந்திரி பர்பி) / KAJU KATLI(CASHEW BUR...\nஎந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம்\nஉங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பலன்கள...\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மை...\nஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nMY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன்\nபிளாக்கர்: Email மூலமாகவும் பதிவு\nகரெக்ட் ரேட்டில் கட்டலாம் வீடு\nபல்வேறு மருத்துவக் குறிப்புகள் துளசிச்சாறு 5 மி.ல...\nஇதை சாப்பிட்டால்…..கொடி போல இடை தளிர்போல நடைன்னு ச...\n30 வகை இனிப்பு – கார உருண்டை--1 \n30 வகை இனிப்பு – கார உருண்டை--2 \nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும்கேம்ஸ் கணினிய...\nதானாகவே பிளே ஆகும் Facebook Video எப்படி தடை செய்வ...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-1. உண...\nயூடியூப் வீடியோக்களை எளிமையாக ரசிப்பது எப்படி\nஆன்லனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இ...\nஉலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்த...\nவிரும்பின இசையை கேட்டு ரசிக்க\nவிடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் எளிதான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaluvalkal.blogspot.com/2015/10/how-to-recover-contacts-photos-and.html", "date_download": "2018-08-18T04:32:51Z", "digest": "sha1:DFX7KXDA2AG2W2MSZCMEBK4PMMZKLUIJ", "length": 16904, "nlines": 246, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்: How to Recover Contacts, Photos and Songs from Android Phones and Tablets!!!", "raw_content": "\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nபோளி மைதா மாவு – ஒரு கப் கடலை பருப்பு – ஒரு கப் வெல்லம் – அரை கப் ஏலக்காய் – 3 சர்க்கரை – ஒரு தேக்கரண்டி...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்\nபள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமைய...\nவிரல் முத்திரை பற்றிய விளக்கம்\nவிரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் கூறியிருக்கிறார்கள். அவை யோ...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\nvegetable manchurian /வெஜிடபள் மஞ்சுரியன்\nவிண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்புநிலைக்கு கொண்டுவர\nnetworx என்பது முற்றிலும் இலவசமான மென்பொருள்\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nகாஜூ கத்லி(முந்திரி பர்பி) / KAJU KATLI(CASHEW BUR...\nஎந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம்\nஉங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பலன்கள...\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மை...\nஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nMY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன்\nபிளாக்கர்: Email மூலமாகவும் பதிவு\nகரெக்ட் ரேட்டில் கட்டலாம் வீடு\nபல்வேறு மருத்துவக் குறிப்புகள் துளசிச்சாறு 5 மி.ல...\nஇதை சாப்பிட்டால்…..கொடி போல இடை தளிர்போல நடைன்னு ச...\n30 வகை இனிப்பு – கார உருண்டை--1 \n30 வகை இனிப்பு – கார உருண்டை--2 \nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும்கேம்ஸ் கணினிய...\nதானாகவே பிளே ஆகும் Facebook Video எப்படி தடை செய்வ...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-1. உண...\nயூடியூப் வீடியோக்களை எளிமையாக ரசிப்பது எப்படி\nஆன்லனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இ...\nஉலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்த...\nவிரும்பின இசையை கேட்டு ரசிக்க\nவிடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் எளிதான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/11398-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-18T04:29:00Z", "digest": "sha1:USPLLYX5N3KHHUFI353A4JNC3WSZVECS", "length": 13458, "nlines": 246, "source_domain": "www.brahminsnet.com", "title": "செல்வம் பெருக வழிமுறைகள்.", "raw_content": "\nThread: செல்வம் பெருக வழிமுறைகள்.\nமனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில வழிமுறைகள் ;\n1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்\n2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.\n3. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.\n4. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.\n5. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.\n6. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.\n7. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல \"ஓம் ஐஸ்வரேஸ்வராய நம \"என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம்.\n8. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.\n9. .விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.\n10. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.\nஇது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.\nஅஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர்.\nஇந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்\n1.நமக்கு வர வேண்டிய பணம் தானாகவே வரத்துவங்கும்.\n2.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமளவுக்கு நமக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.\n3.இதுவரையில்லாத அளவுக்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி அல்லது தொழில் வளர்ச்சி அல்லது வியாபார முன்னேற்றம் அல்லது குடும்ப ஒற்றுமை(எது நமது ஏக்கமோ அந்த ஏக்கம் தீரத்துவங்கும்) ஏற்படும்.\nதமிழ்நாட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கும் கோவில்களின் பட்டியல் :\n1.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10 வது கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.\n2.தேவக்கோட்டை அருகில் தபசு மலையில் இருக்கிறார்.\n3.காரைக்குடி அருகே இலுப்பைக்குடியில் இருக்கிறார்.\n4.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜாரில் தனி கோவிலில் அருள் பாலித்துவருகிறார்.\n6.காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் இருக்கிறார்.\n7.சென்னை தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.\nதொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்தக் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தால்,செல்வச் செழிப்பின் உச்சத்தை அடைய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3057-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-(by-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE)", "date_download": "2018-08-18T04:29:02Z", "digest": "sha1:GEWH2RV2XKEKOPZ4XJDQNW7RG4K3DSAF", "length": 8407, "nlines": 198, "source_domain": "www.brahminsnet.com", "title": "வேப்பம்பூ (by அச்சலா)", "raw_content": "\nThread: வேப்பம்பூ (by அச்சலா)\nஇந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.\nபொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.\nவெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.\nகுடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.\nகோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.\n« சுண்டைக்காய் | BREAK FAST »\nஉணவு, சாப்பிட, செடி, புற்று நோய், மருத்துவ, ராம, color, font\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5138-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-18T04:28:56Z", "digest": "sha1:4Q5SH4QZQEC5B47YCW7E5JNDKCEAUPAH", "length": 6312, "nlines": 215, "source_domain": "www.brahminsnet.com", "title": "கற்பூர தீபம்", "raw_content": "\nகடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லு கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத் துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது.\n« தளவிருட்சங்கள் | சித்தர்கள் என்பவர்கள் யார்\nசக்தி, விளக்கம், cat, com, www\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2013/11/nokia-lumia-520-29-8000.html", "date_download": "2018-08-18T04:20:45Z", "digest": "sha1:27XADTG5J4SXFB6JHM7QN4FAC652FMQW", "length": 4700, "nlines": 71, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Nokia Lumia 29% சலுகையில் 8000 ரூபாயில்", "raw_content": "\nNokia Lumia 29% சலுகையில் 8000 ரூபாயில்\nஇது பொருளாதார பதிவல்ல..வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பகிர்கிறோம்.\nNokia Lumia 520 (Black) 8000 ரூபாயில் அமேசான் தளத்தில் 29% சலுகையில் வழங்கப்படுகிறது.\nடெலிவரிக்கு பிறகு பணம் கொடுக்கலாம்.\nஒரு மொபைல் மட்டுமே சலுகை விலையில் விற்பனையில் உள்ளது.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/special-rituals-panguni-uttiram-fasting-rules-020147.html", "date_download": "2018-08-18T05:09:19Z", "digest": "sha1:IX4VJ2A4G7VPUNBLHWDXZZSG6KSEMJAI", "length": 14954, "nlines": 141, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரே நாளில் 27 பெண்களை திருமணம் செய்துகொண்ட ஆண்... | special rituals of panguni uttiram and fasting rules - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரே நாளில் 27 பெண்களை திருமணம் செய்துகொண்ட ஆண்...\nஒரே நாளில் 27 பெண்களை திருமணம் செய்துகொண்ட ஆண்...\nபங்குனி என்பது தமிழ் மாதங்களில் கடைசி மாதம். அந்த மாதத்தில் வருகிற பௌர்ணமியன்று உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும். அதை மிக விமரிசையாக மக்கள் கொண்டாடுவார்கள். குறிப்பாக, உலகத்தில் உள்ள எல்லா முருகன் கோவில்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபாடு நடத்துவார்கள்.\nஇந்த நாளில் விரதம் இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்குமாம். பங்குனி உத்திர விரதத்துக்கு கல்யாண விரதம் என்றே மற்றொரு பெயரும் இருக்கிறதாம். சரி அப்படி ஒரு புனித நாளில் யார்தான் இப்படியொரு திருமணத்தை செய்து கொண்டது என்று தானே கேட்கிறீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதமிழ் மாதத்தின் 12 ஆம் மாதமான பங்குனியில் 12ஆம் நட்சத்திரமான உத்திரம் இணைகிற முழு நிலா நாளான பௌர்ணமியைத் தான் நாம் பங்குனி உத்திரம் என்று சொல்கிறோம். அந்த பங்குனி உத்திரத்தின் போது மக்கள் முருகன் கோவிலில் குவிவது நமக்குத் தெரியும். அதனால் இது வெறுமனே முருகனுக்கு மட்டும் உகந்த நாள் என்று நினைத்துவிடாதீர்கள்.\nவளமான பலன்களை அள்ளித் தரக்கூடிய விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்துக்கு கல்யாண விரதம், திருமண விரதம் என்று பல பெயர்கள் இருக்கின்றன. சிவன் பார்வதியை பங்குனி உத்திரத்தன்று அவருக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டாராம். அதுபோல பங்குனி உத்தரத்தன்று விரதம் இருக்கும் பெண்களுக்கு சிவனைப் போன்ற மணமகன் கிடைப்பார் என்பது ஐதீகம். இந்த நாளில் ஓம்சிவாயநம, ஓம் பராசக்தி நம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். மதியம் ஒரு வேளை உணவு உண்ணலாம். காலையும் இரவும் பால். பழம் சாப்பிடலாம்.\nஉத்திர நட்சத்திரத்தின் அதிபதி, அந்த நட்சத்திரத்துக்கு நாயகனாக இருப்பது சூரியன். அந்த நாளில் சந்திரனும் முழு நிலவாக இணைவது மேலும் அதிக பலன்களைத் தரும். இப்படி சூரியனும் சந்திரனும் இணையும் பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.\nசாஸ்தாவின் அவதாரமாகத் திகழ்கிற ஐய்யப்பன் சபரிமலையில் கோயில் கொண்டிருக்கிறார். மாத பூஜை தவிர கோயில் நடை திறக்கும் முக்கிய நாட்களுள் பங்குனி உத்தரமும் ஒன்று. இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. இந்த பங்குனி உத்திரத்தன்று தான் ஐய்யப்பன் பிறந்த நாளாம்.\nஸ்ரீராமர்- சீதா தேவி கல்யாணம்\nபெண்களிடம் யாரைப் போல் கணவர் வேண்டுமென்றால் ராமனைப் போல என்று சொல்லக் கேட்டிருப்போம். அத்தகைய ராமபிரான் சீதையை மணந்தது இந்த பங்குனி உத்திரத்தன்று தான். அதனால் தான் இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் ராமனைப் போல கணவனைப் பெறலாம் எனவும் சொல்லப்படுகிறது.\n27 பெண்ணை மணந்த ஆண்\n ஒரே நாளில் எப்படி 27 பெண்ணை மணக்க முடியும் என்று தானே கேட்கிறீர்கள்... அப்படித்தான் ஒருவர் மணந்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லைங்க. நாம் நிலா என்று கொஞ்சி விளையாடுகிற சந்திரன் தான் அது. பங்குனி உத்திர நாளன்று அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 27 நட்சந்திரங்களையும் ஒரே நாளில் மணந்து கொண்டார். அவனவன் ஒரு மனைவியையே சமாளிக்க முடியாமல் திணறும்போது, 27 பேரை ஒரே நாளில் மணந்த சந்திரன் உண்மையிலேயே தைரியம் மிக்க ஆண்மகன் தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆஞ்சநேயருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த போட்டி\nஆஞ்சநேயருக்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nவாழ்க்கைக்கு தேவையான சாணக்கியரின் பொன்மொழிகள்\nஇந்தியர்களின் பாரம்பரியத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல்\nகிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த போர்\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\n11:11 எண்ணை பார்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇலட்சுமணன் - ஊர்மிளாவின் காதல் கதை\nவியக்கவைக்கும் இந்தியர்களின் பண்டையகால கண்டுபிடிப்புகள்\nகோடி நன்மை தரும் ஆடிப்பெருக்கு பற்றி தெரிந்த தெரியாத சிறப்புகள்\nஎமன் தன் அழகிய உருவத்தை இழக்க காரணமான சிவன்\nசிவபெருமானுக்கும், சுடுகாட்டிற்கும் உள்ள சம்பந்தம்\nMar 30, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுட் பாய்சன் ஏற்பட்ட தாய் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nசாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/10193830/1183036/Four-killed-in-shooting-in-Canadian-town.vpf", "date_download": "2018-08-18T05:18:19Z", "digest": "sha1:VVFZKB5EP3HVF26RAIBRKKGJ5V7J327O", "length": 13150, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "கனடா நாட்டு குடியிருப்பு பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு - 2 போலீசார் உள்பட நால்வர் பலி || Four killed in shooting in Canadian town", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகனடா நாட்டு குடியிருப்பு பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு - 2 போலீசார் உள்பட நால்வர் பலி\nமாற்றம்: ஆகஸ்ட் 10, 2018 20:05\nகனடா நாட்டின் நியூ புருன்ஸ்விக் மாகாணத்திற்குட்பட்ட பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #frederictonshooting\nகனடா நாட்டின் நியூ புருன்ஸ்விக் மாகாணத்திற்குட்பட்ட பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #frederictonshooting\nகனடா நாட்டின் கிழக்கு பகுதியில் நியூ புருன்ஸ்விக் என்னும் கடலோர மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்ப பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை சுமார் 5.30 மணி) துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.\nஇதனால் பீதியடைந்த மக்கள் வீட்டின் கதவுகளை தாழிட்டுகொண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்துவந்த போலீசார், அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கியால் சுட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். #Canadiantownshooting #frederictonshooting\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமோசமான வானிலை - வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற மோடி மீண்டும் கொச்சிக்கு திரும்பினார்\nகேரளாவில் கொட்டும் மழையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபடும் ராணுவம்\nசுவிட்சர்லாந்தில் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை மறுப்பு\nகேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமேசான் மூலம் உதவலாம்\nநடப்பு ஆண்டில் வருமானவரி வசூல் ரூ.10 லட்சம் கோடி\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/di-magazine-t/118-oct-1947/348-oct1947-04.html", "date_download": "2018-08-18T05:07:50Z", "digest": "sha1:GNCPFNOGHZCPEPFSNBOBK26LJ5DO3C4Q", "length": 7248, "nlines": 78, "source_domain": "darulislamfamily.com", "title": "1947-10 03. அரிமா நோக்கு", "raw_content": "\nமுகப்புதாருல் இஸ்லாம்அக்டோபர் 19471947-10 03. அரிமா நோக்கு\n1947-10 03. அரிமா நோக்கு\nபாக்கிஸ்தான் கேட்டோம்; பாக்கிஸ்தான் பெற்று விட்டோம். பத்துகோடி முஸ்லிம்களுள் பாதிக்கு மேற்பட்டவர் பாக்கிஸ்தானுக்கு\nவெளியே “இந்தியன் யூனிய”னில் வசித்து வருகின்றனர். இவர்கள் இனி என் செய்தல் வேண்டு மென்பது அடுத்துள்ள பிரச்சினை. இச்சென்னை மாகாண சம்பந்தப்பட்டவரை நாம் 7 சதவிகிதச் சிறுபான்மை யினராயிருக்கிறோம். நமக்கோ தனித்தேர்தல் இல்லையாம். எனவே, நாம் இங்குள்ள பெரும்பான்மை யாட்சியுடன் இணங்கித்தான் வாழவேண்டியவர்களா யிருக்கிறோம். இந்த அரசாங்கம் நம்மை அல்லா(ஹ்)வுக்கும் ரஸூலுக்கும் மாறாய் நடக்க வேண்டுமென்று நிர்ப்பந்தப் படுத்தாதவரை நாம் இதனுடன் ஒன்றித்தே வாழ்தல் வேண்டும். “மூக்கில் சீழ்வடியும் நீகிரோவ அடிமையே உங்கள்மீது ஆட்சி புரியினும், சட்டப்படி நடைபெறும் அவ்வாட்சிக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும்,” என்று எம் பெருமானாரும் இயம்பி யிருக்கின்றார்கள். இதுதான் “இஸ்லாம்” இதுதான் முஸ்லிம்களின் “ராஜ விசுவாசம்”.\nஇஸ்லாத்தின் பிரசாரத்தில் அதிக அக்கரை காட்டி வருபவரும், பலமுறை ஹஜ்ஜு செய்திருப்ப வருமாகிய யாழ்ப்பாணத்து ஹாஜீ வி.எம். எம்.எஸ். அப்துல் காதிர் சாஹிபா - பத்திரா சிரியருங்கூட - சென்ற சிலவாரங்களாக நோய்வாய்ப் பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாக யாம் கேட்டுப் பெரிதும் வருந்துகிறோம். சமீபத்தில் சஹீஹ் புகாரீயைத் தமிழில் வெளியிட ரூ. 250 கொடுத்துதவியுள்ளார். இத்தகைய உத்தம முஸ்லிம் பெண்மணி சீக்கிரம் சுகமடைந்து, இஸ்லாத்துக்கு இன்னம் பன்மடங்கில் நல்லுதவி புரிய நாயன் நற்கிருபை கூர்ந்தருள்வானாக அப்பால் தா. இ. வாயிலாய்ப் பெண்கள் பகுதிக்கென்று கட்டுரைகளும் வரைவார்கள், இன்ஷா அல்லாஹ் அப்பால் தா. இ. வாயிலாய்ப் பெண்கள் பகுதிக்கென்று கட்டுரைகளும் வரைவார்கள், இன்ஷா அல்லாஹ்\nதாருல் இஸ்லாம், அக்டோபர் 1947\n<<முந்தைய பக்கம்>> <<அடுத்த பக்கம்>>\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1256&p=2550", "date_download": "2018-08-18T05:11:54Z", "digest": "sha1:RJJZ272MIZKFIR6RBA6QCO2JCFR2UK5L", "length": 3849, "nlines": 90, "source_domain": "datainindia.com", "title": "02.12.2017 Data In-பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n02.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n02.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம்.\nData In மூலமாக 02.12.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nபெயர் : தினேஷ்குமார் லாவண்யா\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-18T04:45:48Z", "digest": "sha1:HLWFP3V7Q42J473GHQRGWJBS6AQZRJ2Q", "length": 8637, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "பேஸ்புக் டேட்டிங்: சிங்கிள்ஸுக்கு மார்க் வழங்கும் சேவை... - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபேஸ்புக் டேட்டிங்: சிங்கிள்ஸுக்கு மார்க் வழங்கும் சேவை…\nஅனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பல் போஸ்டுகள் மீம்ஸுகள் சிங்கிள்ஸை (காதலி/காதலன் இல்லாதவர்கள்) பற்றி இருக்கும். எனவே, இவர்களை குஷிபடுத்த பேஸ்புக் நிறுவனம் மார்க் டேட்டிங் சேவையை அறிமுகம் செய்ய உள்ளார்.\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. அதுவும் முக்கியமாக பேஸ்புக் மீதான நம்பிக்கை பலருக்கும் குறைந்தது.\nஇந்நிலையில் இவை அனைத்திலும் இருந்து மீண்டு வர புதிய சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறார் மார்க். அதன்படி, கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் பேஸ்புக் டேட்டிங் குறித்த தகவலை வெளியிட்டார்.\nமேலும் சிறிய காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக் கூடிய உறவுகளை தேர்ந்தெடுப்பதற்கான சேவையை இது வழங்கும் என தெரிவித்துள்ளார்.\nஆப்பிள் நெட்வொர்க்கை ஹேக் செய்த சிறுவன்\nபோரிங் கம்பெனியின் அதி நவீன சுரங்கப் பாதை வாகனம்\nதமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி\nஇந்தியாவில் புதிய 2.1 – 3.1 – 5.1 மூன்...\nசூரியனுக்கு விண்கலம் அனுப்புவதை நேற்று தள்ளி வைத்த...\nப்ளுவேலைப் போல குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் ‘மோ...\nஆண்களே… உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குற...\nஇன்று செல்போன் இல்லாமல் யாராலையும் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் இந்த செல்போன்கள் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. செல்போன்களினால் பல பிரச்சினைகள்...\nபிரித்தானியா மற்றும் கனடாவில் அரசியலில் சாதனை படைக...\nவசிய சஞ்சீவி மூலிகை பற்றி தெரியுமா உங்களுக்கு\nபிபா தரவரிசை.. முதலிடத்தில் பிரான்ஸ்..\n18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக துவங்க...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/750-five-seats.html", "date_download": "2018-08-18T05:08:53Z", "digest": "sha1:JCWQ2M6KCC7D4D5E32LK2KZPQOY75CAJ", "length": 4515, "nlines": 78, "source_domain": "darulislamfamily.com", "title": "ஐந்து ஸீட்", "raw_content": "\nகாத்திருக்க வேண்டுமோ என்ற அச்சத்துடன்தான் சென்றார்கள்.\nஆனால் இனிய முகத்துடன் வரவேற்று எத்தனை ஸீட் என்று விசாரித்தார்.\nஉடனே ஓக்கே சொல்லி எந்தப் பகுதியை விரும்புகிறீர்கள்\nஅரவமற்ற ஒதுக்குபுறமான பகுதியைக் காட்டினார் இல்லாள்.\nஅழைத்துச் சென்று அமரவைத்து மெனு கார்டை ஆளுக்கொன்று அளித்துவிட்டு அகன்றார் அந்தப் பணியாள்.\nஎப்பொழுதுமே பிஸியாக இருக்கும் அந்த ஹோட்டலில் உடனே ஸீட் கிடைத்தது, Facebook-இல் பகிர்தே ஆகவேண்டிய முக்கியச் செய்தி.\nமெனு கார்டைக் கூடப் படிக்காமல் உடனே ஸ்மார்ட் ஃபோனில் தட்டினான்.\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/757-wish-of-subramani.html", "date_download": "2018-08-18T05:08:30Z", "digest": "sha1:UACPNIQOG3FSUNXS4FU7BMLIEB5X7XPF", "length": 5783, "nlines": 79, "source_domain": "darulislamfamily.com", "title": "சுப்ரமணியின் ஆசை", "raw_content": "\nகல்லூரிப் படிப்பு முடிந்து பணியில் சேர்ந்த புதிது. அந்த ஆண்டின் பெருநாள் கழிந்து அடுத்த நாள் பணிக்குச் சென்றபோது என்னுடன் பணிபுரிந்த சுப்ரமணியன், 'உங்க பண்டிகைக்கு கட்டிப்புடிச்சு வாழ்த்திப்பீங்களாடா\nபத்திரிகையிலோ, தூர்தர்ஷனிலோ பெருநாள் தொழுகைச் செய்தியையும் காட்சிகளையும் படித்தோ, பார்த்தோ இருந்திருக்கிறான். அவனுக்குப் பெரும் ஆச்சரியம்.\n'லேடீஸையும் இந்த மாதிரி கட்டிப்புடிச்சு வாழ்த்துலாம்னா சொல்லு, நான் மதம் மாறிடறேன்' என்றான்.\nஎங்களைக் குலுங்கிச் சிரிக்க வைத்தது அவனது காமெடி.\nசில நாள்களுக்கு முன் முஸ்லிம் பெண்மணி முஸ்லிமல்லாத பெண்மணியைக் காரிய நிமித்தம் கட்டிப் பிடித்த புகைப்படமொன்றைப் பகிர்ந்து 'இதுதான் இஸ்லாம்' என்றொரு FB பதிவைக் காண நேர்ந்தது.\nஇத்தனை ஆண்டுகளும் நான் ரசித்திருந்த சுப்ரமணியின் காமெடியை ஒரே நொடியில் காலாவதி ஆக்கிவிட்டார்கள்\n'இதுதான் இஸ்லாம்' என்ற வாக்கியத்தை யாராவது தமிழ் மொழியிலிருந்து நீக்கினால் தேவலை. கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்வேன்...\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mysangamam.com/?cat=14&paged=2", "date_download": "2018-08-18T04:16:02Z", "digest": "sha1:YVFTFZSXUZRLMBLRUBNKJMDSLI7F6VRF", "length": 26787, "nlines": 238, "source_domain": "mysangamam.com", "title": "திருச்செங்கோடு | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples, - Part 2", "raw_content": "\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.◊●◊கேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.◊●◊மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.◊●◊வெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.◊●◊காவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\nகிராமசபா கூட்டத்தை முறையா நடத்த வேண்டும் – பாஜக கோரிக்கை\nஆகஸ்ட் 15 அன்று திருச்செங்கோடு ஒன்றியப் பகுதியில் உள்ள 26 கிராம பஞ்சாயத்துகளிலும் முறையாக கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரி திருச்செங்கோடு ஒன்றிய பா.ஜ.க சார்பாக திருச்செங்கோடு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.\nதிருச்செங்கோட்டில் அனைத்து கட்சியினர் அமைதிப் பேரணி.\nமறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்து\nசட்டையம்புதூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் முப்பூஜை பெருவிழா\nசட்டையம்புதூர் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் முப்பூஜை பெருவிழா வருகின்ற 13 ந்தேதி முதல் துவங்குகிறது.\nகருணாநிதி உருவபொம்மைக்கு இறுதி மரியாதை.\nதிருச்செங்கோடு அருகே, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மைக்கு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து இறுதி மரியாதை செய்தனர்.\nமறைந்த தலைவர் கருணாநிதிக்கு திமுகவினர் அஞ்சலி.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கொடு அண்ணா சிலை அருகே மறைந்த திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் உருவபடத்திற்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் பல இடங்களிலும் கருணாநிதியின் உருவப்படத்தினை அலங்கரித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதிமுக தொண்டர் உயிரிழப்பு, கருணாநிதி மரண செய்தி கேட்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.\nதிமுக தலைவர் மு.கருணாநிதி உயிரிழந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக தொண்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி 16 வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி மாரிமுத்து. இவர் திமுக பிரதிநிதியாக இருந்து வந்தார். இன்று மாலை வீட்டில் தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதி காலமானது குறித்த செய்தியை பார்த்துக் கொண்டிருந்த மாரிமுத்துவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மாரிமுத்துவிற்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், மூன்று மகன் ஒரு மகள் உள்ளனர்.\nமத்திய மாநில அரசுகள் மக்கள் விரோத ஆட்சி செய்கின்றன- பாலபாரதி குற்றச்சாட்டு.\nநாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ மோளிப்பள்ளி ராமசாமி நினைவு தினம் மற்றும் கட்சி நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பி. சுரேஷ் வரவேற்றார்.கட்சியின் மாநில குழு உறுப்பினர் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, நாமக்கல் மாவட்டசெயலாளர் எஸ் கந்தசாமி ,முன்னாள் மாவட்ட செயலாளர் ரங்கசாமி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே தங்கமணி,எலச்சிபாளையம் ஒன்றியசெயலாளர் எஸ். சுரேஷ் [...]\nஈரோடு லாரி உரிமையாளர் தற்கொலை, கந்துவட்டி கும்பலை கைது செய்ய வேண்டும்-செல்ல.ராசாமணி வலியுறுத்தல்.\nஈரோட்டில் மணல் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஈரோடு மாவட்டம் சோலாரை சேர்ந்த மணல் லாரி உரிமையாளர் தட்சிணாமூர்த்தி ஜெகதீசன்,ஜவகர், சித்தேஸ்வரன், முருகேசன் என்பவருக்கு சொந்தமான லாரியை கந்து வட்டிக்கார்ர்களான ஜவகர், சித்தேஸ்வரன், முருகேசன் ஆகியோரிடம் கடன் பெற்று தொழில் செய்துள்ளார்.இந்நிலையில் அவர் வட்டி செலுத்தவில்லை என கூறி அவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி [...]\nதனியார் பல் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை.\nதிருச்செங்கோடு தனியார் பல் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் தொழிலதிபர். இவரது மனைவி பானு இவர்களுக்கு தாரணி(21), காவ்யலட்சுமி(16) என்ற இரு மகள்கள் இருந்தனர்.இதில் தாரணி திருச்செங்கோடு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 4 ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் தேர்வு எழுத வேண்டிய தாரணி உணவு சாப்பிட்ட பிறகு வகுப்பிற்கு செல்லாமல் விடுதி அறைக்குச் சென்றார். [...]\nதிருச்செங்கோட்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் சென்றவர்கள் பரிதவிப்பு.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற திருச்செங்கோடு தனியார் பள்ளி மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தமிழர்களும் 200க்கும் மேற்பட்ட இந்தியர்களும் நேபாளத்தில் சிம்கோட் என்ற இடத்தில் தவித்து வருவதாகவும் தங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு யாத்திரிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வடலூர் இராமலிங்க அடிகள் அறக்கட்டளை சார்பாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பயணத்தில் நாமக்கல் , ஈரோடு,திருப்பூர்,கோவை மற்றும் [...]\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.\nகேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.\nவெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.\nகாவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=38&t=723&view=unread&sid=6c9cfa1ecaa5c36bf1b5722256a262fc", "date_download": "2018-08-18T04:37:27Z", "digest": "sha1:3R5IPHYIAECNI4PTRCXIE6SCEC2R3UON", "length": 49279, "nlines": 509, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ ஐயங்கள் (Doubts)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி.\nமஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 10:30 pm\nமகா சிவராத்திரி அன்று சுண்டலும் சர்க்கரைவள்ளி கிழங்கும் சமைத்து மக்கள் உண்பது ஏன்\nஇதற்க்கு என்ன காரணம் ..........\nபதில் தெரிந்தவர்கள் சொல்லுங்க நண்பர்களே...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 10:51 pm\nநண்பர்களே என்னுடைய சந்தேகத்திற்கு யாரேனும் விளக்கம் தாருங்களேன்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nசற்று பொறுங்கள் இன்று இரவு என் அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன்\nஇணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nதட்டை பயிறு திங்க தெரியும் ... ஆனா எதுக்குன்னு தெரியாது.\nஎங்கம்மாவிடம் கேட்டு பார்த்தேன்.... அவங்க தட்டை பயிறு அவிக்க தான் தெரியும்...எப்று சொல்லிவிட்டார்.\nநாளைக்கு ஊரில் உள்ள பெரியவங்களிடம் கேட்டு சொல்லுறேன்..... கவி.\nசுண்டல் கேள்வி நல்லா இருக்கு\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 28th, 2014, 11:19 pm\n.கேட்டு சொல்லுங்கப்பா......... ஏன் என்று.......\nஅதேபோல ஏன் அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருக்கணும்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nகரூர் கவியன்பன் wrote: மகா சிவராத்திரி அன்று சுண்டலும் சர்க்கரைவள்ளி கிழங்கும் சமைத்து மக்கள் உண்பது ஏன்\nஇதற்க்கு என்ன காரணம் ..........\nபதில் தெரிந்தவர்கள் சொல்லுங்க நண்பர்களே...\nகவி நமக்கு எதுக்கு இந்த சந்தேகம் எல்லாம் தட்டை பயிறு சுண்டல் எல்லாம் சாப்பிட்டோமா அப்படின்னு இல்லாமல் , நான் நினைக்கிறேன் தூங்காமல் இருக்க என்று\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\nஎல்லா விரதங்களை போலவே சிவராத்திரிக்கும் சில விதிகள் உண்டு. மற்ற விரதங்களை போல இது கிடையாது. கொஞ்சம் கடுமையாகத்தான் விரதம் இருக்க வேண்டும். மற்ற விரதங்களில் வழிபாட்டில் ஆரம்பித்து விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி அல்ல.\nமனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.\nசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு (வயது முதிர்ந்தோர், வியாதியஸ்தர்கள் ஆகியோர்) விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.\nசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய இரவை சிவாலயத்தில் கழிப்பது சாலச் சிறந்தது. சிவாலயங்களில் நடைபெறும் மூன்று கால பங்கேற்று சிவபெருமானை தரிசிக்கவேண்டும்.\nசிவராத்திரிக்கு முதல் நாள் ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். துவைத்த ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு (சனிக்கிழமை இரவு) முழுவதும் சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும். மறு நாள் ஞாயிறு (அதாவது அன்று இரவு தான் சிவராத்திரி) அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவசிந்தனையோட சிவாலயத்திற்கு போய் இறைவனை வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் சாப்பிடக்கூடாது.\nஇரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம்.\nசுருங்கக் கூறின் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினமான திரயோதசி அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, மறுநாள் சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து தூக்கம் களைந்து இரவு நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அதற்கு அடுத்த நாள் காலை ஏழைகளுக்கும் தகுதியுடையோருக்கும் அன்னதானம் செய்யவேண்டும்.\nசிவராத்திரி அன்னைக்கு விரதம் இருந்தா போதாதா அது எதுக்கு முந்தின நாளும் இருக்கணும் \nவேளா வேளைக்கு நேரம் தவறாம உண்டு உறங்கும் நம்மால், திடீரென்று மகாசிவராத்திரி அன்னைக்கு கண் விழித்து உபவாசம் இருந்து பக்தி செலுத்துவது சிரமமாக இருக்குமல்லவா எனவே நம் உடலையும் மனதையும் அதற்கு தயார் செய்வதன் பொருட்டே பெரியோர்கள் முந்தைய நாள் திரயோதசி அன்றும் விரதம் இருக்க சொல்லியிருக்கிறார்கள். திரயோதசி அன்று விரதம் இருக்கும்போது நம் மனமும் உடலும் ஓரளவு அதற்கு பழகிவிட, அடுத்த நாள் சிவராத்திரி அன்று குறைகள் இன்றி முழு திருப்தியுடன் விரதம் இருந்து, பூரண பலனையும் அடைய முடியும்.\nசிவராத்திரியன்று கோவிலில் இருக்கும்போது இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை (கோவில் மடப்பள்ளியில் தயார் செய்தது) சாப்பிடலாம். தரிசனத்திற்கு வரும் சேவார்த்திகள் சேவை நோக்கோடு தரும் பால், சுண்டல் முதலியவற்றை உட்கொள்வது அவரவர் விருப்பம்.\nபோகும்போது சிவாலயத்திற்கு வில்வ இலை மற்றும் இதர புஷ்பங்களை அவரவர் சக்திக்கேற்ப வாங்கி செல்லவேண்டும்.\nதேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுறது சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.\nசிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம். சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.\nஅதே போல் தான் லிங்கபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருவாசகம் ஆகியவற்றைப் படித்தாலும் கேட்டாலும் பலன்கள் மற்ற நாள்களை விட அதிகமாகவே கிடைக்கும். சிவராத்திரி விரதத்தின் மகிமையை, சிவன் நந்திக்கு உபதேசித்தார்.\nஅதனைக் கேட்ட நந்தி அதை அனைத்துத் தேவர்களுக்கும் கூறினார். அந்தத் தேவர்கள் அனைத்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அதனைக் கூறினார். சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட `ஓம் நமச் சிவாய’ அல்லது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்று உச்சரித்துக்கொண்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 1st, 2014, 4:33 pm\nஇவ்வளவு விஷயம் இருக்கா இதுல........\nதகவல் தந்தமைக்கு நன்றி சரண்,....\nஇன்று உங்களால் பல தகவல்களை அறிந்ததில் மகிழ்ச்சி...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nகரூர் கவியன்பன் wrote: இவ்வளவு விஷயம் இருக்கா இதுல........\nதகவல் தந்தமைக்கு நன்றி சரண்,....\nஇன்று உங்களால் பல தகவல்களை அறிந்ததில் மகிழ்ச்சி...\nசும்மா சுண்டல் சாப்பிடமா இதெல்லாம் யோசித்தால் இப்படி தான்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 1st, 2014, 5:10 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/amala-paul-once-again-in-glamour/", "date_download": "2018-08-18T04:35:26Z", "digest": "sha1:PD5GH3BWW6WQWMYLAUTJIVKWNSTPYXHO", "length": 8185, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Amala Paul once again in glamour | Chennai Today News", "raw_content": "\nமீண்டும் கவர்ச்சியில் களமிறங்கிய அமலாபால்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகேரளாவில் மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: பொதுமக்கள் அதிர்ச்சி\nகொச்சியில் ஆய்வுப்பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி\nஆகஸ்ட் 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக செயற்குழு\nகேரள மக்களுக்கு குடிநீர் வழங்க தெற்கு ரயில்வே எடுத்த அதிரடி முடிவு\nமீண்டும் கவர்ச்சியில் களமிறங்கிய அமலாபால்\nஇயக்குனர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால் குடும்ப கேரக்டர்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் அவருடைய மார்க்கெட் டல்லடிக்க தொடங்கியதும் கவர்ச்சி வேடத்தில் நடிக்க முன்வந்தார். அவ்வாறு நடித்த படம்தான் ‘திருட்டுப்பயலே 2’\nஇந்த நிலையில் மீண்டும் கவர்ச்சியாக ஒரு படத்தில் அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் கவர்ச்சியில் தூக்கலாக உள்ளது. அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிய அளவில் ஷேர் செய்து வருகின்றனர். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராட்ச‌ஷன் படத்தில் நடிக்கும் அமலாபால், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட சில படங்களில் தனி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவெள்ளத்தில் 200 பேர் பலியானதை அடுத்து வெயிலால் 14 பேர் பலி: ஜப்பானுக்கு வந்த சோதனை\nதாஜ்மஹாலை தனியார் பராமரித்தால் என்ன தவறு\nயூடியூபின் அதிரடி களையெடுப்பால் அஜித், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி\nநாளை முதல் ‘சர்கார்’ டப்பிங்: விஜய் டப்பிங் செய்கிறார்\nஅஜித் வீட்டில் விஜய்யை பார்த்தேன்: நடிகர் சிவா\nஅஜித்தை முந்திய மகேஷ்பாபு விஜய்யையும் முந்துவாரா\nகேரளாவில் மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: பொதுமக்கள் அதிர்ச்சி\nகொச்சியில் ஆய்வுப்பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி\nஆகஸ்ட் 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக செயற்குழு\nகேரள மக்களுக்கு குடிநீர் வழங்க தெற்கு ரயில்வே எடுத்த அதிரடி முடிவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/40540-bolivia-s-lonely-frog-scientists-race-to-find-mate-for-romeo.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-18T04:42:14Z", "digest": "sha1:SVL2NS6WKQDLE7J2A2OPWXFURIJUJQ6U", "length": 8370, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரிய வகை தவளையை காக்க டேட்டிங் வெப்சைட் | Bolivia's lonely frog: Scientists race to find mate for Romeo", "raw_content": "\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஅரிய வகை தவளையை காக்க டேட்டிங் வெப்சைட்\nஅரிய வகை தவளை இனத்தைக் காக்க டேட்டிங் வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.\nபொலிவியாவில் உள்ள பிரபல அருங்காட்சியங்களில் ஒன்றான தேசிய வரலாற்று அருங்காட்சியகம், அரிய வகை தவளையை பாதுகாப்பதற்காக டேட்டிங் வெப்சைட் துவங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தவளை இவ்வினத்தின் கடைசி உயிரினமாகும். இதை பாதுகாப்பதற்காக அருங்காட்சியம் புதுவிதமாக சிந்திந்து இப்படி ஒரு வெப்சைட்டை துவங்கிவுள்ளது. இன்னும் 5 வருடத்தில் இந்தத் தவளை இறந்துவிடும் என்பதால் அதன் இனத்தை பாதுகாக்க தற்போது அதற்கு ஜோடி ஒன்றை தேட தொடங்கியுள்ளனர்.\nஇந்த அரிய வகை தவளையின் பெயர் ரோமியோ. ரோமியோ தன் தனிமையின் ஏக்கம் குறித்தும், தன்னுடைய முக்கியத்துவம் குறித்தும் பேசும் வீடியோ ஒன்றை அந்த அருங்காட்சியம் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ரோமியோவிற்கு ஒரு ஜூலியட் தேடும் பணியில் அந்த அருங்காட்சியம் தீவிரமாக உள்ளது. இதற்காக நிதியும் திரட்டப்பட்ட உள்ளது. உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறைய நபர்கள் பணம் கொடுத்து வருகின்றனர். இந்த நிதி பல்வேறு காடுகளுக்கு சென்று ரோமியோவுக்கு ஜோடியை தேட உதவும் என்று தெரிவித்துள்ளனர்.\nதிருவண்ணாமலையில் மாற்று திறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை\nடயர் வண்டி ஓட்டிய அஜித்: வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசேகுவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினம்: கியூபாவில் மாபெரும் பேரணி\nகேலி செய்தால் காலி: ஆக்ராவில் ஆன்டி ரோமியோ படை\nமனிதனால் 60 சதவிகித உயிரினங்கள் அழிவு\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவண்ணாமலையில் மாற்று திறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை\nடயர் வண்டி ஓட்டிய அஜித்: வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2513&sid=ff4565a5dd0cb46787d04954b24eb373", "date_download": "2018-08-18T04:19:05Z", "digest": "sha1:4335OIV7SJFHI3MT5TUPBGZJI6VPK5F5", "length": 38627, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n'சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழக முதல்வராக வேண்டும்'- பரபரப்பு கிளப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n'சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழக முதல்வராக வேண்டும்'- பரபரப்பு கிளப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\n'சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழக முதல்வராக வேண்டும்'- பரபரப்பு கிளப்பு\nகிரானைட் கனிம வளக் கொள்ளையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, ஒரு மாவட்ட ஆட்சியரின் பொறுப்பை மாநிலத்திற்கும் இந்த நாட்டிற்கும் உணர்த்தியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்.\nஅரசியல் கட்சிகளின் `பவர்`, கனிமக் கொள்ளை தாதாக்களின் மிரட்டல் என எதற்கும் அஞ்சாமல் கனிம வளக் கொள்ளை சாம்ராஜ்ஜியத்தை மக்களின் முன் நிறுத்தியதால், அவரை கொண்டாடும் ஒரு கூட்டம் தானாகவே பெருகி வருகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமத்தைச் சேர்ந்த எளிய விவசாய குடும்பத்தில் 03.07.1962 -ல் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பையும் புதுக்கோட்டையில் பட்டப்படிப்பையும் முடித்த அவர், சென்னையின் லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னையிலேயே சட்டப்படிப்பு படித்தார்.\nபின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்ச்சிப் பெற்ற அவர், தர்மபுரியில் பயிற்சி ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, நீலகிரிமாவட்டம்,கூடலூரில் கோட்டவளர்ச்சி அதிகாரி, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் கோட்டவளர்ச்சி அதிகாரி, திருச்சிஉணவுபொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 23 ஆண்டுகளில் 24 முறை பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்..\nகூடலூர், கோட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்தபோது அவரது அறையில் “If you have power, use it for the poor” - \"உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து\"- என்கிற வாசகங்களை எழுதி வைத்திருந்தார்.\nகாஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ.வாக இருந்தபோது பெப்சி குளிர்பானத்தில் அழுக்குப்படலம் இருந்ததாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டி அந்த ஆலைக்கு பூட்டு போட்டார்.\nநாமக்கல், மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இவரது சொத்துக்கள் விவரத்தை அரசின் இணையதளம் மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nமாவட்ட ஆட்சியராக மதுரை மாவட்டத்தில், 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வழி செய்தார். இவரது அறையில் “லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து” என்கிற வாசகம் எழுதப் பட்டு இருக்கும்.\nகிரானைட் மற்றும் கனிம, மணற் கொள்ளைகள் பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தார். நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போதும், பிறகு மதுரையிலும் 'தொடுவானம்' என்ற இணைய வலைப்பூ வாயிலாக பொது மக்கள் தங்களுக்கான புகாரை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் வழிவகை செய்திருக்கிறார்.\nகிராமங்களில் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்து இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வந்திருக்கிறார். மதுரையில் ஆட்சியராக இருந்த போது இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக தையல் பயிற்சி அளித்து தையல் வேலை வாய்ப்பு, மற்றும் கணினி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.\nஅதே போல ஊனமுற்றவர்களுக்கு ‘ஊன்று கோல் திட்டம்’, உழவர்களுக்காக ‘உழவன் உணவகம்’ திட்டம் ஆகியவற்றையும் சிறப்புற செயல்படுத்தினார். கோ-ஆப்டெக்ஸில் கடந்த ஆண்டு பொது விநியோகத்திற்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளின் முத்திரைகளை அழித்து அவற்றை மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முயன்ற ஜவுளி உற்பத்தி ஆலையின் ஊழலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளார். இப்படி நிறைய இருக்கிறது சகாயத்தின் சாதனைகள்...\nஇந்நிலையில்,மே 24, 2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து விடுவித்து கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராகப் பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றம் பரபரப்பாக பேசப் பட்டது.\nசகாயம் கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்தபோது கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மாற்றப்பட்டார். கோ - ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், தனக்கு அறை ஒதுக்கி தரும்படி, அமைச்சர் கேட்டார். ஆனால் சகாயம், 'அறை ஒதுக்கினால், அங்கு கட்சிக்காரர்கள் திரள்வர். ஊழியர்கள் பணி பாதிக்கப்படும். எனவே, அமைச்சர் வரும்போது, என் அறையில் அமரலாம்' என, பதில் அனுப்பினார். இதனாலேயே அமைச்சரின் கோபத்திற்கு ஆளாகி மாற்றப்பட்டதாக அப்போது தகவல் வெளியானது.\nதற்போது இந்திய மருத்துவத் துறை இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார்.\nஇந்நிலையில்,\"சகாயம் ஐ.ஏ.எஸ். முதல்வராக நாங்கள் விரும்புகிறோம்\" ( We want U Sahayam IAS as CM ) என்ற முகவரியோடு புரபைல் ஒன்று ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் உலாவருகிறது.\n\"லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து\" என்ற வாசகம் அலங்கரிக்க, ஆரம்பித்த 2 வது நாளான இன்று மாலை 5 மணி வரை 4,588 பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் லைக்குகளோடும், இந்த யோசனைக்கு ஏராளமான வரவேற்புகளுடனும் பரபரப்பை கிளப்பிக்கொண்டிருக்கிறது அந்த ஃபேஸ்புக் தளம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaluvalkal.blogspot.com/2015/12/dandruff.html", "date_download": "2018-08-18T04:30:54Z", "digest": "sha1:T6BWH5MHRFTVCLPKM24DDGEY7HX7LQQI", "length": 16824, "nlines": 163, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்: பொடுகு (Dandruff) தொல்லையா? ஒரு தீர்வு..", "raw_content": "\nபொடுகு தோன்றுவதற்குப் பெயரும் காரணம் தோலில் எண்ணெய்த் தன்மை இருப்பதால் PO VALE எனப்படும் பூசண பீடிப்பு(பங்கஸ்)கிருமிகள் உண்டாகி அவை வளர்ந்தது பொடுகு உண்டாகும். இது அதிகமாக நெற்றி, மூக்கு மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக ஏற்படும். இதற்கு Seborrhea dermatitis. என்று பெயர்.\nதலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.\n1. வரட்சியான சருமத்தினால் வரும்\n2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது..\n3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது\n4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் இப்பொடுகு வருகிறது\n5. \"பிடி ரோஸ்போரம் ஓவல்\" என்ற நுண்ணியிர் கிருமியினாலும் இந்தபொடுகு நோய் வரலாம்.\n6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்\n7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.\n8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்\nபொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்\n1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது\n2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்\n3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்\nபொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்\n1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகுபெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.\n2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.\n\"பிடிரோஸ்போரம் ஓவல்\" என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகுதொல்லைக்கு டாக்டரை பார்கவும்.\n3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்\n4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.\n5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்\n6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.\n7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது\n8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுதொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.\n9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்\n10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்\n11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்\n12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.\n13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.\n14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.\nபேன் தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்\n1. வசம்பை தண்ணீர் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து கொஞ்சநேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்\n2. வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து கொஞ்ச நேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்.\nஇப்படி செய்தால் பேன் செத்து போகும்.\nமுடி நீளமாகவும் ஸ்ராங்காகவும் வளர என்ன செய்ய வேண்டும்\n1. முட்டை வெள்ளை கருவை தனியாக எடுக்கனும் இதனுடன் நல்லண்ணெய் கொஞசம் கலக்கனும் தலையில் தேய்த்து ஊற வைக்கனும் அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து குளிக்கனும்\n2. பாசிப்பருப்பு வெந்தயம் இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்து பின்பு மாவாக அரைத்து கொள்ளவும். தலையில் நல்லெண்ய் தேய்த்து அரை மணிநேரம் கழித்து அரைத்த மாவை தலையில் தேய்த்து குளிக்கவும். இதனால் கூந்தல் அழகாககும் பளபளப்பாகவும் இருக்கும்.\n1.வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.\n2.நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.\n3.டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.TEXT TEXT\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nபோளி மைதா மாவு – ஒரு கப் கடலை பருப்பு – ஒரு கப் வெல்லம் – அரை கப் ஏலக்காய் – 3 சர்க்கரை – ஒரு தேக்கரண்டி...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்\nபள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமைய...\nவிரல் முத்திரை பற்றிய விளக்கம்\nவிரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் கூறியிருக்கிறார்கள். அவை யோ...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45375-karnataka-election-results-top-10-incidents.html", "date_download": "2018-08-18T04:42:45Z", "digest": "sha1:T672XOBKSL4WFVAZX7YTBOO7XSK5LPEQ", "length": 9549, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடக தேர்தலின் டாப் 10 திருப்பங்கள் | Karnataka Election Results : Top 10 Incidents", "raw_content": "\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nகர்நாடக தேர்தலின் டாப் 10 திருப்பங்கள்\nமஜத எம் எல் ஏக்களை ரூ.100 கோடி மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜகவினர் பேரம் பேசியதாக குமாரசாமி குற்றச்சாட்டு.\nஆளுநர் வஜுபாய் வாலாவை எடியூரப்பா மீண்டும் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு வலியுறுத்தல்.\nகாங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் 11 எம்எல்ஏக்கள் மற்றும் மஜத கட்சிக்கூட்டத்தில் 2 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.\nகாங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்த ஆளுநர் மாளிகை அனுமதி மறுப்பு.\nவீரப்ப மொய்லி, குமாரசாமி உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டும் ஆளுநரை சந்தித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு வலியுறுத்தினர்.\nகாங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் மைசூர் சாலையில் உள்ள ஈகிள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு.\nஎடியூரப்பா நாளை 9.30 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் என ட்விட் செய்து, பின்னர் உடனடியாக நீக்கினார் பாஜக எம்எல்ஏ சுரேஷ்.\nஎடியூரப்பாவை முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு.\nஆட்சிப் பொறுப்பேற்ற பின் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கிய ஆளுநர்.\nபாஜக ஆட்சியமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் மனு.\nஎடியூரப்பா பதவியேற்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு\nப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்த மும்பை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம் - ஜனாதிபதி, பிரதமர் இறுதி அஞ்சலி\nவாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த சென்ற சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்\nவாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப் பெரியாறு விவகாரம்: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பணிகளுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல்: பொதுமக்கள் அஞ்சலி\nவாஜ்பாய் குறித்த 10 தகவல்கள் \n\"விமர்சிப்பது எளிது; கட்டமைப்பது கடினம்\" : மவுனம் கலைத்த தலைமை நீதிபதி\nதேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித் ஷா\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎடியூரப்பா பதவியேற்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு\nப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்த மும்பை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/16205031/1163610/Sivakumar-mourned-to-Balakumaran.vpf", "date_download": "2018-08-18T05:19:37Z", "digest": "sha1:NB6L54NXMAOCFG6AX4T6AM5UI3UQDQ2S", "length": 15381, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் - சிவகுமார் || Sivakumar mourned to Balakumaran", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் - சிவகுமார்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் சிவகுமார், பாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் என்று கூறியிருக்கிறார். #Balakumaran #Sivakumar\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் சிவகுமார், பாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் என்று கூறியிருக்கிறார். #Balakumaran #Sivakumar\nஇரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.\nபாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிவகுமாரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது,\nபாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள். சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தை தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர் பாலகுமாரன். 150 நாவல்கள் எழுதுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது.\nபாலகுமாரன் எழுத்துக்களுக்கு பிரபல பத்திரிகைகள் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார். கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர் தான் திரைக்கதை வசனம். காதலன், ஜென்டில்மேன், ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத்துக்களை அர்பணித்துள்ளார்.\nபாலகுமாரனுக்கு 45 வயதில் தான் ஆன்மிக ஆர்வம் வந்தது. அப்போது திருவண்ணாமலைக்கு செல்ல ஆரம்பித்த அவர் அதன் பின்னர் ஆன்மீகத்திலேயே பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர் பட்டினத்தார் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஆன்மீக நூல் ஒன்றை எழுதியுள்ளார். என்னை பொறுத்த வரை பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு மனைவி உண்டு, காதல் மனைவி உண்டு. சூர்யா மற்றும் கௌரி என்று இரு குழந்தையும் உண்டு. அவரை முழுமையாக வாழ்ந்த மனிதராக தான் நான் பார்க்கிறேன். சித்தர்களின் வார்த்தைகள் படி ஆன்மா மட்டுமே நிரந்தரம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்றார்.\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரள கனமழை - நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nஇமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட்\nகனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்தாரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/09124451/1175371/Movie-on-Prabhakarans-son-Balachandrans-death-banned.vpf", "date_download": "2018-08-18T05:19:36Z", "digest": "sha1:GL4CDCBWYUKIIUUWLRZO5AEXV4P5W3NF", "length": 14992, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரபாகரன் மகன் பாலசந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு இலங்கையில் தடை || Movie on Prabhakarans son Balachandrans death banned in Srilanka", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரபாகரன் மகன் பாலசந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு இலங்கையில் தடை\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #SaatchigalSorgathil\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #SaatchigalSorgathil\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கப்படுகிறது.\n‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஈழன் இளங்கோ டைரக்டு செய்துள்ளார். இதற்கிடையே இப்படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் 19-ந் தேதி தணிக்கை பெறுவதற்காக இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.\nஇந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இலங்கையில் திரையிட தடை விதித்தனர். டைரக்டரின் பிரதிநிதிகள் எவ்வளவோ முயன்றும் முயற்சி பயனளிக்கவில்லை. இறுதிப் போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இடம் பெறவில்லை. இருந்தும் படம் திரையிட ஏன் தடை விதிக்கப்பட்டது என கேட்கப்பட்டது.\nஅதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, “படத்தில் வரும் செய்திகளும், துணைக் கதைகளும், வசனங்களும், ஒரு பாடலும் மிகவும் உணர்ச்சி மயமாக உள்ளது. சேனல் 4-ல் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. அது மட்டுமின்றி பாலசந்திரனும், இசை பிரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் இலங்கை அரசுக்கும், ராணுவத்தினருக்கும் எதிராக உள்ளது. இலங்கையில் படத்தை திரையிட அனுமதித்தால் பல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறியது.\nஅதனால் டைரக்டரும், சக கலைஞர்களும், ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து டைரக்டர் ஈழன் இளங்கோ கூறும்போது, “உலகமெங்கும் வாழும்மக்களை இப்படத்தை பார்க்க வைப்போம். தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே தமிழர்கள் மட்டுமின்றி மாற்றுமொழி பேசும் மக்களும் இதை பார்ப்பார்கள். அப்போது தான் ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அறிந்து கொள்ள முடியும்” என்றார். #SaatchigalSorgathil\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரள கனமழை - நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nஇமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட்\nகனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06160539/1182110/elephants-entered-in-farmers-land.vpf", "date_download": "2018-08-18T05:19:39Z", "digest": "sha1:OU7ABHI5WTT6SAPQV7XYWSR4A4LWNVXH", "length": 12366, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "குன்னூர் அருகே விளைநிலங்களில் புகுந்த யானை கூட்டம் || elephants entered in farmers land", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுன்னூர் அருகே விளைநிலங்களில் புகுந்த யானை கூட்டம்\nகுன்னூர் அருகே விளைநிலங்களில் புகுந்த யானை கூட்டம் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களையும் சேதப்படுத்தியது.\nகுன்னூர் அருகே விளைநிலங்களில் புகுந்த யானை கூட்டம் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களையும் சேதப்படுத்தியது.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மானார், தூதூர்மட்டம், கோட்டக்கல், தைமலை, உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த வனப்பகுதி, தேயிலை தோட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மானார் குடியிருப்பு அருகே ரேசன் கடை, ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள சத்துணவு அரிசி, பருப்பு, ரேசன் பொருட்களை சூறையாட தொடர்ந்து குட்டியுடன் கூடிய 6 யானைகள் வந்த வன்னம் உள்ளன. இப்பகுதியில் உள்ள யானைகள் வனப்பகுதி வழியாக தூதூர்மட்டம் பகுதிக்கு 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நுழைந்து விளை நிலத்திலுள்ள மேராக்காய் தோட்டங்களை சேதப்படுத்தின.\nமேலும் தூதூர்மட்டம் உயர்நிலைப்பள்ளி அருகே பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களையும் சேதப்படுத்தியது. இதனால் பள்ளியின் அருகே காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு\nவைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை நெருங்கியது\nசென்னையில் குஜராத் கைவினைப் பொருட்கள் கண்காட்சி\nமரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nமாற்றம்: ஆகஸ்ட் 06, 2018 16:05\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.skymetweather.com/ta/forecast/weather/india/rajasthan/jhunjhunu/surajgarh/extended-forecast/", "date_download": "2018-08-18T04:41:27Z", "digest": "sha1:HVBISB6KPW4D4HKKLGSKIW4VW6S2UVZ4", "length": 15577, "nlines": 367, "source_domain": "www.skymetweather.com", "title": "சூரஜ்கர்ஹ நீட்டிக்கப்பட்டுள்ளது வானிலை முன்னறிவிப்பு: 15 நாட்கள் சூரஜ்கர்ஹ, ஜ்ஹுன்ஜ்ஹுனு கூறலை", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஅடுத்த 24 மணி வானிலை முன்அறிவிப்பு\n15 சூரஜ்கர்ஹ, ஜ்ஹுன்ஜ்ஹுனு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பை\nசூரஜ்கர்ஹ, ஜ்ஹுன்ஜ்ஹுனு வானிலை போக்கு\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://www.wysluxury.com/pennsylvania/philadelphia-jet-charter-flight/?lang=ta", "date_download": "2018-08-18T04:46:03Z", "digest": "sha1:BCCALZIXDLAAXXU54KMXZRFJMY5CSS72", "length": 32311, "nlines": 83, "source_domain": "www.wysluxury.com", "title": "இருந்து அல்லது பிலடெல்பியா தனியார் ஜெட் சாசனம் சேவை, PAPrivate Jet Air Charter Flight WysLuxury Plane Rental Company Service", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nஇருந்து அல்லது பிலடெல்பியா தனியார் ஜெட் சாசனம் சேவை, பொதுஜன முன்னணி\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஇருந்து அல்லது பிலடெல்பியா தனியார் ஜெட் சாசனம் சேவை, பொதுஜன முன்னணி\nExecutive Business Private Jet Air Charter Philadelphia Pennsylvania Plane Rental Company Near Me 215-631-3300 காலியாக கால் விமான சேவை உடனடி மேற்கோள் க்கான. நீங்கள் உங்கள் தற்போதைய இடம் மற்றும் இலக்கு பிரிக்கும் நீண்ட தூரம் போதிலும் விரைவில் எங்காவது பெற வேண்டும் போது, உங்கள் சிறந்த வழி விமான பயண ஆகும். எதிர்பாராதவிதமாக, உங்கள் பயண தேதியில், உங்கள் நோக்கம் இலக்கு கிடைக்கும் எந்த விமானங்களை இருக்க முடியாது. உண்மையில், மட்டுமே அந்த வழியில் பறக்கும் விமான நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இருக்கலாம் மற்றும் அவர்கள் ஒரு விமானம் ஒவ்வொரு வேண்டும், இது மிகவும் ஒன்று வார இறுதிகளில் அல்லது திங்கட்கிழமை போது. நீங்கள் நிர்வகிக்க என்றால், ஒரு விமானம் பெற, நீங்கள் எனக்கு தெரியாது மக்கள் உட்கார்ந்து போதிய கால் அறை சங்கடமான தொகுதிகளில் உங்களை பிழி தள்ளப்படும் இருக்க வேண்டும் என்பதால், உங்கள் பயணம் விரும்பத்தகாத இருக்கும். திறன் தகுதியுடன் நடந்து மற்றும் வேகம் உங்கள் பட்டியலில் முதல் இருந்தால், நீங்கள் பிலடெல்பியாவில் ஒரு தனியார் ஜெட் à: விமான சேவையை பயன்படுத்தி பயணம் செய்ய வேண்டும். எங்களை ஒரு அழைப்பு கொடுக்க 215-631-3300 வரைவு இலவச விலை மேற்கோள்.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nசொகுசு விமான வாடகை பிலடெல்பியா\nபிலடெல்பியா குத்தகைக்குப் விமானம் சேவை இயக்க பல எப்அஅ அங்கீகரித்த நிறுவனங்கள் உள்ளன. ஒரு தனியார் ஜெட் பணியமர்த்தல் மூலம், நீங்கள் விரும்பும் எந்த இலக்கை பறக்க முடியும், நீங்கள் விரும்பினால், நீங்கள் விரும்பும் மக்கள் பயணம் போது, தனியாக இல்லை என்றால். தனியார் வாடகை விமானங்கள் ஒரு மலிவு காலியாக கால் ஒப்பந்தம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க, எனவே நீங்கள் முழு அனுபவம் அனுபவிக்க முடியும்.\nநாம் பிலடெல்பியாவில் ஒரு தனியார் ஜெட் à: விமான சேவையை. நாம் பயணிகள் பல்வேறு வகையான தேவைகளுக்கு ஏற்ப விமான விருப்பங்களை வேண்டும். எடுத்துக்காட்டக, நீங்கள் முழு விமானம் குத்தகைக்கு எடுத்து தனியாக பறக்க தேர்வு செய்யலாம், குடும்பத்துடன் அல்லது வேலையில் இருந்து நண்பர்கள் மற்றும் சக. எது விருப்பத்தை நீங்கள் விரும்பினால், நீங்கள் பாதுகாப்பாக பயணம் நல்குவோம், வசதியாக மற்றும் வசதியாக. எங்கள் விகிதங்கள் சந்தை சிறந்த. ஒரு தனியார் விமானம் திட்டமிட இன்று எங்களை அழைக்க.\nமற்ற இடம் நாங்கள் சரவுண்ட் ஃபில்லி பகுதியில் பணியாற்ற\nபிலடெல்பியா, பொதுஜன முன்னணி 19102\nபிலடெல்பியா, கேம்டன், குளோஸ்டர் நகரம், Oaklyn, லாண்ஸ்டவுனே, அப்பர் டார்பி, பாலா Cynwyd, Merion நிலையம், PENNSAUKEN, டார்பி, Collingswood, தேசிய பூங்கா, Merchantville, மவுண்ட் எப்பிராயீம், Wynnewood, ஷரோன் ஹில், Narberth, ஆடபான், வெஸ்ட்டர்வில்லி, Bellmawr, ட்ரெக்சல் ஹில், Thorofare, கிளிப்டன் ஹைட்ஸ், ஹாடன் ஹைட்ஸ், Folcroft, Glenolden, செர்ரி குன்று, ஆர்ட்மோர், Haddonfield, Havertown, ஹோம்ஸ், செல்டென்ஹாம், பனை, நோர்வூட், பேரிங்க்டன், Runnemede, Elkins பார்க், Haverford, உட்பரி, கிளாட்வெய்ன், பிராஸ்பெக்ட் பார்க், Essington, மோர்டன், ரிவர்டந், மேப்பிள் நிழல், Paulsboro, ஸ்ப்ரிங், Lawnside, Glendora, Wyncote, உட்பரி ஹைட்ஸ், Folsom, மாக்னோலியா, ரிட்லி பார்க், Bryn Mawr, மவுண்ட் ராயல், Swarthmore, Glenside, லஃபாயெட்டெ ஹில், Broomall, Jenkintown, Wenonah, Somerdale, Gibbstown, Clarksboro, Woodlyn, Flourtown, Crum லின், Conshohocken, Oreland, வில்ல, Moorestown, மேன்டுவா, வல்லிங்போர்டின், ஸ்ட்ராட்போர்டு, மீடியா, Abington, ரிவர்சைடு, Mickleton, ஃபோர்ட் வாஷிங்க்டன், Voorhees, Lenni, பிளாக்வுட், Grenloch, பிளைமவுத் கூட்டம், செஸ்டர், பரூக்ஹவன், நியூட்டன் சதுக்கத்தில், Gibbsboro, Clementon, ஹன்டிங்டன் பள்ளத்தாக்கு, வில்லோ குரோவ், Dresher, மவுண்ட் லாரல், Bryn Athyn, பிரிட்ஜ்போர்ட், பிரிட்ஜ்போர்ட், ப்ளூ பெல், சீவல், வெய்ன், Marlton, ப்ருஸ்ஸிய கிங், ஃபேர்வியூ கிராமம், Norristown, கிளென் புதிர் லிமா, டேவன், ஆம்ப்லர், பெவர்லி, ஆஸ்டன், பிட்மான், மேற்கு பெர்லின், Hatboro, Willingboro, பென்சலேம், பள்ளத்தாக்கு ஃபோர்ஜ், Horsham, Berwyn, Swedesboro, Rancocas, வசந்த மாளிகை, Richwood, Mullica ஹில், Feasterville Trevose, செஸ்டர் ஹைட்ஸ், Gwynedd பள்ளத்தாக்கு, மார்கஸ் ஹூக், பெர்லின், Croydon, இங்கிலாந்து, Sicklerville, ஈவன், GLASSBORO, Warminster, Gwynedd, Hainesport, Paoli இல், தென்கிழக்கு, Edgemont, சவுத்தாம்ப்டன், gradyville, Concordville, கிளென் மில்ஸ், ஆடபான், மேற்கு புள்ளி, வடக்கு வேல்ஸ், பர்லிங்டன், Montgomeryville, Claymont, Lumberton, Eagleville, Cheyney, வர்செஸ்டர், Harrisonville, மெதுபோர்த், பிரிஸ்டல், Pedricktown, மவுண்ட் ஹோலி, தார்ன்டன், யாழ்ப்பாணம், Richboro, Atco, வில்மிங்டன், LEVITTOWN, லாங்ஹார்ன், மால்வேர்ன், ஓக்ஸ், Devault, Westtown, லான்ஸ்டேல், கிளேட்டன், Creamery, சேடார்ஸ், Jamison, Immaculata, மோண்ட் கிளேர், Collegeville, Monroeville, Kulpsville, புளோரன்ஸ், Phoenixville, சிடார் புரூக், Skippack, கொல்மாற், மேற்கு செஸ்டர், Fairless ஹில்ஸ், Chalfont, வாட்டர்ஃபோர்ட் படைப்புகள், Penns Grove, Roebling, Mendenhall, Kemblesville, Woodstown, furlong, ஹாட்பீல்டு, புதிய நகரம், வரி லெக்சிங்டன், Williamstown, Franklinville, Chadds ஃபோர்டு, பர்மிங்காம், Wycombe, வன குரோவ், ராக்லேன்ட், Arcola யில், Harleysville, Lumberville, Vincentown, Lionville, Montchanin, Kimberton, Doylestown, ஆழமான நீர்நிலை, வோட், Rushland, Pineville, Holicong, Penns பார்க், Exton, Souderton, Morrisville, கொலம்பஸ், Royersford, Hilltown, வின்ஸ்லோ, பக்கிங்காம், Franconia, Jobstown, Pocopson, Schwenksville, பெம்பர்டன், வசந்த நகரம், Bordentown, Juliustown, செஸ்டர் ஸ்பிரிங்ஸ், மலகா, பெருநில, Lederach, Salfordville, Earlington, வசந்த மவுண்ட், Fountainville, : Telford, எல்மர், சில்வர்டேல், வாஷிங்டன் கிராஸிங், இட்ரென்டன், Birchrunville, yorklyn, புதிய லிஸ்பன், பார்க்கர் ஃபோர்டு, Newfield, Zieglerville, Pennsville, புதிய கோட்டை, டப்ளின், அல்லொவே, புதிய நம்பிக்கை, Sellersville, சால்ஃபோர்டு, டீர்ஃபீல்ட் தெரு, DOWNINGTOWN, Titusville, கென்னட் சதுக்கத்தில், Woxall, Sumneytown, Perkasie, Hockessin, Uwchland, Crosswicks, Solebury, Hammonton, பசுமை லேன், குவிண்டான், Danboro, Point Pleasant, Plumsteadville, Gardenville, Perkiomenville, சேலம், Wrightstown, Newtonville, ஆட்சி, Pottstown, Thorndale, Lambertville, பூக்கும் கிளென், Landisville, பழுப்பு மில்ஸ், Carversville, ரோஸ்மன்ட், Lahaska, Minotola, Glenmoore, Bedminster, Toughkenamon, பென்னிங்டன், Vineland, Pipersville, நல்ல, Cookstown, Rosenhayn, செயிண்ட் பீட்டர்ஸ், மில்ஃபோர்டில் சதுக்கத்தில், Tylersport, Spinnerstown, Avondale, GILBERTSVILLE, ரெட் ஹில், மாடெனாவில், பிரடெரிக், Wagontown, Trumbauersville, Sergeantsville, sassamansville, அல்லேந்தோவ்ன், Pennsburg, டெலாவேர் நகரம், COATESVILLE, ஷிலோ, ஸ்டாக்டன், Lyndell, எல்வூட், நெவார்க், Bridgeton, Landenberg, Quakertown, Ottsville, Chatsworth, ரிச்லேண்ட், Brandamore, Hopewell, புதிய Berlinville, கிழக்கு க்ரெயெந்வில், Elverson, மிஸ்பாவுக்கு, வின்ட்சர், மேற்கு குரோவ், புதிய எகிப்து, பைன் ஃபோர்ஜ், போர்ட் பென், Richlandtown, Hancocks பாலம், தாங்க, Boyertown, செயிண்ட் ஜார்ஜ், Douglassville, பிரின்ஸ்டன் ஜங்ஷன், வணங்கு, போமிராய், Bechtelsville, Erwinna, கிரீம் ரிட்ஜ், Ringoes, பால்லி, Sadsburyville, Barto, பாம், பிரின்ஸ்டன், கலக்கலாம், Baptistown, ஹனி புரூக், FRENCHTOWN, Earlville, Imlaystown, Mays Landing, கிரீன்விச், Geigertown, புதிய லண்டன், Blawenburg, Fairton, Zionhill, Limeport, Hightstown, Skillman, Parkesburg, Cochranville, ஹீயர்ஃபோர்டின், Zionsville, Egg Harbor City, Millville, Suplee, அப்பர் பிளாக் எடி, Kelton, எல்க் மில்ஸ், லிங்கன் பல்கலைக்கழகம், Coopersburg, Kintnersville, பிளைன்ஸ்போரோ, ரூஸ்வெல்ட், Birdsboro, மொற்கண்தோவ்ன், Monocacy நிலையம், கிங்ஸ்டன், ராக்கி மலை, பழைய Zionsville, Cranbury, டோரதி, மான்செஸ்டர் டவுன்ஷிப், கிர்க்வூட்டிற்கு, Springtown, எல்க்டன், Flemington, Perrineville, கிலார்க்ஸ்பூர்க், Cedarville, Atglen, டர்ஹாம், Lewisville, மையம் பள்ளத்தாக்கு, மிட்டில்டவுன், ஒடெஸ, Riegelsville, கொலோன், Oley, எம்மாவு, இடைவெளி, மில்ஃபோர்டில், Estell மேனர், மூன்று பாலங்கள், Narvon, கிழக்கு டெக்சாஸ், Macungie, ஆக்ஸ்போர்டு, Hellertown, Alburtis, Monmouth Junction, லிட்டில் யோர்க், Pittstown, பெல்லி மீட், புதிய Gretna, Neshanic நிலையம், டேடந், போர்ட் எலிசபெத், வகுத்தல் க்ரீக், Goodville, படித்தல், கிரிஸ்டினா, சுண்ணாம்புக் காளவாய், லேக்ஹர்ஸ்ட், கெண்டல் பார்க், சைல்ட்ஸ், ஜாக்சன், பெத்லகேம், போர்ட் குடியரசு, நியூபோர்ட், லீஹை வேலியிலிருந்து, Mertztown, செஸாபியேக் நகரம், பிராங்க்ளின் பார்க், Flagtown, Kinzers, ஹில்ஸ்போரோ, Quakertown, பொமோனா, Mauricetown, மன்றோ டவுன்ஷிப், அல்லேந்தோவ்ன், Oceanville, Mohnton, Trexlertown, கிழக்கு ஏர்ல், டவுண்செண்டின், Bowmansville, Topton, Readington, போவர்ஸ், : Dorchester, லியோன் நிலையம், பார்ட், சாறிபாத், TOMS RIVER, போர்ட் நோரிஸ், ப்ளூம்ஸ்பரி, அண்ணான்டேல், பிலீட்வுட், வட கிழக்கு, வார்விக், Breinigsville, ஸ்டாண்டன், கிர்க்வூட்டிற்கு, முட்டை ஹார்பர் டவுன்ஷிப், Absecon, Tuckerton, Adelphia, terre ஹில், Barnegat, Tuckahoe, பாரடைஸ், Helmetta, Leesburg, அதிகப்படுத்தி Fortescue, கிளின்டன், நாட்டிங்காம், Asbury, புதிய ஹாலந்து, Englishtown, சோமெர்வெல்லி, வட பிரன்ஸ்விக், Maxatawny, ஒயிட்ஹவுஸ் நிலையம், உதய சூரியன், கோயில், சார்லஸ்டவுன், உடலுறவு, ப்ளூ பால், மேன்வில்லி, சிமிர்னாவில், Woodbine, மேற்கு க்ரீக், Blandon, Manahawkin, Spotswood, லெபனான், வெள்ளை மாளிகை, Raritan, அறுதி, Fogelsville, லீட்ஸ் புள்ளி, Waretown, Catasauqua, Adamstown, வெள்ளைமாளிகையின், பிலசென்ட்விலே, உயர் பாலம், Kutztown, Milltown, சோமர்செட், Tennent, பக்கத்தை திறக்க, Orefield, Linwood, கிழக்கு பிரன்சுவிக், மார்டின்டேல்-, பிரிட்ஜ்வாட்டர், Coplay, சோமர்ஸ் புள்ளி, நிறங்கள், நியூ பிரன்சுவிக், cecilton, தென் கட்டுண்ட புரூக், தென் நதி, Perryville ல், Reinholds, Pluckemin, கட்டுண்ட புரூக், பழைய பாலம், போர்ட் வைப்பு, மார்ல்போரோ, Virginville, மேட்டு பார்க், கிளேட்டன், மார்மோரா, Leesport, Martinsville, பெர்ரி புள்ளி, Schnecksville, Wernersville, கலினா, Morganville, Bedminster, : Margate பெருநகரம், மிடில்செக்ஸ், Longport, Ventnor சிட்டி, ஜார்ஜ்டவுன், Earleville, சைரேவில்லெ, மசி, பிஸ்காடவே, ஸ்டோனி ரன், அட்லாண்டிக் சிட்டி, எடிசன், கடல் நகரம், இருதூண் கப்பல், Shoemakersville, புதிய திரிப்பொலி, Lenhartsville, Dunellen, Parlin, Centerport, மோர் வில்லே, கெம்டன், Matawan, வாரன், தென் Plainfield, Plainfield, மெடுசென், தென் அம்பாய், Cliffwood, ஹாம்பர்க், Keasbey, மில்லிங்டனுக்கு, Kennedyville, துறைகளைப், மில்லிங்டனுக்கு, Watchung, ஸ்டிர்லிங், பெர்த் அம்பாய், Iselin, ஸ்டேட்டன் தீவு, Betterton, வூட்பிரிட்ஜ், போர்ட் கிளின்டன், Fanwood, colonia, ஸ்காட்ச் சமவெளிகள், பெர்க்லி ஹைட்ஸ், Shartlesville, Sewaren, இன்னும் பாண்ட்ஸ், Crumpton, AVENEL, போர்ட் படித்தல், கிளார்க், வெஸ்ட்ஃபீல்ட், Rahway, Garwood, Carteret, Cranford, Worton, லிண்டன், Orwigsburg, Kenilworth, ; Roselle, ; Roselle பார்க், எலிசபெத்\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nPrivate Jet Charter Flight Syracuse, என்னைப் அருகாமை நியூயார்க் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nகல்ப்ஸ்ட்றீம் விண்வெளி விமான தனியார் ஜெட் சாசனம் பட்டியல்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான லஃபாயெட்டெ, Lake Charles, எல்.ஏ. பிளேன் வாடகை\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dynamicband.info/167907-free-online-pdf-ebook-cadena-plateada-2-universo-quinox-n186-8.html", "date_download": "2018-08-18T04:08:13Z", "digest": "sha1:CPB4LTPYTIH2U5FFF6ZV3G2HG7SD4FEO", "length": 4079, "nlines": 40, "source_domain": "dynamicband.info", "title": "PDF - Free ஜல தீபம் [Jala Deepam] (Jala Deepam, #3) (Jala Deepam, #3) (ஜல தீபம், #3) Download. PDF books available", "raw_content": "\nசிங்காரவேலன் திரைப்படத்தில் ஒரு மயிரைக் கொடு என்றொரு வசனம் வரும். அதைப்போலவே ஒரு சில வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி சாண்டில்யனிடம் கூறினால் போதும் போலிருக்கிறது. மகாராஷ்டிரத்தின் சில வரலாற்று நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஐந்து முக்கிய கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி சிறிதும் சுவாரஸ்யம் குறையாமல் காதல் உணர்வுகளும் காம உணர்வுகளும் வறண்டுவிடாமல் நல்ல வரலாற்றுக் கதையை கூறியிருக்கிறார். இதை ஒரு வரலாற்றுக் கதை என்பதைவிட இதயசந்திரன் என்ற ஒரு சாதாரண மனிதன் சிறந்த மாலுமியாக, படைத்தலைவனாக வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரமாக உருவாகிறான் என்பதை கூறும் நாவல் எனலாம். ஜலதீபம் மஞ்சுவினால் என் மனதில் அணையாத தீபமாக இருக்கும்\nஇராஜாதித்தன் சபதம் [Rajathithan Sabatham]\nஇந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல [Indha Pookal Virpanaikku Alla]\nகரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagapoo]\nமவுனத்தின் சப்தங்கள் [mounathin sapthangal]\nஇந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் [Intha kulatthil Kal erinthavargal]\nஈஸ்வர அல்லா தேரே நாம் [Isvara Alla Tere Naam]\nபிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ennaparavaigal.blogspot.com/2010/07/blog-post_05.html", "date_download": "2018-08-18T04:24:22Z", "digest": "sha1:UTGRWWMVOLZZGFRI42H2XE6K6EF2YYOT", "length": 9250, "nlines": 135, "source_domain": "ennaparavaigal.blogspot.com", "title": "ennaparavaigal: மாலவன் அந்தாதி", "raw_content": "\nகல்லாசனத்தில் வீற்றிருந்து காலத்தால் அழியா\nகல்வி செல்வம் தந்தருளும் கலைவாணியே\nபரமனின் புகழ் பாடும் இந்நூல் பக்தர்களின்\nநாவில் என்றும் நடமிட வரமருள்வாயே\nயாது நிகழும் இவ்வுலகில் என்பதை\nஅறிந்தே யான் எப்போதும் உன்னை\nஎன் சிந்தையில் வைத்து வணங்குகிறேன்\nபக்தியோடு பாராயணம் செய்வீர் பரமனின்\nபுகழ் பாடும் இந்நூலை குறையொன்றுமில்லா\nநூலில் குறை காண்பதை விடுத்து\nதலைக்கனமின்றி எல்லா உயிர்க்கும் பணிவோடு\nசேவை செய்தே தன்னிடம் உள்ளதனைத்தையும்\nஇறைவனையே நினைந்து அவருக்காகவே வாழ்பவன்\nஅவனியில் பிறந்த அனைவரும் துன்பம்\nநீங்கி இன்புற்று வாழவே ஹரியின் புகழ் பாடும்\nஇந்நூலை செய்திட்டான் ஞானமும் ஆனந்தமும் ஒருங்கேயாகிய\nஹயக்ரீவ பெருமான் என்னை தன கருவியாக்கி\nநீரில் நில்லாதோடும் மீன்கள் போல்\nஅல்லாது என் மனதினை உன் திருவடியில்\nநிலை நிறுத்திடுவாய் ஏதும் கல்லாமலே\nபக்திக்கு இலக்கணம் வகுத்த நாரத\nபகவான் திருவடி வணங்கியே இந்நூலை\nஓதுவோர் அன்புருவான ஹரியை அறியும்\nசெய்தால் போதும் எளிதாக அருளை\nஅவன் நினைவில் வாழ்பவர்கள் மீண்டும்\nஇவ்வுலகில் பிறந்து உழன்று முடிவில்\nகலங்குதல் வேண்டா .மனம் தளராமல்\nபாடு பகவானின் நாமங்கள் ஆயிரம்\n4.ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன்\nகுடை பிடிக்க சிறையில் அவதரித்து\nஅடியவர்களை காக்க வந்த கண்ணனின்\n5.அழகுத் தெய்வமாம் கண்ணன் தன்னை\nநினைப்போருக்கு அருள் செய்ய காத்திருக்க\nஅவனை விடுத்து மனமே நீ ஏன்\nசிந்தனை செய்யாமல் காலம் கடத்துவோர்\nகாலனுக்கி இரையாகி காணாமல் போவார்.\n8.போவார் பல நாடுகள் பொன் பொருள் தேடி\nதொலைப்பார் பெரும்பகுதி தன வாழ்வில்\nஉயிருக்குயிராய் விளங்கும் அந்த உத்தமனை\nசிந்தனை செய்யார் ஒரு போதும்\n9.போதும் இவ்வுலக மாயையில் சிக்கி உழன்றது\nகோகுலத்தில் மாடு கன்று மேய்த்து கல்வி அறிவில்லா\nநினைப்பவர் மாயையில் சிக்கார் ஒரு போதும்\n10.ஒருபோதும் வாரா நம்முடன் இவ்வுலகில்\nஉள்ளவை எவையும் மறலி நம் உயிரைப்\nபறிக்கும் முன்பே நாடுங்கள் பிரம்மனும்\nசிறிய திருவடியாம் அஞ்சனை மைந்தனையும்\nபக்தி செய்தால் போதும் தோன்றும் வழி\n12.வழி காட்ட கருணை உள்ளத்துடன்\nஇறை அடியார்கள் அவர்கள் காட்டும்\nபாதையை நாடி நலம் பெறுவீர்\nவள்ளல் ஸ்ரீராமானுஜன் திருவடியை வணங்கி\nஎல்லோரும் உய்ய நாராயண மந்திரத்தை\nஉபதேசித்த அந்த கருணை தெய்வத்தை\nதாமரையில் தேனிருக்க அதை பருகாமல்\nபருகவந்து பூ மேல் அமரும் வண்டுகளை\nஎன் எண்ணங்களை என் மன சிறையிலிருந்து விடுதலை செய்ய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/f10b588e-f471-4749-b449-6aa7d64adc52-jpg", "date_download": "2018-08-18T05:02:46Z", "digest": "sha1:4PNP4YS4D7YZZ4Z4D2YXSMPRIGHPGWAD", "length": 6043, "nlines": 156, "source_domain": "adiraipirai.in", "title": "f10b588e-f471-4749-b449-6aa7d64adc52.jpg - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமதுக்கூரில் கேரள மக்களுக்காக SDPI கட்சியினர் நிதி திரட்டினர்\nட்ரம்பை நடுங்க வைத்த அமெரிக்க ஊடகங்கள்\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக மாணவர் பாஜல் ரஹ்மான்\nஅதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டப்பட்டது.\nஅதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் “மதர்ஷதுல் இஸ்லாமியா” தொடங்க முடிவு\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-15.html", "date_download": "2018-08-18T04:29:04Z", "digest": "sha1:QS6X3CC4NKU6HK6EIFJBIY6HRGH3O7S4", "length": 30969, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நட்புக்காக திரி போட்ட குத்தாட்டம் நட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.இடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.இதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா? மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.சிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.சொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.இன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.அதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.இந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம். | Trisha does single number for Dharani - Tamil Filmibeat", "raw_content": "\n» நட்புக்காக திரி போட்ட குத்தாட்டம் நட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.இடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.இதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.சிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.சொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.இன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.அதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.இந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம்.\nநட்புக்காக திரி போட்ட குத்தாட்டம் நட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.இடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.இதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.சிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.சொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.இன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.அதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.இந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம்.\nநட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.\nஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.\nதமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.\nஇடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.\nஇதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.\nஇந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.\nசிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.\nசொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.\nஇவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.\nஇப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.\nஇன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.\nஅதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.\nஇந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.\nஇதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.\nஇந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://atomyogi.blogspot.com/2010/01/", "date_download": "2018-08-18T04:14:11Z", "digest": "sha1:UV5HISS7DRM6CMB5CYW22RS6HVWBEJUK", "length": 5911, "nlines": 131, "source_domain": "atomyogi.blogspot.com", "title": "January 2010 ~ மாயாவி", "raw_content": "\nஉச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும்.....\nஇச்ச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும்.....\nதுச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும்.....\nபிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்று விட்ட போதினும்.....\nஇச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதினும்.....\nகச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்.....\nபின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்... :‍)\nLabels: omlet, கண்டுபிடியுங்கள் பார்க்கலாம், தனிக்குடித்தனம், முட்டை\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...\nஇர‌வு நேர‌த்தில் இப்ப‌டியும் ஒரு கொள்ளை (1)\nஏன் எதற்கு எப்படி (1)\nசின்ட்ரெல்லாவின் ஒற்றை செருப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-18T05:12:37Z", "digest": "sha1:HYGTUYTI4DRRDB4UW5X47GLEOHIXWLHJ", "length": 29364, "nlines": 223, "source_domain": "chittarkottai.com", "title": "அறிவியல் அற்புதம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 999 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்லாஹ் மனிதனை சிந்திக்கச் சொல்கிறான். எவன் சிந்தித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை வளர்க்கின்றானோ அவனைத் தான் விரும்புகிறான். காரணம் இவன் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை பயந்து வாழ்வான் – அவனது சட்ட திட்டங்களை முழுமையாக மதித்து நடப்பான். குருட்டுத்தனமாக அல்லாஹ்வை நம்புகிறவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை. அல்லாஹ்விடம் ”நான் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் எனது மனது திருப்தியடைய .. இறந்தவர்களை நீ எப்படி உயிர் கொடுக்கின்றாய் என்பதை எனக்க காட்டு” என்று இபுறாஹிம் அலை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 752 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇன்வெர்டர் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னே , பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான யுத்தத்தை பற்றி முதலில் அறிந்து கொள்வோம் யாருக்கும் யாருக்கும் யுத்தம் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் , நிகோலா டேஸ்லாவுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. எதற்காக இந்த யுத்தம் இவர்களுக்கு இடையே ஏற்பட்டது தெரியுமா மின்சக்தியை உற்பத்தி செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய ஒரு திசை மின்னோட்டம் (Direct current)உபயோகிப்பதா இல்லை மாறு திசை மின்னோட்டம்(Alternating . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,244 முறை படிக்கப்பட்டுள்ளது\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nநிலத்துக்கு அடியில் பல மீட்டர் நீளம் சுரங்கங்கள், நிலவறைகளைக் கட்டி வாழும் கரையான்கள் மின்விசிறி, குளிர்சாதனம் இல்லாமல், தமது புற்றினை காற்றோட்டமாக வைத்துகொள்வது எப்படி சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் பாதாள ரயில் திட்டம் உள்ளது. பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர்களுக்கு சுரங்கப்பாதையில் ரயில் போகும். பூமிக்கு அடியில் பல லட்சம் மக்கள் போய்வருவதால் அங்குள்ள காற்றில் ஆக்ஸிஜன் குறையும். கார்பன்டை ஆக்ஸ்சைடு சற்றே உயரும். நெரிசல் காரணமாக ஈரப்பதம் கூடி புழுக்கமும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 631 முறை படிக்கப்பட்டுள்ளது\nகட் கட கட் தந்தி என்பதை இன்று பலர் மறந்து இருக்கலாம். முக்கியமான அவசரச் செய்திகளை உடனுக்குடன் கொடுத்து வந்த இந்த சேவை நம் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் விஞ்ஞான வளர்ச்சி. எனினும் அந்த தந்தியையும் அதனை கண்டு பிடித்த மோர்ஸையும் நினைக்காமல் இருக்க முடியாது.\nசாமுவேல் மோர்சுதந்திக் கருவி முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, அதன் வழியாக அனுப்பப்பட்ட முதல் செய்தி “கடவுள் செய்தது” என்பதாகும்.\nசாமுவெல் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 910 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஹென்றி வொர்ஸ்லி (55). முன்னாள் ராணுவ அதிகாரி. சாகச வீரரான இவர் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர்.\nஇவர் அண்டார்டிகா துருவ பிரதேசத்தை தனியாக பயணம் செய்து கடக்க திட்டமிட்டார். அதன் மூலம் கடந்த 100 ஆண்டுக்கு முன்பு சாகசம் புரிய முயற்சி மேற்கொண்டு அதை பாதியிலேயே முடித்த எர்னெஸ்ட் ஷேக்கெல்டனின் சாதனையை முறியடிக்க விரும்பினார்.\nஅதற்காக கடந்த 71 . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 966 முறை படிக்கப்பட்டுள்ளது\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை…..\nதேனீ… உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா\nமுதலில்… ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,397 முறை படிக்கப்பட்டுள்ளது\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nதப்பிப் பிழைப்பதற்குத் தாவரங்கள் என்னென்ன வியூகங்கள் வகுக்கின்றன\nஇறைவன் அனைத்து உயிர்களுக்கும் சமமான பலத்தை அளித்து உள்ளான். பிற உயிர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் அறிவை கொடுத்துள்ளான்.\nஅவைகளை தாவரங்கள் முறையாக பயன்படுத்தி தன்னை அழிக்க வருபவன் இடத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்கின்றன.\nஆனால் மனிதன் தன்னுடைய வளர்ச்சி நன்மைக்காக தனக்கு எதிரியாக இல்லாதவனையும் அழிக்க நினைக்கிறான். இயற்கையில் இருந்து நாம் கற்றுக் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,041 முறை படிக்கப்பட்டுள்ளது\nதொப்புள் கொடி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ரொம்ப சென்ஸிடிவான வார்த்தை “தொப்புள் கொடி உறவுகள்” நிறைய உண்டல்லவா நமக்கு. ”நிஜமான” தொப்புள் கொடி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வாசிக்க நேர்ந்தது. கிடைத்த சுவாரசியமான தகவல்களை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.\nகருவில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரம், வெளியுலகத் தொடர்பு என்று “எல்லாமே” தொப்புள் கொடிதான் என்று அறிவோம். சுருங்கச் சொன்னால், தொப்புள் கொடியின்றி அக்குழந்தை இல்லை. முதலில் தொப்புள்கொடியின் வேலை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,599 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் (கி.மு. 1032 – கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர். பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர். சுலைமான் (அலை) அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின் மொழிகளும் அன்னாருக்குத் தெரியும். காற்று அவர்களுக்குப் பணிவிடை செய்தது. தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்; நேர்மையாளர்.\nஒருமுறை அவர்களின் பிரமாண்டமான படைகளின் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,089 முறை படிக்கப்பட்டுள்ளது\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதார பூர்வ மான நிகழ்வுகளை இங்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,913 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nவழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா\nநாள் : 28-02-2014 வெள்ளிக்கிழமை\nஇடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,539 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப்போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன அதற்கு ‘கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு’ என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு அதற்கு ‘கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு’ என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன ஆகியவற்றை அறிய பிரான்ஸ்-சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசவுதிக்கு டிரைவர் உடனடியாக தேவை\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் 7\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nஏன் என்னால்தொழுகையை தொழ முடியவில்லை\nஇயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/2015/01/07/", "date_download": "2018-08-18T04:09:31Z", "digest": "sha1:UKYVN4NX6SKZ5DEE4MLGHGTPV4ACUFOT", "length": 2878, "nlines": 74, "source_domain": "jesusinvites.com", "title": "January 7, 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஅற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன\nபாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3 பாகம் – 4 பாகம் – 5\nJan 07, 2015 by Jesus in திருச்சபையின் மறுபக்கம்\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 28\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 27\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 26\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 25\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/9213", "date_download": "2018-08-18T04:36:46Z", "digest": "sha1:G32ND5SF2RWYDDGI7C6NZ7VMS4WUZB2Y", "length": 8475, "nlines": 111, "source_domain": "tamilmedicaltips.com", "title": "30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சனைகள் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > பெண்கள் மருத்துவம் > 30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சனைகள்\n30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சனைகள்\nஉங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது. முப்பதை நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.\nமுப்பது வயதை தொட்டவுடன் முதலில் தென்படும் மாற்றம் சருமத்தில் சுருக்கம். இது பெண்களை மிகவும் பாதிக்கும். ஏனெனில், பெண்களுக்கு எப்போதுமே அழகில் சற்று அதீத ஈர்ப்பு இருக்க தான் செய்யும். முப்பது வயதுக்கு பிறகு பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்புவோர் சற்று கவனமாக இருக்க வேண்டும்.\nஏனெனில் முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு மெல்ல மெல்ல கருவளம் குறைய ஆரம்பிக்கிறது. முப்பது வயதுக்குக் பிறகு சில பெண்களுக்கு மோசமான மாதவிடாய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பிடிப்புகள், ஐந்து நாட்களும் கடினமாக இரத்தப் போக்கு ஏற்படுவது போன்ற சிக்கல்கள் சில பெண்களுக்கு ஏற்படலாம். முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு வளர்சிதை மாற்றம் மெல்ல, மெல்ல குறைய ஆரம்பிக்கும். இந்த வயதில் இருந்தாவது பெண்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.\nமுப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையும் வரும். சிறுநீரக பை வலுவிழப்பு மற்றும் குழந்தை பிறப்பு போன்றவை இதற்கான காரணிகளாக இருக்கின்றன. முப்பது வயதுக்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்பால் தருவது போன்ற காரணங்களினால் மார்பகங்கள் இறுக்கம் குறைந்து தொங்குவது போல உருமாறும்.\nபொதுவாகவே பெண்களை போலவே அவர்களது உடலும் மென்மையானது. இதில், முப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு காயங்கள் சீக்கிரமாக ஆறாது. எனவே, இதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை பளு, பிள்ளை வளர்ப்பு, எலும்பில் தேய்மானம் ஏற்பட ஆரம்பிப்பது என பல காரணங்களால் இடுப்பு வலி அடிக்கடி வந்து போகும் வயது இந்த முப்பது வயதின் தொடக்கத்தில் தான்.\nமாதவிடாய் உதிரம் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nகுழந்தையின்மை குறை போக்க……..நீங்க ரெடியா,,,,,,,,,,,,,\nகுழந்தைப் பாக்கியத்திற்கு தடையாக விளங்கும் உணவுகள் இவைதான்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-18T04:09:00Z", "digest": "sha1:WIBECMSCT3GFEUYAAAMQQLINIJ4N2GCR", "length": 3569, "nlines": 83, "source_domain": "jesusinvites.com", "title": "கிறித்தவப்பொய் பிரச்சாரத்திற்கு பதிலடி! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nJan 22, 2015 by Jesus\tin திருச்சபையின் மறுபக்கம்\nTagged with: கிறித்தவப்பொய் பிரச்சாரத்திற்கு, பதிலடி, பொய் பிரச்சாரத்திற்கு\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் \nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2863919.html", "date_download": "2018-08-18T04:21:44Z", "digest": "sha1:6YB4UT7N55QTWHWAWZXJT5J3A3R2BOI2", "length": 12949, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "சாம்பல் புதன் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசாம்பல் புதன் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்\nசாம்பல் புதன் நாளையொட்டி கோவில்பட்டியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் புதன்கிழமை நடைபெற்றன.\nகோவில்பட்டி புனித வளனார் ஆலய வளாகத்தில் ஆலயப் பங்குத்தந்தை பீட்டர் அடிகளார், உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். பின்னர் அவர்கள் இறைமக்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவையிட்டனர். தவக்கால நாள்களில் வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் சிலுவைப் பாதையைத் தொடர்ந்து திருப்பலி நடைபெறுகிறது.\nநாசரேத் புனித யோவான் பேராலயத்தில் தலைமை பாதிரியார் எட்வின் ஜெபராஜ் தலைமையில், உதவி பாதிரியார் தனசிங் முன்னிலையிலும், வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் மூக்குப்பீறி சேகர குரு ஜெரேமியா தலைமையில், உபதேசியார் ஜான் முன்னிலையிலும், பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரகுரு அல்பர்ட் தலைமையில், சபை ஊழியர் கோயில்ராஜ் முன்னிலையிலும், மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் குரு ஜெரேமியா தலைமையிலும், பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை கத்தோலிலிக்க தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையிலும், பிள்ளையன்மனை ஆலயத்தில் சேகரகுரு ஜேஸ்பர் அற்புதராஜ் தலைமையிலும் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனைகளுடன் தவக்காலம் தொடங்கியது.\nசாத்தான்குளம் தூய தேவான் ஆலயத்தில் சேகரகுரு பாஸ்கர் அல்பர்ட்ராஜன் தலைமையிலும், புனித மரியாளின் மாசற்ற திருஇருதய மாதா தேவாலயத்தில் முதன்மை பங்குத்தந்தை தலைமையிலும், பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா ஆலயத்தில் திருத்தல அதிபர் தலைமையிலும், சொக்கன்குடியிருப்பு அதிசயமணல் மாதா ஆலயத்தில் திருத்தல அதிபர் தலைமையிலும், சிதம்பராபுரம் ஆலயத்தில் பங்குத்தந்தை பபிஸ்டன் தலைமையிலும் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றன.\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் குருசு கோயிலிலில் புதன்கிழமை தொடங்கியது.\nஇதைமுன்னிட்டு காலை 6.15 மணிக்கு பங்குத்தந்தை மரியவளன் திருப்பலிலி நிறைவேற்றினார். தொடர்ந்து அவர் சாம்பலை பக்தர்கள் நெற்றியில் பூசினார். தவக்காலத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஆறுமுகனேரி, ஆத்தூர், காயல்பட்டினம் பகுதி தேவாலயங்களில் சாம்பல் புதன் விழா நடைபெற்றது.\nஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு பங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார், சுகந்தன் அடிகளார் ஆகியோர் சாம்பல் பூசினர்.\nகாயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை மரிய ஜான் அடிகளார் நடத்தி வைத்தார். மேலும், ஆத்தூர் பகுதியில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.\nஆறுமுகனேரி, பிப். 14: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆறுமுகனேரி காமராஜர் பூங்காவில் அமைந்துள்ள அருள்மிகு வீரசக்கம்மாள் பூமீஸ்வரர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.\nஇதையொட்டி காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இரவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஇதில், நகர்நல மன்றத் தலைவர் பி.பூபால்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். புதன்கிழமை நண்பகலில் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி பி.முருகன் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2017/07/Fisheries.html", "date_download": "2018-08-18T04:38:15Z", "digest": "sha1:MYVKG3S35NGKR66RWOPVSROPAUGGEWPF", "length": 11052, "nlines": 55, "source_domain": "www.sammanthurainews.com", "title": "மட்டு மாவட்டத்தில் மீன்பிடி துறையினை அபிவிருத்தி செய்யுமாறு மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரிடம் கோரிக்கை. - Sammanthurai News", "raw_content": "\nHome / பிராந்திய / மட்டு மாவட்டத்தில் மீன்பிடி துறையினை அபிவிருத்தி செய்யுமாறு மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரிடம் கோரிக்கை.\nமட்டு மாவட்டத்தில் மீன்பிடி துறையினை அபிவிருத்தி செய்யுமாறு மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரிடம் கோரிக்கை.\nby மக்கள் தோழன் on 6.7.17 in பிராந்திய\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலியல் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு என்பவற்றினை மேம்படுத்தும் நோக்கில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் பல்வேறு செயற்றிட்டங்கள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி மொஹோட்டி, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உணவு மற்றும் விவசாய பிரதிநிதி செல்வி நினா ப்ரான்ஸ்ரப் ஆகியோரின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் மற்றும் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் கலந்து கொண்டார்.\nமேலும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகான முதலமைச்சர் நசீர் அஹமட், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇறால் வளர்ப்பு மற்றும் பல்லின கடல்வாழ் மீன் வளர்ப்புத் திட்டம், நீரியல் உயிர்வளங்கள் ஆய்வுகூடம், மீனவர் தங்குமிடம் ஆகிய பல்வேறு திட்டங்கள் இதன்போது திறந்து வைக்கப்பட்டதோடு களப்புடன் அமைந்த கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் நவீனமயப்படுத்தவுள்ள சல்லித்தீவு கொங்ரீட் வீதிக்கான வேலைத்திட்டமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமேலும் மட்டக்களப்பு மாவட்டமானது ஏறத்தாள 75 சதவீதமான நீரியல் பிரதேசத்தினையும் அதிகளவான நீரியல் வளங்களையும் கொண்டுள்ள போதிலும் மீன்பிடி அபிவிருத்திகள் தொடர்பான முறையான செயற்றிட்டங்கள் இன்மை காரணமாக பிற மாவட்டங்களிலிருந்து மீன்கள் மற்றும் கருவாடு போன்றவற்றினை மட்டக்கப்பு பிரதேசத்திற்கு இறக்குமதி செய்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதனை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.\nஅதற்கமைவாக எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வாக்குறுதியளித்தார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 6.7.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ujiladevi.in/2010/11/blog-post_17.html", "date_download": "2018-08-18T04:41:43Z", "digest": "sha1:XL4PW2ZX2A54ZXYPLNWPBXM3LTO4ZQ2P", "length": 54828, "nlines": 148, "source_domain": "www.ujiladevi.in", "title": "பெண்களின் சேலைகளைத் திருடுபவன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமகாபாரத ஆய்வு தொடர் 2\nஇந்த இதிகாசத்தில் நல்லொழுக்கம் சமுதாய சட்டதிட்டங்கள் அரசாங்க கோட்பாடுகள் போன்றவை பிரதானப்படுத்தி காட்டப்பட்டாலும் அறம், பொருள், இன்பம் வீடுபேறு ஆகிய தனிமனித கொள்கைகளும் சமுதாய நெறிகளுமே மூலமானதாக விவரிக்கப்படுகிறது. மேலும் இந்த நூலில் தர்மம் என்றால் என்ன என்ற கேள்விக்கு மிக விசாலமான பதில் தரப்பட்டுள்ளது. சமுதாய மேன்மைக்காக, தனிமனித ஒழுக்கத்திற்காக, ஆன்மீக முன்னேற்றத்திற்காக கடைப்பிடிக்கப்படும் அனைத்து கடைமைகளுமே தர்மம் என்று கருதப்படுகிறது.\nஇக்காப்பியத்தில் தனிமனித ஒழுக்கம்தான் சமுதாயத்தின் நெறியாக பரிணாமம் அடைகிறது என்ற கொள்கை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இடங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது. மேலும் சமுதாயத்தில் எத்தகைய உயர்வான நிலையில் இருந்தபொழுதும் ஒரு நபரின் கடந்தகாலம் என்பது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் பாரதக்கால மனிதர்களுக்கு இருந்ததாகத் தெரிகிறது. இதை தர்மன் ராஜசூய யாகம் நடத்தும்போது கண்ணபெருமானுக்கு முதல் மரியாதை செய்ததை கண்டித்து சிசுபாலன் பேசுவதன் மூலமாக அறியலாம்.\nகிருஷ்ணனுக்கு யாகத்தில் முதல் மரியாதை செய்யவேண்டும் என்று பீஷ்மர் ஆலோசனை சொல்கிறார். அந்த மரியாதையைச் செய்தவன் தர்மனின் பிரதிநிதியான சகாதேவனே ஆவான். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சிசுபாலன் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனால் கோபாவேசப் பட்ட அவன் யோசனை கேட்ட தர்மன் குற்றமுள்ள கர்ப்பத்தில் பிறந்தவன். யோசனை கூறிய பிஷ்மரோ உயர்ந்த இடத்தில் பிறந்தாலும் தாழ்வை நோக்கி ஓடுகின்ற நதிக்கு பிறந்தவர். யோசனையை நிறைவேற்றிய சகாதேவனும் குற்றமான முறையிலேயே கருவானவன். இவர்கள் செயலை ஏற்றுக்கொண்டு முதல் மரியாதையைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணரோ ஆடு, மாடுகள் மேய்க்கும் யாதவன், இடையன். இப்படிப் பட்டவர்களால் செய்யப்படும் செயல்கள் சரியானதாக இருக்குமென்று கருதுவது அறிவுடைமை ஆகாது. இதைப்பார்த்தும் தட்டிக் கேட்க தைரியம் இல்லாது வாய்மூடி மௌனியாக சபையோர்கள் இருப்பது விந்தையிலும் விந்தை.\nதர்மனே நீ பாண்டவரில் மூத்தவன். இங்குள்ள அனைவரிலேயும் கிருஷ்ணனைத் தான் உயர்வானவன் என்று கருதுகிறாயா மற்ற எவருமே சிறந்தவராக உனக்கு படவில்லையா எனவே உனது பார்வையில் குற்றம் இருப்பது புலனாகிறது.\nஓரம்சாய்ந்து பார்ப்பவன் இல்லாததை இருப்பதாக காண்கிறான். அலட்சியமாக பார்ப்பவன் இருப்பதை இல்லாததாக காண்கிறான். இந்த இரண்டு பார்வையுமே குறைவுடையதாகும். ஓரம் சார்தலும், அலட்சியமும் உன்னிடமுள்ள மிகப்பெரும் குறைகளாகும்.\nதர்மம் என்பது மிக நுட்பமான விஷயம் அதைப்புரிந்து கொள்ளும் தகுதியில்லாத சிறுவர்களாய் பாண்டவர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். கிருஷ்ணன் அரசன் அல்ல எனவே அரசர்கள் கூடியிருக்கும் சபையில் அவனுக்கு மரியாதை செய்வது எந்த தர்மத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும். வயதில் முதிர்ந்தவர்களுக்கு முதல் மரியாதை தரலாம். ஆனால் கிருஷ்ணனோ சிறுவனான தர்மனைவிட சிறியவன் அவனைவிட வயது முதிர்ந்த அவன் தந்தை வசுதேவர் இங்கே இருக்கும் பொழுது சின்னவனான கண்ணனுக்கு மரியாதை செலுத்துவது எந்த வகையில் தர்மம்\nஆச்சார்ய புருஷர்களுக்கு முதல் மரியாதை அளிக்கும் வழக்கம் உண்டு. இந்த சபையில் அனைவருக்குமே குருவான துரோணர் இருக்கும் பொழுது எந்தக் கலையிலும் வல்லவனாக இல்லாத கிருஷ்ணனுக்கு எப்படி முதல் மரியாதை கொடுக்கலாம்\nயாகத்தை நடத்தி வைக்கும் வேதப் பண்டிதர்களுக்கு முதல் மரியாதை செய்வதுதான் பழக்கம். அப்படிப்பட்ட பண்டிதர்களுக்கெல்லாம் பண்டிதனாக இருக்ககூடிய வியாசர் இங்கே இருக்கும்பொழுது குரு குலத்தில் சுள்ளிகளைப் பொறுக்கிய கிருஷ்ணனுக்கு எப்படி மரியாதை கொடுக்கலாம்\nசெயற்கரிய செயல்களைச்செய்து வரங்கள் பெற்ற மகா புருஷர்களுக்கு இந்த மரியாதை வழங்கப்பட்டிருந்தால் அது தவறல்ல. விரும்பிய நேரத்தில் சாகலாம் என்ற வரம் பெற்றுள்ள பீஷ்மரைவிட உயர்ந்த வரம் எதையாவது கிருஷ்ணன் பெற்றிருக்கிறானா குலம், கல்வி இவைகளில் உயர்வு இல்லாது போனாலும் சிறந்த வீரர்களுக்கு இத்தகைய மரியாதை செலுத்தலாம். ஆனால் கிருஷ்ணனின் வீரமோ கேலிக்குரியது, பரிதாபத்திற்குரியது. சகல அஸ்திரங்களிலும் தேர்ந்தவன் யுத்தசாஸ்திர நிபுணன் அஸ்வத்தாமா, அரசர்களுக்கெல்லாம் அரசனான துரியோதனன், பாரத வம்சத்திற்கே ஆசாரியனாகிய கிருபர், மாவீரன் ஏகலைவன், ஈடு இணையற்ற பராக்கிரமம் பொருந்திய சிறந்த வீரன், சிறந்த மனிதன் கர்ணன் போன்ற மாவீரர்கள் நிறைந்திருக்கும் பொழுது கிருஷ்ணனுக்குக்கொடுக்கும் முதல் மரியாதை அனைவரையும் அவமானப்படுத்தும் செயலே ஆகும்.\nஆக கிருஷ்ணன் மூத்தவனும் அல்ல, ஆசாரியனும் அல்ல, உயர்ந்தவனும் அல்ல, யாகத்தை நடத்துபவனும் அல்ல, வீரம் உடையவனும் அல்ல அத்தகைய தகுதிகள் எதுவும் இல்லாத மாமனையே கொலைசெய்த இழிந்தவனுக்கு தர்மா நீ மரியாதை செய்திருக்கிறாய் என்றால் அது மாடு மேய்க்கும் இடையனின் ஆதரவு வேண்டும் என்பதற்காகவே ஆகும்.\nபெண்களின் சேலைகளைத் திருடுபவனும், வெண்ணை பானைகளை உடைப்பவனுமாகிய சிறுபிள்னளத்தனமான அறிவில்லாத கிருஷ்ணனின் ஆதரவுதான் உனக்கு வேண்டுமென்றால் அரசர்களுக்குகெல்லாம் அரசர்களான மேன்மை பொருந்திய எங்களை அழைத்து ஏன் அவமானப்படுத்துகிறாய் என்று கர்ஜித்த சிசுபாலன் உலகையெல்லாம் திருவாய்க்குள் காட்டியவனும் உலகத்தையே உண்ணக்கூடிய வலிமைபெற்றவனுமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நோக்கி இப்படி கூறுகிறான்.\nமுறை தவறியவழியில் எமன், வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்கள் இவர்கள் மூலமாக குந்தி தேவி பெற்றெடுத்த சக்தியற்ற பாண்டவர்கள் பயந்தவர்களாக இருப்பதனால் உன் ஆதரவை வேண்டி இந்த பூஜையை உனக்கு செய்திருக்கலாம். ஆனால் இந்த மரியாதை நமக்கு தகுமா என்று யோசித்திருக்க வேண்டாமா\nஇடையர்களின் வீடுகளில் வெண்ணெயை திருடி திருடனாக அகப்பட்ட நீ அப்பாவி பெண்களின் சேலையைத்திருடி வரம்பு மீறிய நீ வயதில் மூத்த பெண்களோடு பிறந்த மேனியாக ராஜ கிரீடை செய்த காமுகனான நீ அரச போகத்திற்காக தாய்மாமனையே வஞ்சக வழியில் கொலை செய்த நீ இந்த முதல் மரியாதையைப்பெறுவது எப்படி இருக்கிறது தெரியுமா\nயாகத்தில் சேரவேண்டிய நெய்யானது தவறுதலாக தரையில் கொட்டிவிட்டால் அதை யாருமில்லாத நேரத்தில் நாய் வந்து திருட்டுதனமாக நக்கி உண்ணுமே அதே போன்றுதான் உனது செயல் இருக்கிறது. முதல் மரியாதை ஏற்றுக்கொண்ட நீயும் அதை உனக்கு தரச்சொன்ன பீஷ்மரும், தந்த தர்மனும் ஈனப்பிறவிகள். என்பது உங்களது கடந்தகால வாழ்க்கையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். ஆண்மையற்ற பேடி திருமணம் செய்து கொள்வதுபோல் உனது செயல் வெட்கக்கேடானது. என்றெல்லாம் ஆத்திரம் மேலிட பேசுகிறான்.\nமேலே சிசுபாலன் பேசியதாக வரும் வசனங்கள் சோ.ராமசாமி போன்றவர்கள் மொழிபெயர்த்த மகாபாரத நூல்களில் வரும் பகுதிகளாகும். இதே போன்ற வசனங்கள்தான் சிசுபாலன் பேசியதாக வியாச பாரதத்திலும் இருக்கின்றன. இதை இந்த இடத்தில் நான் கூறுவதற்கு மிக முக்கியமான காரணங்கள் உண்டு. இந்த வசனங்களை நன்றாகச்சிந்தித்து பார். சிசுபாலன் பேச்சில் ஜாதி துவேஷம், ஒழுங்கற்ற முறையிலான குழந்தைபிறப்பு போன்றவைகள் பிரதானமாகக் காணப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் அலெக்ஸôண்டர் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த பிறகுதான் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் தீர்மானிக்கப்பட்டது என்ற கருத்து வலுவிழந்துபோகிறது. அப்படியென்றால் உண்மையாலுமே ஜாதியப் பாகுபாடு மகாபாரத காலத்தில் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது.\nஇன்னொரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிட்டு ஆகவேண்டும். தனுர் வேதத்தை கற்றுக்கொள்ள ஏகலைவன் துரோணரிடம் வந்தபொழுது சத்ரியர்களுக்கு மட்டுமே தான் வித்தைகளை கற்றுக்கொடுக்க முடியும் மற்றவர்களுக்கு கற்றுத்தர இயலாது என்கிறார். குணத்தின் அடிப்படைதான் குலமுறை என்றால் ஏகலைவனும் ஒரு சத்ரியனே. ஆனால் அவனை அந்த வகையில் துரோணர் அங்கீகாரம் செய்யாமல் புறக்கணிப்பது பிறப்பையே அடிப்படையாகக் கொண்டுதானோ என்ற வலுவான சந்தேகம் நமக்குத்தோன்றுகிறது.\nராமாயணத்தில் ஒருவனின் ஜாதி அவனது பிறப்பின் காரணம் என்று குறிப்பிடபடவில்லை. ராவணனின் தந்தை ஒரு வேத விற்பன்னன். ராவணனும் கூட நான்கு வேதங்களிலும் சிறந்த பண்டிதன். பல யாகங்களையும் தானே செய்த அனுபவசாலி ஆனால் அவன் தொழில் முறையில் அரசன் என்பதினால் சத்ரிய இயல்புடையவனாகவே கருதப்பட்டான். எனவே ராமாயண காலத்திலிருந்த ஜாதிகள் பற்றிய கொள்கை மகாபாரத காலத்தில் மாறிவிட்டதோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுவதில் எந்த தவறும் இல்லை.\nமகாபாரத காலத்தில் பிறப்பு முறையிலேயே ஜாதிகள் வழங்கப்பட்டு இருந்தால் பகவத் கீதையிலேயும் அதன் தாக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால் கீதையில் அத்தகைய கருத்துக்கள் எங்கேயும் நேரடியாக சொல்லப்படவில்லை. பாரதத்தின் நடுவேயுள்ள 745 சுலோகங்களில் எங்கேயும் குறிப்பிடப்படாத இந்த கருத்துக்கள் மற்ற சிலபகுதிகளில் மட்டும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப்படுவது ஏன் என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும். இதற்கு மீண்டும் ஒருமுறை பாரதத்தின் செய்யுள் எண்ணிக்கையைத் துல்லியமாக கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். 18 பருவங்களான மகாபாரதத்தில் ஒவ்வொரு பருவத்திலும் எத்தனை சுலோகங்கள் உள்ளது என்பதை தெளிவாகக்கூறுகிறேன் கேள்.\nஉத்யோக பருவம் 6,753 சுலோகங்களும்,\nபீஷ்ம பருவம் 5,809 சுலோகங்களும்,\nதுரோண பருவம் 10,012 சுலோகங்களும்,\nகர்ண பருவம் 4,975 சுலோகங்களும்,\nசௌப்தீக பருவம் 815 சுலோகங்களும்,\nஸ்தீரி பருவம் 807 சுலேகங்களும்\nசாந்தி பருவம் 15,151 சுலோகங்களும்,\nஅனுஷாஷன பருவம் 11,194 சுலோகங்களும்,\nஆஸ்வமேதிக பருவம் 4,555 சுலோகங்களும்,\nஆச்சரம வாஷிக பருவம் 1098 சுலோகங்களும்,\nமௌசல பருவம் 301 சுலோகங்களும்,\nமகாப்ரஸ்தானிக பருவம் 111 சுலோகங்களும்,\nசொர்க்க ஆரோகனு பருவம் 232 சுலேகங்களும்\nஆக 99635 சுலோகங்கள் மகாபாரதத்தில் தற்பொழுது இருக்கிறது. ஆனால் வியாசர் 6 லட்சம் சுலோகங்களை எழுதியதாக கருதப்படுகிறது. அவற்றில் கால் பகுதிதான் நம் கைவசம் இருக்கிறது மறைந்துபோன முக்கால் பகுதியில் என்னென்ன கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன எத்தகைய சம்பவங்கள் தீட்டப்பட்டிருந்தன என்பதெல்லாம் எவருக்கும் தெரியாது. மீதமுள்ள கால் பகுதியை வைத்துக்கொண்டு கதையின்போக்கு கெடாதவாறு பல மாறுபாடுகள் காலந்தோறும் செய்யப்பட்டிருக்கலாம்.\nபல இடைச்செருகல்களும் ஏற்பட்டு இருக்கலாம். அப்படி மாறுபாடு செய்தவர்களும் இடைச்செருகல் புரிந்தவர்களும் தங்களின் சுயக்கருத்துக்களையும் தாங்கள் வாழும் காலத்தில் உள்ள சமூக அமைப்புக்களை நியாய படுத்துவதற்காகவும் பாரதத்தில் பல மாற்றங்கள் செய்திருக்கலாம். அப்படி இருக்கவே இருக்காது மகாபாரதத்தின் இயல்பே பிறப்பின் அடிப்படையில் ஜாதி முறையை கொண்டதுதான் என்று யாராவது சொன்னால் அதை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nமேலும் சிசுபாலனின் கூற்றுக்களில் வேறு சில உண்மைகளும் தெரியவருகிறது. பெரியவர்களை மதிப்பது என்பது அவர்களின் வயதைப்பொறுத்து அல்ல இயல்பைப்பொறுத்தே மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதும் குருபக்தி என்பது தர்மங்களுக்கு முதலிடம் கொடுத்தே வழங்கப்பட்டது குருட்டுத்தனமாக அல்ல என்பதும் ஞானமும், கல்வியும் சிறப்பாக அமையப்பெற்ற எவனும் அரசர்களைவிட மேலானவனாகக்கருதப்பட்டான் எனவும் பாரதக் குறிப்புகளிலிருந்து நன்கு விளங்குகிறது.\nமேலும் மஹாபாரத ஆய்வை படிக்க\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30123", "date_download": "2018-08-18T05:00:59Z", "digest": "sha1:OE2PC4ELIUL3BPGP6HIBYEOROTNYCLKW", "length": 9215, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம் | Virakesari.lk", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nஇரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம்\nஇரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம்\nஇந்தியா உட்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.\nஎரித்ரியா நாட்டில் அடிக்கடி போர் நடந்து கொண்டிருப்பதால் போரில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் விகிதாச்சாரத்தை விட பெண்களின் விகிதாசாரம் கூடிக்கொண்டே செல்கிறது.\nஇதனை சரி செய்ய அந்நாட்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, இரண்டாவது திருமணம் கணவர் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ இரண்டு பேருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படும்.\nஅதேபோல் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாவது திருமணம் எரித்ரியா சிறைத்தண்டனை புதிய சட்டம்\n“வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் நான்கு கிலோ மீற்றர் நடந்து சென்ற மோடி“\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தின் போது நான்கு கிலோ மீற்றர் தொலைவிற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் நடந்தே சென்றனர்.\n2018-08-18 09:10:22 பிரதமர் வாஜ்பாய் அமைச்சர்கள்\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது\n2018-08-18 01:06:16 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nஅமெரிக்க அரசாங்கம் மியன்மாரில் இடம்பெற்றது இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என குறிப்பிடாததும் முக்கியமானது.\n22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது\nபாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 ஆதரவு வாக்குடன் வெற்றிப்பெற்றுள்ளார்.\n2018-08-17 18:56:36 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nகை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம் : நீதி மன்றின் அதிரடி உத்தரவு\nசுவீடனில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன்னை நேர்முகப் பரீட்சை செய்த நபரிடம் கை குலுக்காமல் பேசிய காரணத்தினால் குறித்த பெண்ணுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\n2018-08-17 15:12:03 சுவீடன் இஸ்லாமியப் பெண் நேர்முகப் பரீட்சை\nவங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் : எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும் சாத்தியம் \nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/?page=6", "date_download": "2018-08-18T04:12:29Z", "digest": "sha1:EHCLQUMUEJISGKIA6WOZBK2ZJFHVRVHF", "length": 13054, "nlines": 222, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் 127 ஹவர்ஸ் ஆகிய ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்திருப்பவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பது உல… read more\nமௌனங்கள் காயப்படுத்தின திரும்பும் கடிதம் – ————————- – அலசி அலசி பார்க்கப்பட்டது ஊர் ஞாயம்… read more\nஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் \nசுத்தமான பிராமண சமையல் என்று இந்த விளம்பரத்தில் எதைக் குறிப்பிடுகிறார்கள் வெறும் சைவ உணவையா அல்லது பிராமணர்களால் சமைக்கப்பட்ட சைவ உணவையா வெறும் சைவ உணவையா அல்லது பிராமணர்களால் சமைக்கப்பட்ட சைவ உணவையா\nபார்ப்பன இந்து மதம் பார்ப்பனியம் பெங்களூரு\nடியர் சாரு… பூனைக்குட்டிக்கு உணவு போடக்கூடாது பற்றிய உங்களது கட்டுரையை படித்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது ஆனால் சாரு சில வருடங்களாக நீங்கள் சொ… read more\nஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி \n\"நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்த… read more\nஅண்ணா பல்கலை : மாணவர் சேர்க்கையிலும் பல கோடி இலஞ்சம் – முறைகேடு \nஅண்ணா பல்கலைக்கழகம் ஒரு அபாய கட்டத்தில் இருக்கிறது. இது தெரிந்தும் பல நூறு நேர்மையான பேராசிரியர்களும், பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் வேடிக்கை பார்ப்பத… read more\nபொறியியல் தமிழ்நாடு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\n72-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.\nவிளம்பரங்களுக்கு 4,880 கோடி ரூபாயை அள்ளி விட்ட மோடி அரசு \nகார்ப்பரேட் கும்பலுக்கு வால் பிடித்து விடும் மோடி அரசு விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையை விட மக்கள் நலத்திட்டங்களுக்கு குறைவாகவே செலவிடுகிறது - ஆதாரங… read more\nஇந்தியா அரசு விளம்பரங்கள் தலைப்புச் செய்தி\nஇதைத் தட்டச்சு செய்யும் போது என் கைகள் கோபத்தால் நடுங்குகின்றன. இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்ன கவியின் கோபத்தில் எழுதுகிறேன். நாங்கள் ஒரு அப… read more\nகொத்து பரோட்டா 2.0 -63\nஎன் நூல்களில் இருந்து சில சிந்தனைத் துளிகள்... என்.கணேசன் read more\n” ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாட்டுல அஜித் பண்ண குறும்பு..” – இயக்குநர் சரண்\n‘அமாராவதி’ படத்தில் ஆரம்பித்து, ‘வான்மதி’, ‘காதல் கோட்டை’, ‘உல்லாசம்’, ‘உன்னைத்தேடி’ போன்ற… read more\nயுத்தம் தவிர், உலகை ஆள்…\nயுத்தம் தவிர், உலகை ஆள்… சமாதானம் – —————- – சோறு தின்ன அழும் மழலை சிரிக்கும் நிலாக்கள் – ̵… read more\nநாடகபப்ணியில் நான் - 28\nகலைஞருக்கு கவிதாஞ்சலி - நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தில்\n - சாந்திபர்வம் பகுதி – 251\nபீஷ்மர் வியாசர் சாந்தி பர்வம்\nதமிழரின் அறிவியல் – கடிதம்\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nவடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும் : அரை பிளேடு\n17-10-2007 அன்றிலிருந்து�. : நிலவரசு\nவளவளத்தாவின் காதல் : நசரேயன்\nவேண்டாம் அந்த ஈசிஆர் சாலை : ஜாக்கி சேகர்\nயாதும் ஊரே : ரவிச்சந்திரன்\nநீ எனக்கு வேண்டாமடி : Gnaniyar Rasikow\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும் : T.V.ராதாகிருஷ்ணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mysangamam.com/?cat=15&orderby=date", "date_download": "2018-08-18T04:16:46Z", "digest": "sha1:5D2W72NSJXFTRAI6I3UTOHUN3YFTMP5P", "length": 21413, "nlines": 199, "source_domain": "mysangamam.com", "title": "தொழில்நுட்பம் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.◊●◊கேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.◊●◊மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.◊●◊வெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.◊●◊காவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\nசாம்சங்க்கு “செக்” வைக்கும் மைக்ரோமேக்ஸ்\nபிரபல எலக்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தற்பொழுது மொபைல் மற்றும் டேப்ளட் பிசி தயாரிப்புகளில் கலக்கி வருகிறது. தனது தயாரிப்புகளை சந்தை படுத்துவதிலும், புதிய வசதிகளுடன் கூடிய தயாரிப்புகளை வெளியிடுவதில் சாம்சங் நிறுவனத்திற்கு நிகர் சாம்சங்தான். அவ்வளவு பெரிய நிறுவனத்துடன் தற்பொழுது போட்டோபோட்டி நடத்தி, தனது தயாரிப்பின் மூலம் நானும் சளைத்தவன் அல்ல பார்.. என்று தன்னுடைய புதிய தயாரிப்பை வெளியிட்டு சாம்சங்கிற்கு செக் வைத்திருக்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். இந் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Micromax A115 [...]\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க.\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான [...]\nமெதுவாக இயங்கும் உங்கள் கம்ப்யூட்டரை வேகமாக இயங்க வைக்க.\nகம்ப்யூட்டரில் என்னதான் வேகமாக இயங்கும் இன்டெல் சிப் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் வழிகளில் சில எக்ஸ்பி சிஸ்டத்தை மெதுவாக்கும்.என்ன செய்தால் கம்ப்யூட்டர் இயக்கத்தில் நமக்கு அதிக பட்ச வேகம் கிடைக்கும் என்பதனை இங்கு பார்ப்போம். 1. ஹார்ட் டிஸ்க் சரி செய்க: விண்டோஸ் இயக்கம் தன் வேக நிலைக்குக் குறைவான வேகத்தில் இயங்கக் காரணம் ஹார்ட் டிஸ்க்கில் பைல்களைத் தேடுவதில் அதிக நேரம் செலவிடுவதாகும். ஒரு பைலை நாம் இயக்க விரும்பி அதனைக் கம்ப்யூட்டரில் கேட்டு அது நமக்கு [...]\nஉங்கள் மொபைலில் தமிழ் எழுத்துக்களை படிக்க எளிய வழி.\nஒரு இடத்திற்கு சென்று desktop கம்ப்யூட்டரில் பணி செய்த காலம் முடிந்தது. லேப்டாப் ஐ தூக்கி செல்வதும் கஷ்டம். அதனால் இன்டர்நெட் வசதியுடன் கூடிய மொபைல் போன்களை அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று ஆசையோடு வாங்கிய மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்தி இ மெயில் Facebook போன்றவற்றில் வரும் தமிழ் எழுத்துக்களை (fonts) படிக்க முடியாமல் கட்டம் கட்டமாக வருவதால் நொந்து நூலாக உள்ள [...]\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.\nகேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.\nவெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.\nகாவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://t.bimputhfinance.com/chairman_message-5b.html", "date_download": "2018-08-18T05:03:36Z", "digest": "sha1:VI5Q2AVITSSZSITZEKR4I6R3EWL2RUMF", "length": 21320, "nlines": 51, "source_domain": "t.bimputhfinance.com", "title": "English | Sinhala", "raw_content": "\nஎமது கோட்பாடுகள் தலைவரின் செய்தி பணிப்பாளர்களின் சபை கூட்டு முகாமைத்துவம் நிறைவேற்று முகாமைத்துவம் சமூக சேவை\nஉங்கள் கம்பனியான பிம்புத் பினான்ஸ் பிஎல்சி கடந்த 31ம் திகதியூடன் நிறைவூபெற்ற 12 மாத காலப்பகுதியில் எப்போதும் இல்லாத அளவிலான வருமானம்இ இலாபம் மற்றும் சொத்து போன்றவைகளில் வெளிப்படையான வளர்ச்சியை பதிவூசெய்திருக்கிறது என்ற அறிக்கையை விடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கம்பனியின் தற்போதைய கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 140இ000 வாக இருப்பதுடன் அதன் தனிப்பட்ட மைக்ரோ பினான்ஸ் மாதிரியின் மூலம் இலங்கையில் கிராமங்களில் வாழும் செல்வாக்கற்ற குடும்பங்களுக்கு இது பொருளாதார ரீதியில் தொடர்ந்து பலமான தூணாக விளங்கிறது. வருடத்தில் கம்பனியின் வர்த்தகமும் சமூக செயற்பாடுகளும் எமது மூலோபாயத்தின் பலத்தையூம் ஆரோக்கியத்தையூம் எமது செயல் திறனுடனான குழுவின் அர்ப்பணிப்பையூம் எமது மீண்டு வருவதற்கான செயற்பாடுகளையூம் உறுதிப்படுத்துகிறது.\nஇலங்கை நிச்சயமற்ற கொள்கையை நோக்கி செல்லல் மற்றும் முதலீட்டாளர்களின் காத்திருந்து பார்ப்போம் என்ற இரண்டு பெரிய தேர்தல்களின் விளைவாக பொருளாதாரத்தில் சரிவூகள் தோன்றி 2015 ம் வருடம் (2014 - 4.9மூ) இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.8மூ வரை வளர்ச்சியடைந்தது. பெரும்பாலான வளர்ச்சி பொது வரிகளை மற்றும் செவாவணி கொள்கைஇ கடன் பெறக்கூடிய நிலைஇ அரச ஊழியர்களின் சம்பளத்தை வரவூசெலவூ உத்தரவூ மூலம் அதிகரித்தல் உயர்ந்த கொள்வனவூ செய்யூம் சக்திகளுக்கு குறைந்த பண வீக்கத்தை வழங்குதல் மூலம் செலவழித்தலாகும். இலங்கையின் வங்கிசாரா நிதி நிறுவன துறை இந்த சு+ழலில் பாராட்டத்தக்க விதத்தில் செயற்பட்டு சொத்துக்களின் பெறுபேறுகளை அடைவதில் 2015 ம் வருடம் முறையாக 26மூ மற்றும் 20மூ என்ற உயர்ந்த வளர்ச்சியை கடன் சொத்துகளின் 30மூ வீத வளர்ச்சி மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. வழமையாக வங்கிகள் அச்சுறுத்தலாக கருதப்படும் முறைமைக்கு அப்பால் சென்று நாட்டில் சிறிய மற்றும் மைக்ரோ முயற்சிகளுக்கு தேவையான பண உதவி வழங்கி பாரிய பங்களிப்பை வங்கிசாரா நிதி நிறுவனங்கள் செய்து வருகின்றன.\nபொருளாதார செயற்பாடுகளை அதிகரித்தல் மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தினரின் வருமான ஈட்டலை அதிகரித்து வறுமை ஒலிப்புக்கு பங்களிப்பு வழங்குவதே பயனுடைய கருவி என பிம்புத் பினான்ஸின் மைக்ரோ பினான்ஸ் நீண்ட காலமாக இனங்கண்டு அந்த பிரிவூகளை பற்றி முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறது. நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்த சட்ட நகலான மைக்ரோ பினான்ஸ் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு இணக்க ஒழுக்காற்று சட்ட வரையறை வழங்கும்; மே 2016 மைக்ரோ பினான்ஸ் நிதிச்சட்டத்தை வரவேற்கிறௌம்இ அதன் மூலம் விளையாட்டு திடலை மட்டம் செய்வதுடன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையூம் உறுதிசெய்யப்படுகிறது.\nவருடத்தின் கம்பனியின் வெற்றி எமது வர்த்தகத்துக்கு சமநிலைக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு பொருத்தத்தை நோக்காககொண்டு இணக்கமான நன்கு விரிவாக தௌpவூபடுத்தப்பட்ட மூலோபாயங்கள் அமுல்படுத்துவதன் அடிப்படையில் அனுதாபமற்ற தன்மையை நோக்கி கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி நான்கு முக்கிய மூலோபாய தூண்கள் மீது நாங்கள் கவனம் செலுத்தினோம். அதாவது வளர்ச்சிஇ இலாபம்இ மக்களின் வளர்ச்சி மற்றும் ஒன்றிணைந்த பொறுப்புகள் என்பதாகும். மேலும் நாடளாவிய ரீதியில் எமது வலையமைப்பு கிளைகள் மற்றும் சேவை நிலையங்களில் 24 வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அது வாடிக்கையாளரின் தேவைகளை அதிகரிப்பதற்கு எமது புவியியல் தடத்தை வலுப்படுத்தி வாடிக்கையாளர்களை கையகப்படுத்த வழிவகுத்தது. இதன் விளைவாக கம்பனியின் நிழுவையிலுள்ள கடன் தொகை இரு மடங்காக அதிகரித்து 6.77 பில்லியன் ரூபாவை அடைந்ததுடன் அந்த வருட காலப்பகுதியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 160மூ வீதத்தால் வளர்ச்சியடைந்தது. தொடர்ந்து வலியூறுத்துவதாவதுஇ ஊழியர் உற்பத்தி திறன் அதிகரித்தல் காரணமாகவூம் ஸ்மார்ட் நிதி மூலோபாயத்துடன் செயல்திறனை மேம்படுத்தியதாலும் எமது இலாப வரம்பை விரிவூபடுத்துவதற்கு ஏதுவாக இருந்ததுடன் இதன் விளைவாக கம்பனியின் இலாபம் கடந்த வருடத்தை விட ரூபா மில்லியன் 501.7 அதிகரித்துள்ளது. முந்தைய வருடத்தின் இலங்கை ரூபா 1.33 உடன் ஒப்பிடும்போது பங்கொன்றுக்கான வருடாந்த வருமானம் இலங்கை ரூபா 4.66 ஆக இருக்கிறது.\nபிம்புத் பினான்ஸின் இலக்கு சந்தை மற்றும் செயல்பாட்டு மாதிரி எங்கள் வர்த்தகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உறுதியாக சிந்திக்க மற்றும்; நடைமுறைப்படுத்த சாதகமான செயற்பாடுகளில் மூழ்கிருப்பதற்கு உறுதுணையாக இருந்தது. எங்கள் உள்ளடக்கிய நிதி சேவைகள் அவர்கள் குடும்பங்களின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் அதேவேளை சுயதொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் பொருளாதார நிறைவை அடைவதற்கு வறுமையானவர்களுக்கு அவர்களால் சமாளிக்ககூடிய நிதியூதவியை வழங்குகின்றது. நிதி உதவிகளுக்கு புறம்பாகஇ முயற்சியான்மை மற்றும் வர்த்தக முகாமைத்துவ திறனை மேம்படுத்துவதற்குஇ நிதி ஒழுக்கத்தை நெறிப்படுத்துவதற்கு மற்றும் சேமிப்பை ஊக்குவிப்பதற்கும் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதற்கான பயிற்சிகளுக்கு தொடர்ச்சியாக முதலீடுகளை செய்யூம். இந்த வருட காலப்பகுதியில் சுமார் 135இ000 மைக்ரோ வர்த்தகங்களுக்கும் குடிசை தொழில்களுக்குமாக நேரிடையாகவே உதவிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாடு முழுவதும் சுமார் 12இ000 க்கு மேற்பட்ட ஒன்றினைந்த உறுப்பினர்கள் ஆரம்ப பயிற்சியில் பயனடைந்தனர்.\nஇந்த ஆண்டு எங்களின் குறிப்பிடக்கூடிய செயல்திறன்கள் யாதெனில்; எங்கள் மூலோபாய முன்னுரிமைகளை செலுத்திக்கொண்டிருக்கும் எங்கள் குழுவின் உணர்வூபூர்வமானதும் மற்றும் சிறந்த முறையில் ஊக்குவிக்கப்பட்ட 686 ஊழியர்களின் அரப்பணிப்பு மூலம் அமையப்பெற்றுள்ளது. எங்கள் வணிக மாதிரி வாடிக்கையாளர்களுடன் அடி மட்டத்தில் ஈடுபாடுகொள்ளும் ஒரு தனித்துவமான திறமையூடையவர்களாக இருப்பதுடனஇ;; எங்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால உறவூகளை பேணுவதில் கருவியாக உள்ளனர். ஒரு திருப்பு முனையாக ஒப்பிட்டளவில் சிறந்த ஊதியத்தை வழங்குவதுடன் சவாலான சு+ழ்நிலையில் திறன் மேம்பாட்டுக்கான ஆர்வத்தையூம் வாய்ப்புகளையூம் நாங்கள் வழங்குகிறௌம். இந்த வருடத்தில் நாங்கள் 407 புதிய ஊழியர்களை எங்கள் அணியில் சேர்த்திருப்பதுடன் பயிற்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் எங்கள் ஊழியர்களின் மதிப்பான கருத்தை மேலும் பலப்படுத்துவதற்கு 13.8 மில்லியன் இலங்கை ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்த நிதி ஆண்டை மிகவூம் நம்பிக்கையூடன் எதிர்நோக்குவதுடன் இந்த வளர்ச்சி வேகத்தைஇ லாபத்தை மற்றும் சமூக பொறுப்புணர்வை ஒரு முறையான மற்றும் பயனுள்ள முறையில் பராமரிக்க எதிர்பாரக்கிறௌம். அடுத்த வருடம் அதாவது செயல்பாட்டு செயல்திறன்களை உருவாக்குவதற்கும் செலவூகளை குறைப்பதற்குமான பல முக்கிய வணிக செயல்முறைகள் உருவாக்குவதற்கு முதலீடு செய்த வண்ணம எமது புவியியல் தடத்தினை; விரிவூபடுத்த நாங்கள் எதிர்பார்க்கிறௌம். பணியாளர்களுக்கான பயிற்சி முக்கியத்துவம் வழங்கப்படவேண்டியதாக இருப்பதால் எமது மனித மூலதனத்தின் வளர்ச்சியை நாம் தொடர்ந்து வலியூறுத்துவோம். மைக்ரோ நிதியூதவிகளுக்கு நிறுவனம் முன்னுரிமை வழங்கும் முக்கிய பகுதிகளாக இருந்தபோதிலும்இ சிறுஇ குறுந்தொழில் மற்றும் நடுத்தர நிறுவன கடன்கள் மற்றும் வீட்டுவசதி கடன்கள் போன்ற பல புதிய கடன்கள் இவ்வருட மதிப்புரையில் அறிமுகப்படுத்தியதுடன் அதில் அதிரடியான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கிறௌம்.\nதலைவர் என்ற வகையில் என் முதல் வருடம் வரப்பிரசாதமாகவூம் மற்றும் சவாலாகவூம் அமைந்தது. இந்த நிறுவனத்தை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு நீண்டகாலம் முயற்சியை மேற்கொண்டவரும் என்மீது நம்பிக்கையை வைத்திருப்பவருமான நிறுவனத்தின் தொலைநோக்குடனான ஸ்தாபகருமான திரு தயா கமகே அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பை எடுத்துக்கொள்ள நான் விரும்புகிறேன். சபையில் இருக்கும் ஊழியர்களின் மேன்மையான வெளிப்படைத்தன்மைக்கும் கலந்துறையாடலின் போது தோன்றிய ஆழமான கண்ணோட்டத்திற்கும் எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவூ அளித்த எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும்இ பங்குதாரர்களுக்கும்இ நிதி பங்காளர்களுக்கும் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இறுதியாகஇ இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்களை பதிவூ செய்ய விரும்புகிறேன்இ குறிப்பாக வங்கிசாரா நிதி நிறுவனப் பிரிவூடன் இணைந்து இருப்பவர்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்காக.\nதிரு டி.டி. கிங்ஸ்லி பெர்னார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/4463", "date_download": "2018-08-18T04:38:00Z", "digest": "sha1:IANAXMICLRAD3GI6XG7JY7U4TU5HJFSU", "length": 9646, "nlines": 121, "source_domain": "tamilmedicaltips.com", "title": "முடி உதிர்வதைத் தடுக்கும் பீட்ரூட் ஹேர் மாஸ்க்!!! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > கூந்தல் பராமரிப்பு > முடி உதிர்வதைத் தடுக்கும் பீட்ரூட் ஹேர் மாஸ்க்\nமுடி உதிர்வதைத் தடுக்கும் பீட்ரூட் ஹேர் மாஸ்க்\nமாசு நிறைந்த சுற்றுச்சூழல் மற்றும் மன அழுத்தத்தினால் பலருக்கும் ஏற்படும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இப்படி தலைமுடி உதிர்வதாலேயே பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே முடி உதிர ஆரம்பித்தால், அதனை சரிசெய்யும் முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், வழுக்கைத் தலை தான் ஏற்படும்.\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க எத்தனையோ இயற்கை வழிகள் உள்ளன. அதில் பலருக்கும் நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெங்காயம் போன்றவற்றைக் கொண்டு பராமரிப்பது பற்றி தான் தெரியும். ஆனால் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் பீட்ரூட்டைக் கொண்டு கூட முடி உதிர்வதைத் தடுக்கலாம் என்பது தெரியுமா\nஇங்கு பீட்ரூட்டைக் கொண்டு எப்படி தலைமுடி உதிர்தலுக்கு தீர்வு காண்பது என்று காண்போம்.\nபீட்ரூட் இலைகளை எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க விட்டு, பின் நீரை வடிகட்டி விட்டு, இலைகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் ஹென்னா சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரம் 4 முறை செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்திருப்பதை நன்கு காணலாம்.\nபீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள், தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. இச்சத்துக்கள் தான் மயிர் கால்களை வலிமையாக்கி, அதன் வளர்ச்சியைத் தூண்டுகிறது.\nபீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றைக் கொண்டு ஹேர் பேக் போடும் போது, முடிக்கு நல்ல பாதுகாப்பு கிடைத்து, முடியும் பிரகாசமாக இருக்கும்.\nபீட்ரூட் கொண்டு ஹேர் பேக் போடும் போது, ஸ்கால்ப்பில் உள்ள சருமத் துளைகளை இறுக்கப்பட்டு, முடி உதிர்வதைத் தடுக்கிறது.\nபொதுவாக உடலில் பொட்டாசியம் குறைபாடு இருந்தால், முடி உதிர ஆரம்பிக்கும். ஆனால் பீட்ரூட்டில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே இதனைக் கொண்டு முடியைப் பராமரிக்கும் போது, முடி உதிர்வது குறையும்.\nதினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும், முடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.\nநரை முடியைப் போக்கி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது\nவழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்\nமுடிப் பிளவுகளை தடுக்கும் வழிகள்\n​சால்ட் அண்ட் பெப்பர்… ஹேர் ஸ்டைல் அல்ல.. குறைபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/15022129/18-MLAs-Eligibility-Criteria-3rd-judge-The-investigation.vpf", "date_download": "2018-08-18T04:16:58Z", "digest": "sha1:TBWOPEGDVF6JXQ3RK3YQNUWW3L57D2PT", "length": 12864, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "18 MLAs Eligibility Criteria 3rd judge The investigation can be done whenever Retired judge opinion || 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியின் விசாரணை எப்போது முடியும்? ஓய்வுபெற்ற நீதிபதி கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியின் விசாரணை எப்போது முடியும்\n18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியின் விசாரணை எப்போது முடியும்\nவழக்கை விசாரித்து முடிப்பதற்கு கால அளவு எதுவும் இல்லாததால், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் 3-வது நீதிபதியின் விசாரணை எப்போது முடிந்து தீர்ப்பு வரும் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமன் கருத்து தெரிவித்து உள்ளார்.\n18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதியும், சபாநாயகரின் உத்தரவில் உள்நோக்கம் உள்ளது. அதனால் அந்த உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பு அளித்துள்ளனர்.\nஇதனால், இவர்களின் தீர்ப்பு எது சரியானது எது என்பதை முடிவு செய்ய 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nஇந்த வழக்கை விசாரிக்க போகும் 3-வது நீதிபதி யார் என்பதை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் தீர்மானிப்பார். அந்த 3-வது நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார்.\nதலைமை நீதிபதி தீர்ப்பு சரியா, நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு சரியா, நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு சரியா என்பதை அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்டு தீர்மானிப்பார். அல்லது இருவரது தீர்ப்புக்கும் உடன்படாமல், 3-வது தீர்ப்பை பிறப்பிக்கலாம். இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வரவே 5 மாதங்களாகி விட்டதே என்பதை அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்டு தீர்மானிப்பார். அல்லது இருவரது தீர்ப்புக்கும் உடன்படாமல், 3-வது தீர்ப்பை பிறப்பிக்கலாம். இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வரவே 5 மாதங்களாகி விட்டதே\nஇந்த வழக்கை குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கால அளவு எல்லாம் நீதிபதிகளுக்கு கிடையாது. அதனால், 3-வது நீதிபதி தீர்ப்பு 6 நாட்களிலும் வரலாம். 6 மாதம் கழித்தும் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nஅதேநேரம், 18 பேர் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன், இதுகுறித்து மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷிடம் முறையிடுவோம் என்று கூறினார்.\n‘இது மிகவும் முக்கியமான வழக்கு. 18 சட்டசபை தொகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் சம்பந்தப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல், அந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. பாதிக்கப்படுகிறது. அதனால், 3-வது நீதிபதியின் விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்று காலம் நிர்ணயம் செய்து, உத்தரவு பிறப்பிக்கும்படி நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷிடம் கோரிக்கையை முன்வைப்போம்’ என்று ராஜாசெந்தூர்பாண்டியன் கூறினார்.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. வாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\n2. வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை பள்ளி, கல்லூரிகள் இயங்காது\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. வாகன சோதனை : செல்போன் பதிவு ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு\n5. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/16155129/Mythology.vpf", "date_download": "2018-08-18T04:16:56Z", "digest": "sha1:PXM2WO7O4JBJU6CYFUNOWAGUG776CK33", "length": 15945, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mythology || புராணத்துடன் இணைந்த கலைநயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுராணத்துடன் இணைந்த கலைநயம் + \"||\" + Mythology\nவிஜய நகர மன்னர்களின் கலை பொக்கிஷமாக விளங்கும் லே-பட்சியில், சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திர சுவாமி ஆகியோருக்கு பிரத்தியேக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.\nஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது ‘லே பட்சி’ என்கிற சிறிய கிராமம். பெங்களூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் இருந்தாலும், இந்தப் பகுதியில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஏனெனில் லே-பட்சி பகுதியில் அமைந்திருக்கும் கோவில்களில், எத்தனையோ அதிசயங்கள் பொதிந்து கிடக்கின்றன. அகஸ்திய முனிவரால் கட்டப்பட்டது என சொல்லப்படும் இங்குள்ள கோவில்களுக்கும், புராண கதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக ராமாயண இதிகாசத்திற்கும், லே-பட்சி பகுதிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.\nராமனும், சீதையும் வனவாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது, சீதையை தூக்கிச் சென்றான் ராவணன். ராமனையும், லட்சுமணனையும் திசைமாற்றி விட்டு, சீதையை பறக்கும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கி புறப்பட்டான். அந்த சமயத்தில் ராமனுக்காக ஜடாயு என்ற பருந்து, ராவணனிடம் சண்டையிட்டது. அதில் ஜடாயுவிற்கு காயம் ஏற்பட, தரையில் விழுந்தது. அது இறக்கும் தருணத்தில் ராமனும், லட்சுமணனும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ஜடாயு பறவை மோட்சத்தை வேண்டியது.\nராமனோ ‘எழுந்திரு பறவையே’ என்றார். இத்தகைய புராண நிகழ்ச்சி இந்த ஊரில் நடந்ததாலேயே, ‘லே பட்சி’ என்ற பெயர் வந்ததாக செவி வழிக் கதைகள் கூறுகின்றன. தெலுங்கு மொழியில் ‘லே பட்சி’ என்பதற்கு ‘எழுந்திரு பறவையே’ என்று பொருள்.\nவிஜய நகர மன்னர்களின் கலை பொக்கிஷமாக விளங்கும் லே-பட்சியில், சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திர சுவாமி ஆகியோருக்கு பிரத்தியேக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் வீரபத்திர சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் சிற்ப வேலைபாடுகளுக்கும், சுவர் ஓவியங்களுக்கும் பஞ்ச மில்லை. திரும்பிய திசையெல்லாம், நுணுக்கமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.\nவீரபத்திர கோவில் கிரானைட் பாறையால் கட்டப்பட்டுள்ளது. சுவர்கள் முழுக்க அக்காலத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள், தூண்களில் புராணத்தை குறிக்கும் செதுக்கல்களும் நிறைந்துள்ளன. இக்கோவில் மூன்று பகுதிகளாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. பல தூண்களுடன் நாட்டிய மண்டபமும், கர்ப்பக்கிரகமும் அமைந்துள்ளது. நாட்டிய மண்டபத்தில் தேவலோக கன்னியர்களான ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் நாட்டியம் இடம் பெற்றுள்ளது.\nஇன்னொரு முக்கிய ஈர்ப்பாக ஏழு தலை நாகத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் சிவலிங்கமும், இக் கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பி, தன் தாய் மதிய உணவை சமைத்து முடிப்பதற்குள் இந்த நாகத்தை செதுக்கி முடித்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் என்பது கூடுதல் சிறப்பு.\nஇதன் அருகில் அமைந்துள்ள கல்யாண மண்டபம், முடிந்தும்-முடியாமலுமாக பாதியிலேயே நிற்கிறது. ஜடாயு விழுந்து கிடந்த இடத்தையும், சீதாதேவியின் பாதம் பதிந்த இடத்தையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னெவென்றால், சீதாதேவியின் கால்பட்ட இடத்தில் எப்போது வற்றாமல் நீர் சுரக்கிறது. மேலும், சிவன்-பார்வதி திருக்கல்யாணம், ராமாயண காட்சிகள் ஆகியவற்றை குறிக்கும் வகையில் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்டவை.\nஆமை வடிவ மலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வீரபத்திர சுவாமி கோவிலில், பிரம்மாண்ட நந்தி சிலையும் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்திகளில் இதுவும் ஒன்று. தஞ்சை பெரியகோவில் நந்தியை போன்றே கோவிலின் முன்பு ஆஜானுபாகுவாக வீற்றிருக்கிறது இந்த நந்தி. 4 மீட்டர் உயரமும், 8 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நந்தி சிலை, கோவிலுக்கு வெளியே இருந்தாலும், அது சிவனைப் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇது தவிர பத்திரகாளி மற்றும் லட்சுமிக்கான சன்னிதி களும் மலையை சுற்றி அருகருகே அமைந்துள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், பாறையிலேயே செதுக்கப்பட்ட சங்கிலி கண்ணிகள் என கடவுள் வழிபாட்டுடன், கலைநயத்தையும் புகுத்தியுள்ளனர். ராமாயணம், மகாபாரத கதைகளை ஓவியங்களாக பார்க்க நினைப்பவர்கள், லே-பட்சி கோவிலுக்குத் தான் செல்ல வேண்டும். சிவபெருமானின் 14 வடிவங்களை இங்கு காணலாம்.\nஆன்மிக தலமா, ஆச்சரிய தலமா என்னும் வகையில் கலைநயத்துடன் ஜொலிக்கிறது லே-பட்சி பகுதி.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\n2. நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை\n3. தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை\n4. வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன்\n5. ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/04113824/1005212/Aadhar-Card-Mobile-Phone-Aadhar-No.vpf", "date_download": "2018-08-18T04:42:12Z", "digest": "sha1:PBMB2H5XQA5V3L7A6S3HN6DS3ZTLCOL2", "length": 11328, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "செல்போனில், தானாகவே பதிவான ஆதார் தொலைபேசி சேவை எண் - ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெல்போனில், தானாகவே பதிவான ஆதார் தொலைபேசி சேவை எண் - ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு\nஆதாரின் பழைய இலவச உதவி தொலைபேசி எண்ணை, ஸ்மார்ட் போன்களில் தானாகவே பதிவு செய்ய வலியுறுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஆதார் ஆணையத்தின் பழைய இலவச உதவி தொலைபேசி எண், தாமாகவே செல்போனில் பதிவானதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளார்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர்.\nஇதற்கு தொலை தொடர்பு நிறுவனங்கள், மொபைல் நிறுவனங்கள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களிடம் ஆதார் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியானது.\nஇதனையடுத்து, வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவர்கள் உபயோகிக்கும் செல்போனில் ஆதார் ஆணையத்தின் உதவி எண்ணை பதிவு செய்ய முடியும் போது, ஆதாரை பயன்படுத்தி தகவல்களை திருட முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் எனவும் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.\nஇந்த நிலையில் 1800-300-1947 என்ற இந்த செயல்படாத பழைய இலவச சேவை எண்ணை செல்போன்களில் சேர்க்க எந்த ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனத்திடமோ, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்திடமோ வலியுறுத்தவில்லை என ஆதார் ஆணையம் சமூக வலைதளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.\nதேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் எனவும் 1947 என்ற சேவை தொலைபேசி எண் மட்டுமே தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும் ஆதார் ஆணையம் கூறியுள்ளது.\nஇதுபோன்ற விஷயம் குறித்து ஆதார் ஆணையம் எந்த தொலை தொடர்பு நிறுவனத்திடமும் ஒப்பந்தம் செய்யாத நிலையில் பழைய தொலைபேசி எண் இணைவது எப்படி என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி கரையோர பகுதிகளில் \"ரெட் அலார்ட்\" எச்சரிக்கை\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nவாழ்க்கையை மீண்டும் உருவாக்க உதவி செய்யுங்கள் : கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்\nகொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு அம் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநாளை,இந்தியா Vs இங்கிலாந்து 3 -வது டெஸ்ட்\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை, சனிக்கிழமை தொடங்குகிறது.\nகேரளாவில் மழை,வெள்ள பாதிப்பு : உயிரிழப்பு 324 ஆக உயர்வு\nகேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.\nசின்சினாட்டி டென்னிஸ் போட்டி : 3- வது சுற்றுக்கு முன்னேறினார் டெல் பெட்ரோ\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3 - வது சுற்றுக்கு முன்னணி வீரர் டெல் பெட்ரோ தகுதி பெற்றுள்ளார்.\nஆசிய விளையாட்டுப்போட்டி நாளை துவக்கம்\nதென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் 18 - வது ஆசிய விளையாட்டுப்போட்டி நாளை துவங்குகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muranpublication.blogspot.com/2011/03/blog-post_18.html", "date_download": "2018-08-18T04:26:18Z", "digest": "sha1:Q7WFKM2K2HX6OXE6F4TGRAATIXLJCQQR", "length": 5200, "nlines": 53, "source_domain": "muranpublication.blogspot.com", "title": "முரண் பதிப்பகம்: வளர்ச்சி - இடப்பெயர்வு - மறுவாழ்வு", "raw_content": "\nவளர்ச்சி - இடப்பெயர்வு - மறுவாழ்வு\nவளர்ச்சிக்கும் அடிப்படை உரிமைகளுக்குமான முரண் தற்போது உலகில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பெரிய அளவில் இன்று நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுகிறது.\nசென்னையை உலகத் தரமான ‘சிங்காரச் சென்னை’யாக மாற்றும் முயற்சியில் குடிசை மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.\nபிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் என்கிற பெயரில் வீடற்றோர் கட்டாயமாக அகற்றப்படுகின்றனர்.\nஇத்தகைய நடவடிக்கைகளைச் சட்டப்புர்வமாக்கும் திட்டத்துடன் இந்திய அரசு நிலப்பறிப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக புதிய கொள்கை அறிவிப்பு, புதிய சட்டம் இயற்றுதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இவை குறித்த நுண்மையான ஆய்வாக அமைந்துள்ளது இந்நூல்.\nநூல்: “சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்”\nவிலை : ரூ. 45\nPosted by முரண் பதிப்பகம் at 03:47\n உரையாற்றுவதற்கோ அறிவுரை செய்வதற்காகவோ படிக்காதே சீர்தூக்கிப் பார்க்கவும், சிந்தித்துப் பார்க்கவும் படி சீர்தூக்கிப் பார்க்கவும், சிந்தித்துப் பார்க்கவும் படி\nநியு புக் லேண்ட்ஸ் - 044 28156006,\nபாரதி புத்தகாலயம் - 044 24332924,\nகீழைக்காற்று வெளியீட்டகம் - 044 28412367,\nஇலக்கியச் சோலை - 044 25610969,\nசாஜிதா புக் சென்டர் - 99411 75303\nபுலம் வெளியீடு - 9840603499\nமதுரை: பாரதி புத்தகாலயம் - 0452 2324674,\nஅஹத் பப்ளிஷர்ஸ் - 93450 55666\nகோவை: விடியல் பதிப்பகம் - 0422 2576772\nபொள்ளாச்சி: எதிர் வெளியீடு - 98650 05084\nமற்றும் பிற முன்னணி விற்பனையகங்களில்\nஎன்ன நடக்குது மத்திய கிழக்கில்\nவளர்ச்சி - இடப்பெயர்வு - மறுவாழ்வு\nவன்முறை / எதிர்வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு...\nரங்கநாத் மிஸ்ரா ஆணையம் தமிழில்\nபயங்கரவாதம் இந்திய அரசு காவல்துறை\nதினமணி நூல் அரங்கில் முரண் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaluvalkal.blogspot.com/2016/01/blog-post_51.html", "date_download": "2018-08-18T04:31:37Z", "digest": "sha1:YXYXSYN4SXO7HKTZPV4UBRW6FZHKFX2F", "length": 11406, "nlines": 146, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்: புனித தீர்த்தம்!!!", "raw_content": "\nஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.\nவைணவ திருத்தலங்களில் வழங்கும் \"துளசி தீர்த்தம்\" இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.\nசைவத்திருத்தலங்களில் வழங்கும் \"வில்வ தீர்த்தம்\" குன்மம், வயிற்றுக் கடுப்பு, மேகவாயு, போன்றவைகளைப் போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப் புண்ணையும் போக்குகின்றது.\nஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.\nநாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.\n1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.\nமுதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.\nஇந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.\nஇதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.\nஇருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .\nஇது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nபோளி மைதா மாவு – ஒரு கப் கடலை பருப்பு – ஒரு கப் வெல்லம் – அரை கப் ஏலக்காய் – 3 சர்க்கரை – ஒரு தேக்கரண்டி...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்\nபள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமைய...\nவிரல் முத்திரை பற்றிய விளக்கம்\nவிரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் கூறியிருக்கிறார்கள். அவை யோ...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\nபஞ்சர் - பாருங்க வீடியோவை\nசுக்குவின் குணம் உபயோக முறைகளில் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13990-Pancakacham-niyamas-to-be-followed", "date_download": "2018-08-18T04:28:49Z", "digest": "sha1:CUSCVBIEXWY42P3WUU5MFNXZEQLKHPXK", "length": 10060, "nlines": 227, "source_domain": "www.brahminsnet.com", "title": "Pancakacham niyamas to be followed", "raw_content": "\n\"மாமா பஞ்சகச்சம் உடுத்தும் சமயத்தில் கவணிக்க வேண்டிய, நியமங்கள் தெரிந்துக்கொள்ள ஆசை\"\n* பஞ்சகச்சம் கட்டிக்கொள்ளும் சமயத்தில் பூணுலை நிவித்தமாக (மாலையாக) போட்டுக் கொள்ளவேண்டும். மேலும் பூணூலை வலது காதில் மாட்டிக் கொள்ளவேண்டும்.\n* திவிதீய வஸ்த்ரம் தலையில் (முண்டாசு மதிரி) இருத்தல் நல்லது. அல்லது தோளில் போட்டுக் கொள்ளவேண்டும். அதாவது அந்த சமயத்தில் ஒற்றை வஸ்தரமாக இருப்பது தவிற்க்கப்பட வேண்டும்\n*ஸ்மார்த்த சம்ப்ரதாயத்தில் நாபி (தொப்புள்) வெளியே தெரியாமல், தொப்புளை மறைத்துதான் கச்சம் அணிந்துகொள்ளுவது பழக்கத்தில் உள்ளது.\n* கச்சம் கட்டி முடித்தவுடன் அங்கவஸ்த்ரத்தை (த்விதீய வஸ்த்ரம்) இடுப்பில் கட்டிகொள்ளவேண்டும்.\n* அங்கவஸ்த்ரத்தை இடுப்பில் கட்டி கொள்ளும்போது 'பெல்ட்' மாதிரி வேஷ்டியின் மேல் சுற்றிகொள்ளுவதை தவிற்கவேண்டும். அதாவது இடுப்பில் சுற்றிக் கொள்ளும்போது அங்கவஸ்த்ரம் ப்ரதான வேஷ்டியை தொட்டுக் கொண்டிருக்கலாமே தவிற, அதன்மேல் பெல்ட் மாதிரி இழுத்து கட்டி முடிச்சு போட்டுக் கொள்ளுவதை தவிற்கவேண்டும்.\n* அதே மாதிரி கச்சம் கட்டி முடித்தவுடன் கால்களை அலம்பிக் கொள்ளுவதும் பழக்கத்தில் உள்ளது. புதிய வஸ்த்ரமாக இருந்தால் இதை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும்.\nகச்சம் அணியும்போதோ அல்லது சாதாரணமாக வேஷ்டியில் இருக்கும்போதோ மேல் வேஷ்டியை எப்படி அணியவேண்டும் என குழப்பமும் சிலரிடம் உள்ளது. அதையும் சற்று இங்கு பார்ப்போம்\nஇதில் பல பழக்கங்கள் உண்டு. தேசாச்சாரத்தின்படி சிலது மாறுபடலாம்.\nபொதுவாக பூஜை,பாராயணம், ஜபாதிகள் போன்றவை செய்யும்போது மேல் வேஷ்டி நமது கழுத்தைச் சுற்றி போட்டுக் கொள்ளக் கூடாது. அதாவது கழுத்து முழுவதும் மூடி இருக்கக்கூடாது. யோக வேஷ்டியாக (அதாவது இடது தோள் பட்டையிலிருந்து் குறுக்காக) மேல் வேஷ்டியை தரித்துக்கொள்ளலாம்.\nஆனால் வேதம் கற்றுக் கொள்ளும்போது கற்றுக் கொள்ளுபவர்களின் மேல் வேஷ்டி அவர்களின் இடுப்பில் இருப்பதுதான் சம்ப்ரதாயம். யோக வேஷ்டியையும் இந்த சந்தர்பத்தில் தவிற்பது நல்லது,.\nமற்ற சமயத்தில் பொதுவாக மேல் வேஷ்டி கழுத்தை சுற்றி கழுத்தை மூடியப்படி அணியலாம். வசதியும்கூட.\nஇந்த நியமங்களில் ஒன்றிரண்டு விட்டுப்போனாலோ அல்லது அனுஷ்டிக்காவிட்டாலோ கவலைப் படவேண்டாம். பஞ்சகச்சம் தரிக்கவேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருக்கவேண்டும். மற்றவையெல்லாம் தன்னால் போகப்போக சரியாகி விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1954469", "date_download": "2018-08-18T05:18:56Z", "digest": "sha1:KWDUVGXE3BO3JZZJ3TABQVPWD6CRF5FS", "length": 14411, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "பொய் புகார் சொன்னால் நடவடிக்கை: கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை Dinamalar", "raw_content": "\nஊழல் பற்றி பிரதமர் பேசாதது ஏன்\n5 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' அரசு முடிவு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2018,00:48 IST\nகருத்துகள் (20) கருத்தை பதிவு செய்ய\nபொய் புகார் சொன்னால் நடவடிக்கை\nசென்னை, அறிவாலயத்தில், ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.\nஅதில், நிர்வாகிகள் பேசியதாவது: கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு பின், ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட்டனர். ஆனால், அம்மாவட்டத்தில் அடங்கிய ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் மாற்றப்படவில்லை.\nஅந்த பதவிகளில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் உள்ளனர். அவர்கள், புதிய மாவட்டச் செயலருக்கு, முழு ஒத்துழைப்பு தருவதில்லை.எனவே, மாவட்டச் செயலர்களை மாற்றியதும், அவருக்கு கீழே பணியாற்றக் கூடிய நிர்வாகிகளையும் மாற்ற வேண்டும்.\nஅப்படி மாற்றியிருந்தால், 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்கள் தோல்வி அடைந்திருக்க வாய்ப்பில்லை.\nநீண்ட காலமாக, பதவிகளில் இருந்து வரும் ஒன்றிய செயலர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் அனைவரும், இம்மாவட்ட அமைச்சர்களான செங்கோட்டையன்,கருப்பண்ணன் ஆகியோரிடம், ரகசிய தொடர்பு வைத்துள்ளனர்.\nதேர்தல் நேரத்தில், அமைச்சர்களின், 'அன்பான கவனிப்பிற்கு' ஒன்றிய நிர்வாகிகள் சரண் அடைந்து விடுகின்றனர்.எனவே, கொங்கு மண்டலத்தில், தி.மு.க., படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. வரும் தேர்தலில், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டுமானால், புகார் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.\nபின், ஸ்டாலின் கூறியதாவது:உங்கள் புகார்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைநடத்தப்படும். உண்மை இருக்கும் பட்சத்தில், அவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும்.\nஎனவே, தைரியமாக, கட்சிக்கு எதிராக பணியாற்றும் நிர்வாகிகள் மீது,\nஆதாரப்பூர்வமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் பெயர், விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு, எக்காரணத்தை கொண்டும் தெரியப்படுத்த மாட்டோம். ஆனால், தனிப்பட்ட விரோதம் காரணமாக, புகார் கூறியிருப்பது தெரியவந்தால், புகார் சொன்னவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, உண்மையான புகார்களை மட்டும் எழுதுங்கள்.\nமாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, மார்ச், 24, 25ம் தேதிகளில், ஈரோட்டில் மாநாடு நடக்கவுள்ளது. மாநாடு முடிந்த பின், உங்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.\n- நமது நிருபர் -\nநிர்வாகிகள் மீது உண்மை புகார், கூறினாலும் நிர்வாகிகளின் மிரட்டலுக்கு தொளபதி பணிந்து, உண்மை,பொய்யாகிடும். என்னமே நாட்டினில், ஒரு நாடகம் நடக்குது, ஏலேலேங் குயிலே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://108ambulanceworkersunion.blogspot.com/2011/07/108_11.html", "date_download": "2018-08-18T04:30:30Z", "digest": "sha1:FPOAZGFKAUAYRTPLHTRR2GN2IOBHW2RL", "length": 11913, "nlines": 88, "source_domain": "108ambulanceworkersunion.blogspot.com", "title": "108 Ambulance Workers Union: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம்: மனுக் கொடுத்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பு", "raw_content": "\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம்: மனுக் கொடுத்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பு\nஇ.எம்.ஆர்.ஐ. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (இணைப்பு சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கும் இயக்கம் உற்சாகத்துடன் இன்று தொடங்கியது. மதுரை, தேனி, விருதுநகர், கோயமுத்தூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிப்டில் இல்லாத தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் குறை தீர்க்கும் நாளாகிய இன்று மனுக்கள் வழங்கினர்.\nமனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்ற சராசரி மனுக்களைப் போல் அந்தந்தத் துறையினருக்கு மனுக்களை அனுப்பாமல் தங்களது நேரடிப் பார்வையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கைகள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்காக தங்களிடமே வைத்துக் கொண்டுள்ளனர். அதுபோல் கோயமுத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களிடம் மனுக் கொடுத்ததற்காக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் எவர் மீதாவது நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நிர்வாகத்தை எச்சரித்தது அந்த மாவட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது மற்ற மாவட்ட தொழிலாளர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது.\nஇன்று மனுக் கொடுக்காத மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து இனிவரும் நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக் கொடுக்க இருக்கிறார்கள். இன்று நடந்த இயக்கம் ஒரு தொடக்கமே. இதுவரை கோரிக்கை மனுவின் மாதிரி நகல் வரப்பெறாத மாவட்டப் பொறுப்பாளர்கள் நமது சங்கத்தின் நாகர்கோவில் தோழர் மகிழ்ச்சி (செல்- 9443347801) அவர்களை தொடர்புகொண்டு இமெயில் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nமாவட்ட ஆட்சியர்களிடம் மனுக் கொடுத்ததால் மட்டும் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மனுவை தங்களது நேரடி விசாரணையில் வைத்திருப்பதால் மட்டும் அல்லது சில ஆட்சியர்கள் பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என்று எச்சரித்திருப்பதால் மட்டும் நாம் நம்முடைய கோரிக்கையின் வெற்றியை நோக்கி சென்று விட்டதாக எண்ணி இருந்துவிட முடியாது. ஏனெனில் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இந்த ஆரம்ப இயக்கத்தை நாம் முழு வெற்றியடையச் செய்தால் மட்டுமே நம்முடைய அடுத்தகட்ட போராட்டத்தை மாநில அளவிலான போராட்டமாக கொண்டு செல்ல முடியும். தமிழகத்தின் தென்கோடி முனையில் நாகர்கோவில் தோழர்கள் தொடங்கி வைத்த இம்மனுக் கொடுக்கும் முதல்கட்ட இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவச் செய்ய வேண்டியது நம்முடைய கடமையாகும்.\n\"108 ஆம்புலன்ஸ்' வாகன ஊழியர்கள் போராட்டம்--சென்னை வள்ளுவர் கோட்டம்\nஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு \"...\nமார்ச்-8 மகளிர் தினம் அல்ல; உழைக்கும் மகளிர் தினம்.\n108 சேவையைச் சீர்குலைக்கும் ஊழியர் வேலைக்கு உலை வைக்கும் G V K - EMRI வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nஅனைத்து தொழிலாளர் தோழர்களும் கலந்து கொள்வீர். சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தோழர்களுக்காக அணி திரள்வீர் . பட்டினிப் போராட்டம் ந...\n108-ன் ஊழியர்கள் சோகம் - நக்கீரன்\nதிருச்சி மாவட்ட தொழிலாளர்களை மிரட்டும் இ.எம்.ஆர்....\nவிழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்...\nசேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்...\nநாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர...\n108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை எ...\n13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி ...\nதினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடி...\nதகவல் உரிமை சட்டபடி கோரிப்பெற்ற இஎம்ஆர்ஐ பற்றிய தக...\nகோவை: முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்களின் கோர...\nகடலூர் மாவட்ட பைலட், மற்றும் இஎம்டியை தாக்கியவர்...\nசங்கம் அமைப்பது நமது அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக...\nதினத்தந்தி செய்தி : 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரச...\n108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்...\nநாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம்...\nநாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தி...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் ஆகும். இதன் பதிவு எண். 1508 /MDU (இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)தொடர்பிற்கு emri108ambulanceworkersunion@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-18T04:35:32Z", "digest": "sha1:IQUS7WSRQ6LZFT4Q3OOQWFI44Q6OH55E", "length": 18695, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெண் குழந்தைகளை காப்பதில் பெற்றோர்களின் கடமைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபெண் குழந்தைகளை காப்பதில் பெற்றோர்களின் கடமை\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nகேரளாவில் மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: பொதுமக்கள் அதிர்ச்சி\nகொச்சியில் ஆய்வுப்பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி\nஆகஸ்ட் 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக செயற்குழு\nகேரள மக்களுக்கு குடிநீர் வழங்க தெற்கு ரயில்வே எடுத்த அதிரடி முடிவு\nபெண் குழந்தைகளை காப்பதில் பெற்றோர்களின் கடமை\nதினந்தோறும் பெண்களுக்கு எதிராக வெளியாகும் குற்றச்செய்திகள் அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை பெண் குழந்தைகளுக்கு மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா\nஆண், பெண் வேறுபாடு பற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங் களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சூழல்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்குவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் இந்தக் கொடுமை நிகழாமல் செய்துவிடலாமே. அதற்காகப் பிள்ளைகளை வீட்டுக்குளேயே பூட்டிவைக்க வேண்டும் என்று பொருளல்ல. அவர்களுக்குத் தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையல்லவா\nவெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெறித்துப் பார்த்தல், முறைத்துப்பார்த்தல், உடலைத் தடவுதல், பிறர் அறியாமல் தீண்டுதல், கேலி செய்வதைப் போல சீண்டுதல் ஆகியவை தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.\nசிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்த வேண்டும். இவற்றைப் பெற்றோர்களே செய்ய முடியும்; செய்யவேண்டும். அப்படி விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் உடனே தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.\nவீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகுதி. அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு மனம்விட்டுப் பழகுவதற்கும் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக்கூடாதா அவ்வாறு பழகாததால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும், இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.\nபல நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதைமாந்தர்களிடம் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஈடுபாடு கூடப் பெற்றோர்களிடம் ஏற்படாமல் போய்விடுகிறதே…\nவீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பெற்றோரிடம் எடுத்துக் கூறும் தைரியம் குழந்தைகளுக்கு இல்லை. பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு இந்தத் துணிவை ஏற்படுத்தும். இந்தத் துணிவைப் பெற்றோர் உருவாக்காததால் பிள்ளைகள் சின்னச்சின்னச் சிக்கல்களுக்குக்கூடப் பயந்து உடனடியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.\nமுகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” எனச் சிறுவர், சிறுமிகளுக்குத் துணிவு ஏற்படுத்தப் பாரதியார் வழிகாட்டுவது இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக விளங்குகிறது.\nதாயும் தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் போதிய நேரமின்மையால் பிள்ளைகளின் மேல் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக, இத்தகைய குடும்பங்களில் வார விடுமுறை நாட்களில் பெற்றோர் பிற பணிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் பிள்ளைகளுக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.\nபிள்ளைகளுக்கு உண்மையாகவே ஊட்டமளிப்பது பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் பரிவுமேயாகும். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பணி என்று பலர் கருதிவிடுகிறார்கள்.\nமுதலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்ளும் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவர்கள் அறியாமலேயே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடுகின்றது.\n“நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா” என்று வீட்டிலேயே அரசியல் மோதல் உருவாகுவது வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. பிள்ளைகளின் வருங்காலம் கருதியும் நாட்டின் எதிர்காலம் கருதியும் பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்க்கு உரியது.\nநாளை விளங்கப் போகிறார்” என்னும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் பெற்றோர்களுக்கான அறிவுரையாகவும் விளங்குகிறது.\n“இன்று குழந்தைகளுக்கு நல்ல வழியைக் காட்டி வளர்த்தால் நாளைக்கு அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள்” என்னும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது.\nமராட்டியச் சிங்கம் சிவாஜி குழந்தையாக இருந்தபோது அவரது தாய் ஜீஜாபாய் கூறிய வீரசாகசக் கதைகளே சிவாஜியைத் தலைசிறந்த வீரனாக உருவாக்கின. தேசத் தந்தை காந்தி சிறுவயதில் தாயாரிடம் கேட்ட அறிவுரைதான் அவரை மகாத்மா எனும் மாண்புநிலைக்கு உயர்த்தியது. ‘நவ இந்தியாவின் சிற்பி’ நேரு ஒரு சிறந்த தலைவராக உருவாக அவரது தந்தை மோதிலால் நேருவே காரணம்.\nஇவ்வாறு தலைவர்கள், அறிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்குப் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையான காரணமாக விளங்கியதனை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.\n‘தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதற்காகப் பிரம்பைக் கையில் தூக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். கண்டிப்பாகச் சொல்வதை விடக் கனிவாகச் சொல்வது மனத்தில் பதியும். அவர்களிடம் நண்பர்களாகப் பழகுங்கள். தங்கள் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கப் பழக்குங்கள். சீர்தூக்கி ஆராயத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி அடைவார்கள்’ என்னும் தந்தை பெரியாரின் அறிவுரையைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபெண் குழந்தைகளை காப்பதில் பெற்றோர்களின் கடமை\nதிருநீறு அணிவதால் ஏற்படும் நன்மைகள்\nஇந்த அறிகுறியெல்லாம் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய்\nகேரளாவில் மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: பொதுமக்கள் அதிர்ச்சி\nகொச்சியில் ஆய்வுப்பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி\nஆகஸ்ட் 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக செயற்குழு\nகேரள மக்களுக்கு குடிநீர் வழங்க தெற்கு ரயில்வே எடுத்த அதிரடி முடிவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.enthiran.net/tag/enthiran-song-news/", "date_download": "2018-08-18T04:14:09Z", "digest": "sha1:ACH4QDHD3C7BRQHZ2PSKYQTBHLBRNX6X", "length": 15353, "nlines": 119, "source_domain": "www.enthiran.net", "title": "Enthiran Song News | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனராம். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் ஆகிய பெரும் பெயர்கள் எந்திரன் படத்தில் இணைந்துள்ளன. இதற்கு உச்சமாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், ஸ்லம்டாக் மில்லியனருக்கு அடித்ததை விட அட்டகாசமான இசையை இதில் ரஹ்மான் கொடுக்கவுள்ளாராம். மேலும் ஒலிப்பதிவிலும் நவீனங்களைப் புகுத்துகிறாராம் ரசூல் பூக்குட்டி. இருவரும் […]\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் பிரமாண்டமான முறையில் வருகிற 31ம் தேதி நடைபெறவுள்ளது. இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமானதாக ஆடியோ விழாவை திட்டமிட்டுள்ளனராம். கோலாலம்பூரில் நடைபெறும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மருமகளும், எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய் உள்பட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலரும் விழாவில் கலந்து […]\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/39574-strike-in-kerala-public-suffer.html", "date_download": "2018-08-18T04:40:23Z", "digest": "sha1:TFVZMCDZUMYDOAH2MN5LJTQZFCDQBTM6", "length": 8998, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவில் ஸ்டிரைக்: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Strike in Kerala: Public Suffer", "raw_content": "\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nகேரளாவில் ஸ்டிரைக்: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் தனியார் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை.\nகேரளாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தனியார் வாகனங்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்திற்கு கேரள அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கேரளாவில் 90 சதவிகித அரசுப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனால், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் எல்லையிலேயே நிறுத்தப்படுகின்றன. களியக்காவிளை, குமுளி எல்லைகளிலேயே தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.‌ பாரதிய மஸ்தூர் சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எல்லையிலிருந்து கேரளாவிற்குச் செல்ல வாகனங்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர். கேரளாவில் தனியார் பேருந்துகள், வாடகை ஆட்டோ‌, கார்களும் இயங்கவில்லை.\n‘தளபதி 62’ல் எழுத்தாளர் ஜெயமோகன்\nபல்லியுடன் செல்ஃபி: ராதிகா ஆப்தே வைரல் போட்டோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் மோடி\nகேரள மக்களுக்கு குவியும் அண்டை மாநில நிதியுதவி\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: வீடியோ\nகேரளாவில் வெள்ள பாதிப்பு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nநீரில் மூழ்கிய சர்வதேச கொச்சி விமான நிலையம்\nவெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் - களத்தில் குதித்த கேரள மீனவர்கள்\nகேரளாவுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவு- நிர்மலா சீதாராமன்\nபாலக்காடு அருகே மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு\nRelated Tags : Kerala , Strike , Busstrike , கேரளா , வேலை நிறுத்தம் , விலை உயர்வு , பெட்ரோல் , டீசல்\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘தளபதி 62’ல் எழுத்தாளர் ஜெயமோகன்\nபல்லியுடன் செல்ஃபி: ராதிகா ஆப்தே வைரல் போட்டோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/news-description.php?id=8c8a58fa97c205ff222de3685497742c", "date_download": "2018-08-18T04:12:28Z", "digest": "sha1:5YRGBBOH35KBQZCGRZ2EYS6VYD24J3EG", "length": 5873, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nநடுக்கடலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மீன்பிடிக்க சென்று பாதியில் கரை திரும்பிய மீனவர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு, பெருஞ்சாணி அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு முக்கடல் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது, பெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம், இந்திய ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது: மத்திய அரசாங்கம் கூறுகிறது, குழித்துறை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல், குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால், குமரி மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார், சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்,\nஆசாரிபள்ளத்தில் நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அனந்தன்நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 34), ஆட்டோ டிரைவர். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர், தனது ஆட்டோவை இரவில் வீட்டுக்கு அருகே நிறுத்தி வைப்பது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினமும், இரவில் ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.\nஇந்த நிலையில் நள்ளிரவில், ஆட்டோவுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்ததாக தெரிகிறது. இந்த தீ மள, மளவென எரிய ஆரம்பித்தது. ஆட்டோ தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து ஆனந்தகுமாரிடம் தெரிவித்தனர்.\nஉடனே அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தார். இருப்பினும், தீயில் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது.\nஇந்த சம்பவம் குறித்து ஆனந்தகுமார் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவுக்கு தீவைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmaithavarel.blogspot.com/2012/05/blog-post_18.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FrZkOx+%28%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%29", "date_download": "2018-08-18T05:12:37Z", "digest": "sha1:CYFBRZ7NFYLGL7FL5WPWJOQNS6ADQTWY", "length": 6071, "nlines": 61, "source_domain": "aanmaithavarel.blogspot.com", "title": "சமூக வலைத்தளத்தில் சாதி | ஆண்மை தவறேல்", "raw_content": "\nஉன்னைப் போல் எனக்கும் சமூக கோபம் இருக்கிறது\nசாதி ஒரு சாகாத பாம்பு , அது இப்பொழுது Facebook ,Twitter போன்ற சமூக வலைத்தளத்திலும் படம் எடுக்க ஆரம்பித்துள்ளது\nஉங்கள் நண்பர்கள் சிலரே தன் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருப்பர் அவரை சொல்லித் திருத்துங்கள்.\nசாதி என்னும் பாம்பை பரந்து விரிந்த வலைத்தளத்திலும் பரவி விட அனுமதிக்காதீர் \nயாரேனும் சமூக வலைத்தளத்தில் சாதி பெயரில் account வைத்திருந்தால் அவர்களை ஒதுக்குங்கள்.முதல் முறை அன்புடன் எச்சரியுங்கள் கேட்கவில்லை என்றால் உங்கள் நண்பர் வட்டத்தில் இருந்து அவர்களை நீக்கி விடுங்கள் . அப்படிப்பட்ட சாதி வெறியர்கள் தேவையே இல்லை .\nசாதியின் பெயரால் இயங்கும் Pages மற்றும் Groupகளுக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்காதீர்கள்,அதை உருவாக்கிய மடையனே பார்த்து பார்த்து ரசிக்கட்டும் .\nநம்ம நாட்டுல மட்டும் ஏன்டா இப்படி இருக்கீங்க உலகம் எங்கயோ முன்னேறி போயிட்டு இருக்குடா ..வெட்டியா சாதி பெயர சொல்லிகிறதுல அப்படி என்னடா பெருமை கிடைக்குது ...\nஎன் நண்பர்களுக்கு இதே வேண்டுகோள்\n\"என் நண்பர்கள் அனைவரும் உங்கள் பெயர்க்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குமாறு அன்போடு வேண்டுகிறேன் ...இல்லை என்றால் நாளை உங்களை பாரபட்சமின்றி நண்பர் வட்டத்தில் இருந்து நீக்கி விடுவேன் \"\nபி.கு : இதை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள்\nஅடுத்து வருவது திருமண பத்திரிக்கையில் சாதி\nLabels: சமூக வலைத்தளத்தில் சாதி, சாதி\nநான் மட்டும் கோபம் கொண்டால் போதுமா ..நீங்களும் கோபத்தை பதிவு செய்யுங்கள்\nஆண்மை என்பது ஆணுக்கு மட்டும் அல்ல\n\" என்பது ஆணுக்கு மட்டுமே உரிய வாக்கியம் அல்ல.ஆண்மை என்றால் ஆண் என்று மட்டுமே அர்த்தம் அல்ல . ஆண்மை என்றால் வீரம்,நே...\n*இது வரை நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை இருப்பினும் காலத்தின் கட்டாயம் கருதி இந்த பதிவை எழுதுகிறேன் * முதலில் சில ...\nகேலிசித்திரம் : இருவேறு பார்வை\nசமீபத்தில் CBSE பாட புத்தகத்தில் வந்த இரு வேறு கார்டூன்களை நம் அரசியல் தலைவர்கள் எதிர்த்து உள்ளனர் பிரச்சனைக்குரிய இரண்டு கேலிசித்திரங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2016", "date_download": "2018-08-18T04:30:59Z", "digest": "sha1:R5ABZT37B5HWMP2DN5I3QPHO55R62Q7F", "length": 11133, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜுலை 2016", "raw_content": "\nதுப்புரவுத் தொழிலாளர்கள் மீதான இழிவுகள் துடைக்கப்பட வேண்டும்\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 18, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபறையர்களைக் காவு வாங்கிய ‘தைப்புரட்சி’\nகளவு போனவை இழிவுச் சின்னங்களே\nபிரிவு பெரியார் முழக்கம் -ஜுலை 2016 -இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n சவால் விட்டவர்கள் ஓட்டம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘பால்ய விவாகம்’: அன்றும் இன்றும்\nஅய்யப்பன் மகர ஜோதி ‘மர்மம்’ என்ன\n‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு\nகுரங்குகளிடமிருந்து பெற்ற மனித கைரேகைகள் எழுத்தாளர்: மா.சிங்காரவேலர்\nவிண்வெளியில் பிறக்கும் தட்டுகள் உருவாவது எப்படி\nசோதிடத்தை மறுத்தகடவுள் நம்பிக்கையாளர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகாஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்\nஅறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசோதிடத்தில் 9 கிரகங்களில் பூமி இல்லை\nபடித்தவர்களை ஏன் ‘பேய்’ பிடிப்பதில்லை\n“250 உதிரி பாகங்களில் ஓடாத வண்டியா, இந்த எலுமிச்சம் பழத்தாலா ஓடப் போவுது” எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவாட்டி வதைக்கும் ‘வாஸ்து’ நம்பிக்கை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்...\nமுகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/5358", "date_download": "2018-08-18T04:36:44Z", "digest": "sha1:KI27LRYPGRP2UGTQX6WRR7ARFD44376S", "length": 7505, "nlines": 115, "source_domain": "tamilmedicaltips.com", "title": "தினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > தினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்\nதினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்\nதுளசி இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.\nஎனவே தினந்தோறும் ஒரு சிறு துண்டு துளசி இலையை வாயில் போட்டு மென்றால் ஆரோக்கிய வாழ்க்கை நிச்சயம்.\nகாய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள்.\nதொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.\nதலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.\nஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும்.\nதினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.\nகடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.\nநீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.\nகரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூ\nஉடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=28&cid=688", "date_download": "2018-08-18T04:23:49Z", "digest": "sha1:VI4T3KRN2TNCJBAAV5URGI3WV7EDSYGH", "length": 49043, "nlines": 385, "source_domain": "kalaththil.com", "title": "| களத்தில்", "raw_content": "\nஇல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு\nஅறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை காரைக்குடி பள்ளி ஆச்சர்யம்\nவாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது தேனி மாவட்ட விவசாயிகள்\nமுல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார் பென்னிகுவிக்கின் பேத்தி\nகேரளா வெள்ளம் நிவாரணப் பணிகளில் கைகோத்த தென்னிந்திய நடிகர்கள்\nமுதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் போட்டி - அமெரிக்கா இரசியா சீனா படைத்துறை\nமட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் மீன்பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர்- வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்\nஎன்றைக்குமே வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த முகாம் இன்றும் அதேபோல இயங்கிக்கொண்டிருந்தது. தலைநகரில் தங்கள் உயிர்களைக் கொடுக்கச் செய்து முடிக்கப்போகும் அந்தத் தாக்குதலுக்காய் அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருகிறார்கள். ஆனால் அவைகள் முன் எழுந்த எண்ணங்களெல்லாம் சிற்றம்பலம் பற்றித்தானிருந்தது.\nஇந்தத் தாக்குதலை சிற்றம்பலம் என்னென்றுதான் செய்து முடிக்கப்போகின்றான்…….\nஇந்த நீண்ட நடைப் பயணத்தை இவன் எப்படி நடந்து கடக்கப்போகின்றான்…….\nஏற்கனவே விழுப்புண்பட்டு சிறு எலும்புத்துண்டு அகற்றப்பட்ட காலொன்று அதற்க்கு அவனைச் சுமக்கக்கூடிய பாரம் கொண்ட பொதி அவன் சுமப்பதர்க்காய் காத்திருக்கிறது. இத்தனையும் சுமந்து கொண்டு இவனால் இதைச் செய்துவிட முடியுமா… என்ற வினாக்கள் அங்கிருந்த போராளிகளின் மனத்தைக் குடைந்துகொண்டிருந்தது.\nஆனால் இந்தத் தாக்குதலுக்காய் தூக்கம் தொலைந்துபோய்ப் பல இரவுகளைச் சுமந்திருந்த சிற்றம்பலம் உற்சாகமாய் இறுதிநேர இரவுகளை மட்டுமல்ல , அவனது வாழ்க்கையே சுமைகள் நிறைந்ததுதான்.\nசின்ன வயதிலேயே தந்தையின் உழைப்பு முடங்கிப்போக குடும்பத்தின் சுமையை தாஸனே அவன்தான் சிற்றம்பலம். தாங்க வேண்டியதாயிற்று. அவனது எதிர்கால வாழ்க்கைக்காக பள்ளிசெல்லுகின்ற வயது அப்போது. அந்த வயதில் அதை விட்டுவிட்டதால் அவனது எதிர்காலம் அதனால்தான் அவள் அதைச் சொல்லவேண்டி வந்தது.\n“தம்பி நீ வேலைக்கு போக வேண்டாமடா. பள்ளிக்கூடத்துக்கு போ. நான் ஏதும் சின்ன வேலையென்றாலும் செய்து சாப்பாடு போடுறேன்.” அம்மா சொல்லி முடித்து விட்டு அவனைப் பார்ப்பதற்குள் அவன் போய்விடுவான்.\nகாலையில் மாமாவின் “சைக்கிள்” கடையில் நிற்கும் அவன் அவசர அவசரமாய்ப் பள்ளிக்கூடம் போய்ன், பின் மீண்டும் சைக்கிள் கடையில், தோட்டத்தில் எறைவாறாய் நிற்காமல் சுற்றும் பூமிபோல் சுழன்ருகொண்டிருந்தான். அவன் அப்படியிருந்தும் அவனது முயற்சிக்கு மேலால் வந்து நிற்கும் , குடும்பத்தின் செலவீனங்கள்.\nஇனி அந்த முடிவைத்தவிர வேறுதெரிவுகள் அவனுக்கில்லை. நிகழ்கால வாழ்க்கைக்காய் அவனது எதிர்கால வாழ்க்கையை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம். தாஸன் இப்பொழுது மாணவனல்ல; பள்ளிப் பருவத்தில் குடும்பச்சுமை தாங்கிய உழைப்பாளி.\nஎரிபொருளில் இயங்கும் வாகனம் போல அவனது உழைப்பில் இயங்கிக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம். தாஸன் வியர்வையையும் தாயின் கண்ணிரையுமே தாம் உண்ணுவதாய் எண்ணியது அவனது உறவுகள்.\nஇத்தனை கடினங்களையும் அவன் தாங்கியது அவனது ஒரேயொரு அக்காவிற்க்காகவும் – தம்பிக்காகவும் தான். காலையிலிருந்து மாலை மடியும்வரை அங்கொருவேலை, இங்கொருவேலை என ஓடி ஓடி உழைத்து, இளைக்க இளைக்க கையில் காசுடன் வந்து நிற்கும் அவனது களைப்பு, தன் உறவுகளோடு சேர்ந்து உணவு உண்ணும் போது மறைந்து போகும். அந்த மன ஆறுதலுடன் தான் அவனது இரவுத் தூக்கம் கழியும்.\nஅன்றும் அக்காவுடன் கடைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் புடவைக்கடை ஒன்றின் முன் அக்கா நின்றுவிட்டாள். அவளுக்கு பிடித்த சட்டையோன்றைக் கண்வெட்டாமல் அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். தாஸன் தன் அருகில் வந்தவனின் காலடி ஓசையைக் காணாது திரும்பிய போது, கடைக்காரன் சட்டையின் விலையை சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அவனது உழைப்பிற்கு அது பொருத்தமானதல்ல நிறைவேற்ற முடியாத அக்காவின் ஆசையை எண்ணி அவனது உள்ளம் ஏங்கியது. ஒரு மலையின் உச்சியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத அருவி ஒன்று கசிவதுபோல அவனது விழிகள் மெல்லக் கசிய, அதைக்கண்டோ என்னவோ அவள் சட்டையைப் பார்க்காதவள் போல தொடர்ந்து நடந்தாள்.\nதாஸன் தன் அக்காவின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தாலும் அவனது மனம் யாருக்காகவும் இளகும். சிங்கள இராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி காலொன்றை இழந்தபின் அவள் அணிந்திருந்தது, செயற்கைக்கால். தாஸனின் சொந்தங்களுக்குள் அவளும் அடங்குகிறாள்.அவன் கண்களுக்கு அவள் தென்படும் போதெல்லாம் அவள் அணிந்திருந்த செயற்கைக் கால்பாதம் அவளிற்கு பொருத்தமற்று இருப்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நல்ல பாதம் அணிய வேண்டும் என்ற அவளின் ஆசையை உணர்ந்து கொண்டு அதற்காகப் பணம் சேர்க்க, அதிகாலையில் எழுந்து யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிவரை துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்து தினசரிப் பத்திரிகை கொடுத்து உழைத்து அவனின் மனதின் மென்மையை அவனுடன் நெருங்கிப் பழகியோருக்குத் தெரியும்.\nஇவ்வாறு, தான் குடும்பத்தின் மீதும் உறவுகள் மீதும் வைத்திருந்த பாசத்தைப் பயிற்சிப் பாசறையில் தன் தோழர்களுக்குச் சொல்லிவிட்டு மெளனமாக இருந்தான். “மச்சான் குடும்பம், சொந்தமென்று உருகி வழிகிறாய் பிறகு ஏன் வீட்டை விட்டு இயக்கத்திற்கு வந்தாய், பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாம் தானே…” அந்த வினாவின் பின் நிலவிய மெளனத்தைக் கலைத்துவிட்டு அவன் உறுதியாய்ச் சொன்ன வார்த்தைகளில் எவ்வளவு அத்தங்கள் பொதிந்திருந்ததன.\n“மச்சான் நான் அக்காவிளையும் எங்களின் வீட்டுக்க்காரரிலும் எல்லோரின் மீதும் பாசமாகத்தானிருந்தனான். இப்பவும் அதைவிட மேலாப் பாசம் வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று சொல்றன் வெள்ளம் வருகிறதென்றால் அணைகட்ட வேணுமென்று எல்லோருக்கும் தெரியும். அணையை வெள்ளம் வாற இடத்தில்தான் கட்டவேணும். வீட்டைச் சுற்றிக் கட்டக்கூடாது. எங்களின் ஆட்கள் இப்பவும் வீட்டைச் சுற்றித்தான் அணைகட்டிக்கொண்டிருக்கினம்.”\nஅந்த வார்த்தைகளின் கனதியில் பின் தோழர்களால் பேசமுடியவில்லை. அவனது அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்கள் மெளனித்துப்போனார்கள். அவனது உள்ளத்து உறுதியும் வார்த்தைகளின் தெளிவும் அவர்களை அதிசயிக்க வைத்தது.\nஆனாலும் மற்றவர்கள் வாழ்க்கைக்காக ஏங்கும்போது தன்னை இழந்து, வருத்தி அவர்களின் மகிழ்வில் மனநிறைவடையும் அவனது இயல்பு இன்னமும் மாறாமலிருந்தது.\nபயிற்சிப் போராளிகளிற்கு தாயாக, தந்தையாக சிற்றம்பலம் இயங்கிக்கொண்டிருந்தான். பகல் முழுவதும் பெற்ற கடின பயிற்சியின் விளைவாய்ப் போராளிகள் உறக்கத்திற்குச் சென்றுவிடுவார்கள். சிற்றம்பலத்தின் படுக்கை வெறுமையாக இருக்கும். காய்ச்சலினால் நடுங்கிகொண்டிருக்கும் போராளிகளைத் தன் மடியில் வைத்து உணர்வூட்டிக்கொண்டிருப்பான் சிற்றம்பலம். அவர்கள் தூங்காவிட்டால் சிற்றம்பலத்தின் படுக்கை அன்று வெறுமையுடனேயே கழியும்.\nஇப்படி அவன் எத்தனை மென்மையாயினும், அவனது இலட்சிய உறுதி உருக்குப் போன்று கடினமானதாகவேயிருந்தது.\nசேந்தாங்குளப்பகுதியில் சிங்கள இராணுவத்தின் சுழல்க்காற்று இராணுவ நடவடிக்கைக்கு எதிராய் விடுதலைப்புலிகள் சுழன்று சுழன்று பதிலடித்தாக்குதல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவனாய் சிற்றம்பலமும் சண்டையிட்டுக்கொண்டிருக்க, துப்பாக்கி ரவையொன்று அவனது காலைத் துளைத்துச் சென்றது. அவனது காலிலிருந்து வழிந்த குருதியுடன் எலும்பின் சிதைந்த துகள்களும் கலந்திருந்தன.\nசிற்றம்பலத்தால் இனி சண்டை செய்ய முடியாது; அவனால் இனி பயிற்சி செய்யமுடியாது; என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் ஒன்றுக்கொன்று சமநில்லாது நிற்கும் அந்தக் கால்களாலேயே தன்னால் இயன்றதை செய்து முடித்துவிட வேண்டுமென்று அவன் முயற்சித்துக்கொண்டிருந்தான். காயமடைந்த காலிற்கு மட்டை கட்டிய நிலையில் மருதத்துவ விடுதியில் சிற்றம்பலம் ஓய்வேடுத்துகொண்டிருக, காயம் மாறிய நிலையில் இருந்த போராளிகளை கூட்டிச்செல்ல வாகனம் வந்திருந்தது. காயம மாறிய போராளிகள் உற்சாகத்துடன் செல்ல அவர்களை வழியனுப்ப மருத்துவ விடுதிப் பொறுப்பாளர், சிற்றம்பலத்திற்கு ஆறுதல் சொல்ல வந்தபோது அவனைக் காணவில்லை. முகாமின் சகல இடத்திலும் தேடுதல் நடத்தியாகிவிட்டது. சிற்றம்பலம் எங்கே போயிருப்பான். என்பதை இப்போது அவரால் விளங்கிக்கொள்ள முடிந்தது. மட்டை கட்டி ஆறாதிருக்கும் காயத்துடன் சமர்முனைகுப் புறப்பட்டுவிட்டான். பின்னர் அவனைத் தேடிப்ப்பிடித்து சண்டைக்குப் போகாமல் மறிக்க அவனுடன் பெரும் போராட்ட மொன்றே நடத்த வேண்டியதாயிற்று.\nஅவனது இலட்சியப்பற்றும் தேசத்தின் மீது கொண்ட உறுதியையும் அவனது செயல்களே சொல்லி நிற்கின்றன. அந்த உறுதியுடன்தான் அவன் கரும்புலிகள் அணியில் இணைந்து கொண்டான்.\nசாதாரண மனிதன் கூட கடினப்பட்டு எடுக்கும் அந்த பயிற்சியை சிற்றம்பலம் தன் உடல் வலிமையாலல்ல , மன வலிமையால்த்தான் எடுத்தான். அவனது அந்த முயற்சியில் இறுதியில் அவனது மூன்று வருட கடின உழைப்பின் விளைவைக் காட்ட அவனன்று உற்சாகமாய் இயங்கிக்கொண்டிருந்தான்.\nஆனால் எல்லோர் முகத்திலும் கவலைக்குறிகள்; கண்ணீர்க் கோடுகள்; அந்த இரவுப் பொழுதின் மெளனத்திலும் யாருக்கும் கேட்க்காத சின்னச் சின்ன முனுங்கள். எல்லாமே சிற்றம்பலம் பிரிந்துவிடப்போகிறான் என்பதனால்த்தான். என்றைக்குமே மற்றவர்களுக்காகவே வாழப் பழகிப் போனவன். இன்றைய கையசைபின் பின் நாளைய வரலாறாய்ப் போகும் அவனை எண்ணி அவர்கள் விக்கித்துப்போய் நிற்க. அவனோ தோளில் பாரச்சுமையை தாங்க, மெல்லக்குனிந்து தோளில் கொழுவி இடுப்புப் பட்டியை கட்டினான். அவனது உறுதிபோலவே அந்தச் சுமையும் உறுதியாக அவனைப் பற்றிக்கொண்டது.\nபறவைகளின் ராகங்களும், பூச்சிகளின் ரீங்காரமும், விலங்குகளின் இடைவிட்ட உறுமல்களும் காட்டுக்குள் கேட்டுக்கொண்டிருந்த பொழுதில் அந்தப் போராளிகளின் தழுவல்களின் பின்னால் கையசைப்புடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள். சிற்றம்பலம் தன் இயலாத காலால் இழுத்திழுத்து நடந்துகொண்டிருந்தான். அவன் நடந்துகொண்டிருந்தது அவனது கால்கலாலல்ல, மன வலிமையால்த்தான். ஏனென்றால் அவன் கடக்கப்போவது நான்கைந்து கி.மீ தூரமில்லை. நூற்றிப்பத்து கி.மீ. களையும் தாண்டிய தூரம்.\nஉடலை உட்புகுத்த முடியாத இறுகல் பற்றைகளுக்குள்ளால் தோளில் தாங்கிய அந்தப் பாரச்சுமையுடன் கைகளாலும் கால்களாலும் நடந்துகொண்டிருந்தார்கள். நான்கைந்து நாள் தொடர்ட்சியான பயணம். ஓய்வென்பது உணவுண்ணும் போது மட்டும்தான். நித்திரையைக் கண்டு நீண்ட நேரமானதால் கண்கள் சிவந்துபோக அந்த சுட்டெரிக்கும் வெயிலுக்குள்ளால் நடந்துகொண்டிருந்தார்கள். வியர்வை அடியில் தங்க இடமில்லாமல் அடியிலிருந்து வழிந்துகொண்டிருண்டிருந்தது.\nஇத்தனை துயர்களுக்குள்ளாலும் தன் தோழர்களுடன் நடந்துகொண்டிருக்கிற சிற்றம்பலம், இடையில் பாரத்தின் சுமையும் உடலின் வேதனையும் தாக்க அவனது கரங்கள் நிலத்தைத் தொட்டுவிட்டன். அவன் எழ முயசித்துக் கொண்டிருந்தான். ஆனால்… ஆனால் அது அவனால் முடியவில்லை. “கையைக் குடுங்கடா மச்சான் என்னால எழும்பேலாமல் கிடக்கு” என்றவன் தோழர்களின் உதவியுடன் மெல்ல எழுந்து ஒவ்வொரு அடியாக எடுத்தெடுத்து வைத்தான். உடலால் வழிந்த வியர்வையையும் கண்களால் வளிந்த நீரும் அவன் போகும் வழிகளில் தடங்களாகக் கிடந்தது.\nதாகத்தால் வறண்ட நா தன்னிற் கடக்க அவனையறியாமலேயே அவனது கைகள் இடுப்பிலிருந்த தன்நீர்க்கானைத் தடவியது. ஆனால் தண்ணீர் முடிந்து நீண்ட நேரமாகி விட்டதை அவன் உணர்ந்துகொண்டு மெளனமாக நடந்து கொண்டிருந்தான்.\n“இலக்குக்கு கிட்ட வந்திட்டம் மச்சான்” அந்தக்குரலினால் காய்ந்து வறண்டு போயிருந்த முகங்களில் இனம் புரியாத புத்துணர்ச்சி. நீண்ட பயணத்தின் முடிவில் கிடைக்கப்போகும் அந்த வெற்றிச்செய்தி.\nசீனன்குடா விமானத்தளத்தின் எல்லை. எல்லோரும் ஒன்றுகூடித் திட்டத்தை மீள்நினைவு படுத்திக்கொண்டு தாக்குதளுகாய் நகர்ந்தார்கள். அரண்களை உடைத்தபடி கரும்புலி வேங்கைகள் ஆவேசத்துடன் உட்புகுந்தார்கள். அவர்கள் ஓடிச்செல்ல முயற்சித்தாலும் உடலின் களைப்பு அவர்களைத் தடுத்துக்கொண்டிருந்தது. ஆனாலும் கண்களுக்குத் தெரிந்த விமானம் நேக்கி ஓடினார்கள். சிற்றம்பலம் தன் கால்களை மடித்து நிலத்தில் நிலையெடுத்து தோளில் லாவை வைத்து இலக்கை தன் ஆயுதத்தின் குரிகாட்டியுடன் இணைத்துக்கொண்டான். அவன் சூடுவதர்க்குத் தாயாரானான். ஆனால் அதற்குள் எதிரியின் துப்பாக்கி ரவை அவன் உடலைத் தாக்க அந்த மண் சிவந்துகொண்டிருந்தது.\nஅவன் மீண்டும் எஞ்சிய சக்திகளை ஒன்றிணைத்து தன் ஆயுதத்தை இலக்குடன் இணைத்துக்கொண்டான். ஆனால் இப்போதும் துளைத்தன துப்பாக்கி சன்னங்கள். ஆனாலும் விசைவில்லை அழுத்தினான். அவன் கைகள் சோர்ந்தன. தன் உடல் இயக்கமற்றுப் போவதை அவன் உணர்ந்து கொண்டான்.\nமெல்லச் சரிந்த அவனை அனைத்துத் தூக்க தோழர்கள் நெருங்கினார்கள். அவன் காலால் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தான். அவனது மார்பில் இருந்த வெடிமருந்துப் பொதியின் விசைவில்லை அழுத்தினான். அவன் நெஞ்சிலிருந்து ஓளிப்பிளம்புடன் கூடிய அதிர்வு அவன் தன் தோழர்களை விட்டுப் பிரிந்துவிட்டான்.\n“வெள்ளம் வந்தா அணையை வெள்ளம் வாற இடத்தில்தான் கட்டவேணும். வீட்டைச் சுற்றிக் கட்டக்கூடாது” இது அவனது வார்த்தைகளல்ல, வாதங்களல்ல இதுவே அவனது வாழ்க்கை ஏனெனில் அந்த வருடத்தின் முதல் மாதத்தில் தன் தாயை இழந்து அந்த சோகம் மறையும் முன் மாசியில் தந்தையை இழந்த பின்னும் அடுத்து வந்த 25 நாட்களுக்குள் அவனால் அதை செய்ய முடிந்ததென்றால்……………………..\nஅவன் உச்சரித்தவை வெறும் வார்த்தைகளோ………… வாதங்களோ அல்லவே……………..\nவிடுதலைப்புலிகள் (மார்கழி, தை 2001) இதழிலிருந்து களத்தில்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழ விடுதலை புலிகளின் விடுத�\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போர�\nகப்டன் ரஞ்சன் [ லாலா ] கனகநாயகம் �\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வி�\nஉடலில் திரிமூட்டி உடலை வெடியாக�\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித�\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை �\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில�\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியா�\nபுலனாய்வு வாழ்வின் முதல் அத்தி�\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா �\nநெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீர�\nபிரிகேடியர் சொர்ணம் || 26 வருடங்க�\nவெளியில்தெரியாத வேர் கேணல் மனோ�\nமாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - த�\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனை�\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவ�\nதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல�\nபிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கி\nஆனந்தபுரம் ஈழ தமிழர்களின் ஒரு வ\nலெப். கேணல் வானதி / கிருபா\nவிக்ரர் கவச எதிர்ப்புப் படையணி�\nவவுணதீவில் வரலாறு எழுதி - கிழக்�\nலெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்�\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் �\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசற�\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவ\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் த�\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அ\nஉத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்\nபோராட்ட வரலாற்றில் என்றும் எங்�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற்று நி�\nநிலையான நினைவாகிச் சென்றோன் நி�\n“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன�\nயார் இந்த அப்துல் ரவூப் \nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கல�\nதமிழீழ அரசியல் ஆலோசகர் மதியுரை�\nவிடுதலையின் புயலாக எழுந்த எங்க�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nஜெனிவா முருகதாசன்திடலில் தமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ் 17-09-2018\nஜெனீவா பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்ப்போம் - பிரான்சில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள்\nபிரித்தானியாவில் ஐ.நா நோக்கிய ஈருறுளிப் பயணம் தொடர்பில் மக்கள் கலந்துரையாடல்\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு \nசெஞ்சோலை சிறார்களின் நினைவாக கவனயீர்ப்பு நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/a-son-buried-his-father-s-body-a-bmw-car-322313.html", "date_download": "2018-08-18T04:17:12Z", "digest": "sha1:MI32CNS4TNUIDYWYPGCG4LV2SIXYR6XF", "length": 12188, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "தந்தையின் கடைசி ஆசைப்படி பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி அடக்கம் செய்த மகன்! | A son buried his father's body in a BMW car - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தந்தையின் கடைசி ஆசைப்படி பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி அடக்கம் செய்த மகன்\nதந்தையின் கடைசி ஆசைப்படி பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி அடக்கம் செய்த மகன்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nஆஹா.. தேவதையே.. சொக்க வைக்கும் பேரழகு ஜரே\nநீங்க அர்ஜென்டினாவுக்கே போயிடுங்க மெஸ்ஸி.. எல்லாரும் கலாய்க்கிறாங்க.. மீம்ஸால் வாட்டிய நெட்டிசன்ஸ்\nரூ65 லட்சத்தை விழுங்கிய பாம்பு- ரூ1.25 கோடியை தூக்கிக் கொண்டு ஓடிய குரங்கு கூட்டம்.. நைஜீரியாவில்\n65 லட்சத்தைப் பாம்பு சாப்பிட்டுட்டு.. காணாமல் போன பணத்திற்கு வித்தியாசமாக கணக்கு காட்டிய பெண்\nஒரு லட்சம் டாலர் பணத்தை விழுங்கியதா இந்த பாம்பு\n22 இந்தியர்களுடன் நைஜீரியாவில் மாயமான கப்பல் விடுவிப்பு.. கடற்கொள்ளையர்களுடன் பரபர பேச்சுவார்த்தை\nபிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி அடக்கம் செய்த மகன்\nஅனம்பரா: நைஜீரியாவில் தந்தையின் கடைசி ஆசைப்படி அவரது உடலை மகன் ஒருவர் பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆசைப்படாத மனிதர்கள் இருக்கவே முடியாது. இறப்பதற்குள் இந்த இடத்திற்கு செல்ல வேண்டும், இவரை சந்திக்க வேண்டும், இப்படி ஒரு நாளாவது வாழ்ந்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.\nஆனால் அவையெல்லாம் நிறைவேறுமா அல்லது நிறைவேறாமலே போகுமா என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். ஒரு சிலரின் வாழ்க்கையில் அவர்களின் கடைசி ஆசை, நெருக்கமானவர்களால் நிறைவேற்றப்படும்.\nஅந்த வகையில் நைஜீரியாவில் மகன் ஒருவர் தனது தந்தை மரணத்திற்கு பிறகு அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். அதாவது, நைஜீரிய நாட்டின் அனம்பரா மாகாணத்தில் உள்ள மொபோசி பகுதியைச் சேர்ந்தவர் அசுபுயுகி.\nஇவர் அந்தப்பகுதியில் உள்ள மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராவார். இவரது தந்தை அண்மையில் மரணமடைந்தார்.\nஇதைத்தொடர்ந்து தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக அசுபுயுகி புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தி தனது தந்தையின் உடலை, பூமிக்குள் அடக்கம் செய்தார்.\nஇந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அசுபுயுகியின் தந்தை அடக்கம் செய்யப் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ காரின் மதிப்பு 66,000 டாலர் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.66 லட்சம் ஆகும்.\nஉடலை புதிய பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பது தனது ஆசை என அசுபுயுகியின் தந்தை முன்னரே கூறியிருந்தாராம். அதன்படி தனது தந்தையின் ஆசையை தான் நிறைவேற்றியிருப்பதாகவும் அசுபுயுகி கூறியுள்ளார்.\nபிஎம்டபிள்யூ கார் சவப்பெட்டியாக பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nnigeria son buried bmw car நைஜீரியா பிஎம்டபிள்யூ கார் அடக்கம் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andalthiruppavai.blogspot.com/2007/12/4.html", "date_download": "2018-08-18T04:35:18Z", "digest": "sha1:QH7DNCULCF5IPNBZ7I4RYL66HHQVOTJQ", "length": 3636, "nlines": 34, "source_domain": "andalthiruppavai.blogspot.com", "title": "Thiruppavai: திருப்பாவை # 4", "raw_content": "\nவங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பாடிக் கொடுத்த சங்கத்தமிழ் மாலை முப்பதையும் படித்து மகிழுங்கள்.\nஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி\nஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து\nபாழியம் தோளுடைப் பற்பநா பன் கையில்\nஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,\nதாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்\nவாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)\nபொருள்: கடல் போன்ற பெருமையுள்ள மழையாகிய அருளாளனே உனக்கென ஒரு துளி நீரையும் மறைத்து வைக்காதே உனக்கென ஒரு துளி நீரையும் மறைத்து வைக்காதே கடலுள் செல் கடல் நீரை முகந்து கொள் பேரொலியுடன் மேலே ஏறு ஊழிக் காலத்தின் திருமாலின் கேடில்லா திருமேனி நிறத்தை ஒத்த கருமை நிறம் கொள் பெருமையும் எழிலும் கொண்ட பத்மனாபனின் வலக் கையில் விளங்கும் சுதர்சன சக்கரத்தைப் போல் மின்னிட்டு விளங்கு பெருமையும் எழிலும் கொண்ட பத்மனாபனின் வலக் கையில் விளங்கும் சுதர்சன சக்கரத்தைப் போல் மின்னிட்டு விளங்கு இடக்கரத்தில் உள்ள பாஞ்சசன்னியத்தைப் போல முழங்கு இடக்கரத்தில் உள்ள பாஞ்சசன்னியத்தைப் போல முழங்கு அப்பெருமாளின் சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து எய்யும் அம்பு மழை போல இவ்வையகம் வாழவும், பாவைகளாகிய நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலந்தாழ்த்தாமல் மழையைப் பொழி\nபாவை நோன்பின் ஒரு முக்கிய நோக்கமான மழை பெய்ய வேண்டும் பாடல். மழை எவ்வாறு மழை உருவாகின்றது என்று அன்றே பாடியுள்ளாள் கோதை.\nLabels: ஆழி மழை கண்ணா, கோதை நாச்சியார், பாவை நோன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/824-bandh.html", "date_download": "2018-08-18T05:08:03Z", "digest": "sha1:UND3J5UCNV4I4TOTPGJFL2MQNVEG5Q3T", "length": 3969, "nlines": 73, "source_domain": "darulislamfamily.com", "title": "பந்த்", "raw_content": "\nமூடியிருந்த ஷட்டரை வேகமாகத் தட்டினான். பக்கத்திலிருந்த ஜன்னலில் இருந்து தலை மட்டும் எட்டிப்பார்த்து, \"என்னா\n\"பொண்டாட்டிக்கு முடியல. ஆஸ்பத்திரிக்கு போய்ட்டிருக்கேன். அவளுக்கு மயக்கமா வருதாம். ஒரு பாட்டில் தண்ணீ தா\" என்று மூச்சிரைக்க ரூபாயை நீட்டினான்.\n தண்ணீ கிடையாது. இன்னிக்கு பந்த்னு தெரியாது\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-18T04:08:49Z", "digest": "sha1:3GC3RNJD7FOUKEO43OULJXO3JLJLJHZN", "length": 20096, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமுல்லைத்தீவு மீனவர்கள் மீதான பேரினவாதத் தாக்குதலின் பின்புலத்தில் இலாப வெறி\nஅங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த நிலையில் முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருக்கும் தமிழர்… read more\nஇன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nஅருட்பா-மருட்பா வழக்கு எல்லாம் பொய்யப்பா :வி.இ.குகநாதன்\nஇராமயணக் கதையில் வாலி-சுக்கீரிவன் மோதலிலிருந்தோ அல்லது மகாபாரதக் கதையில் பாண்டவர்- கௌரவர் மோதலிருந்தோ பார்ப்பனியம் எவ்வாறு பலனடைந்தது என்பதனை வள்ளலாரோ… read more\nஅரசியல் இன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையே முரண்பாடு நாசகார சக்திகளால் திட்டமிடப்படுகிறது\nஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையேயான முரண்பாடு நாசகார சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. இவற்றிற்கு புனையப்படும் தகவல்கள்… read more\nகலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது என்ற வரலாற்றுக் கடமை\nஅமெரிக்கா வருகிறது என்றும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருகிறது என்றும் விடுதலைப் புலிகளை ஏமாற்றி முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திச் சென்று இலங்கை அரசிற்கு கூண… read more\nஇன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nதி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு எமது அஞ்சலி\nகலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார். \"கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்\" கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார். read more\nஅரசியல் இன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nபயங்கரவாத விசாரணைப் பிரிவு மருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் தொழில்முறை ஒழுக்கநெறியில் இருந்து பிறழ பலவந்தப்படுத்துகிறது\nதாய்மார்கள் அரசாங்க சுகாதார சேவைக்கு வழங்கப்படும் தகவல்கள் பாதுகாப்பு படையினருக்கு வெளிப்படுத்தப் படலாம் என்பதுடன் அதன் மூலமாக வெறுப்பை தரும் விசாரணைக… read more\nஇன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nஐ.பி.சி தமிழ், வெளிவராத உண்மைகளும் உறைந்து போன ஊடகங்களும்\nஜெட்விங் ஹொட்டேல் திறப்புவிழா 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேளையில் லெபாராவின் உரிமையாளர்களில் ஒருவரான லியோன் மைத்திரிபால சிரிசேன, மிலிந்த மொரகொட சகிதம்… read more\nஅரசியல் இன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nகருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள்\nஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த 80 களின் ஆரம்பங்களில் திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழ் நாட்டின் ஆதரவு நிலையிலிருந்தன. தி.க மற்றும் திராவி… read more\nஅரசியல் இன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nகுருதியுறைந்த ஜூலைப் படுகொலைகள் : சபா நாவலன்\nதமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது read more\nஅரசியல் இன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nதினேஷ் நீக்கம்: ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியிலிருந்து அதன் பிரதான ஊடகவியலாளர் தினேஷ் நீக்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் சூழலில் பல்வேறு தளங்களில் விவாதப் பொருளாக மாற்றமடைந… read more\nமுட்டாளே,நான் உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட்\nஉலக உதைபந்தாட்ட போட்டிகள் அனைவரையும் – புலம்பெயர்ந்த தமிழர்கள் உட்பட- ஊடகங்களின் முன்னால் உட்காரவைத்திருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரித்தான… read more\nஇன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nதினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள்\nபணி நீக்கம் செய்யப்பட்ட ஊடகவியளார்களின் வெற்றிடத்தை நிரப்ப, மலிந்த கூலியில் புதிய ஊடகவியலாளர்களை உள்வாங்கிக்கொண்ட ஐ.பி.சி, தனது யாழ்ப்பாண கிளையைப் பயன… read more\nஇன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nஇனப்படுகொலைக்கு எதிராகக் குரழெழுப்பிய மத்தியூ லீ யை ஐ.நா தடை செய்தது\nஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை இனப்படுகொலை தொடர்பான பிரச்சனையில் உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய இன்னசிட்டி பிரஸ் செய்தித் தளத்தின் ஆசிரியர் இப்போது… read more\nஎட்டுவழிச் சாலையின் பின்னணியில் வேதாந்தா\nதமிழ் நாட்டில் தூத்துக்குடி படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் 33.5 வீதப் பங்குகள் அனில் அக்ரவாலுக்கு சொந்த்தமானவை அல்ல. அப் பங்… read more\nஇலங்கை விமான நிலையம் இந்தியா வசம்: இலங்கையைச் சூழும் போர் மேகங்கள்\nதெற்காசியாவில் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை இந்தியாவின் வழியாக கையாள அமெரிக்கா முற்படுவது மீண்டும் உறுதியாகியுள்ளது. ‘நல்லாட்சி என்ற பெயரில் அம… read more\nபங்கு சந்தையிலிருந்து வெளியேறும் வேதாந்தா: தூத்துக்குடி மக்கள் போராட்டத்தின் வெற்றி\nதூத்துக்குடி படுகொலைகளின் பின்னால் இந்திய மத்திய மானில அரசுகளின் துணையுடன் செயற்பட்ட இரத்தம் தோய்ந்த நிறுவனமான வேதாந்தா லண்டன் பங்கு சந்த்தையிலிருந்து… read more\nவிக்னேஸ்வரனும் தமிழரசுக் கட்சியும்: தோற்றுப் போனது யார்\nஆக, இன்று இலங்கையின் நல்லாட்சி அரசு முழு இலங்கையின் மக்களதும் வரலாறு காணாத தோல்வி என்றால், தேர்தல் அரசியலை சுற்றி இயங்க வைக்கப்பட்ட தமிழ் அரசியல் பேரி… read more\nஅரசியல் இன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nஇனஅழிப்பு குறித்த விக்னேஸ்வரனின் கேள்விக்கு என்ன பதில்\nஇலங்கையின் வட கிழக்கில் இருக்கும் கல்விச் சமூகமும் கல்விசார் கட்டமைப்புகளும் தமது சமூகத்தை தகவமைத்து நிலை நிறுத்தும் மூலோபாயங்கள் இன்றி, ஆற்றலும், அறி… read more\nஅரசியல் இன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nபிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை:முதலாளித்துவத்தின் புதிய நெருக்கடி\nபிரித்தானியாவில் வலதுசாரி பழமைவாத ரோரி கட்சியின் சிறுபான்மை ஆட்சியில் பல் தேசிய வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காக சமூக நலத் திட்டங்கள் அழிக்கப்பட்டு… read more\nஇனிமேல் தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொரு துளி நீருக்கும் விலை கொடுக்க வேண்டும்\nபிரான்சைத் தலைமையகமாகக் கொண்ட சூஸே(SUEZ) என்ற நிறுவனம் நீர் வழங்கல், நீர்ச் சுத்திகரிப்பு, கழிவகற்றல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு உலகம் முழுவதும் தனது… read more\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஆடு புலி ஆட்டம் : வெட்டிப்பயல்\nகீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - Thenkoodu Contest August : பினாத்தல் சுரேஷ்\nகோடம்பாக்கமும் ரேடியோவும் : R Selvakkumar\nராஜலஷ்மி : Cable சங்கர்\nசாப்ட்வேர் வேலை தேடிய மதுரைக்காரன் : குடுகுடுப்பை\nசும்மா டைம் பாஸ் மச்சி\nகொலம்பஸ் தின வாழ்த்துக்கள் - மனைவிகள் படிக்க வேண்டாம் : ஜாம்பஜார் ஜக்கு\nநான்தான் \\'தருமி\\' நாகேஷ் : சுரேஷ் கண்ணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaluvalkal.blogspot.com/2016/10/rasamsoup-for-fever.html", "date_download": "2018-08-18T04:31:39Z", "digest": "sha1:WTFY625SAOFHEGQPYOQG7XDHXS4OT2YN", "length": 10108, "nlines": 143, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்: Rasam(soup) for Fever!!!", "raw_content": "\nஜுரம் வந்தவங்க சீக்கிரம் தேற, இந்த ரசத்தை வச்சுக் கொடுங்க\n‘மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி\nஊ ரெல்லாம் டைபாய்டு, காலரா, சிக்குன் குனியானு ஒரே ஜுரமா இருக்கில்லையா பொதுவா டைபாய்டு ஜுரம் வந்தவங்க நோய் நீங்கி, நார்மல் நிலைக்கு வந்தப்புறமும் கொஞ்சம் பலவீனமாவே இருப்பாங்க. அப்படி நோய்லருந்து எழுந்தவங்க சீக்கிரம் தேற, நான் சொல்ற ரசத்தை வச்சுக் கொடுங்க.\nஅரை டம்ளர் பயத்தம்பருப்பை குழைய வேக வச்சுக்கோங்க நாட்டுத் தக்காளி ரெண்டை முழுசா வேக வெச்சு, தோலுரிச்சு, மிக்ஸியில அரைச்சு பயத்தம் பருப்போட சேருங்க. தாராளமா பெருங்காயப் பொடி தூவுங்க. இதுல, ஒரு அங்குல நீள இஞ்சித் துண்டை தோல் நீக்கி, பொடியா நறுக்கி சேருங்க. ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில வறுத்து, பொடிச்சுப் போடுங்க. அப்புறம் கொஞ்சமா தண்ணி விட்டு, விளாவி, இதை அடுப்புல வெச்சு சூடு பண்ணுங்க. ருசிக்கு தகுந்த மாதிரி உப்பு போட்டுக்குங்க. ரசம் ஒரு கொதி வந்ததும், கால் டம்ளர் தண்ணி விட்டு விளாவி இறக்கிடுங்க. புளிப்புக்கு ஏத்த மாதிரி எலுமிச்சைச் சாறு ஊத்துங்க. ஒரு டீஸ்பூன் நெய்யில சீரகம் தாளிச்சு கொட்டுங்க.\nநல்லா குழைய வடிச்ச சாதத்துல, இந்த ரசத்தை தாராளமா ஊத்தி, கரைச்ச மாதிரி குடிச்சா.. ரெண்டாம் நாளே உடம்புல தெம்பு ஊறி கும்முனு எழுந்து உக்காந்துடுவாங்க. அப்புறம் ஒரு வாரத்துக்கு இதே மாதிரி ரசம் பண்ணி, கூடுதலா அரை டீஸ்பூன் மிளகும் பொடிச்சுப் போட்டு சாப்பிடக் கொடுங்க. வாய்க்கு ருசி... உடம்புக்கும் பலம்\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nபோளி மைதா மாவு – ஒரு கப் கடலை பருப்பு – ஒரு கப் வெல்லம் – அரை கப் ஏலக்காய் – 3 சர்க்கரை – ஒரு தேக்கரண்டி...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்\nபள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமைய...\nவிரல் முத்திரை பற்றிய விளக்கம்\nவிரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் கூறியிருக்கிறார்கள். அவை யோ...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\nமூட்டு வலிக்கு-தைலம் தேய்க்க வேண்டிய மர்ம புள்ளிகள...\nதந்த ரோகம் – பல்பொடி\nசளிக்கு ஐந்து மருந்து பொடி\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்க...\nஎக்ஸாம் சீஸன் எனர்ஜெடிக் உணவுகள்\nகர்ப்பிணிப் பெண்களுக்கான சமையல்(For Pregnant Ladie...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/feb/09/woman-allegedly-kills-her-toddler-daughter-2860428.html", "date_download": "2018-08-18T04:22:55Z", "digest": "sha1:OBX66KHRNQIWER64D3ICHZIZDYUDGMDO", "length": 8340, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பாலுக்காக அழுத குழந்தையை கழுத்தறுத்துக் கொன்ற தாய்!- Dinamani", "raw_content": "\nபாலுக்காக அழுத குழந்தையை கழுத்தறுத்துக் கொன்ற தாய்\nதார்: பாலுக்காக தொடர்ந்து அழுது கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை, அதன் தாய் கழுத்தறுத்துக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nமத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ளது தல்வாடி கிராமம். இந்த கிராமத்தில்தான் கடந்த 7-ஆம் தேதியன்று இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசித்து வருபவர் அனிதா சிங் (25). சம்பவத்தன்று அனிதாவின் ஒரு வயது பெண் குழந்தை பால் குடிப்பதற்காக தொடந்து அழுது கொண்டே இருந்தது. அனிதா வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து வேலை செய்து கொண்டு இருந்தார். குழந்தையின் அழுகை தொடர்ந்து கொண்டே இருந்ததால், அனிதா ஆத்திரத்துடன் வீட்டுக்குள்ளே சென்றார்.\nவெளியே அமர்ந்திருந்த அவரது மாமியாரின் கூற்றுப்படி அனிதா வீட்டுக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தையின் அழுகைச் சத்தம் நின்று விட்டது. இதனால் சந்தேகமடைந்த அவரது மாமியார் அக்கம்பக்கத்தாரை அழைத்துள்ளார். அவர்களனைவரும் வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது குழந்தை அங்கே கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாய் கிடந்தது.\nஇதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர். அனிதா உடனடியாக கைது செய்யப்பட்டார். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் எரிச்சலின் காரணமாக கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.\nஇந்த தகவல்களை மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராய்சிங் நர்வாரியா தெரிவித்தார். பாலுக்காக தொடர்ந்து அழுது கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை, அதன் தாயே கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2018/02/blog-post_13.html", "date_download": "2018-08-18T04:36:48Z", "digest": "sha1:UID3J2JB6RFG7TLGKMV66LMKODRCQYVG", "length": 9473, "nlines": 34, "source_domain": "www.tnschools.in", "title": "வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு", "raw_content": "\nவெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு\nவெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு | இந்தியாவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர். இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்றால் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை (Foreign Medical Graduates Examina tion - FMGE) எழுத வேண்டும். இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர் களுக்கும் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவர இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, \"வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு நடத்தும் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். அந்த தேர் வில் 10 % பேர்கூட தேர்வு பெறுவதில்லை. வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கு நீட் தேர்வு நடத்துவது நல்லதுதான். அதேநேரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்\" என்றனர்.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsurabi.in/threads/en-parvaiyil-velliththirai-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-by-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE.3420/page-3", "date_download": "2018-08-18T04:26:29Z", "digest": "sha1:X6YXQ5XUI6OTK6R657SBIGJVNRJS7MSZ", "length": 59266, "nlines": 286, "source_domain": "www.tamilsurabi.in", "title": "En parvaiyil velliththirai / என் பார்வையில் வெள்ளித்திரை by பாலா | Page 3 | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nEn parvaiyil velliththirai / என் பார்வையில் வெள்ளித்திரை by பாலா\nபாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு நன்றி சொல்ல, 'இந்தியா - இலங்கை ஆட்டத்தில் 'இந்தியா தோற்கவேண்டும்' என கிரிக்கெட்டில் வேண்டிக்கொள்ளும் ஆரம்ப காட்சியில் வித்தியாசமான எண்ணத்துடன் சூடு பிடிக்கிறது திரைப்படம். இந்த வார்த்தை சுய நலமான ஒன்றே. இருப்பினும், இது இலங்கை எல்லையின் அருகாமையில் மீன்பிடிக்கும் மீனவர்களை கொன்றுவிடுமோ என்னும் அச்சத்தில் என தெரிந்துக்கொள்ளும் காட்சி மிகவும் அருமை. ஆம், இந்தியா - இலங்கை ஆட்டத்தில் இலங்கை வென்றால் ஒழிய, இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொன்ன விதம் என்னை சிலிர்க்க வைத்தது. இந்தியா ஜெயித்ததா தோற்த்ததா\nஒரு மழையில் பிரபு நாத் என்கிற வசந்த் ரவி, ஆல்தியா என்கிற ஆண்டிரியாவை சந்திக்கிறார். சும்மா சொல்லகூடாது, நான் 'காதல் கண் கட்டுதே' ஆதுல்யாவ ரசித்தத விட ஆல்தியா என்னும் ராமின் படைப்பை நூறு மடங்கு ரசித்தேன்.\nஆல்தியாவிடம் பிரபு நாத் தன் காதல் கதையை கூறத்தொடங்க, பல ஆண்களிடம் சிக்கிக்கொண்ட பெண்களின் கதையானது தொடங்குகிறது. ஆனால், ஆண்கள் சிக்கிக்கொள்ளும் விதமானது வேறுபட்டு ராமின் இரண்டு கோண கதை வடிவத்தை தெளிவாக காட்டுகிறது.\nசொல்லப்போனால், இந்த திரைப்படம் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் ஓடினாலும், 4 மணி நேரக்கதையை அழகாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.\nபெண்ணின் மீது அதீத பாசம் வைக்கும் ஆணாக வசந்த் ரவி தன் நடிப்பை வெளிப்படுத்த முயல, அவரை காதலிக்கும் கதாப்பாத்திரத்தை அஞ்சலியும் நிறைவு செய்து அயல் நாடு செல்கிறார். அதோடு அவருடைய வாழ்க்கையானது மாற தொடங்க, மது அருந்தி, தாடி வளர்த்து தன்னையும் மாற்றிக்கொண்டு, மாற்றிய விதத்தை நியாயப்படுத்தி ஆல்தியாவிடம் வாதாட, 'தம் பிடிக்காத உனக்கு பிடிக்க தெரியல...' என எதார்த்தத்தை பதிவு செய்து சிரிப்பையும் வரவழைக்கிறார் ஆல்தியா.\nஆல்தியா என்னும் ஒருவளின் வாழ்க்கையில் அவளுடைய கணவனால் ஏற்படும் திருப்பங்கள் புதுமை. எதார்த்தமும் கூட. அதனால் அவள் செவிக்கொடுத்து கேட்கும் 'பிட்ச்' என்ற வார்த்தை குழந்தையை பாதிப்பது மிகவும் அருமை.\n'பசங்க-2'வுல சூர்யா ஒரு வசனம் சொல்வாரு. 'குழந்தைங்க எப்போதும் கெட்ட வார்த்தை பேசாது. கேட்ட வார்த்தைய தான் பேசும்னு...' நாம் என்ன சொல்லி தரமோ அத தான் குழந்தைங்க பேசும். அதுனால கணவன்-மனைவி குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டுக்க கூடாதுனு பெரியவங்க சொல்வாங்க. அந்த எதார்த்தத்த ரொம்ப அருமையா பதிவு செஞ்சிருக்கீங்க சார்.\nஆல்தியாமீது வசந்த் ரவிக்கு காதல் பிறக்க, அதனை ஆல்தியா மறுத்து அதன் பின் அவனுடனே வாழ்வது இது தான் Living Together என அதன் அர்த்தத்தை மாற்றுகிறது. அதன்பின்னர், ஆல்தியாவும் வசந்த் ரவி மீது காதல் கொள்ள அதனால் உண்டாக்கும் சந்தேகங்களை பகிர்ந்துக்கொண்ட விதமானது, ஒரு ஆணின் கையில் சிக்கும் பெண்ணை பிரதிபலிக்கிறது.\nஆல்தியாவை தவறான கோணத்தில் பார்க்கும் அவருடைய பாஸை, ஆல்தியா ஹேண்டில் செய்யும் விதம் சபாஷ். பாஸின் மீது கோபத்தை வெளிப்படுத்தி, வசந்த ரவியிடம் வேறு விதமாக அவள் கோபம் மற்றும் அழுகையை காட்ட, மத்தவங்க சொல்ற மாதிரி நீ பிட்ச் தான் என வசந்த ரவியும் சொல்லும் தருணம் ஆல்தியாவின் மன வெளிச்சத்தை அவ்வளவு அழகாக பதிவு செய்கிறது. 'நெருக்கப்பட்டவர்களிடம் தான் இப்படி தன் மன நிலையை பகிர்ந்துக்கொள்ள முடியும்...' என வசந்த் ரவி அதன்பின் புரிந்துக்கொள்வதும் அருமை.\nஇரவு வேலையென மனைவியை தவிக்க விடும் கதாப்பாத்திரத்தில் அழகன் பெருமாள், பர்னபாசாக வருவது வசந்த் ரவியின் தனிமைக்கு கைக்கொடுக்கிறது. 'பெண்களையே எல்லாத்துக்கும் குத்தம் சொல்லாதீங்க...' என்பதை இயக்குனர் ராம் அவர் கேரக்டர் மூலமாகவும் அழுத்தமாக பதிவு செய்கிறார். அஞ்சலியால் கைவிடப்படும் வசந்த் ரவி பெண்களை ஏமாற்ற முயல, அதில் தனக்கு வேண்டியவர்களும் எதார்த்தமாக பாதிக்கப்படுவது... 'தனக்கு நடக்கும் வரை அனைத்தும் கேளிக்கையே..' என்பதை அழகாக பதிவு செய்கிறது.\nஇன்ஸ்பெக்டராக வருபவர் தன் மனைவியை ஏமாற்ற நினைக்க, ஆனால், இன்ஸ்பெக்டரை அவர் மனைவி ஏமாற்றி, மாற்றி பாடம் புகட்டுவது மிகவும் நேர்த்தி. அதிலும், தன் கணவரின் கேள்விகளுக்கு இராமாயணம் ஏந்தி பதில் அளித்த விதம் அடடா...\nஉண்மையான பாசம் தெரியாமல் ஒருவரிடம் பணத்தை திருடி பாவத்தை சம்பாதிக்கும் வசந்த் ரவி அதனை திருப்பிக்கொடுக்க செல்வது மிகவும் சூப்பர். ஆனால், \"பாரத பிரதமர் 500,1000 செல்லாது' என கூறியதனால் இவர்கள் என்ன செய்ய போகிறார்களோ எனவும் வசனத்தை தாங்கி ராம் ஏழைப்பாட்டை கூறுகிறார்.\n நம் பாரத பிரதமர் ஆழம் பார்த்தது கடலாயிற்றே. குளமாக இருந்தால் மீன்கள் மாட்டக்கூடும். கடல் என்பதால் அப்பாவி மீன்கள் சில மாட்டியது உண்மைதான். யாருக்குதான் சுய நலம் இவ்வுலகில் இல்லை. நான் கூட இந்த பண மதிப்பிழப்பு காலம் முடிந்து ஒரு 500 ரூபாயை எதார்த்தமாக எடுத்தேன். கையில் காசு இல்லாதபோது இதனை எப்படியாவது மாற்ற முடியாதா\nஎல்லோரும் ஏதோ ஒரு சுய நலத்திற்காகதான் வாழ்ந்து வருகிறோம். இருப்பினும், ராம் கூறியதை போல் அவ்வாறு எந்த ஒரு பெரும் பாதிப்பு யாருக்கும் ஏற்பட்டிருக்க கூடாது எனவும் மனமானது பதைபதைத்து கடவுளையும் வேண்டுகிறது.\nதரமணியில் நீர், காடுகளை தூற்றி, வீடு கட்டிட அங்கே வாழ்ந்த புறாக்கள் வந்து பார்த்து சென்றதாக கூறிய விதம் அருமை. குறிப்பாக, ஆல்தியாவால் பாசம் காட்டப்படும் அந்த புறா தன் ஜோடியை அழைத்துக்கொண்டு வீடு தேடி வந்து கண்ணாடியில் மோதும் காட்சிகள் கண்களை கலங்க வைத்தன.\nபெண்களை ஏமாற்றுவது போல் வசந்த் ரவியை சித்தரித்து, அதன் பின், 'புகை பிடிப்பது', 'மது அருந்துவது' போல் பெண்களை ஏமாற்றுவதும் தவறு என்பதை கூறி அதற்கான தண்டனையை வாய்வழியாக இயக்குனர் கூறியது மிகவும் அருமை. புதுமையும் கூட.\n'புலித்தோல் போர்த்திய புலி. நாமா இல்லை பெண்களா' என கேட்பது யோசிக்க வேண்டிய ஒன்று. வசந்த் ரவி மது அருந்த ஒரு காரணம் கூற, அதற்கு ஆல்தியாவும் பதில் காரணம் கூறி, 'ஆண் பிடித்தாலும் பெண் பிடித்தாலும் புகையால் வருவது புற்று நோயே' என்னும் அவர் கருத்தை உணர்த்துகிறார் இராம்.\nதன் மனைவியை அடித்துவிட்டு வந்து கலங்கும் பர்னபாஸ், \"அவளும் யாருக்கோ ஒருத்திக்கு அக்காதானலே யாருக்கோ ஒருத்திக்கு மகள் தானல... யாருக்கோ ஒருத்திக்கு மகள் தானல... என சொல்லும் வசனம் ஆணாதிக்கத்தை ஒடுக்கி சம நிலையை காட்டுகிறது.\nவசந்த் ரவி, ஆல்தியாவை புரிந்துக்கொள்ளாமல் திட்டிட, அதன் பிறகு ஒரு நாள், அவன் கண் முன்னே நடக்கும் சம்பவத்தினால் ஆல்தியா அன்று அடைந்த வேதனையை உணர்ந்ததை பதிவு செய்த விதம் மிகவும் சிறப்பு.\nஆல்தியாவின் மகன் அவள் குடித்து போட்ட காலி பாட்டிலை எடுத்துக்கொண்டு புறப்பட,\n'இது யாரு குடிச்சிட்டு போட்ட பாட்டில்' என ஒருவர் கேட்க, அதற்கு 'என் அப்பா' என அவன் சொல்வது அவன் படித்த படிப்பை உயர்த்தி, பெற்றோர் குழந்தைகளின் முன்னே தவறு செய்து படித்தும் முட்டாளாகக்கூடும் என்ற யதார்த்தத்தை பதிவு செய்கிறது.\nதேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் அழகோ அழகு பேரழ. அதிலும் அழகு, அவர் காட்சிப்படுத்திய மழைத்துளிகள். அது விழும் அழகானது, '3D' தரமானது ஒருவரது கேமராவின் நேர்த்தியை கையாள்வதிலே காண்பது என்பதை தெளிவாக காட்டுகிறது. '\n'அவதாருக்கே நீங்க ஒளிப்பதிவு பண்ணலாம் பாஸ்...'\nஸ்ரீ கர் பிரசாத்தின் எடிட்டிங்க் வேலைகள் மிகவும் அற்புதம்.\nPrism & Pixels இன் Vfx பணிகள் மிகவும் துல்லியம். அந்த நாய், டால்பின், மற்றும் புறாக்கள்...\nயுவனின் பின்னணி இசை மேலும் படத்திற்கு பல மடங்கு பலம் கூட்டிட, பாடல்களும் மிகவும் அருமையாக தேவைக்கேற்ப காரணத்துடன் ஒலித்து நீண்ட நாட்களுக்கு பிறகு யுவனின் இசையை மனதில் சேர்க்கிறது.\nஎதார்த்தத்தை பதிவு செய்யும் இராமின் மற்றுமோர் சிறந்த படைப்பு தான் இந்த தரமணி. இதில் இடம்பெறும் ஒவ்வொரு வசனமும் மனதில் நிற்க மறுத்திட, அதற்கான காரணம், அனைத்து வசனங்களையும் மனதில் பதிய வைக்க மறந்த நம் மனம், திரைக்கதையில் மூழ்கி அப்படியே உட்கார்வதனாலே என்பதையும் உணர்த்தக்கூடும்.\nபிரம்மாண்ட திரைப்படங்களின் மத்தியில் உண்மையை பதிவு செய்த ராமிற்கு நன்றி பாராட்டுவதில் தவறேதும் நான் காணவில்லை.\nதரமணி: ஆண்களால் சிக்கிக்கொண்ட பெண்களை மட்டுமல்லாமல், பெண்களால் சிக்கிக்கொண்ட ஆண்களையும், அதனால், தவறாக முடிவை எடுப்பதனால் ஆண்களால் அப்பாவி பெண்களும் சிக்கிக்கொள்கின்றனர் என்பதை சொல்லி ஆணும் பெண்ணும் சரி சமமே என்னும் நோக்கத்துடன் எடுத்த படைப்பாகவே இதனை நான் பார்க்கிறேன்.\nபல கஷ்டங்களை கடந்து உருவாகிய இராம் என்னும் இயக்குனரின் உண்மை முகம் தரமணியின் மூலம் ஆங்காங்கே ஸ்டேடஸாகவும் வலம் வருகிறது.\nஇங்க யாரும் யாரையும் கெடுக்கிறது இல்ல. எல்லோருமே ஏதோ ஒரு சுய நலத்துக்காக தான் வாழ்றோம் என்பதை அருமையாக பதிவு செய்த படம் தான் தரமணி...\nஅழகை மட்டும் காணும் சமூகத்தின் மத்தியில்...ஆல்தியா என்ற பெண்ணை அணு அளவும் படம் முழுவதும் ரசிக்க வைத்தது இந்த தரமணி.\nபடம் நல்லா இருக்கா இல்லையா என சமீபத்தில் பலத்தரப்பட்ட விமர்சனங்களால் பூசப்பட்ட சிவாவின் திரைப்படம். கடின உழைப்பை நிருபிக்கும் நடிகர்களுள் ஒருவரான அஜித்குமார் அவர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம்.\nதமிழில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணியில் முதல் திரைப்படம் என்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம் என்பதை அஜித்குமாரின் முதல் காட்சியே உணர்த்துகிறது.\nஆனால், ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் என்றால் துப்பறியும் சுவாரஸ்யமான கதைக்களம் கொண்டிருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். அதனை விவேகம் தந்ததா\nஆம், கண்டிப்பாக... அதற்கு சிவாவிற்கும் படக்குழுவிற்கும் பெரிய பாராட்டுக்கள்.\nமுதல் 20 நொடிகள் அறிமுக காட்சிகளாக சோர்ந்து சென்றாலும், அதன் பின்னர் சூடுப்பிடிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\nசில இடங்களில் வைக்கும் நியூக்ளியர் பாம்ப், நடாஷா என்ற பெண்ணால் மட்டுமே செயழிலக்கும் என தெரியவர, அதனை தேடி அஜய்குமார் என்ற கதாப்பாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார் அஜித்குமார். நடாஷாவை கண்டுபிடிக்கும் காட்சிகள் அனைத்தும் விருவிருப்புடன் செல்ல, நண்பர்களால் முதுகிலும் குத்தப்படுகிறார்.\nவிவேகம் கொண்டு நாடாஷாவை கண்டுபிடிக்கும் அஜித்குமாரின் பாத்திர அமைப்பு பலே சொல்ல வைக்கும் ஒரு கதாப்பாத்திர வடிவமைப்பு...\nஅதன்பின்னர், துரோகத்தால் பல வலிகளை சந்திக்க, நண்பன் என தன்னை அழைக்கும் விவேக் ஓபுராய் கடைசிவரை தன் நண்பனை புகழ்ந்து, 'பணம், பதவி, அதிகாரம்...' எது வேண்டுமென்றாலும் உனக்கு நான் தருகிறேன். என்னை விட்டு விடு...' என கெஞ்சும் காட்சிகள், கடைசி வரை அஜய்குமாரை அழிக்க துடிக்கும் உணர்வையும், அவர் பல காட்சிகளில் அஜித்தை புகழ்வதற்கான காரணத்தையும் தெளிவாக காட்டுகிறது.\nஅஜய் குமாரின் மனைவியாக வரும், காஜல் அகர்வால் இராணுவம் போன்ற உயிர்காக்கும் வீரர்களின் வாழ்க்கையை அழகாக பிரதிபலிக்கிறது. அதுவும் தன் கணவன் கஷ்டத்தில் இருக்க, எதார்த்தமாக போன் செய்யும் அவர், அஜித்துக்கு நம்பிக்கை தருவது போன்ற காட்சி அமைப்புக்கு சிறுத்தை சிவா என்னும் பாச பாணியை இராணுவ கதைகளத்தில் கையில் எடுத்தமைக்கு கைத்தட்டலே நாம் தரலாம்.\nஇரண்டாம் பாதியில் வசனங்கள் நச்...\n'இத பத்தி உனக்கு நல்லா தெரியும். தெரியாதவங்களுக்கு தான் ஆரம்பம் முதல் கடைசி வரை வலியும் வேதனையும் இருந்து சாகனும்... இத பத்தி தெரிஞ்ச உனக்கு ஒவ்வொரு நிமிசமும் நரக வேதனை தான்...' அப்டின்னு தொழில் நுட்பம் பற்றி கூறும் அஜித்தின் வார்த்தைகள்... கபிலன் வைரமுத்துவிற்கும் சேர்த்து கைத்தட்டல் தரக்கூடியவை.\n'நீ ஆள்றதுக்காக செய்ற, நான் வாழ்றதுக்காக செய்றேன்...' இது போன்ற வசனங்கள் பலவும் நம் மயிர்கூச்சலை உண்டாக்க செய்வன.\nபடத்தின் பலமாக சிவா, கபிலன் வைரமுத்து, அஜித்குமார் இருந்தால்...இன்னொரு பலம் ஒளிப்பதிவு. வெற்றி, மற்றும் E.கிருஷ்ண சாமியின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்து செல்ல, எடிட்டர் ரூபனின் கத்தரிக்கோலும் சும்மா புகுந்து விளையாடி விவேகத்தை வேகப்படுத்தியிருக்கிறது.\nதிரைக்கதை வடிவமைப்பை செதுக்கி கபிலன் வைரமுத்து, சிவா, ஆதி நாராயணாவின் கதைக்கள தேர்வு அயல் நாட்டை சார்ந்திருக்க, அதற்கு ஏற்ப, அஜித்குமாரின் ஸ்டண்ட் காட்சிகள் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.\nஅக்ஷ்ரா ஹாசன் நடிப்பிற்கு குறைவான தேவையே இருந்தாலும், ஹாலிவுட் பாணியில் ஹேர் ஸ்டைலுடன் பட்டையை கிளப்பி, 'ஹாக்கருக்கு பாசம் உண்டு...' என்பதை நிருபிக்கிறார். 'வாழ்றதுக்காக இவ்ளோ நாள் ஓடினேன். சாகும்போதுனாலும் ஒரே இடத்துல சாகுறேன்...' என சொல்லும் காட்சிகள் மிக எதார்த்தமாக ஹாக்கர் வாழ்க்கையை பதிவு செய்கிறது.\nஅனிருத்தின் இசை விவேகத்திற்கு வேகத்தை சேர்ப்பதோடு, தேகத்தின் உணர்வுகளை இசையால் சிலிர்க்க செய்வதோடு, ரியல் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படம் போன்ற விருவிருப்பை பல மடங்கு தருகிறது.\nஅஜித்குமார் என்ற தனி நபரின் முயற்சி மட்டுமல்ல... படக்குழுவினரின் ஒட்டுமொத்த வித்தியாச முயற்சி என்பதே உண்மை.\nவேகத்துடன் செல்லும் விவேகம், தமிழ் திரைப்பட உலகில் ஓர் புதிய முயற்சி மற்றும் கடின உழைப்பின் ஓர் அங்கமும் கூட.\nஎன்னோட சின்ன கவலை என்னனா, நான் எதிர்ப்பார்த்த ஒரு சில காட்சிகள் பாடலில் வந்தது தான். ஆம் பீரங்கி சண்டை போன்ற காட்சிகள் படத்தில் இருக்குமென நினைத்து, பாடலில் கண்டு கொஞ்சம் கவலை அடைந்தேன்.\nஇதுவரை வந்த திரைப்படங்களில் மங்காத்தாவிற்கு அப்புறம் நான் நிஜமாக ரசித்த ஒரு திரைப்படம்...\nஇந்த டைட்டிலில் காணப்படும் காளையின் கொம்பு முதல் வால் போல் படமும் தொடக்கம் முதல் இறுதி வரை வீரியம் குறையாமல் இருந்ததா\nதளபதி விஜய்யால் விதைக்கப்பட்ட விதை, வினையால் அறுக்கப்பட, வினையை தேடி விதைகள் அறுப்பது தான் மெர்சல்.\nஅட்லீயின் அவதாரம் ஏ.ஆர். முருகதாஸை கண் முன் காண்பித்தது என்பதே உண்மை. அதற்கு பலத்த கைத்தட்டலுடன் கரகோஷம் பல காட்சிகளில் கிடைத்தது என்பதே உசிதம். புள்ளி விவரங்களில் பட்டையை கிளப்பிய அட்லீ, 5 ரூபாய் டாக்டர் மூலம் சமீபத்தில் கோயம்புத்தூரில் இறந்த டாக்டரை மனதில் விதைத்து நினைவை சுமக்கிறார்.\nவிஜய்யின் அவதாரம் 2 அல்லது 3 என்னும் குழப்பத்தில் வைத்திருப்பது மிக அழகு எதிர்பாராத திருப்பமும் கூட. மாறனாக வேஷ்டி சட்டையில் தமிழ் புகழை அயல் நாட்டில் பரப்ப, ஆக்ரோஷத்துடன் அங்கே ஒருவரை கொலை செய்வதில் தொடங்குகிறது கதை.\nசமந்தாவும், காஜல் அகர்வாலும் அட்டை பூச்சியாய் படத்தில் ஒட்டிக்கொள்ள முயல, நித்யா மேனன் நங்கூரமாய் பாய்ந்து மக்கள் மனதில் காட்சி வடிவமைப்பில் கவனத்தையும் ஈர்த்து, திறனையும் வெளிப்படுத்துகிறார்.\nயோகி பாபு ஒரு சில காட்சிகளே வர, கோவை சரளாவும் ஸ்கைப்பை லாக் அவுட் செய்துவிட்டு செல்வதோடு தன் பணியை நிறைவு செய்ய, அவ்வப்போது வந்து செல்கிறார்.\nகவுரவ தோற்றத்தில் சத்யராஜ் சில காட்சிகளே வந்தாலும், அவரிடம் மாறன் சொல்லும் அந்த காளி வெங்கட் கதை கண்களில் தண்ணீரை வரவழைக்க, மருத்துவ துறையின் ஊழலையும் படம்பிடித்து காட்டுகிறது.\nவடிவேலுவிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவெனினும், அவர் கதாப்பாத்திரம் பேசும் விதமாக அமையக்கூடும். Great Comeback...\nஅனைவருக்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்க, நிறைவாக பேசுகிறது தளபதியின் காட்சிகளும், எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் வில்லத்தனமும்...\n1970-80இல் நாம் கேட்ட அந்த வார்த்தை இன்றும் நாம் கேட்கிறோம். அது தான்., டாக்டர்கள் கூறும், 'பத்து நிமிடம் முன்னாடி அழைச்சுட்டு வந்திருந்தா காப்பாத்தி இருக்கலாம்...' அன்று தான் இப்படி என்றால், இன்றும் அதே டயலாக்கை மருத்துவமனையில் கேட்கிறோம். அப்படி என்றால், நவீனம் வளரவில்லையா இல்லை, வளர்ந்த நவீனம் நசுக்கப்படுகிறதா\nமருத்துவத்துறையில் பூசப்பட்ட முலாமை தோலுரித்து காட்டுகிறது இந்த மெர்சல்.\nதளபதி அப்பா விஜய்யின் வாழ்க்கை போது பிரசவம் பார்க்கும் பஞ்சாப் மக்கள் போன்ற காட்சிகள் மனித நேயத்துக்கு மொழியோ, மதமோ கிடையாது என்ற கோணத்தில் இந்தியாவின் புகழை ஓங்குகிறது. தளபதியாகவும், அவர் மகனை இளைய தளபதியாகவும் அழைக்க நினைத்த யோசனை அற்புதம்.\nநித்யா மேனனுக்கு நடக்க போகும் விபரீதம் பற்றி எஸ்.ஜே.சூர்யா பேசும் காட்சிகள் நம்மை யோசிக்க வைக்கும். அதுவும், 'சிசேரியன இப்போ பார்த்து ஆச்சரியப்படுவாங்க. அதே இன்னும் 25 வருஷம் கழிச்சு சுக பிரசவம்னா ஆச்சரியப்படுவாங்க' போன்ற வசனங்கள் நச். எங்க அப்பா-அம்மாவுக்கு 19 குழந்தை போன்ற காட்சிகள் நமது மூதாதையர்களின் வாழ்க்கையை அழகாக காட்டுகிறது.\nவினையால் அறுக்கப்பட்ட விதை, விதையால் இறுதியில் அதே மாதிரி அறுக்கப்படுவது சிறப்பு மிக சிறப்பு...\nமேஜிக் சாகச காட்சிகள் வடிவமைப்பு புது வித யுக்தியில் அனைவரையும் கவரும். விஷ்ணுவின் ஒளிப்பதிவு புதிதெனினும் அதற்கான சாயல் கொஞ்சமும் தெரியவில்லை. அவ்வளவு அற்புதம். எடிட்டர் ரூபனின் கத்தரிக்கோல் பாடல்களில் சரியாக தெரிய, காட்சியின் வேகம் அதிகரிப்புடன் டாப் கியரில் செல்கிறது.\nஇசைப்புயலின் தாக்கம் தேவைக்கேற்ப அருமையாக ஒலித்து கைத்தட்டலை பெறுகிறது. விவேக் அண்ணாவின் பாடல் வரிகளும் படத்திற்கு பலம்...\nமுத்து ராஜின் ஸ்டேஜ் செட் கடந்த காலத்தையும், ரியல் மேஜிக் அரங்கத்தையும் பிரதிபலித்து காலம் கடந்து சென்ற உணர்வை தருகிறது...\nSri Thenandal நிறுவனத்தின் தயாரிப்பு புது வித ரா(ர)கம். பாராட்டவும் வேண்டிய விஷயம். 50 சதவிகித தள்ளுபடி மெர்சல் டிக்கட்டுக்கென பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். இருப்பினும், என்னால் அதனை பயன்படுத்த முடியவில்லை.\nதளபதி விஜய்யின் இரண்டு நேர் காணல் காட்சிகள் (Interview) பேசும் விதமாக கண்டிப்பாக இருக்கும்.\nஇன்றைய சமூகத்துக்கு தேவையான கதையை தந்த அட்லீ, விஜயேந்திர பிரசாத், ரமண கிறிவாசனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nமெர்சல் - காளையின் வீரம் முதல் 30 நிமிடங்கள் மாயம் செய்ய, அடுத்த 30 நிமிடங்கள் காயம் செய்ய, இரண்டாம் பாதி தமிழன் பெருமையை பேசி இறந்த கால வாழ்க்கையை ஆடைகளாலும், பாட்டி குசும்பாலும், தளபதி நித்யா மேனன் மீது வைத்திருக்கும் அன்பினாலுமென பல வித தமிழன் திறமையை ஒருங்கிணைத்து பேசி நினைவை தேக்கி இறுதியில் வீரியத்துடன் காளை அடுத்த ஜல்லிக்கட்டுக்கு தயாராக காணாமல் போகிறது.\nஒரு பெண் மாடியின் உச்சியில் நின்று போனில் ஸாரி கேட்க, அவள் விழும்முன் போன் உடைந்து நோருங்குவதில் தொடங்குகிறது கதை.\nவிஜய் சேதுபதி கதிர் என்னும் கதாப்பாத்திரத்தில் வழக்கம்போல் களையுடன் இருக்க, அவன் வாழ்வில் மீரா என்னும் பெண் வருகிறாள். மீராவாக நடித்திருக்கும் காயத்ரியின் அறிமுக காட்சி ரசிக்கும் விதமாக புதுமையுடன் காணப்படுகிறது.\n\"வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கதவிட நிம்மதியா இருக்கனும்\" இந்த வசனம் சூப்பர்.\nஅப்புறம், மீரா கதிர் கையில் ஒரு புத்தகத்தை கொடுப்பார். அந்த புத்தகத்தின் தலைப்பு \"EVERYTHING MAN KNOW ABOUT WOMAN\" என இருக்கும். ஆனால் உள்ளே பார்க்க வெற்று காகிதமாக இருக்கும் அந்த காட்சியை நான் மிகவும் ரசித்தேன்.\nவிஜய் சேதுபதியுடன் வலம் வரும் தோழர்கள் தவறான யுக்தியில் இருந்துவர, அதனால் தன் நண்பனை பறிக்கொடுத்து விஜய் சேதுபதி காட்டும் பாவனை வழக்கம்போல் அவர் நடிப்பை உறுதிப்படுத்துகிறது.\nமீராவுடன் கதிர் கொள்ளும் அத்துணை காதல் காட்சிகளும் படத்திற்கு வண்ணத்தை பூச, விஜய் சேதுபதி மொபைலிற்கு வரும் சில தவறான வீடியோ காட்சிகளிலிருந்து படத்தில் தீப்பற்றிக்கொள்ள, விஜய் சேதுபதி பீட்சாவை போன்ற நடிப்பையும் பரபரப்புடன் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபோலிஸில் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தயங்கும் கதிர் (விஜய் சேதுபதி) பெண்மையின் உணர்வை கையாளும் விதம் கைத்தட்ட வேண்டிய காட்சியாக அமைகிறது.\nதன் காதலியை தவறாக புகைப்படம், வீடியோ எடுத்து விஜய் சேதுபதியை பரப்பரப்புக்கு ஆளாக்குவதன் பின்னணி என்ன எதற்காக மீராவை பழிவாங்க வேண்டுமென நினைக்கிறார் எதற்காக மீராவை பழிவாங்க வேண்டுமென நினைக்கிறார் மீராவை தவறாக சித்தரித்து கதிர் மீது கோபத்தை வெளிப்படுத்த பார்க்கின்றனரா மீராவை தவறாக சித்தரித்து கதிர் மீது கோபத்தை வெளிப்படுத்த பார்க்கின்றனரா இப்படி பல கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலை தந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.\nதினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு திறமை ஆரம்ப காட்சியிலே தெளிவாக தெரிய, அந்த பெண் மாடியிலிருந்து குதிக்கப்போகும் காட்சியை நாம் சீட்டின் நுனியில் பார்த்து அந்த பெண்ணை காப்பாற்றி கதை கேட்கவும் ஆசைப்படுகிறோம். அவ்வளவு அழகான ஒளிப்பதிவு. வாழ்த்துக்கள் தினேஷ். பாடல்களிலும், காதல் காட்சிகளிலும் வண்ணம் பூச, த்ரில்லர் காட்சிகளிலும் கேமரா மிரட்டுகிறது.\nசாம். சி யின் இசை படத்திற்கு பலமாக அமைய, காதல் காட்சிகளில் வரும் கவிதை வரிகளும் அற்புதம். 'மழைக்குள்ளே நனையும் காற்றை போலவா மனம்' பாடல் ஏற்கனவே மெலோடி ஹிட்டடித்த பாடலும் கூட.\nபவன் ஸ்ரீ குமாரின் கத்தரிக்கோல் 2 மணி நேரத்தை நிர்ணயிக்க, அதனால்... படத்தின் சுவாரஸ்யம் கொஞ்சமும் குறையவில்லை என்பது படத்திற்கு ப்ளஸ் தான்.\nவிஜய் சேதுபதியின் நடிப்பு அட்டாகாசமாக மிரட்ட, காயத்ரி அவருக்கு இணையாக நடிக்க முயன்றிருக்கிறார்.\nரிபெல் ஸ்டியோவின் தயாரிப்புக்கு என் வாழ்த்துக்கள்.\nஇப்படி ஒரு த்ரில்லர் கதைக்களத்தை தேர்ந்தெடுத்த விஜய் சேதுபதிக்கும் வாழ்த்துக்கள். கல்லா கட்டாது என தெரிந்தும் இவர் எடுக்கும் முயற்சி பலே சொல்ல வைக்கும்.\nஒட்டுமொத்தத்தில் புரியாத புதிர் படத்தின் புதிர்களை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு பொறுமை என்பது இருக்குமாயின் இந்த திரைப்படம் நிச்சயம் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nபிறருக்கு நடக்கும் கொடுமை என்பது நமக்கு நடக்கும் வரை வேடிக்கை என்பதை உணர்த்தும் புரியாத புதிர் தமிழ் சினிமாவில் மற்றுமோர் புதிய முயற்சி.\n என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளவே இறுதிக்காட்சியை எட்டும் என்பதே உண்மை.\nபுரியாத புதிர் - தெரியாமல் செய்த தவறுக்காக கேட்கும் மரண ஓலத்தின் சத்தம்.\nடைட்டிலே படக்கதையை பளிச்சென சொல்லும் என்பது சந்தீப் கிருஷ்ணன் உடும்பு பிடியில் தெள்ள தெளிவாய் தெரிகிறது.\n\"அறம் செய்து பழகு\" என முதலில் டைட்டில் வைக்கப்பட்ட., இயல்பின் மூலம் இனிய படைப்பை தமிழ் சினிமாவிற்கு அளிக்கும் சுசீந்திரனின் திரைப்படம், பின்னர் நெஞ்சில் துணிவிருந்தால் எனவும் மாற்றப்பட்டது.\nசந்தீப்பின் தந்தைக்கு தவறான சிகிச்சை மூலம் உயிரழப்பு உண்டாவதில் தொடங்கும் கதை, அதன்பின்னர் நட்புடன் உறவாடவும் தொடங்குகிறது.\nநண்பனுக்கு ஒன்றென்றால் நான் வருவேன் என வரிந்துக்கட்டி கொண்டு விக்ராந்த் கிளம்ப, அவருக்கு ஒரு பிரச்சனை என வரும்போது அதை சந்தீப் கையாளும் விதம் மிக அழகு.\nசூரி தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய, வைன் ஷாப்பில் இருக்கும் நம் நாட்டு மக்கள் ஒற்றுமை, மற்ற இடங்களிலும் இருந்திருந்தால் இந்தியா என்றோ வல்லரசு ஆகியிருக்கும் என சொல்வது நிதர்சன வசனம் கூட.\nஹீரோ சந்தீப்பா, இல்லை விக்ராந்தா என குழப்பம் வர, அப்போ நான் யாரு என மிரட்டுகிறார் துரை பாண்டியாக வலம் வரும் ஹரிஸ் உத்தமன்.\nஇந்த உலகத்துல பெரிய ஆள கொலை செஞ்சா தான் எல்லாரும் அதப்பத்தியே பேசுவாங்க. அதுக்கு பின்னாடி நாங்க போடுற ஸ்கெட்ச் பத்தி போலீஸ்க்கு கூட தெரியாது போன்ற வசனங்கள் நச்.\nசாதிகா, அனுராதா என்னும் கதாப்பாத்திரத்தில் படம் முழுக்க டாக்டராக சேவை செய்யும் பெண்ணாய் வலம் வர, அறிமுக நாயகி மெஹ்ரீனுக்கு நடிக்க வாய்ப்பு குறைவென்றாலும், காட்சிகளின் அமைப்பால் அதுவும் நிறைவே.\nபடத்தின் ஹீரோக்களில் ஒன்று கதையும் என்றால், இன்னொன்று சண்டை காட்சி அமைப்புகள். அன்பறிவ் என்பவரின் சண்டை காட்சி அமைப்புகள் படத்திற்கு உடும்பு பிடி தான். அதுவும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் மிக கச்சிதம்.\nD.இமானின் பின்னணி இசை படத்திற்கு பலம். குறிப்பாக ஹரிஸ் உத்தமனுக்காக போடப்பட்ட பின்னணி இசை வில்லனுக்கான பாணியில் பட்டையை கிளப்புகிறது.\nயுகபாரதி எழுதிய, \"ரயில் ஆராரோ...\" பாடல் காதிற்கு தேன்சுவை சேர்த்திடுகிறது. லக்ஷ்மன் குமாரின் ஒளிப்பதிவு, உண்மை காட்சிகளை போன்று அழகாக படமாக்கப்பட்டிருக்க, அது சுசீந்திரன் படத்திற்கே உண்டான பரப்பரப்பையும் தருகிறது.\nகாசி விஷ்வ நாதனின் எடிட்டிங்க் பணி, கத்தரிக்கோலை வேகமாக செலுத்த 1 மணி நேரம் 56 நிமிடங்கள் மட்டுமே கொண்டு கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே சிறப்பாக தந்திருக்கிறது.\nஒட்டுமொத்தத்தில் கதைக்களத்தை யூகிக்க முடியாமல் கொண்டு நகர்த்திய சுசீந்திரன், நெஞ்சில் துணிவிருந்தால் கண்டுபிடி என கதையை மட்டும் அழகாக பேசவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.\nநெஞ்சில் துணிவிருந்தால் - உடும்பு பிடியில் சிக்கியதோர் உணர்வு. உண்மையை உரக்க சொல்லும் சுசீந்திரனின் மற்றுமோர் மாபெரும் உன்னத படைப்பு. உலகிற்கு தேவையும் கூட...\nசிறகு விரிக்கும்காதல் பறவைகள் /...\nகுந்தவி - கண்டேனடி உன் காதலை\nஎன்வசம் நானில்லை / Envasam...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/7-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-18T04:13:11Z", "digest": "sha1:QT64IRYYRZZIWICFBZLYG5TKFIZFCHWT", "length": 6122, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "7 மாதங்களில் 20 லட்சம் ஹோண்டா ஆக்டிவா விற்பனை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\nகேரள வெள்ளம் – ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகை அறிவிப்பு\nகேரள வெள்ளம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nகேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை\n7 மாதங்களில் 20 லட்சம் ஹோண்டா ஆக்டிவா விற்பனை\nஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் பிரபல மாடலான ஆக்டிவா 7 மாதங்களில் 20 லட்சம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) யத்வீந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஆக்டிவா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளின் சாலைகளை ஆக்டிவா அதிக அளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. இதன் பயனாக, இந்தியாவில் ஆக்டிவாவின் விற்பனை தொடர்ந்து சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.\nஇதனை மெய்ப்பிக்கும் வகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் ஆக்டிவாவின் விற்பனை 20,40,134 என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.\nஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 102சிசி திறன் கொண்ட ஆக்டிவா ஸ்கூட்டரை கடந்த 2001-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. முதல் ஆண்டில் 55,000 மட்டுமே விற்பனையான அவ்வகை ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மிக குறுகிய காலத்தில் அதாவது டிசம்பர் 2005இல் 10 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: நவ.,25 இன்றைய விலை : பெட்ரோல் ரூ.71.88, டீசல் ரூ.61.43\nNext: பங்கு வேண்டாம்… தங்கம், ரியல் எஸ்டேட் போதும் தயக்கத்தில் ஒதுங்கும் தமிழக மக்கள்\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1955959", "date_download": "2018-08-18T05:18:20Z", "digest": "sha1:WW57VZYRDPOUIR4NYG6LXN7YDABG2WOP", "length": 18789, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "பொருளாதார தூண்!| Dinamalar", "raw_content": "\nகட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி 270\n'கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன ... 52\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல் 55\nவிவசாயத்தை, நாட்டின் பொருளாதார துாண் என, மகாத்மா காந்தி கூறினார். அது, என்றும் உண்மையே. விவசாயிகளின் வருமானத்தை, ௨௦௨௨க்குள், இரு மடங்காக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் வெற்றியடைவது, விவசாய மாணவர்களின் கையில் தான் உள்ளது. விவசாய பட்டதாரிகள், புதுமைகளை புகுத்தி, சாதனை படைக்க வேண்டும்.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்; போலாவரம் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அம்மாநில மக்களின் கோரிக்கையை, காங்கிரஸ் ஆதரிக்கிறது. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கவும், மக்களுக்கு ஆதரவு கிடைக்கவும், அனைத்து கட்சிகளும் ஒன்று சேரவும், நேரம் வந்துவிட்டது. ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.\nசமூகத்தில், அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக அமைதியையும், பாதுகாப்பையும் சீரழிக்க, துப்பாக்கி மொழியில் நம்பிக்கை உள்ளோருக்கு, அதே முறையில் பதில் தரப்படும். துப்பாக்கியை நம்பி, மக்களை அச்சமுறச் செய்யும் யாரிடமும், கருணை காட்ட முடியாது. கிரிமினல்களை, மாநில அரசு, இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.\nயோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபொருளாதாரத்தை தனித்து பார்ப்பதும்,பழைய அத்திவாரத்தில்,புது தூண்களை நிறுத்த முயல்வது போன்றுதான் இதுவும் எப்படி என்ஜினீயர்கள் தங்கள் கட்டிடங்கள் திட்டங்களை,மேற்கொள்வதற்கு முன்பாக,புவியியல்,சுற்றுச்சூழல்,பசுமை போன்ற இதர சம்பந்தவைகளுக்கும் உரிய கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமோ,அப்படி,ஒருங்கிணைப்பு, (Integration ஒரு பக்கமும், சிதைவு மறுபக்கமும்Disintegration ஒருசேர நடைபெற்றவண்ணம் இந்த இடைப்பட்ட காலத்தில்,நிகழ்வு (Event)செயல்பாட்டை மட்டும் கருத்தில் கொள்ளாமல் உருப்பெறும் இந்த காலத்தேவையின்(Formative Age) கட்டமைப்பில் நாம் நமது ஆழ்ந்த சிந்தனையைக் கொண்டிருப்பது விவேகமான தொலைநோக்கு எனலாம்.இந்த நிகழ்வு அதாவது உதாரணத்திற்கு,அன்று,நான் நோய்வாய்ப்பட்ட தினம்,இன்று என்னுடைய பிறந்த நாள் என்றே பழகியும்.பள்ளியில் கற்றுக்கொண்ட விதத்திலும் அவை நம்மை கலந்துவிட்டதனால்,செயல் முறை (Process) க்கு,அளிக்க வேண்டிய முக்கியத்துவம் எவ்வளவு அவசியம் என்பது தெளிவாகிறது.பொருளாதார முன்னேற்றம் ,மக்கள் வாழ்வின் நெறியைக்(Ethics) கடைப்பிடித்தலை ஒட்டியே அதன் அளவு அமையும். இன்று அரசாங்கங்கள் உயரிய நெறிகளுடனான மக்கள் சமூக கட்டமைப்புகளை (Civil Society) கொத்தமைப்பிலான முறைக்கு நிறுவும் இலக்கை கொண்டாலன்றி,மாற்றம் என்பது நீண்ட கனவாகவே ஆகிவிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2017/11/blog-post_15.html", "date_download": "2018-08-18T04:57:15Z", "digest": "sha1:733MBVQWQFPT6C2R7WZM6SVQXUNELMTD", "length": 28240, "nlines": 459, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கேமரா பரிசளித்த ஜாக்கி சினிமாஸ் அமெரிக்க ரசிகர்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகேமரா பரிசளித்த ஜாக்கி சினிமாஸ் அமெரிக்க ரசிகர்.\nயூ டியூப்ல ஒருத்தர் சேனலை பார்க்கறிங்க..\nஅந்த சேனல் ஒங்களுக்கு புடிக்குதுன்னா.. என்ன செய்விங்க... சப்ஸ்கிரைப் செய்விங்க...\nஅப்புறம் நல்லா இருக்கும் வீடியோவுக்கு வாழ்த்து சொல்வீங்க...\nஅதன் பிறகு என்ன செய்விங்க... போன் நம்பர் கிடைச்சா.. போன்ல பாராட்டுவீங்க. அல்லது திட்டுவிங்க.-..\nஅப்புறம்... உங்களை சந்திக்கனும்சார்ன்னு சொல்லி நேரம் கிடைக்கும் போது சந்திச்சி... நல்லா விமர்சனம் பண்ணறிங்கன்னு சொல்லுவிங்க....\nஅதிக பட்சம் அவ்வளவுதான் இல்லையா\nபோனவாரம் ரொம்ப நாளுக்கு அப்புறம் யூடியூப் லைவ்வுக்கு போனேன்..\nஅப்ப அலக்ஸ் அலகேஸ்ன்ற பையன்.அவன் தேனி பக்கம்.. அமெரிக்காவுல செப்பா இருக்கான்... புரோ நான் உங்களுக்கு ஒரு கிப்ட் பண்ணணும்ன்னான்..\nநீங்க நல்லா பண்ணறிங்க ஆனா சப்ஸ்கிரைப் இல்லை... ஆனாலும் உங்க ஹானஸ்ட் ரிவியூவுக்கு நான் கிப்ட் செய்யனும்ன்னு நினைக்கறேன்னு சொன்னான்..\nஏதோ கலாய்க்காறன்னு நினைச்சி.. இப்போதைக்கு ஒரு கேமரா வேணும்... இருந்தது எல்லாம் ரிபேர் ஆச்சின்னு சொன்னேன்.. நோ பிராப்ளம்ன்னு சொன்னவன்... ஏதோ விளையாட்டா சொல்றான்னு நினைச்சா.. மெயில்ல வந்து ஷிப்பிங் பண்ண வீட்டு அட்ரஸ் கொடுங்க புரோன்னு சொல்றான்..\nகேமரா 350 டாலர் ஷிப்பிங் சார்ஜ் ஒரு 200 டாலர் எல்லாம் சேத்து நம்ம ஊர் பணத்துக்கு 40 ஆயிரம் 38, அல்லது 40 ஆயிரத்துக்கு வரும்....\nநான் இன்னும் கம்பியான மாடல் ஹேண்டி கேம்தான் சொன்னேன்.. அவன்தான்... இந்த கேமராவை வாங்கி அனுப்பிச்சான்..\nயாருகிட்டயாவது கொடுத்து அனுப்புன்னு சொன்னா. இல்லை புரோ உங்களுக்கு இப்ப ரொம்ப அவசியம் இதுன்னு 200 டாலர் ஷிப்பிங் சார் பத்தி கவலைப்படாம வாங்கி அனுப்பினான்.. அதுவும் ஒன்பது நாள்ல வந்துடுச்சி..\nஅதை டெய்லி டிராக் பண்ணி எனக்கு மெசேஜ் அனுப்பி சான்சே இல்லை..\nநான் ஏதோ ஒரு விஷயத்தை சரியா பண்ணிக்கிட்டு இருக்கேன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சுது..\nஎந்த கவர்ச்சியும் இல்லாம தலையில் முடிகொட்டி போய் வழுக்க தலையோட ஸ்கீரின்ல பேசறவனுக்கு என்னதான் கன்டென்ட் இருந்தாலும் ஸ்கீரின் பிரசன்ஸ் விஷுவல் மீடியத்துக்கு ரொம்ப முக்கியம் .. ஆனாலும் யாரோ ஒரு தம்பி மனசுல இடம் புடிச்சி இருக்கேன் என்பதே எனக்கு சந்தோஷ்ம்... எனக்கு இந்த கேமரா பரிசு பெரிய உந்து சக்தி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..\nநன்றி அலெக்ஸ் அலகேஸ்....மற்றும் ஜாக்கிசினிமாஸ் நேயர்களுக்கு இந்த ஜாக்கியின் அன்பும் பேரன்பும்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nவெட்காமாயில்லை.. கோவாவில் உலக திரைப்பட விழா நடத்த....\nஜாக்கி சினிமாஸ் பற்றி வேர்ல்ட் சினிமா மியூசியம் ...\nஎன் ஆளோட செருப்பைக்காணோம் திரைவிமர்சனம்.\nதீரன் அதிகாரம் ஒன்று திரைவிமர்சனம்\nகேமரா பரிசளித்த ஜாக்கி சினிமாஸ் அமெரிக்க ரசிகர்....\nலட்சுமி குறும்படம் என்னதான் உங்க பிரச்சனை.\nலக்ஷ்மி குறும்படம் லட்சுமி கதாபத்திரம் சரியா - தவற...\nலட்சுமி குறும் படம் நீங்கள் கதிரா சேகரா\nதேவர் மகன் கமல் ரேவதி காதலும் காமமும்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (601) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (261) பார்க்க வேண்டியபடங்கள் (245) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/games/fore_aft_puzzle/index.html", "date_download": "2018-08-18T04:52:56Z", "digest": "sha1:7UQ6UCGOUY52SWA2GN4UYRHNOS5W2TLW", "length": 14287, "nlines": 181, "source_domain": "www.tamilsurangam.in", "title": "முன்னோக்கு & பின்னோக்கு புதிர் - Fore & Aft Puzzle - - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்", "raw_content": "\nசனி, ஆகஸ்டு 18, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள்\t நீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| மாபெரும் மனிதர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » விளையாட்டுகள் » முன்னோக்கு & பின்னோக்கு புதிர்\nமுன்னோக்கு & பின்னோக்கு புதிர் - விளையாட்டுகள்\nஇந்த புதிர் ஒரு ஆங்கிலேய மாலுமியால் 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது பதினாறு புதிர் என அறியப்படுகிறது. இந்த விளையாட்டின் நோக்கம் சில நகர்வுகள் மோலம் இரண்டு பெட்டிகளின் நிலைகளை மாற்றியமைக்க வேண்டும். இந்தப் புதிரை 50 நகர்வுகளுக்கும் குறைவாக தீர்க்க முடியும்.\nநல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கட்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமுன்னோக்கு & பின்னோக்கு புதிர் - Fore & Aft Puzzle - - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/pawan-shah-became-the-highest-run-scorer-india-011045.html", "date_download": "2018-08-18T05:09:04Z", "digest": "sha1:6ZH5CEWL6WVRKRUDVB57UQX64UP6T4SD", "length": 8966, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "282 ரன்கள் விளாசினார் பவன் ஷா..... புதிய சாதனை படைத்தார்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» 282 ரன்கள் விளாசினார் பவன் ஷா..... புதிய சாதனை படைத்தார்\n282 ரன்கள் விளாசினார் பவன் ஷா..... புதிய சாதனை படைத்தார்\nஹம்பந்தோடா: இலங்கைக்கு எதிரான 2-வது யூத் டெஸ்ட் போட்டியில் பவன் ஷா 282 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் புரிந்தார். மேலும் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தார்.\n19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்களில் வென்றது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ஹம்பந்தோடாவில் நேற்று துவங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் எடுத்தது.\nதுவக்க ஆட்டக்காரர் அதர்வா தைடே 172 பந்துகளில் 20 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 177 ரன்கள் எடுத்தார். 18 வயதாகும் பவன் ஷா 332 பந்துகளில் 33 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 282 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இளைஞர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தார் ஷா. மேலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரரானார்.\nஆஸ்திரேலியாவின் கிளின்டன் பீகே ஆட்டமிழக்காமல் 304 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பவன் ஷா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇளைஞர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர்கள் பட்டியலில் 220 ரன்களுடன் தன்மே ஸ்ரீவத்சவா இரண்டாவது இடத்தில் உள்ளார். கவுதம் கம்பீர் 212, சத்தேஸ்வர் புஜாரா 211, அபினவ் முகுந்த் 205 ரன்கள் எடுத்துள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று துவக்கம்.. பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்\nஇந்திய பேட்டிங் வரிசைக்கு மற்றொரு சோதனை... மூன்றாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. எவ்வளவு தங்கம் கிடைக்கும்.. இதோ நாங்க இருக்கோம்\nமூன்றாவது டெஸ்ட்.. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா.. மீண்டும் பேட்டிங் சோதனை\nகடைசி இரண்டு டெஸ்ட்... வலியில் இருந்து மீளவில்லை.. புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://datainindia.com/search.php?author_id=2&sr=posts&sid=eb213853e0ae7d09ad4bffefe8dc8025", "date_download": "2018-08-18T05:11:50Z", "digest": "sha1:YNCMSP23LMLXBW7VMOOUEZGFVXM7KKSB", "length": 9045, "nlines": 161, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nTopic: 16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்து வாரம் ரூபாய் 2000க்கு மேலே சம்பாதிக்கலாம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்து இவர்களை போன்று நீங்களும் சம்பாதிக்க முடியும் .எந்த ஆன்லைன் DATA ENTRY வேலைகளாக இருந்தாலும் சரி நமக்கு சரியாக பணம் தருகிற கம்பெனிகளிடம் வேலை செய்தால் மட்டுமே நாம் ஆன்லைன் DATA ENTRY மூலமாக...\nForum: உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nForum: Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nTopic: 09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஉங்கள் ஈமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்\nForum: Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nTopic: 02.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n02.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை இனி ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக அல்லது லேப்டாப் மூலமாக செய்து வாரம் ரூ.2000/-க்கு மேலே சம்பாதிக்கலாம். PAYMENT PROOFS 02.08.2018 ======================================= பெயர் : பரமேஸ்வரி ஊர் : திருச்செங்கோடு மாவட்டம் : நாமக்கல் https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-...\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஉங்கள் ஈமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nஉங்கள் ஈமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஉங்கள் ஈமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nஉங்கள் ஈமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/4767", "date_download": "2018-08-18T04:37:02Z", "digest": "sha1:LI67O5ER2F43EFAX3UQ5D6EFF3GGZTGU", "length": 8286, "nlines": 119, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கடலை எண்ணெய்யில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > கடலை எண்ணெய்யில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன\nகடலை எண்ணெய்யில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன\nசமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.\n* கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது.\n* அதிக அளவில் லிப்பிடுகள்(Lipids) நிறைந்தது. பூரிதமான கொழுப்புகள் உடலில் சேரவும், கெட்ட கொழுப்பான கொலஸ்ட்ரால் உடலில் சேராமல் காக்கவும் இவை உதவும்.\n* ‘ஒமேகா 6’ எனப்படும் கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது.\n* ‘பீட்டா சிட்டோஸ்டிரால்’ எனும் துணை ரசாயன பொருள் கடலை எண்ணெயில் உள்ளது. இது கொலஸ்ட்ராலை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்டது.\nஎனவே இதனை தினமும் 0.8 கிராம் உடலில் சேர்த்து வந்தால்இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n* கடலை எண்ணெயில் விட்டமின்-இ’மிகுந்துள்ளது. விட்டமின் இ, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும். செல் சவ்வுகள் வளர்ச்சி அடையவும், ஆக்சிஜன்பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் இது பங்கெடுக்கிறது.\n* ஆசிய நாடுகளில் சமையல் எண்ணெயாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.\n* 450 டிகிரி பாரன்ஹீட்(Paranheat) வெப்ப நிலையில்தான் கடலை எண் ணெய் கொதிக்கும் என்பதால் பண்டங்கள் சமைக்க ஏற்றது, வறுத்தெடுக்கும் உணவுகள் செய்ய கடலை எண்ணெய் சிறந்தது.\n* நீண்டகாலம் கெட்டுப் போகாத தன்மை கொண்டது என்பதால் பல நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலருக்கு வாந்தி போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் பயன்படுத்தலாம்.\n* சாதாரணமாக நல்ல மஞ்சள் நிறம் கொண்ட இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டபின் இளமஞ்சள் நிறமாக காணப்படும்.\nசுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவதை தடுக்கும். மாசுப் பொருட்களும் நீக்கப்பட்டு இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்தலாம்.\nமுருங்கைப்பூ சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nமார்புச் சளி, மலச்சிக்கலை போக்கும் மணலி கீரை\nகுங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்:\nவயிற்றில், குடலில் புண் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/category/spiritual/thala-varalaru/", "date_download": "2018-08-18T04:31:10Z", "digest": "sha1:V3YZJJVZLZNAIG7ECNUBQAOXBAKU3URL", "length": 6805, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தல வரலாறு | Chennai Today News", "raw_content": "\nஎமன் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.\nSaturday, June 16, 2018 10:50 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 101\nஅச்சம் நீக்கும் ஆஞ்சநேயர் விரத வழிபாடு\nMonday, December 18, 2017 11:30 am ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 83\nகால பைரவர் அம்சமாக விளங்கும் சுயம்புலிங்கம்\nFriday, October 6, 2017 2:40 pm ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 142\nவிரதமிருந்து சரஸ்வதி பூஜை செய்யும் முறை\nMonday, September 25, 2017 3:41 pm ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 76\nபிள்ளை வரம் தரும் வளையல் பிரசாதம்\nFriday, July 28, 2017 3:46 pm ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 91\nதிருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nMonday, July 24, 2017 3:41 pm ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 73\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வரலாறு\nTuesday, June 6, 2017 2:40 pm ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 94\nகுரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன்\nWednesday, May 10, 2017 2:52 pm ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 89\nகேரளாவில் மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: பொதுமக்கள் அதிர்ச்சி\nகொச்சியில் ஆய்வுப்பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி\nஆகஸ்ட் 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக செயற்குழு\nகேரள மக்களுக்கு குடிநீர் வழங்க தெற்கு ரயில்வே எடுத்த அதிரடி முடிவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1956103", "date_download": "2018-08-18T05:20:32Z", "digest": "sha1:N66AB2LVCLXJWK6NI3ZBFSSOXZQSYPAB", "length": 18393, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் குறைதீர்ப்பு மையம் துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nமாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் குறைதீர்ப்பு மையம் துவக்கம்\n விசாரணை கமிஷன் தலைவர் பதவியை உதறினார் ரகுபதி ஆகஸ்ட் 18,2018\nதேசிய பேரழிவு பருவமழையால் நிலைகுலைந்தது கேரளா ஆகஸ்ட் 18,2018\nதண்ணீரில் தத்தளிக்கிறது கடவுளின் தேசம்; கேரளாவில் மழை, வெள்ளத்துக்கு 324 பேர் பலி ஆகஸ்ட் 18,2018\nமுல்லை பெரியாறு பிரச்னை: முதல்வர் திட்டவட்டம் ஆகஸ்ட் 18,2018\n21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ஆகஸ்ட் 18,2018\nசென்னை:சுற்றுச்சூழல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், குறை தீர்ப்பு மையம் துவங்கப்பட்டு உள்ளது.\nசென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், குறை தீர்ப்பு மையத்தை, நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.\nஇதில், தொழில் முனைவோர், தொழில் துவங்க தேவையான தொழில்நுட்ப ஆலோசனை, ஒப்புதல் மற்றும் சந்தேகம் குறித்து தெளிவு பெறலாம். மேலும், புகார் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த, பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும்.\nஇந்த மையத்தில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளரும், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில், சுற்றுச்சூழல் பொறியாளரும்,\nகாலை, 10:00 மணிமுதல், 1:00 மணிவரை குறைகளை கேட்டறிவர்.\nமேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில், 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள, குளிர்சாதன வசதி கொண்ட நவீன உடற்பயிற்சி கூடத்தையும், அமைச்சர் திறந்து வைத்தார்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.எம்.ஜி.ஆர்., திறந்த பள்ளி கட்டடத்தை இடித்ததால்... சர்ச்சை\n2.கேரளா மழை பாதிப்பு ரயில்கள் ரத்தால் அவதி\n1.வேளச்சேரி சாலையில் தொடர் குழப்பம்\n2.700 பனை விதைகள் ஏரிக்கரைகளில் நடவு\n4.திருநின்றவூர் ஏரியில் 330 ஆக்கிரமிப்புகள்\n1.விடுதி ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவரால் விபத்து அபாயத்தில் மாணவர்கள்\n2.சாலை நடுவில் மின் கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்\n2.பெண் உட்பட மூவர் குண்டர் சட்டத்தில் கைது\n3.மொபைல் ஒப்படைப்பு ஓட்டுனருக்கு பாராட்டு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilsurangam.in/religions/bagavat_gita/thaivaasura_sambathvibhaka_yoga_7.html", "date_download": "2018-08-18T04:49:46Z", "digest": "sha1:ZSXVBDNLMYFXPXWV3EFI4FGRYKJ64XFU", "length": 15968, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை - பகவத்கீதை, ஸ்ரீமத், பதினாறாவது, யோகம், அத்தியாயம், தைவாஸுரஸம்பத்விபாக, செய்ய, இந்து, bhagavad, gita", "raw_content": "\nசனி, ஆகஸ்டு 18, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள் மகான்கள்\t108 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஸ்ரீமத் பகவத்கீதை » பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்)\nபதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை\nதஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ\nஜ்ஞாத்வா ஷாஸ்த்ரவிதாநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி॥ 16.24 ॥\nசெய்ய தக்கது எது, செய்ய தகாதது எது என்பதை நிச்ச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம் ஆகிறது. சாஸ்திரம் சொல்வதை அறிந்து இந்த உலகத்தில் நீ செயல்பட கடமைபட்டிருக்கிறாய்.\nஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு\nதைவாஸுரஸம்பத்விபாகயோகோ நாம ஷோடஷோ அத்யாய:॥ 16 ॥\nஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'தைவாஸுரஸம்பத்விபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினாறாவது அத்தியாயம் நிறைவுற்றது.\nபதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், பதினாறாவது, யோகம், அத்தியாயம், தைவாஸுரஸம்பத்விபாக, செய்ய, இந்து, bhagavad, gita\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jesusinvites.com/2018/04/", "date_download": "2018-08-18T04:11:13Z", "digest": "sha1:G35BZDT4ZWE6JI2ZXT75AAGMN74I4IZU", "length": 6286, "nlines": 96, "source_domain": "jesusinvites.com", "title": "April 2018 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n – பாகம் – 10 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n – பாகம் – 9 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n – பாகம் – 8 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n – பாகம் – 7 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n – பாகம் – 6 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nதந்திரமான சர்ப்பமும், கர்த்தரின் சாபமும்\n – பாகம் – 5 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 2)\n – பாகம் – 4 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 1)\n – பாகம் – 3 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 28\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 27\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 26\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 25\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/vishal-condemns-s-ve-shekar-s-opinion-053239.html", "date_download": "2018-08-18T04:26:44Z", "digest": "sha1:QIQLA2NSTRH5BQ4FJF5HXAA45LFXAOU4", "length": 11212, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சக மனிதனாக கடும் கோபத்தில் இருக்கிறேன்' - கொந்தளித்த விஷால்! | Vishal condemns S.Ve.shekar's opinion - Tamil Filmibeat", "raw_content": "\n» 'சக மனிதனாக கடும் கோபத்தில் இருக்கிறேன்' - கொந்தளித்த விஷால்\n'சக மனிதனாக கடும் கோபத்தில் இருக்கிறேன்' - கொந்தளித்த விஷால்\nசென்னை : நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் ஆளுநருக்கு ஆதரவளிக்கும் விதமாக பெண் பத்திரிக்கையாளர்களைப் பற்றி கொச்சையாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எஸ்.வி.சேகர் மீது சட்டப்படி வழக்கு போடப்படும் எனக் கூறினார். எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் சைபர் சைக்கோக்கள் என்றும் விமர்சித்தார்.\nநேற்று, பாஜக-வின் கமலாலயம் அலுவலகத்தின் முன்பு பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். பிறகு எஸ்.வி.சேகர் வீட்டின் முன்பு பத்திரிகையாளர்கள் கல்லெறிந்து போராட்டம் நடத்தினர். எஸ்.வி.சேகர் இந்தப் பிரச்னைக்கு மன்னிப்பு கேட்டு, வாசித்துப் பார்க்காமல் பகிர்ந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டார்.\nஇந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். \"இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவு நினைவாகி வரும் நேரத்தில் மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.\nபத்திரிக்கை துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர், அவர்களின் மனது இந்த அவதூறால் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை உணர்வேன், ஒரு நடிகனாக இல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கிறேன்\" எனத் தெரிவித்துள்ளார் விஷால்.\nநடிகர் சங்க கட்டட விழா... எனக்கு உடன்பாடில்லை - நாசருக்கு எஸ்வி சேகர் கடிதம்\nமணல் கயிறு 2 - விமர்சனம்\n'போர்க்களத்தில் ஒரு பூ படம் வரவிடாமல் தடுத்தார் எஸ்வி சேகர்\nஎஸ்வி சேகர் மகன் திருமணம்... திரையுலகினர் வாழ்த்து\nஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் ஒன்னுமே செய்யல போலயே\nகருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏன் அப்போ தெரியலையா தப்பே... கொதித்தெழுந்த யாஷிகா.. பிக்பாஸ் களேபரங்கள்\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்\n“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilcube.com/glossaries/indian-herbs.aspx", "date_download": "2018-08-18T04:38:17Z", "digest": "sha1:L47VJZQJGH5WLONXEZVK6ACWAXPREJWZ", "length": 61229, "nlines": 901, "source_domain": "tamilcube.com", "title": "Names of herbs and plants in Tamil, Hindi, Chinese | Tamilcube", "raw_content": "\nAgave Americana ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை\nAlbe indica கத்தாழை, கற்றாழை\nAloe Vera சோத்துக் கற்றாழை\nAmmania debilis நீர்மேல் நெருப்பு\nAmmnia Vesicatorius நீர்மேல் நெருப்பு\nAnanas sativus அன்னாசிப் பழம்\nAnimated Oats காட்டுக் காடைக்கண்ணி\nArtenuisia vulgaris Linn. Lavender மரிக்கொளுந்து, மருக்கொளுந்து\nArum Lyratum கொண்டை ராகிசு\nAsystasis Gangetica நறுஞ்சுவைக் கீரை\nAvena Sterillis காட்டுக் காடைக்கண்ணி\nBasella Alba பசளைக் கீரை\nBasella Rubra கொடிப்பசளைக் கீரை\nBixa Orellana வருகமஞ்சள், மந்திரவஞ்சி\nBoverheavia Repen மூக்கரத்தைக் கீரை\nBryonia maysorensis நாய்ப் பாகற்காய்\nCalamus Rotang பிறப்பான் கிழங்கு\nCalotropis Gigantea எருக்கன், அருக்கன், ஆள்மிரட்டி\nCanaricum strictum roxb கருப்புக் குங்கிலியம்\nCarmona Retusa குரங்கு வெற்றிலை, குருவிச்சிப்பழம்\nCaryota urens linn Sago palm ஜவ்வரிசி மரம், கூந்தற்பனை\nCinnamomium Macrocarpum பெரிய இலவங்கப்பட்டை\nCordia Dichotoma நறுவிலி, மூக்குச்சளிப்பழம்\nCorollo Cartus ஆகாயக் கருடன்\nCucumis momodica roxb ஆகாயக் கக்கரிகாய்\nCurcuma zeodaria rosc. Round white Zeodary கர்ப்பூரக்கிச்சிலிக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு\nCyclomen Europeum சீமை மீன்கொல்லி\nCymbopogon Citratus கர்ப்பூரப்புல், கற்பூரப்புல், எலுமிச்சைப்புல், போதைப்புல்\nDelonix Elata வாத நாராயணன்\nDesmodium trifolium G.Don. சிறு புல்லடி, சிறு புள்ளடி\nDiascorea Purpurea செவ்வள்ளிக் கொடி\nDioscorea alata Linn. Sweet yam பெரும்வள்ளிக்கிழங்கு, பெருவள்ளி, வள்ளி\nDioscorea bulbifera linn காய்வள்ளி, காட்டுக்காய்வள்ளி, காய்வள்ளிக்கொடி huang yao zi 黃藥子\nDioscorea pentaphylla Linn நூறை, காட்டுவள்ளி, வள்ளிக்கொடி\nEclipta procera மஞ்சள் கரிசலாங்கண்ணி\nEclipta Prostrata Roxb. கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசாலை\nEmbelia Ribes Burn. வாய்விலங்கம், வாயுவிடங்கம் Vai vidang\nFicus carica L சீமையத்தி, அத்திப்பழம், தேனத்தி अंजीर Anjeer\nGarcinia morella இரேவற்சின்னி, சிகிரி\nGisekia Pharnaceoides நாவமல்லிக் கீரை, மணலக் கீரை\nGmelina arborea linn குமிள் மரம், நிலக்குமிளி\nGymnema Sylvestre அமுதுபுஷ்பம், சிறுகுறிஞ்சான்\nHalarrhena Antidysenteria குளப்பாலை, குடசப்பாலை\nHibiscus Surattensis புளிச்சைக்கீரை, காட்டுப்புளிச்சை\nIodinium Suffruticosium, ஓரிதழ்த் தாமரை, சூரியகாந்தி\nIpomea Carnea, நெய்வேலி காட்டாமணக்கு\nKingiodendron Pinnatum மடையன் சாம்பிராணி\nKiraganelia Lineata நீர்ப்பாளை, நீர்ப்பாலை\nKnema Attenuata சோரப் பத்திரி, சூரியப் பத்திரி\nMalabar Glory Lily கலப்பைக் கிழங்கு\nManilkara Hexandra கணுப்பலா, காட்டுப்பலா\nMessva beerea சிறு நாகப்பூ\nMichelia Nilagirica காட்டுச் செண்பகம், நீலகிரி செண்பகம்\nMimosa pudica Linn. தொட்டால் சுறுங்கி\nMimusops Elengi மகிழம்பூ, மகிழமரம்\nMimusops hexandra Roxb. மலைப்பாளை, மலைப்பாலை\nMyristica Dactyloides காட்டு ஜாதிக்காய், காக்காய் மூஞ்சி\nNymphaea alba Linn. நெய்தல் கிழங்கு\nOchreinauclea Missionis ஆத்து வஞ்சி, நீர் வஞ்சி\nOxystelma esculantum Br. ஊசிப்பாளை, ஊசிப்பாலை\nPedalium Murex பெரு நெருஞ்சில், யானை நெருஞ்சில்\nPhylanthus Virosa இருபுலை, இருபுலா\nPiper Barberi காட்டு மிளகு\nPiper Mullesua காட்டுத் திப்பிலி\nPortulaca quadrifida linn முகுளிற்கீரை, பசரைகீரை\nPremna Corymbosa கூழாமணிக்கீரை, முன்னை\nPrumus communis அல்பகொடாப் பழம்\nPterocarpus Santalinus செங்குங்குமம், சிவப்பு சந்தனம், சந்தன வேங்கை\nPutaraniva rox burghi கருப்பாளை, கருப்பாலை\nSagitaria obtusifolia குதிரைக் குளம்படி\nScoparia Dulcis சர்க்கரை வேம்பு\nSecurinega Leucopyrus மட்புலந்தி, வெள்ளைப்புலா\nSida caprinifolia linn அரிவாள் மூக்குப் பச்சிலை\nSida spinosa Linn. மயிர்மாணிக்கம்\nSmilax china பரங்கிச் சக்கை\nSpreading Hog Weed மூக்கரத்தைக் கீரை\nSweet Broom சர்க்கரை வேம்பு\nTragia Bicolor மலைச் செந்தத்தி\nTrewia Nudiflora அத்தரசு, நாய்க்குமுளி\nTrichopus Zeylanicus ஆரோக்கியப் பச்சை\nVateria Indica வெள்ளைக் குந்திரிகம்\nViginea Indica காட்டு வெங்காயம்\nWater Hyacinth ஆகாயத் தாமரை\nWedelia Chinensis மஞ்சள் கரிசாலி\nXylia Americana கலை, கடலிரஞ்சி\nZiziphus Mauritania பல்லவப்பருனிச்செடி, முன்னதிமது\nZiziphus Xylophyrus முள்ளுத்துப்பை, கடல்சிரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://sharestills.com/posters/tamil/mannar-vagaiyara-movie-first-look-posters/", "date_download": "2018-08-18T04:20:33Z", "digest": "sha1:KPUGCN3EE7QZTPMJSCU4XVT2Y34Y5VTO", "length": 8536, "nlines": 52, "source_domain": "sharestills.com", "title": "Mannar Vagaiyara Movie First Look Posters", "raw_content": "\nதுருவங்கள் பதினாறு பாணியில் விமலின் அடுத்த படம்\n'மன்னர் வகையறா'வை தொடர்ந்து விமலின் அடுத்த படம்\nமெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிப்பில் விமல் நடிக்கிறார்\n\" பசங்க \" படத்தின் மூலம் அறிமுகமாகி \" களவாணி \" மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல். இதுவரை 22 படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்துள்ளது. அவற்றில் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. பல படங்கள் சுமார் ரகமாக இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை.\nதிருட்டு விசிடி முன்கூட்டியே வெளிவந்தும் \" மாப்ள சிங்கம் \" திரைப்படம் தமிழக திரையரங்குகளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்தது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தால் வசூல் சக்கை போடு போடும் என்பதற்கு தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் உதாரணமாகும்.\nஇவரது நடிப்பில் வெளிவந்த \" காவல் \" திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தமிழக திரையரங்குகள் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 1.5 கோடி ஆகும்.\nஇந்நிலையில் சரிந்து விழுந்த தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்தும் வகையில் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் \" மன்னர் வகையறா \" என்ற படத்தை தயாரித்து வருகிறார் விமல்.\nதன்னுடைய சொந்த படமாக இருந்தாலும் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு ஆனந்தி, பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, வம்சி கிருஷ்ணா, கார்த்திக், நீலிமா ராணி, ஜெய பிரகாஷ், என நட்சத்திர பட்டாளங்களை உடன் வைத்து கொண்டு பயணம் செய்கிறார்.\nஇதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதி படத்தை முடிப்பதற்கு நன்கு திட்டமிட்டு டிசம்பர் 12 முதல் படப்பிடிப்பை நடத்த ஆயத்தமான நிலையில் வர்தா புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. டிசம்பர் 12 அன்று SKR பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில் புயலால் மரங்கள் விழுந்து விட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் \"மாப்ள சிங்கம்\" படத்திற்கு பிறகு \"மன்னர் வகையறா\" படத்தின் வெளியீட்டிற்கு பிறகே அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்திருந்த நடிகர் விமல் \" மன்னர் வகையறா \" திரைப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வரும் காட்சிகள் பெருமளவில் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த காலதாமதமாகி வருவதால் நடுவில் ஒரு சிறிய படத்தை முடித்து விட திட்டமிட்டுள்ளார்.\nதற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் \" துருவங்கள் பதினாறு \" பாணியில் குறும்பட இயக்குனர் 'தரண்' சொன்ன கதை பிடித்து போனதால் அந்த கதைக்கு ஓகே சொல்லியவர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேதி கொடுத்துள்ளார்.\n\" துருவங்கள் பதினாறு \" படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய ஜாக்ஸ் மீண்டும் இந்த திரில்லர் படத்தில் கலக்க உள்ளார். நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.\nஇந்த படத்தை மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.\nமார்ச் முதல் வாரத்தில் படத்தை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-08-18T04:09:10Z", "digest": "sha1:LRCWLLLRFTHGLGZGNKG5V7PW6H7XNNHE", "length": 17111, "nlines": 108, "source_domain": "jesusinvites.com", "title": "எல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஎல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவ மதம் மட்டும் இந்துமதத்தை இழிவாக பேசுவது ஏன்\nஎல்லா மதமும் ஒன்றுதான்,நமக்கு மிஞ்சிய ஒருசக்தி இருப்பது உண்மைதான்.அந்த சக்தியைத்தான் மனிதர்கள் இயேசு,கிருஷ்ண,அல்லா என்று வேறுபடுத்துகிறார்கள்,வேறுபாடு மனிதர்களிடம் தான் இருக்கிறது.எந்த விதத்தில் கிஸ்தவமதம் மட்டும் சிறந்தது\nஎல்லா மதமும் ஒரே கொள்கையைத் தான் சொல்கிறது என்பது உண்மைக்கு மாறானதாகும். மனமறிந்து நாம் சொல்லும் பச்சைப் பொய்யாகும். நமது சிந்தனையம் மழுங்க வைப்பதற்காக நமக்கு நாமே பூட்டிக் கொள்ளும் விலங்கு தான் இந்த வாசகம். ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான கொள்கையும் கோட்பாடும் உள்ளன என்பது தான் கண் முன்னே தெரியும் உண்மையாகும்.\nஅறிவுடைய மக்கள் அனைத்து கொள்கையையும் சீர்தூக்கிப் பார்த்து எது சரியானதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர இது போன்ற போலித்தனமான சமரசத்தை செய்யக் கூடாது.\nஇது குறித்து நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற நூலில் நாம் விளக்கியதைக் கீழே தந்துள்ளோம்.\nஎல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் தான் போய்ச் சேர்கின்றன. ஒரு ஊருக்குப் பல வழிகள் உள்ளன. எந்த வழியில் வேண்டுமானாலும் போகலாம் என்ற வாதம் சிலரால் எடுத்து வைக்கப்படுகின்றன.\nஎல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன என்ற வாதம் பலவீனமான வாதமாகும்.\nஎல்லா மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். ஒருவரை விட மற்றொருவர் பிறப்பால் உயரவே முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது.\nகுறிப்பிட்ட குலத்தில் பிறந்தவன் உயர்ந்தவன் என்றும், மற்றொரு குலத்தில் பிறந்தவன் தாழ்ந்தவன் என்றும் இன்னொரு மதம் கூறுகிறது. இரண்டுமே நல்லது என்று எப்படிக் கூற முடியும்\nவேதத்தை அனைவரும் கற்க வேண்டும் என ஒரு மதம் கூறுகிறது இன்னொரு மதம் ஒரு சாரார் மட்டுமே கற்க வேண்டும்; மற்றவர்கள் கற்றால் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது இன்னொரு மதம் ஒரு சாரார் மட்டுமே கற்க வேண்டும்; மற்றவர்கள் கற்றால் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறதுமுரண்பட்ட இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஒரு மதம் சொல்கிறது. குலத்தால் உயர்ந்தவர் ஒரு தவறு செய்தால் இலேசான தண்டனையும், அதே குற்றத்தைக் குலத்தால் தாழ்ந்தவர் செய்தால் கடும் தண்டனையும் வழங்க வேண்டுமென மற்றொரு மதம் கூறுகிறது. இவ்விரண்டுமே நல்லவை தாமா\nகல்யாணம், கருமாதி, பேய், பிசாசு என்றெல்லாம் மத குருமார்களுக்குத் தட்சிணை வழங்க வேண்டுமென ஒரு மதம் போதிக்கிறது. இன்னொரு மதம் எல்லா விதமான புரோகிதத்தையும் அடியோடு ஒழிக்கச் சொல்கிறது. இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்\nகடவுளை வழிபடுவதில் நெருங்குவதில் ஒரு மதம் மனிதர்களிடையே பாரபட்சம் காட்டுவதில்லை. இன்னொரு மதம் கடவுளின் சன்னிதியைத் தாழ்ந்த குலத்தோர் நெருங்கக் கூடாது என்று கூறுகிறது.\nஉண்ணுதல், பருகுதல், மலம், ஜலம் கழித்தல், ஆசை, கோபம் போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதன் ஒரு காலத்திலும் கடவுளாகவோ, கடவுளின் தன்மை பெற்றவராகவோ ஆக முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது. மனிதனைத் தெய்வமாக்கி அவன் காலில் சக மனிதனை விழச் சொல்கிறது மற்றொரு மதம்.\n* பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை;\n* கணவனே கண்கண்ட தெய்வம்; கணவனை இழந்தவள் உடன்கட்டை ஏற வேண்டும்;\n* பெண்ணுடைய விருப்பமின்றிக் கல்யாணம் செய்யலாம் என்றெல்லாம் ஒரு மதம் கூறுகிறது.\n* இவை அனைத்திலும் எதிரான கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.\nகடவுள் ஒருவனே; அவன் தேவையற்றவன்; அவனுக்குத் தாய் தந்தை இல்லை; மனைவி மக்களில்லை; உறக்கமில்லை; ஓய்வு இல்லை என்று ஒரு மதம் கூறுகிறது. இவை அனைத்திலும் மாற்றுக் கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.\nவிபச்சாரம், ஓரினப்புணர்ச்சி, சூது, திருட்டு போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், லஞ்சம் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எல்லாத் தீமைகளையும் ஒரு மதம் கடுமையாக எதிர்க்கின்றது. இன்னொரு மதம் இந்தத் தீமைகளைக் கடவுள்களே செய்துள்ளதாகக் கூறி அவற்றை நியாயப்படுத்த முயல்கிறது.\nஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. அவரவர் செய்ததே அவரவர்க்கு என்று ஒரு மதம் கூறுகிறது. மற்றொரு மதமோ அனைவரின் பாவத்தையும் ஒருவரே சுமக்க முடியும் என்று கூறுகிறது.\nகடவுள் ஒருவனே என்று ஒரு மதம் கூறுகிறது. கடவுள் மூவர் என்றும் கடவுள்கள் பலர் என்றும் மற்றொரு மதம் கூறுகிறது.\n முரண்பட்ட இவை அனைத்தும் நல்லவை தாம் என்பதை அறிவுடையோர் எப்படி ஏற்க இயலும்\nஎல்லா நதிகளும் கடலில் கலப்பது உண்மை தான். நதிகளுக்கு பகுத்தறிவு இல்லை. அவை சங்கமிக்கும் கடலுக்கும் பகுத்தறிவு இல்லை. சாக்கடைக்கும் கடலில் கலப்பதில் வெட்கமில்லை. கடலுக்கும் அதை உணரும் அறிவு இல்லை.\nஅறிவும், சிந்திக்கும் திறனுமில்லாத நதிகள் போன்றவர்களா மனிதர்கள்\nமனிதர்களாகிய நமக்கு அறிவு இருக்கிறது. நாம் யாரிடம் சேரப் போகிறோமோ அந்த இறைவனுக்கு நம்மை விட அதிகமாக அறிவு இருக்கிறது.\nசாக்கடைகளைக் கடல் ஏற்றுக் கொள்வது போல் சாக்கடை மனிதர்களைக் கடவுள் ஏற்க மாட்டான்.\n எதில் குளிப்பது என்ற விஷயத்திலெல்லாம் அறிவைப் பயன்படுத்தும் மனிதன் எந்தக் கொள்கையைத் தேர்வு செய்வது என்பதில் அறிவைச் செலுத்த வேண்டாமாஅறிவும் உணர்வுமற்ற நதிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத் தானே தாழ்த்துவது என்ன நியாயம்\nஒரு ஊருக்குப் பல வழிகள் இருக்கலாம். இதை அறிவு படைத்த யாரும் மறுக்க முடியாது. இங்கே எந்த வழியைத் தேர்வு செய்வது என்பது மட்டும் பிரச்சினையில்லை. எந்த ஊருக்குச் செல்வது என்பதும் முக்கியமான பிரச்சினை. வடக்கே உள்ள ஊரை நினைத்துக் கொண்டு தெற்கில் உள்ள ஊரை நோக்கிச் சென்றால் நினைத்துச் சென்ற ஊரை அடைய முடியாது.\nசமத்துவம், பகுத்தறிவு, நேர்மை, ஒழுக்கம், சாந்தி ஆகிய ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மனிதன், தீண்டாமை, மூட நம்பிக்கை, அநீதி, ஒழுக்கக் கேடு, குழப்பம் ஆகிய ஊர்களை நோக்கிப் பயணம் செய்ய முடியுமா பயணம் செய்தால் விரும்பிய ஊர்களை அடைய முடியுமா\nஎல்லா மதங்களும் ஒரே சட்டத்தை, ஒரே அடிப்படைக் கொள்கையை வேறு வேறு வார்த்தையால் போதித்தால் ஒரு ஊருக்குப் பல வழிகள் என்று கூற முடியும். கொள்கை,சட்டம், அடிப்படை ஆகியவை வெவ்வேறாக இருக்கும் போது ஒரே ஊர் என்று எப்படிக் கூற முடியும்\nTagged with: இந்து, இஸ்லாம், கடவுள், கிறிஸ்தவம், கொள்கை, சமம், வேறுபாடு\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் \nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2018-08-18T04:09:04Z", "digest": "sha1:SFQRQXDREGW6J4LFM4MJEGDG5WNIAENN", "length": 16535, "nlines": 216, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதிருமலையில் லட்டு-பூந்தி கொண்டு வர புதிய ஏற்பாடு - தினமணி\nதினமணிதிருமலையில் லட்டு-பூந்தி கொண்டு வர புதிய ஏற்பாடுதினமணிஏழுமலையான் கோயிலுக்குள் தயார் செய்யப்பட்ட லட்ட read more\nநேசிப்பது என்பது பாதி நம்புவதாகும்…\n– * தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர் read more\nகுளிர்காலத்தில் ஆரோக்கியமா இருக்கணும்னா.. இந்த சீசன் பழங்களை வாங்கி சாப்பிடுங்க...\nஒரு வருடத்திற்கு பல்வேறு காலநிலை மாற்றங்களை சந்திக்கிறோம். அப்படி வரும் ஒவ்வொரு பருவக்காலத்தின் போதும், ஒவ்வ read more\nகுளிர்காலத்தில் ஆரோக்கியமா இருக்கணும்னா.. இந்த சீசன் பழங்களை வாங்கி சாப்பிடுங்க...\nஒரு வருடத்திற்கு பல்வேறு காலநிலை மாற்றங்களை சந்திக்கிறோம். அப்படி வரும் ஒவ்வொரு பருவக்காலத்தின் போதும், ஒவ்வ read more\nஉடல்நலம் மென்பொருட்கள் தறவிறக்கம் all post\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nபண்டிகைக் காலமான இப்பொழுது நாம் நம் உணவில் மிகுந்த கட்டுபாடுகளை கடைபிடிக்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்து நி read more\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nபண்டிகைக் காலமான இப்பொழுது நாம் நம் உணவில் மிகுந்த கட்டுபாடுகளை கடைபிடிக்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்து நி read more\nஉடல்நலம் நட்சத்திரப் பதிவு சலாலா\nகாமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்பா கருணாநிதிக்கு பிரதமர் ... - தினமலர்\nதினகரன்காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்பா கருணாநிதிக்கு பிரதமர் ...தினமலர்சென்னை: \"இலங்கையில், நடைபெற உள்ள கா read more\nTension People : இறுக்க முக மனிதர்கள்.\nமனிதர்களுள் பல வகை உண்டு. சிலர் எப்போதும் சிரித்துக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பார்கள். read more\nசமூகம் உடல்நலம் உணவு பொருளும் அதன் பயன்களும்\nPomegranate : இருமல் நீக்கும் மாதுளம்பழம் பகுதி - 2.\nமாதுளையின் எல்லா பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டது. மாதுளம் பூ, ரத்த வாந்தி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப் read more\nஅறிவியல் உடல்நலம் கணினித் தகவல்கள்\nமுத்துக்களைப் பதுக்கி வைத்தவாறு இருக்கும் மாதுளை பழத்தின் அமைப்பை பார்க்கவே அம்சமாக இருக்கும். சாதார read more\nTerminalia Chebula : அமுதம் போன்ற கடுக்காய்\nநமது உடலில் நோய் தோன்ற, உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன் அளவில் இருந்து கூடுவதும், குறைவதுமே காரணம். உஷ்ணத் read more\nநடிகை சிந்து தற்கொலை முயற்சி: கந்து வட்டி கேட்டு மிரட்டிய 3 ... - மாலை மலர்\nOneindia Tamilநடிகை சிந்து தற்கொலை முயற்சி: கந்து வட்டி கேட்டு மிரட்டிய 3 ...மாலை மலர்விருகம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெ read more\nஅறிவியல் உடல்நலம் முக்கிய செய்திகள்\nசிறுமியை பலாத்காரம் செய்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் ... - தினமணி\nInneram.comசிறுமியை பலாத்காரம் செய்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் ...தினமணிவீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம read more\nஅறிவியல் உடல்நலம் முக்கிய செய்திகள்\nமகிழ்ச்சியான நாடுகள்; இந்தியாவுக்கு 111வது இடம் - வெப்துனியா\nInneram.comமகிழ்ச்சியான நாடுகள்; இந்தியாவுக்கு 111வது இடம்வெப்துனியாஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் டென்மா read more\nஅறிவியல் உடல்நலம் முக்கிய செய்திகள்\nஅமராவதியில் நீர் திறக்க உத்தரவு - தினமலர்\nதினமணிஅமராவதியில் நீர் திறக்க உத்தரவுதினமலர்சென்னை: முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு , திருப்பூர் மாவட்ட read more\nஅறிவியல் உடல்நலம் முக்கிய செய்திகள்\nசுஷி்ல்குமார் மோடிக்கு , நக்வி பதிலடி - தினமலர்\nதினகரன்சுஷி்ல்குமார் மோடிக்கு , நக்வி பதிலடிதினமலர்புதுடில்லி: மோடி பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக , முன read more\nபக்கத்து மாவட்டத்திலும் பரவும் கலவரம் - யாஹூ\nதமிழன் தொலைக்காட்சிபக்கத்து மாவட்டத்திலும் பரவும் கலவரம்யாஹூலக்னோ:உ.பி.யில் முசாபர்நகர் கலவரத்தினை தொடர்ந் read more\nஅறிவியல் உடல்நலம் முக்கிய செய்திகள்\nநகைக் கடை அதிபர்களை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம் - தினமணி\nநகைக் கடை அதிபர்களை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்தினமணிகோவையில் ரூ.136 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற read more\nஅறிவியல் உடல்நலம் முக்கிய செய்திகள்\nபுதுச்சேரி காங்கிரஸார் திமுகவில் இணைந்தனர் - தினமணி\nபுதுச்சேரி காங்கிரஸார் திமுகவில் இணைந்தனர்தினமணிபுதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஜி.பழனிராஜா தலைமையி read more\nஅறிவியல் உடல்நலம் முக்கிய செய்திகள்\nமத்திய அரசின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் - தினமணி\nதினமணிமத்திய அரசின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்தினமணிமத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க read more\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே\nஒரு ராணுவ அதிகாரி கூறிய உண்மை கதை : ponraj\nகலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) : வ.வா.சங்கம்\nஇப்படியும் ஒரு முதலமைச்சர் : உண்மைத் தமிழன்\nவென்னிலா கேக் : கொங்கு - ராசா\nபேருந்து..வாழ்க்கை பயணம். : வினோத்கெளதம்.\nவட்டக் கரிய விழி : சதங்கா\nபடுக்கை நேரத்துக் கதைகள் : ச்சின்னப் பையன்\nஹிந்தி நஹீ மாலூம் ஹேய் : SurveySan\nஇருவர் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/18728-2012-02-27-05-39-15", "date_download": "2018-08-18T04:30:10Z", "digest": "sha1:LGG3C7UNCMGOBUD4WGDZ7MZ5EMLRF7PK", "length": 11722, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "ஓரக்கண் பார்வை என்றால் என்ன?", "raw_content": "\nதுப்புரவுத் தொழிலாளர்கள் மீதான இழிவுகள் துடைக்கப்பட வேண்டும்\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 18, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபறையர்களைக் காவு வாங்கிய ‘தைப்புரட்சி’\nகளவு போனவை இழிவுச் சின்னங்களே\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2012\nஓரக்கண் பார்வை என்றால் என்ன\nஓரக்கண் (Squint) அல்லது மாறுகண் (strabismus) என்பது இரண்டு கண்களும் ஒரே திசையில் ஓரிடத்தைப் (குறிப்பிட்ட புள்ளியை) பார்க்க இயலாத் தன்மைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும். ஒவ்வொரு கண் விழியின் ஓட்டமும், நான்கு நேராகவும் இரண்டு சாய்ந்தும் உள்ள ஆறு தசை நார்களின் (muscies) செயல்களைப் பொறுத்தே அமையும். இவற்றின் குறைகளே ஓரக் கண்பார்வையை ஏற்படுத்துகின்றன.\nகுழந்தைகளின் தொலைப்பார்வைக் கோளாறு (long sightedness) பல தடவைகளில் உள்புறமாக ஓரக்கண் பார்வையைத் தோற்றுவிக்கிறது. அதுவும் குறிப்பாகக் குழந்தையானது அருகிலுள்ளவற்றைப் பார்க்கும்போதே இது தோன்றும்.\nகிட்டப்பார்வைக் கோளாறு (short sightedness) வெளிப்புறப் பக்கவாட்டுப் பார்வையை (squint) உண்டாக்கும். குழந்தைப் பருவ காலத்திற்குச் சில ஆண்டுகள் கழித்தே ஓரக்கண்பார்வை பக்கவாதத் தாக்கத்தால் (paralysis) வழக்கமாய்த் தோன்றுகிறது. காரணம் மூளையைச் சில நோய்கள் தாக்குதலால் அல்லது கண்களின் தசை நார்களின் நரம்புகளைச் சில நோய்கள் தாக்குதலால் இது ஏற்படுகிறது.\nஒரு கண் மற்ற கண்ணைக் காட்டிலும் சிறந்த பார்வை உடையதாயின், சிறந்த பார்வையுடைய கண் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் மேலும் மேலும் திறன் குறைந்து அதன் செயல் தன்மை குறைந்துகொண்டே செல்லத் தொடங்குகிறது. எனவே “ஒருக்கணிப்புக்கண் சிகிச்சை” எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொடங்கப்பட வேண்டும். ஒரு கறுப்பு லென்சை, சிறப்புக் கண்ணின் தனிப்பயனைத் தடை செய்யும் பொருட்டு, ஒரு பக்கத்தில் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிவதே வழியாகும். இவ்வணிதல், செயல் குறைந்து வரும் கண்ணை மேலும் செயலிழப்பதிலிருந்து தடுக்கும். கண்ணின் தசைநார்களை வலுப்படுத்த உதவுவதற்காகச் சரியான பார்வை சார்ந்த பயிற்சிகள் (orthoptic exercises) எனக் கூறப்படும் தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கவேண்டும். அப்பயிற்சியில் சரியாக இலக்கு நோக்கி உதவ ஓர் ஊடுருவத் துளையிட்ட மூக்குக் கண்ணாடியும் கொடுத்தல் உண்டு. சில நபர்களுக்கு நோயுற்ற கண்ணின் தசை நார்களைச் சரிப்படுத்த அல்லது சிறந்த கண்ணின் வலுமிகுந்த தசைநார்களின் வலுவை நெகிழச் செய்ய அறுவைச் சிகிச்சையும் தேவைப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valaippadhivu.blogspot.com/2005/12/2812.html", "date_download": "2018-08-18T04:47:46Z", "digest": "sha1:XP7ME4ZUTPC2R4PMCKNYDAVZ7VSUWJDD", "length": 7137, "nlines": 154, "source_domain": "valaippadhivu.blogspot.com", "title": "தெரியல!: 28/12 - நான்கு பிரிவுகள்", "raw_content": "\nஊர் பொறுக்கும் கலை (20)\nசினிமா / டிவி (18)\n2006 க்கு ஒரு நொடி பொறுமை காக்கவும்\nரஷ்யாவின் துருப்புச்சீட்டு: 1 - Gazprom\n28/12 - நான்கு பிரிவுகள்\nதத்து(பி)த்துவம் - 2: பிஸியாலஜி\n15/12 - கணக்குப் புலிகளா நீங்க\n28/12 - நான்கு பிரிவுகள்\nநான்கு பிரிவுகளில் உங்களுடையதும் இருக்கலாம். சமூகத்தில் மிகுந்த அவமானமும் மன அழுத்தமும் என்றென்றைக்கும் கொடுக்கவல்லன இவை. இவ்வளவு சின்ன சமாச்சாரம் என்று புறந்தள்ள முடியாது. ஏனெனில் இவற்றால் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் பல்வேறு விதமான பிரச்சனைகள் கண்டிப்பாய் ஏற்படும். பெரும்பாலான சமயங்களில் உங்களின் social interaction குறைந்துபோக இவைகளில் ஒன்றே காரணியாக இருக்கும். இன்னும் தீவிரமான சூழ்நிலைகளில் வேலைவாய்ப்புக்கே கூட வேட்டு வைக்கும் சக்தி பெற்றன இவை. மிகவும் முற்றிப்போனால் கண்டிப்பாய் நிபுணரிடம் ஆலோசனைக்கு செல்ல வேண்டும். ஜோக்காக எடுத்துக் கொண்டுவிடாதீர்கள்.\nகீழேயுள்ள சுட்டியிலுள்ள பத்தியின் முதல் சிலவரிகளின் மொழிபெயர்ப்பைத் தந்துள்ளேன்.\nLabels: உப்புமா கிண்டிங், ரொம்ப அவசியம்\n பருமனா பார்த்த்தை பர்த்தா பார்க்க மாட்டார்\n பருமனா பார்த்த்தை பர்த்தா பார்க்க மாட்டார்\nசத்தியமாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. விளக்க முடியுமா\nஎன்ன இராமநாதன் இது. வரவர இப்பிடி பயமுறுத்துற பதிவுகளாப் போடுறீங்களே.....திக்குன்னு இருக்குல்ல...\nநான் சுட்டியில இருக்கிற விஷயத்தைப் படிக்கவே இல்லையே. எனக்குத் தெரியும் திக்குன்னு இருக்கும்னு. அதான். ஹி ஹி.\nஇப்பதிவினை உங்கள் கூகிள் ரீடரில் இணைக்க..\nஏனைய செய்தியோடை திரட்டிகளில் இணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2017/04/gk-history-138-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-08-18T04:38:33Z", "digest": "sha1:3AYJ6UOH5HEMG42EHYZZP4LY375ZV4FF", "length": 9714, "nlines": 85, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (138) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=1581", "date_download": "2018-08-18T04:22:30Z", "digest": "sha1:FVTFZEZZWJG7LDUTTJ3FEZ7IZ3BM5RNI", "length": 27805, "nlines": 390, "source_domain": "kalaththil.com", "title": "சிறீலங்கா படைகளால் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு | Humanitarian-activists-killed-in-Muthur-17-people-12th-Memorial-event---France", "raw_content": "\nஇல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு\nஅறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை காரைக்குடி பள்ளி ஆச்சர்யம்\nவாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது தேனி மாவட்ட விவசாயிகள்\nமுல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார் பென்னிகுவிக்கின் பேத்தி\nகேரளா வெள்ளம் நிவாரணப் பணிகளில் கைகோத்த தென்னிந்திய நடிகர்கள்\nமுதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் போட்டி - அமெரிக்கா இரசியா சீனா படைத்துறை\nமட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் மீன்பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர்- வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்\nசிறீலங்கா படைகளால் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு\nசிறீலங்கா படைகளால் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு\nசிறீலங்கா அரச படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் (ACF ) மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் நினைவு வணக்க நிகழ்வு கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று (04) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு இடம் பெற்றது.\nஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளர் திரு மகேசு ஏற்றி வைத்தார் தொடர்ந்து ஈகைச்சுடரினை மூதூரில் மனிதநேயப் பணியாளர்களுடன் பணிபுரிந்த திரு ஜெயன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.\nமூதூரில் பட்டினுக்கு எதிரான அமைப்பில் பணியாற்றிய போது படுகொலைசெய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய திரு ம.நிதிலன் மூதூரில் இடம் பெற்றது மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான மிகப் பெரும் படுகொலை எனத் தெரிவித்ததுடன், அச் சம்பவத்தில் 23 வயது தொடக்கம் 54 வயதுடையவர்கள் வரை படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் அவர்களின் பெயர் விபரத்தையும் தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா ஆபத்தான சூழல் எனத் தெரிந்தும் மனிதநேயப்பணியாற்றிய போது படுகொலை செய்யப்பட்டவர்கள் இவர்கள். எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தச் செல்லவேண்டும் என்றும் தெரிவித்தார்.\nகிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க செயலாளர் திரு சச்சி அவர்கள் உரையாற்றும் போது பல இடையூறுகளுக்கு மத்தியிலேயே இந்த நினைவு தூபி அமைக்கப்பட்டதாகவும் மே 18 மற்றும் ஆகஸ் 04 ஆகிய தினங்களில் இவ்விடத்தில் வணக்க நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் மூதூரில் மனிதநேயப் பணியார்களுடன் பணிபுரிந்த திரு ஜெயன், இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி பானுஜா ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.\nசுவிசில் அனைத்துலக ரீதியில் நட�\nசிறீலங்கா படைகளால் மூதூரில் பட�\nஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் �\nகறுப்பு யூலை தமிழினப் படுகொலைய�\nகறுப்பு யூலை 23 தமிழினப் படுகொலை�\nபிரான்சு சார்சல் பகுதியில் எழு�\nதமிழீழ தேசிய மாவீரர் நினைவு சும\nயேர்மன் தலைநகரத்தில் சிறப்பாக �\nநியூசிலாந்து மண்ணில் உணர்வு பூ�\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விள\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத்\nநாம் தமிழர் கட்சியை சேர்ந்த சும\nபிரான்சில் செல் பிராங்கோ தமிழ்�\nபிரான்சில் நடைபெற்ற பொன் சிவகு�\nதமிழர் விளையாட்டு விழா 2018 லெஸ்ட�\nதமிழின புரட்சிக்கு வித்திட்ட த�\nதமிழர் விளையாட்டுக்கழகம் 95 பிர�\nதமிழ் மொழி இறுதியாண்டுத் தேர்வ�\nநூலகம் தொடக்க நிகழ்வு தமிழ்க்�\nபிரான்சில் திரான்சி நகரசபை முன�\nபுலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனி�\nScotland ,Glasgowவில் நடைபெற்ற தமிழின அழி�\nசிட்னியில் நடைபெற்ற தமிழர் இனவ�\nமே 18 தமிழின அழிப்பிற்கு நீதி கோர\nதமிழின அழிப்பு நாளை முன்னிட்டு\nயாழ் கோட்டையின் நாயகன் மாவீரன்\nபிரான்சில் மிகவும் சிறப்பாக நட�\nரிரிஎன் தமிழ்ஒளி பிரான்சில் மூ�\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத்\nபேர்லின் மாநகரில் நடைபெற்ற அன்�\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்ட�\nலண்டன் தென் கிழக்குப் பகுதியில\nபிரான்சில் நடைபெற்ற மாவீரர் நி�\nபாரிசின் புநகர் பகுதியில் ஒன்ற�\nயேர்மனியில் 28 ஆண்டுகள் தமிழ் வள�\nஇசை வேள்வி 2018 - பிரான்சு\nடென்மார்க்கில் தமிழர் அமைப்பு �\nஅன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவி�\nபரிசின் புறநகர் பகுதியில் நடைப�\nயேர்மனியில் தமிழ்க் கல்விக் கழ�\nதாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வ�\nபரிசின் புறநகர்ப் பகுதியில் சி�\nவன்னிமயில் 2018 போட்டிகளில் வெற்ற\nதமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத�\nவன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி �\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில்\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில்\nஇலங்கைத் தீவில் 70 வருடங்களாக சி�\nதமிழீழ உணர்வுடன் பேர்லினில் நட�\nபிரான்சில் இடம் பெற்ற கேணல் கிட\nதமிழ் கலாச்சாரத்தை முதனிலைப் ப�\nசுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல�\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்க�\nபிரான்சு சுவசி லு றுவா பிராங்கோ\nபிரான்சு சோதியா கலைக் கல்லூரிய�\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற ம�\nகற்க கசடற : திருக்குறள் தொல்காப�\nகனடியத் தமிழர் பேரவையின் (CTC) விழ�\nசுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வ�\nபிரான்சில் இடம் பெற்ற தேசத்தின�\n“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசி�\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற �\nநாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 || Excel l\nபிரான்சு துலுஸ்சு மாநில வாழ் மக\nபிரான்சில் கேணல் பருதி அவர்களி�\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழ�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 ந�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 - �\nசிறீலங்காவில் மடிந்த தமிழ் மதப�\nவிடுதலைச்ச சூரியன் - அகவை 63 வாழ்�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nபிரித்தானியா தென் மேற்கு பிரதே�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nஜெனிவா முருகதாசன்திடலில் தமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ் 17-09-2018\nஜெனீவா பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்ப்போம் - பிரான்சில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள்\nபிரித்தானியாவில் ஐ.நா நோக்கிய ஈருறுளிப் பயணம் தொடர்பில் மக்கள் கலந்துரையாடல்\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு \nசெஞ்சோலை சிறார்களின் நினைவாக கவனயீர்ப்பு நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/varshini.html", "date_download": "2018-08-18T04:28:57Z", "digest": "sha1:RN2WBJKLHHTASCLPXSNTC43PHMG5SHHB", "length": 26483, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் ஆன தங்கச்சி ஹீரோயின் ஆவதற்கு இப்போது பொண்ணுங்க ஒரு சூப்பர் ஷார்ட் கட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது முதலில் தங்கச்சி, ஹீரோவுக்கு முறைப் பெண் போன்ற குட்டிக் கேரக்டர்களில் அறிமுகமாகிஅப்படியே ஹீரோயினாக பிக்கப் ஆகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்த சரண்யா இப்போது தனி நாயகியாகி கலக்கஆரம்பித்துள்ளார். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் வர்ஷினி. இவர் வேறு யாருமல்ல, மதுர படத்தில் விஜய்க்கும், தம்பி படத்தில்மாதவனுக்கும் தங்கச்சியாக நடித்தவர்.தங்கச்சி வேடத்தில் அசத்திய இவரது நடிப்பைப் பார்த்து குஷியாகிப் போன யூனிக் சினிமா பட நிறுவனத்தார்தங்களது புதிய தயாரிப்பான பித்தன் படத்தில் நாயகியாக்கி விட்டனர். வர்ஷினிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் அஷ்வாத்தமன் என்ற புதுமுகம்.இதுவரை மொத்தமே 3 படங்களில்தான் நடித்துள்ளார் வர்ஷினி.மூன்றிலுமே தங்கச்சிதான். தம்பி படம் தவிர அகரம் படத்திலும் தங்கச்சியாகியுள்ளார் வர்ஷினி. இரண்டுமே சீக்கிரமே வெளியாகி வர்ஷினிக்கு நல்ல பில்டப்பைக் கொடுக்கப் போகிறது. இதனால், தான்ஹீரோயினாக நடிக்கப் போகும் பித்தன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் எனசந்தோஷமாக கூறுகிறார் வர்ஷினி. சரி திடீர்னு ஹீரோயினாகிட்டீங்களே, கிளாமர்,டான்ஸ் எல்லாம் இருக்குமே, எப்படி சமாளிப்பீங்க என்றுவர்ஷினியிடம் கேட்டால், அதெல்லாம் நான் ரெடியாகத்தான் இருக்கேன்.நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு டான்ஸ் அத்துப்படி. கிளாமர் காட்டாமல் நடிக்க முடியுமா இப்போது?எனவே டான்ஸ், கிளாமர் என எதாக இருந்தாலும் எனக்கு தோதாகத் தான் இருக்கும். ஸோ, நானும் சீக்கிரமேமுன்னுக்கு வந்து விடுவேன் என படு நம்பிக்கையாக கூறுகிறார் வர்ஷினி.இப்படத்தில் கிளாமருக்கு வாட்டமாக வண்டார்குழலி பாட்டுப் புகழ் ஸ்மிதாவையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.இவருக்கு 2 அட்டகாசமான பாட்டையும் ரெடி செய்திருக்கிறார்களாம். குழலியும் போட்டுத் தாக்கத் தயாராகஇருக்கிறாராம்.சரி படத்தின் கதை என்ன தெரியுமா? எல்லோரையும் கிறுக்கர்களாக நினைக்கும் ஒரு பெண், உண்மையிலேயேகிறுக்குத்தனமான ஒரு ஆளிடம் சிக்குகிறாள். அதற்குப் பிறகு அவள் படும் பாடு தான் படத்தின் கதையாம்அய்யய்யோ! | Varshini becomes Heroine - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோயின் ஆன தங்கச்சி ஹீரோயின் ஆவதற்கு இப்போது பொண்ணுங்க ஒரு சூப்பர் ஷார்ட் கட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது முதலில் தங்கச்சி, ஹீரோவுக்கு முறைப் பெண் போன்ற குட்டிக் கேரக்டர்களில் அறிமுகமாகிஅப்படியே ஹீரோயினாக பிக்கப் ஆகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்த சரண்யா இப்போது தனி நாயகியாகி கலக்கஆரம்பித்துள்ளார். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் வர்ஷினி. இவர் வேறு யாருமல்ல, மதுர படத்தில் விஜய்க்கும், தம்பி படத்தில்மாதவனுக்கும் தங்கச்சியாக நடித்தவர்.தங்கச்சி வேடத்தில் அசத்திய இவரது நடிப்பைப் பார்த்து குஷியாகிப் போன யூனிக் சினிமா பட நிறுவனத்தார்தங்களது புதிய தயாரிப்பான பித்தன் படத்தில் நாயகியாக்கி விட்டனர். வர்ஷினிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் அஷ்வாத்தமன் என்ற புதுமுகம்.இதுவரை மொத்தமே 3 படங்களில்தான் நடித்துள்ளார் வர்ஷினி.மூன்றிலுமே தங்கச்சிதான். தம்பி படம் தவிர அகரம் படத்திலும் தங்கச்சியாகியுள்ளார் வர்ஷினி. இரண்டுமே சீக்கிரமே வெளியாகி வர்ஷினிக்கு நல்ல பில்டப்பைக் கொடுக்கப் போகிறது. இதனால், தான்ஹீரோயினாக நடிக்கப் போகும் பித்தன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் எனசந்தோஷமாக கூறுகிறார் வர்ஷினி. சரி திடீர்னு ஹீரோயினாகிட்டீங்களே, கிளாமர்,டான்ஸ் எல்லாம் இருக்குமே, எப்படி சமாளிப்பீங்க என்றுவர்ஷினியிடம் கேட்டால், அதெல்லாம் நான் ரெடியாகத்தான் இருக்கேன்.நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு டான்ஸ் அத்துப்படி. கிளாமர் காட்டாமல் நடிக்க முடியுமா இப்போதுஎனவே டான்ஸ், கிளாமர் என எதாக இருந்தாலும் எனக்கு தோதாகத் தான் இருக்கும். ஸோ, நானும் சீக்கிரமேமுன்னுக்கு வந்து விடுவேன் என படு நம்பிக்கையாக கூறுகிறார் வர்ஷினி.இப்படத்தில் கிளாமருக்கு வாட்டமாக வண்டார்குழலி பாட்டுப் புகழ் ஸ்மிதாவையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.இவருக்கு 2 அட்டகாசமான பாட்டையும் ரெடி செய்திருக்கிறார்களாம். குழலியும் போட்டுத் தாக்கத் தயாராகஇருக்கிறாராம்.சரி படத்தின் கதை என்ன தெரியுமாஎனவே டான்ஸ், கிளாமர் என எதாக இருந்தாலும் எனக்கு தோதாகத் தான் இருக்கும். ஸோ, நானும் சீக்கிரமேமுன்னுக்கு வந்து விடுவேன் என படு நம்பிக்கையாக கூறுகிறார் வர்ஷினி.இப்படத்தில் கிளாமருக்கு வாட்டமாக வண்டார்குழலி பாட்டுப் புகழ் ஸ்மிதாவையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.இவருக்கு 2 அட்டகாசமான பாட்டையும் ரெடி செய்திருக்கிறார்களாம். குழலியும் போட்டுத் தாக்கத் தயாராகஇருக்கிறாராம்.சரி படத்தின் கதை என்ன தெரியுமா எல்லோரையும் கிறுக்கர்களாக நினைக்கும் ஒரு பெண், உண்மையிலேயேகிறுக்குத்தனமான ஒரு ஆளிடம் சிக்குகிறாள். அதற்குப் பிறகு அவள் படும் பாடு தான் படத்தின் கதையாம்அய்யய்யோ\nஹீரோயின் ஆன தங்கச்சி ஹீரோயின் ஆவதற்கு இப்போது பொண்ணுங்க ஒரு சூப்பர் ஷார்ட் கட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது முதலில் தங்கச்சி, ஹீரோவுக்கு முறைப் பெண் போன்ற குட்டிக் கேரக்டர்களில் அறிமுகமாகிஅப்படியே ஹீரோயினாக பிக்கப் ஆகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்த சரண்யா இப்போது தனி நாயகியாகி கலக்கஆரம்பித்துள்ளார். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் வர்ஷினி. இவர் வேறு யாருமல்ல, மதுர படத்தில் விஜய்க்கும், தம்பி படத்தில்மாதவனுக்கும் தங்கச்சியாக நடித்தவர்.தங்கச்சி வேடத்தில் அசத்திய இவரது நடிப்பைப் பார்த்து குஷியாகிப் போன யூனிக் சினிமா பட நிறுவனத்தார்தங்களது புதிய தயாரிப்பான பித்தன் படத்தில் நாயகியாக்கி விட்டனர். வர்ஷினிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் அஷ்வாத்தமன் என்ற புதுமுகம்.இதுவரை மொத்தமே 3 படங்களில்தான் நடித்துள்ளார் வர்ஷினி.மூன்றிலுமே தங்கச்சிதான். தம்பி படம் தவிர அகரம் படத்திலும் தங்கச்சியாகியுள்ளார் வர்ஷினி. இரண்டுமே சீக்கிரமே வெளியாகி வர்ஷினிக்கு நல்ல பில்டப்பைக் கொடுக்கப் போகிறது. இதனால், தான்ஹீரோயினாக நடிக்கப் போகும் பித்தன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் எனசந்தோஷமாக கூறுகிறார் வர்ஷினி. சரி திடீர்னு ஹீரோயினாகிட்டீங்களே, கிளாமர்,டான்ஸ் எல்லாம் இருக்குமே, எப்படி சமாளிப்பீங்க என்றுவர்ஷினியிடம் கேட்டால், அதெல்லாம் நான் ரெடியாகத்தான் இருக்கேன்.நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு டான்ஸ் அத்துப்படி. கிளாமர் காட்டாமல் நடிக்க முடியுமா இப்போதுஎனவே டான்ஸ், கிளாமர் என எதாக இருந்தாலும் எனக்கு தோதாகத் தான் இருக்கும். ஸோ, நானும் சீக்கிரமேமுன்னுக்கு வந்து விடுவேன் என படு நம்பிக்கையாக கூறுகிறார் வர்ஷினி.இப்படத்தில் கிளாமருக்கு வாட்டமாக வண்டார்குழலி பாட்டுப் புகழ் ஸ்மிதாவையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.இவருக்கு 2 அட்டகாசமான பாட்டையும் ரெடி செய்திருக்கிறார்களாம். குழலியும் போட்டுத் தாக்கத் தயாராகஇருக்கிறாராம்.சரி படத்தின் கதை என்ன தெரியுமாஎனவே டான்ஸ், கிளாமர் என எதாக இருந்தாலும் எனக்கு தோதாகத் தான் இருக்கும். ஸோ, நானும் சீக்கிரமேமுன்னுக்கு வந்து விடுவேன் என படு நம்பிக்கையாக கூறுகிறார் வர்ஷினி.இப்படத்தில் கிளாமருக்கு வாட்டமாக வண்டார்குழலி பாட்டுப் புகழ் ஸ்மிதாவையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.இவருக்கு 2 அட்டகாசமான பாட்டையும் ரெடி செய்திருக்கிறார்களாம். குழலியும் போட்டுத் தாக்கத் தயாராகஇருக்கிறாராம்.சரி படத்தின் கதை என்ன தெரியுமா எல்லோரையும் கிறுக்கர்களாக நினைக்கும் ஒரு பெண், உண்மையிலேயேகிறுக்குத்தனமான ஒரு ஆளிடம் சிக்குகிறாள். அதற்குப் பிறகு அவள் படும் பாடு தான் படத்தின் கதையாம்அய்யய்யோ\nஹீரோயின் ஆவதற்கு இப்போது பொண்ணுங்க ஒரு சூப்பர் ஷார்ட் கட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஅதாவது முதலில் தங்கச்சி, ஹீரோவுக்கு முறைப் பெண் போன்ற குட்டிக் கேரக்டர்களில் அறிமுகமாகிஅப்படியே ஹீரோயினாக பிக்கப் ஆகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.\nகாதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்த சரண்யா இப்போது தனி நாயகியாகி கலக்கஆரம்பித்துள்ளார்.\nஅந்த வரிசையில் சேர்ந்துள்ளார் வர்ஷினி. இவர் வேறு யாருமல்ல, மதுர படத்தில் விஜய்க்கும், தம்பி படத்தில்மாதவனுக்கும் தங்கச்சியாக நடித்தவர்.\nதங்கச்சி வேடத்தில் அசத்திய இவரது நடிப்பைப் பார்த்து குஷியாகிப் போன யூனிக் சினிமா பட நிறுவனத்தார்தங்களது புதிய தயாரிப்பான பித்தன் படத்தில் நாயகியாக்கி விட்டனர்.\nவர்ஷினிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் அஷ்வாத்தமன் என்ற புதுமுகம்.\nஇதுவரை மொத்தமே 3 படங்களில்தான் நடித்துள்ளார் வர்ஷினி.\nமூன்றிலுமே தங்கச்சிதான். தம்பி படம் தவிர அகரம் படத்திலும் தங்கச்சியாகியுள்ளார் வர்ஷினி.\nஇரண்டுமே சீக்கிரமே வெளியாகி வர்ஷினிக்கு நல்ல பில்டப்பைக் கொடுக்கப் போகிறது. இதனால், தான்ஹீரோயினாக நடிக்கப் போகும் பித்தன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் எனசந்தோஷமாக கூறுகிறார் வர்ஷினி.\nசரி திடீர்னு ஹீரோயினாகிட்டீங்களே, கிளாமர்,டான்ஸ் எல்லாம் இருக்குமே, எப்படி சமாளிப்பீங்க என்றுவர்ஷினியிடம் கேட்டால், அதெல்லாம் நான் ரெடியாகத்தான் இருக்கேன்.\nநடிக்க வருவதற்கு முன்பே எனக்கு டான்ஸ் அத்துப்படி. கிளாமர் காட்டாமல் நடிக்க முடியுமா இப்போது\nஎனவே டான்ஸ், கிளாமர் என எதாக இருந்தாலும் எனக்கு தோதாகத் தான் இருக்கும். ஸோ, நானும் சீக்கிரமேமுன்னுக்கு வந்து விடுவேன் என படு நம்பிக்கையாக கூறுகிறார் வர்ஷினி.\nஇப்படத்தில் கிளாமருக்கு வாட்டமாக வண்டார்குழலி பாட்டுப் புகழ் ஸ்மிதாவையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.\nஇவருக்கு 2 அட்டகாசமான பாட்டையும் ரெடி செய்திருக்கிறார்களாம். குழலியும் போட்டுத் தாக்கத் தயாராகஇருக்கிறாராம்.\nசரி படத்தின் கதை என்ன தெரியுமா எல்லோரையும் கிறுக்கர்களாக நினைக்கும் ஒரு பெண், உண்மையிலேயேகிறுக்குத்தனமான ஒரு ஆளிடம் சிக்குகிறாள்.\nஅதற்குப் பிறகு அவள் படும் பாடு தான் படத்தின் கதையாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itstamil.com/prithviraj-kapoor.html", "date_download": "2018-08-18T04:14:27Z", "digest": "sha1:SZ7336RLMC4DD2P3KEW23D6KMEJEVJ7P", "length": 27113, "nlines": 146, "source_domain": "www.itstamil.com", "title": "பிரித்விராஜ் கபூர் வாழ்க்கை வரலாறு – Prithviraj Kapoor Biography in TamilItsTamil", "raw_content": "\nபிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பஞ்சாபில் இருக்கும் ஒரு இளவயது காவல்துறை அதிகாரியின் இளமையான, துருதுருப்பான மற்றும் அழகான மகனான பிரித்விராஜ் கபூர், பாலிவுட்டில் தனது வாழ்க்கையை தொடங்குவதன் நோக்கமாக மும்பைக்கு ஓடி வந்தார். அவர் இன்றும் இந்திய திரைப்பட துறையில் மிக பிரபலமாக நினைவு கூறப்படும் நடிகர்களில் ஒருவராக திகழப்படுகிறார். அவரது கூர்மையான அறிவும், திறமையான அம்சங்களும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே அவரை இந்திய சினிமாவில் அவரது வழியில் செல்ல முற்பட செய்தது. அவர் உயர்வான வெற்றியை சுவைக்காவிட்டாலும், நினைவில் நிற்கக் கூடிய சில சிறந்த சிறிய கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ளார். இந்திய சினிமாவின் அமைதியான காலங்களிலேயே அவரது சினிமா தொழில் வாழ்க்கையை தொடங்கினாலும், படிப்படியாக அதில் வளர்ந்து, இறுதியில் பாலிவுட்டில் தனது சொந்த சினிமா செட் நிறுவனமான ‘பிருத்வி தியேட்டர்சை’ நிறுவினார். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், அவர், ஹிந்தி திரையுலகில் ஐந்து தலைமுறை நடிகர்களைக் கொடுத்திருக்கும், இந்தியாவின் முதல் திரைப்பட குடும்பமான ‘கபூர்ஸ்’ என்பதன் நிறுவனராவார். இத்தகைய சிறப்புமிக்க ஹிந்தி திரையுலக ஜாம்பவானான ‘ப்ரித்விராஜ் கபூர்’ அவர்களைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: நவம்பர் 3, 1906\nபிறந்த இடம்: லையல்பூர், பஞ்சாப்\nஇறப்பு: மே 29, 1972\nப்ரித்விராஜ் கபூர் அவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பஞ்சாபில் இருக்கும் லையல்பூர் நகரத்தின் (இப்போது ஃபைஸலாபாத் நகரமாக பாகிஸ்தானில் உள்ளது) அருகிலிருக்கும் சாமுந்த்ரி என்ற இடத்தில் ஒரு நடுத்தர வர்க்க இந்துமத பஞ்சாபி கத்ரி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையான திவான் பஷேஸ்வர்நாத் சிங் கபூர், காவல்துறை துணை ஆனையாளராக இருந்தார். ப்ரித்விராஜ் அவர்கள், தனது முறையான கல்வியை, லையல்பூர் மற்றும் லாகூரில் உள்ள கால்சா கல்லூரியில் பெற்றார். அந்த நேரத்தில், அவரது தந்தை பெஷாவருக்குப் பதவிமாற்றம் பெற்றதால், அவர், பாகிஸ்தானிலுள்ள பெஷாவரிளிருக்கும் எட்வர்ட்ஸ் கல்லூரியில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார். அவருள் ஒரு நடிகர் ஆவதற்கு ஆர்வம் இருந்தாலும், அவர், ஒரு வழக்கறிஞராக வேண்டுமென்பதன் நோக்கமாக சட்டத்தில் ஒர் ஆண்டு பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார்.\nபிரித்விராஜ் கபூர், அவரது அத்தையிடம் கடன் வாங்கிய பணத்தை கொண்டு, ஹிந்தி திரையுலகின் சுவையை சுவைப்பதற்காக 1928ல் மும்பைக்கு சென்றார். அவர் தனது முதல் படத்திலேயே கூடுதல் பங்கு வகிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும், 1929ல் வெளியான “சினிமா கேர்ள்” என்ற அவரது மூன்றாவது ஊமைப்படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒன்பது ஊமைப்படங்களில் நடித்து, தனது திரையுலக வாழ்க்கையில் போராடிய பின்னர், இந்தியாவில் முதன்முதலாக 1931 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “ஆலம் ஆரா” என்ற முதல் பேசும் படத்தில், ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் நன்கு கட்டணம் வசூலிக்கவில்லை என்ற காரணத்தால், அவர் அவரை தேடி வந்த பட வாய்ப்புகளில் மட்டும் சிறிய கதாபாத்திரங்களிலேயே நடிக்கத் தொடங்கினார். “ராஜ்ராணி”, “சீதா”, “மன்ஸில்”, “பிரசிடென்ட்”, “வித்யாபதி”, “பாகல்”, மற்றும் “சிக்கந்தர்”, போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்புத் திறமைக்காக மிகவும் பாராட்டப்பட்டவை. அவர் சோரப் மோடியின் படமான “சிக்கந்தர்” படத்தில் ‘அலெக்சாண்டர் தி கிரேட்’ கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக இன்றைக்கும் நினைவு கூறப்படுகிறார்.\nதிரைப்படங்களில் நடித்து வந்தாலும், தனது முதல் ஆர்வமும், காதலும் கொண்ட மேடை நாடகங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியில், அவர் ஒரு சிறந்த மேடை கலைஞர் என்றும் திரையுலக நடிகர் என்றும் நிரூபித்தார். வெள்ளித் திரையில், அவ்வப்பொழுது போதுமான வெற்றியை ருசித்த பிறகு, 1944ல் தனது சொந்த நாடக குழுவான ‘பிருத்வி தியேட்டரை’ உருவாக்கினார். 16 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த தியேட்டரில், ப்ரித்விராஜ் அவர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த 2,662 காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. எனினும், 1950களின் பிற்பகுதியில், நாடக சகாப்தம் படிப்படியாக சீரழிய தொடங்கியதால், 80 நாடக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் திரைப்பட துறையில் உள்வாங்கப்பட்டனர். இந்த பட்டியலில், திரையில் தங்களுக்கென்று ஒரு சிறந்த நிலையை உருவாக்கியவர்கள் ப்ரித்விராஜ் அவர்களின் சொந்த மகன்கள் ஆவார்.\nமுதலில் நாடகத்துறையிலும், வணிகத்திலும் கவனம் செலுத்த தொடங்கினாலும், ஹிந்தி திரைப்பட துறையில் சில சிறந்த பாத்திரங்களை கையாளவும் செய்தார். “முகல் ஏ ஆஜாம்”, “அரிச்சந்திரன் தாராமதி”, “சிக்கந்தர் இ ஆஸம்”, மற்றும் “கல் ஆஜ் அவுர் கல்” போன்ற திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் மறக்க முடியாதவை மற்றும் பெரிதும் பேசப்பட்டவை. அவர் புகழ்பெற்ற பஞ்சாபி திரைப்படங்களான “நானக் நாம் ஜஹஸ் ஹை”, “நானக் துக்கியா சப் சன்சார்”, மற்றும் “மீலே மித்ரன் தே” போன்றவற்றிலும் நடித்துள்ளார். 1954ல், “பைசா” என்ற திரைப்படத்தை இயக்கும் போது, அவர் தனது குரலை இழந்ததால், படங்களில் நடிப்பதைக் கைவிட்டார். இத்துடன், பிருத்வி தியேட்டரும் கூட, நிரந்தரமாக மூடும் நிலைக்கு வந்தது. 1954ல், மிகவும் பிரபலமான ‘சங்கீத் நாடக அகாடமி விருதும்’, 1969ல் ‘பத்ம பூஷன் விருதும்’ அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர், ஷஷி கபூர் மற்றும் அவரது மனைவி ஜெனிபர் கெண்டல் நடத்தும் ‘ஷேக்ஸ்பியர்’ நிறுவனத்துடன், பிருத்வி தியேட்டர் இணைக்கப்பட்டு, “ஷேக்ஸ்பியரானா” என்ற பெயரில் புதுப்பித்து மீண்டும் நிறுவப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத்திற்கு நவம்பர் 5, 1978 ஆம் ஆண்டு மும்பையில் ஒரு நிரந்தர அங்கீகாரம் கிடைத்தது.\nஅப்போது நிலவிய குழந்தை திருமணம் அமைப்பின் காரணமாக, பிரித்விராஜ் கபூர், அவர்களின் 18வது வயது ஆரம்பத்தில், 15 வயது ராம்சர்னி மெஹ்ரா என்ற பெண்ணை 1924 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர் மும்பைக்குக் குடியேறும் போது, இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். இருப்பினும், இரண்டு குழந்தைகள் காலமானார். எனவே, அவ்விருவரும் மீண்டும் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அவரது நான்கு குழந்தைகளான ராஜ் கபூர், ஷம்மி கபூர், சஷி கபூர் மற்றும் ஊர்மிளா சியால் தங்களை முழுவதுமாக ஹிந்தி திரைப்பட துறையில் அர்பணித்து, ‘முதல் ஹிந்தி பட குடும்பம்’ என்ற தலைப்பிற்கு பிரித்விராஜ் கபூர் அவர்களை ‘குலபதி’ ஆக்கினார்கள். ஓய்வுக்குப் பின்னர், அவர் பம்பாயில் இருக்கும் ஜுஹு கடற்கரையிலுள்ள ஒரு குடிலில் தனது மனைவியுடன் தங்கியிருந்தார்.\nப்ரித்விராஜ் அவர்களும், அவரது மனைவியான ராம்சர்னியும் வயதான காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டனர். அதன் காரணமாக மே 29, 1972 அன்று இறந்த இரு வாரங்களுக்கு பின்னர், அவரது மனைவி ஜூன் 14 ம் தேதியன்று காலமானார்.\nஅவருடைய மரணத்திற்குப் பின்னர், இந்திய சினிமாவில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் விருதான, 1971 ஆம் ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய திரைப்பட துறையில் இந்த விருதைப் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். பிருத்வி தியேட்டரின் ‘தங்க விழாவைக்’ குறிக்கும் விதமாக, 1996ல் இந்திய அஞ்சல், பிருத்வி தியேட்டர் முத்திரையோடு அதன் வருடமான 1945-1995 இடம்பெற்ற ஒரு சிறப்பு இரண்டு ரூபாய் தபால்தலையை வெளியிட்டது. அவரது முகமே, அப்பேற்பட்ட கலைஞரை அங்கீகரிக்க போதுமானது என்று நம்பி, தபால்தலையில் அவரது பெயர் இல்லாமல், ப்ரித்விராஜ் அவர்களின் புகைப்படம் மட்டும் இருக்குமாறு அச்சிடப்பட்டது.\nஹிந்தி திரைப்பட துறைக்காக அர்பணித்த, ‘முதல் ஹிந்தி பட குடும்பம்’ என்ற பெருமை பிரித்விராஜ் கபூர் அவ்ரகளையே சேரும். பெஷாவர் நகரில் ஓய்வு பெற்ற காவல்துறை துணை ஆய்வாளரான அவரது தந்தை, திவான் பஷேஸ்வர்நாத் சிங் கபூரும், அவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் ஆர்வமுள்ளவர். அதை வெளிக்கொண்டு வர, அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், அவர் தனது பேரன், ராஜ் கபூர் படமான “ஆவாராவில்” ஒரு கௌரவ கதாபாத்திரத்தில் தோன்றினார். இத்துடன், கபூர் குடும்பம், இந்திய சினிமா உலகில், ஐந்து தலைமுறையை வழங்கியது. ப்ரித்விராஜ் கபூர் அவர்களின், மூன்று மகன்களான ராஜ் கபூர், சசி கபூர், மற்றும் ஷம்மி கபூர், புகழ்பெற்ற நடிகர்களாக மாறினர். அதே நேரத்தில், அவரது இரண்டு மருமகள்களும் கூட, திரைப்பட துறையில் பணிபுரிந்தவர்கள். அவரது பேரக்குழந்தைகளான ரந்தீர் கபூர், ரிஷி கபூர், ராஜீவ் கபூர், கரண் கபூர், குணால் கபூர், மற்றும் சஞ்சனா கபூர் ஆகியவர்கள் நடிகர்களாகவோ அல்லது திரைப்பட தயாரிப்பாளர்களாகவோ அல்லது இரண்டுமாக செயல்பட்டு, வெற்றி அடைந்தவர்கள். அவரது கொள்ளு பேரக்குழந்தைகளான கரிஷ்மா கபூர், கரீனா கபூர், மற்றும் ரன்பீர் கபூர் அதே துறையில் ஒரு முன்னணி புள்ளிகளாகத் திகழ்கின்றனர்.\nஆங்க் கி ஷரம் (1943)\nமுகல் இ ஆஸம் (1960)\nசிக்கந்தர் இ ஆஸம் (1965)\nதகு மங்கல் சிங் (1966)\nநானக் நாம் ஜஹஸ் ஹை (1969)\nகல் ஆஜ் அவுர் கல் (1971)\nசக்ஷத்கரா – (கன்னடம்) (1971)\n1906: பிரித்விராஜ் Lyallpur, பஞ்சாப் பிறந்தார்\n1924: ராம்சர்னி மெஹ்ராவைத் மணமுடித்தார்.\n1928: நடிப்புத் தொழிலை தொடங்கும் நோக்கமாக மும்பைக்குப் பயணித்தார்\n1929: அவரது முதால் படமான ‘சினிமா கேர்ள்’ வெளியானது\n1931: இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ வெளியானது\n1944: பிருத்வி திரையரங்கு துவங்கப்பட்டது\n1972: மே 29ல் புற்றுநோயால் மரணமடைந்தார்.\n1972: இறப்பிற்குப் பின்னர், ‘தாதாசாகே பால்கே விருது’ வழங்கப்பட்டது\n1978: பிருத்வி தியேட்டர் ஷேக்ஸ்பியர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு “ஷேக்ஸ்பியரானா” என்று மீண்டும் நிறுவப்பட்டது\n1996: ப்ருத்வி தியேட்டரின் தங்க விழாவைக் குறிக்கும் விதமாக ப்ரித்விராஜ் கபூரின் புகைப்படமும், பிருத்வி தியேட்டரும் இரண்டு ரூபாய் தபால்தலையில் வெளியானது.\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » நடிகர்கள், நடிகைகள் » பிரித்விராஜ் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsurabi.in/threads/ring-by-jk.8828/", "date_download": "2018-08-18T04:25:25Z", "digest": "sha1:YNI2BWCJV4HCC54JS5CGNAESPR33N6OA", "length": 9983, "nlines": 304, "source_domain": "www.tamilsurabi.in", "title": "Ring By Jk | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nநம்மோடு இணைய போகும் புதிய எழுத்தாளர் ஒருவரை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் ....\nமிக்க நன்றி அக்கா ..\n \"Ring\" எனது முதல் படைப்பு...\nஇப்படியெல்லாம் எழுதனும்னு நினைச்சு இந்த கதைய எழுதிர்க்கேன்.. இருந்ததா இல்லையான்னு படிச்சிட்டு சொல்லுங்க..\nஅப்பறம்.. முன்னாடியே சொன்ன மாதிரி .. இதான் என் முதல் படைப்பு..\nசோ.. எழுத்துப்பிழை இருந்தா மன்னிக்கவும்..\nஅதே மாதிரி சொல்ற முறை.. இப்படி சொன்ன நல்லா இருக்கும்.. இதை தவிர்க்கலாம்.. அப்படி ஏதாவது கருத்து தோணுச்சுனா.. மனசுக்குள்ளயே வைக்காம.. அப்படியே கீழே கமெண்ட் பண்ணிருங்க...\nரிங் கதையின் முதல் அத்தியாயம்..\nபுகுவது புகுத்து.. (புது அறிமுகம்)\n \"Ring\" எனது முதல் படைப்பு...\nஇப்படியெல்லாம் எழுதனும்னு நினைச்சு இந்த கதைய எழுதிர்க்கேன்.. இருந்ததா இல்லையான்னு படிச்சிட்டு சொல்லுங்க..\nஅப்பறம்.. முன்னாடியே சொன்ன மாதிரி .. இதான் என் முதல் படைப்பு..\nசோ.. எழுத்துப்பிழை இருந்தா மன்னிக்கவும்..\nஅதே மாதிரி சொல்ற முறை.. இப்படி சொன்ன நல்லா இருக்கும்.. இதை தவிர்க்கலாம்.. அப்படி ஏதாவது கருத்து தோணுச்சுனா.. மனசுக்குள்ளயே வைக்காம.. அப்படியே கீழே கமெண்ட் பண்ணிருங்க...\nரிங் கதையின் முதல் அத்தியாயம்..\nபுகுவது புகுத்து.. (புது அறிமுகம்)\n \"Ring\" எனது முதல் படைப்பு...\nஇப்படியெல்லாம் எழுதனும்னு நினைச்சு இந்த கதைய எழுதிர்க்கேன்.. இருந்ததா இல்லையான்னு படிச்சிட்டு சொல்லுங்க..\nஅப்பறம்.. முன்னாடியே சொன்ன மாதிரி .. இதான் என் முதல் படைப்பு..\nசோ.. எழுத்துப்பிழை இருந்தா மன்னிக்கவும்..\nஅதே மாதிரி சொல்ற முறை.. இப்படி சொன்ன நல்லா இருக்கும்.. இதை தவிர்க்கலாம்.. அப்படி ஏதாவது கருத்து தோணுச்சுனா.. மனசுக்குள்ளயே வைக்காம.. அப்படியே கீழே கமெண்ட் பண்ணிருங்க...\nரிங் கதையின் முதல் அத்தியாயம்..\nபுகுவது புகுத்து.. (புது அறிமுகம்)\nசிறகு விரிக்கும்காதல் பறவைகள் /...\nகுந்தவி - கண்டேனடி உன் காதலை\nஎன்வசம் நானில்லை / Envasam...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-18T04:13:41Z", "digest": "sha1:H5CIBAFYZJJKEI6W3FUEN3XAF3XU4E43", "length": 10916, "nlines": 51, "source_domain": "kumariexpress.com", "title": "10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு: தமிழகத்தை பார்வையிட மத்திய மந்திரிகள் வராதது ஏன்? | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\nகேரள வெள்ளம் – ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகை அறிவிப்பு\nகேரள வெள்ளம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nகேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை\n10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு: தமிழகத்தை பார்வையிட மத்திய மந்திரிகள் வராதது ஏன்\nசென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் மெகா ஊழலை கண்டித்தும், மக்கள் விரோத மோடி அரசின் ஊழல்களை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டத்தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், வடசென்னை மாவட்டத்தலைவர் எம்.எஸ்.திரவியம், சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்.சி.பிரிவு மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅமித்ஷாவின் மகன் ஜெய்ஷா 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு தொழில் தொடங்கி, அமித்ஷா பா.ஜனதா தலைவராக பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் கிடுகிடுவென வளர்ந்து 16 ஆயிரம் சதவீதம் உயர்ந்து 80 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. எந்த தொழிலும் செய்யாத நிறுவனத்துக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது யார் கொடுத்தது\nஇதுபோன்று பா.ஜனதா மந்திரிகள், பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்களின் முதல்–அமைச்சர்கள் மீது ஊழல்கள் மற்றும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே, பா.ஜனதா ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறது.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் ரூ.16 லட்சம் கோடிகளுக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தை கொண்டு, ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் பெரும் கோடீஸ்வரர்களின் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் போது, நாடு முழுவதும் 80 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு தந்தால் நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்களை 10 நாட்களில் தள்ளுபடி செய்வதாக தற்போது ராகுல்காந்தி வாக்குறுதி தந்துள்ளார்.\nதமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள். தினமும் 10 பேர் சாகும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதுகுறித்து கண்டு கொள்ளவில்லை. மருத்துவ குழுவை அனுப்பவில்லை. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலின் போது எம்.பி.க்களின் வாக்குகளை பெறுவதற்காக வந்த மந்திரிகளில் ஒருவர் கூட தமிழகத்தை பார்வையிட வராதது ஏன்\nதமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இங்குள்ள ஆட்சியாளர்கள் மத்திய அரசுடன் கைகோர்த்து கொண்டு தமிழக மக்களை வஞ்சித்து கொண்டு இருக்கிறார்கள்.\nஅதற்கான விலையை தரவேண்டிய காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ளது. அப்போது, மோடி தலைமையிலான ஆட்சி தூக்கி எறியப்பட்டு, ராகுல்காந்தி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nPrevious: 7-வது சம்பள கமிஷன் சிபாரிசை அமல்படுத்த தமிழக அமைச்சரவை முடிவு; அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு\nNext: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி; கட்சி நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://video.lankasri.com/songs/10/122737", "date_download": "2018-08-18T04:19:13Z", "digest": "sha1:ZVGZAI3U3LZ4MVJYBZOL4YH5LQSGJVJJ", "length": 5282, "nlines": 94, "source_domain": "video.lankasri.com", "title": "நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nநயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக்\nவிசுவாசம் பற்றி கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் என்ன தெரியுமா\nகேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் என்ன தான் செய்தார்\nமும்தாஜை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்\nசமந்தா நடித்திருக்கும் U Turn படத்தின் டிரைலர்\nகோலமாவு கோகிலா எந்த அளவிற்கு கவர்ந்தார்- சிறப்பு விமர்சனம் இதோ\nநயன்தாராவிற்காக அதிகாலை காட்சிக்கு வந்த இவரை கேளுங்கள்- COCO மக்கள் கருத்து\nபாலிவுட்டின் டாப் 10 கோடீஸ்வர நடிகைகள் முதல் இடத்தில் யார் தெரியுமா\nகேரளாவிற்கு எந்த நடிகர் எவ்வளவு நிதி உதவி கொடுத்துள்ளார்கள்\nவிஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணையும் படம் எந்த மாதிரியான கதை தெரியுமா\nவிசுவாசம் பற்றி கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் என்ன தெரியுமா\nகேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் என்ன தான் செய்தார்\nமும்தாஜை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்\nசமந்தா நடித்திருக்கும் U Turn படத்தின் டிரைலர்\nகோலமாவு கோகிலா எந்த அளவிற்கு கவர்ந்தார்- சிறப்பு விமர்சனம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2017/06/udarpayirchi-seiyyum-podhu-seiyyum-thavarugal.html", "date_download": "2018-08-18T04:50:44Z", "digest": "sha1:L3BHM7GG5WYOWAYWCFOXSMWFCDKM6AJO", "length": 26594, "nlines": 197, "source_domain": "www.tamil247.info", "title": "உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா? ~ Tamil247.info", "raw_content": "\nஉடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா\nஉடற்பயிற்சி கட்டுரை, உடற்பயிற்சி செய்வது எப்படி புத்தகம், உடற்பயிற்சி உணவு முறைகள், உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய தவறுகள்\nவொர்க் அவுட்டுக்குப் பின் என்னென்ன செய்யக் கூடாது\nஉடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செய்யாதபோது, அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்காது. உடற்பயிற்சிக்கு முன்போ, உடற்பயிற்சியின்போதோ, உடற்பயிற்சிக்குப் பிறகோ செய்யவேண்டியவை பற்றி ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nAlso read: தினசரி செய்யும் உடற்பயிற்சியால் உண்டாகும் 24 நன்மைகள்\nஉடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன தெரியுமா\n1. தண்ணீர் வேண்டும் ஆனால்... வேண்டாம்\nஉடற்பயிற்சி செய்து முடித்ததும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.\nஅதே நேரத்தில் குறைந்தபட்சம் 5 நிமிட இடைவெளிக்குப் பிறகே குடிக்க வேண்டும். ஏனெனில், கடுமையான உடற்பயிற்சியின்போது அதிகமாக இருந்த ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வரச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.\n2. கார்போஹைட்ரேட் உணவுகள் வேண்டாம்\nவொர்க்-அவுட் முடிந்ததும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணக் கூடாது. இவை உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். மாறாக, அதிக புரோட்டீன் சத்துள்ள உணவுகளை உண்பதால் அவை உடலின் தசை வளர்ச்சிக்கு உதவும்.\nவொர்க்-அவுட் முடித்தவுடன் உடல் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், உடனே அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களையோ, சோடா போன்றவற்றையோ குடிக்கக் கூடாது. அதிகமான சர்க்கரை மீண்டும் உடலின் கலோரிகளை அதிகரித்துவிடும். எனவே, தண்ணீர் குடிப்பதே சிறந்தது.\n4. ரன்னிங், சைக்கிளிங் கூடாது\nட்ரெட் மில்லில் ஓடுதல், சைக்கிளிங் போன்ற கார்டியோ (Cardio) வார்ம்-அப் வகைப் பயிற்சிகளை வொர்க்-அவுட் செய்த பிறகு, கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏற்கெனவே கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்துவிட்டு மீண்டும் வார்ம்-அப் பயிற்சிகளைச் செய்வதால், அது மூட்டுகளையும் தசைகளையும் பாதிக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்புதான் இவற்றைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி முடித்த பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டும்.\n5. உடையை மாற்றி விடுங்கள்\nவொர்க்-அவுட் முடித்ததும் நேராக வீட்டுக்குச் சென்று, உடையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட வியர்வையால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் தொற்று ஏற்பட்டிருக்கலாம். வொர்க்-அவுட்டின்போது உடுத்திய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.\n6. வெள்ளை பிரெட் சாப்பிடாதீர்கள்\nபிரெட்டில் உள்ள ஸ்டார்ச் வேகமாகச் சர்க்கரையாக மாறக்கூடியது. எனவே, இதை அதிகளவில் சாப்பிடாமல், குறைந்த அளவில் சாண்ட்விச்சாக உண்ணலாம். முக்கியமாக வெள்ளை நிற பிரெட் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்து முடித்ததும் சீஸ், பதப்படுத்தப்பட்ட சிக்கன் சேர்க்கப்பட்ட பர்கர் போன்ற உணவுகளை உண்ணக் கூடாது. ஏனெனில், அவற்றில் கொழுப்பு மற்றும் உப்பு அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடல் எடையை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.\nAlso Read: உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ரிக்கை\n8. ஷவர் குளியலுக்கு நோ\nவொர்க்-அவுட் முடித்ததும் வியர்வைப் படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பிறகு, குளித்துவிடுவது நல்லது. ஆனால், ஷவரில் குளிப்பது ஏற்றதல்ல. குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.\n9. ஆம்லெட்டுக்கு நோ சொல்லுங்கள்\nஉடற்பயிற்சிக்குப் பின் முட்டை சாப்பிடுவது நல்லதுதான். முட்டையில் புரோட்டீன் மற்றும் கோலைன் அதிகம் உள்ளது. ஆனால் முட்டையைப் பொரித்தோ வறுத்தோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்து உண்ணலாம்.\n10. ஜூஸ், மில்க் ஷேக் வேண்டாம்\nஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால், அவையும் உடல் எடையை அதிகரிக்கக் காரணமாகிவிடும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nகுட்கா, பான்மசாலா எடுத்து வாயில் புற்றுநோய் வந்து ...\nசிறுவர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல பழக்க...\nBank லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடுபோன...\nஇரு சக்கர வாகனங்களில் பகலிலும் Headlight எரிவது ஏன...\nஆண்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் பின்...\n'ஆச்சி மசாலா' நிறுவனர் A.D.பத்மசிங் ஐசக் தொழில், வ...\nகுரங்கு போல உருவம் கொண்ட விசித்திர மனிதர்கள்\nசமையல்: 'கம்பு லட்டு' செய்வது எப்படி\nசர்க்கரை நோய் குறைக்கும் மாந்தளிர், வெந்தயம் - பாட...\nமிகவும் பழமையான 10 உலக மொழிகளில், தமிழ் மொழிக்கு எ...\nகடை உண்டியலை லாவகமாக திருடும் பெண் CCTV காட்சி (வீ...\nரவா கிச்சடி செய்வது எப்படி\nகாதலுக்கு கண்ணில்லை என்று சொல்லுவார்கள், அதை உண்மை...\nநீங்கள் இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா\nபிளாஸ்டிக் கப்பை பயன்படுத்தி இட்லி தயாரிக்கும் கொட...\nநம்ம கல்வி அமைச்சர் கூட இப்படி English ல பேச மாட்ட...\nஇத்தனை நன்மைகள் நாவல்பழ கொட்டையில் இருக்கும்போது அ...\nஉடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள...\nவலிகளில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற உதவும் 12 வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=e7146d30afb8596d267dad191a6b7b95", "date_download": "2018-08-18T04:26:31Z", "digest": "sha1:CGYX2XTJWIEL6ZZ5KK4F6BDM2CQYUZZH", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2750&sid=10dbe68fa82afb0abd45344f5a4f0a14", "date_download": "2018-08-18T04:26:36Z", "digest": "sha1:NMWXHENA5C2P7N22VSINDKHZUKC2UXLY", "length": 30265, "nlines": 372, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nஒளி தர பிறந்தவன் நீ\nஆலய வழிபாட்டின் அம்சம் நீ\nஉயிர் காக்கும் மருந்தாய் நீ\nஅடி வாங்கி – பின்\nநைந்து போகும் வரை உழைக்கும்\nமானம் காக்க பிறந்தவன் நீ\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்\nகண் தானம், உயிர் தானம் செய்திடு\nகாலம் கடந்த பின்னும் உயிர் வாழ…\nஉலகம் பார்க்கப் பிறந்தவன் நீ\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/673", "date_download": "2018-08-18T04:37:50Z", "digest": "sha1:YHWU46GUP7EEMXV4MZ5YI66PGDDNF32B", "length": 10537, "nlines": 146, "source_domain": "tamilmedicaltips.com", "title": "சித்த மருத்துவக் குறிப்புகள் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆயுர்வேதம் > இயற்கை மருத்துவம் > சித்த மருத்துவக் குறிப்புகள்\nதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\nநெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\nசட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.\nகரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.\nஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.\nமஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.\nவேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.\nவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\nசெம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.\nமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.\nகண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nசூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.\nகமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.\nவெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.\nகருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.\nவாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.\nஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\nஎலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.\nவாயுத் தொல்லைக்கு எளிய இயற்கை மருத்துவம்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=29&cat=504", "date_download": "2018-08-18T05:18:59Z", "digest": "sha1:A65DKB2FP6LE75G35DE5QX4NTQDCKC52", "length": 6598, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nகேரளா வெள்ளநிவாரண நிதிக்கு எஸ்.பி.ஐ வங்கி ரூ.2 கோடி நிதியுதவி\nகேரளாவில் வெள்ளநிவாரணப் பணிக்கு ரூ.500 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nதிருச்சி முக்கொம்பில் வினாடிக்கு 2.35 லட்சம் கன அடி காவிரி நீர்வரத்து\nமின்மோட்டார்கள் பழுதால் ஆறு மாதமாக குடிநீர் விநியோகம் ‘அவுட்’ ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை\nஇன்று சுதந்திர தினம் பாதுகாப்பு பணியில் 1,002 போலீசார் இரவு, பகலாக கண்காணிப்பு கோயில்களில் சோதனை\nதேசியக்கொடிகளுடன் களைகட்டிய பஜார் லாரி மோதி சாய்ந்த மின்கம்பம் நான்குவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு\nவத்திராயிருப்பு அருகே கிராமங்களில் பரவுது மர்மக்காய்ச்சல் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா\nநீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பால் தூர்ந்து கிடக்கும் கோயில் தெப்பக்குளம்\nசிவகாசி அருகே சமுதாயக்கூடம் கட்டுவதற்கு எதிர்ப்பு காவல்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை\nகொலை மிரட்டல் விடுத்தவர் கைது.\nபட்டாசு ஆலையில் தீ விபத்து 2 பேர் படுகாயம்\nகாவல்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை\nதாணிப்பாறையில் கடை உரிமையாளர்கள் அவதி கடைகளை அடைக்கச் சொல்லி போலீசார் கெடுபிடி\nசிவகாசியில் ஆறாண்டாக ஆக்கிரமிப்பு அகற்றம் இல்லை\nகூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி\nக்ரைம் செய்திகள் கார் மோதி ஒருவர் பலி\nதோப்புகளில் லட்சக்கணக்கில் சூதாட்டம் அடிக்கடி மோதல் ஏற்படுவதால் பீதி\nநரிக்குடி அருகே கிருதுமால் நதியில் மணல் திருட்டு அதிகாரிகள் கப்சிப்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2017/12/tiruppur-chikkanna-arts-college-ncc.html", "date_download": "2018-08-18T04:48:08Z", "digest": "sha1:KAMQJ3RF2ZEYXBCTVAGSVUAUJSO7O4RS", "length": 29009, "nlines": 200, "source_domain": "www.tamil247.info", "title": "கல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக்கி மரம் வளர்க்கும் என்.சி.சி. மாணவர்கள் ~ Tamil247.info", "raw_content": "\nகல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக்கி மரம் வளர்க்கும் என்.சி.சி. மாணவர்கள்\nதண்ணீர் பிரச்சினை தீர உதவிய திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி என்.சி.சி. மாணவர்கள். கல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக்கி மரம் வளர்க்கும் மாணவர்கள்\n“சுற்றுச் சூழல் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்க்கும் இந்தக் காலத்தில், குளத்தை வெட்டி நிலத்தடி நீரைச் சேகரிப்பதுடன் மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கும் இந்த மாணவர்களுக்கு தலைவணங்க வேண்டும்”\nதிருப்பூர்: திருப்பூரை பொறுத்தவரை நிலத்தடி நீருக்கு எப்போதுமே பஞ்சம் தான். ஆனால், இப்போது அங்கு தண்ணீர் பிரச்சினை வெகுவாகத் தீர்ந்தது என்கிறார்கள். காரணம், திருப்பூரிலுள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் வெட்டியிருக்கும் குளம்.\nதண்ணீர் பிரச்சினை தீர உதவிய சிக்கண்ணா அரசு கலை கல்லூரி என்.சி.சி. மாணவர்கள்\nதிருப்பூருக்கும் அதைச் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களுக்கும் கல்விக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி. 35 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் கல்லூரியில் சுமார் 2,700 மாணவ - மாணவியர் கல்வி பயில்கிறார்கள். திருப்பூரை பொறுத்தவரை நிலத்தடி நீருக்கு எப்போதுமே பஞ்சம் தான். ஒரு வருடத்துக்கு முன்பு வரை சிக்கண்ணா கல்லூரியிலும் இதுதான் நிலமை. ஆனால், இப்போது இங்கு தண்ணீர் பிரச்சினை வெகுவாகத் தீர்ந்தது என்கிறார்கள். காரணம், இங்கு என்.சி.சி. மாணவர்கள் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் வெட்டியிருக்கும் குளம்.\nகல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக்க வேண்டும் என்பது, இந்தக் கல்லூரியின் என்.சி.சி. யூனிட் 2-ல் உள்ள மாணவர்கள் ஒன்றரை வருடத்துக்கு முன்பு எடுத்த தீர்மானம். கல்லூரி மைதானத்தில் நடைப்பயிற்சி செய்வோர் சங்கம் மாணவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டி, ஒன்றரை லட்ச ரூபாய் நிதியைத் திரட்டிக் கொடுத்தது. அதைவைத்துக் கொண்டு மளமளவென காரியத்தில் இறங்கினார்கள் மாணவர்கள். வகுப்பறை நேரங்களில் இல்லாமல் தினமும் மாலை நேரத்தில் மட்டும் குளம் வெட்டும் பணியைத் தொடர்ந்தார்கள். அப்படி, 78 மாணவர்கள் சேர்ந்து ஒரே மாதத்தில் இந்தக் குளத்தை வெட்டி முடித்தார்கள்.\nகுளத்தில் சிறுவர்கள் ஆனந்தக் குளியல்\n“மழைக் காலங்களில் கல்லூரி வளாகத்தில் சேகரமாகும் மழை நீரானது வீணாய் சாக்கடையில் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தது. அதில் ஒருபங்கு நீரை தேக்கி வைத்து நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகவே இந்தக் குளத்தை வெட்டினோம். இப்போது இந்தக் குளத்தில் ஐந்து அடிக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதில் இந்தப் பகுதியிலுள்ள சிறுவர்கள் ஆனந்தக் குளியல் போடுவதைப் பார்க்கையில் நமக்கும் உற்சாகம் பிறக்கிறது.\nஇந்தக் குளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் கல்லூரிக்குள் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் நூறடிக்கு தோண்டினாலும் தண்ணீர் வராது. ஆனால், இப்போது நாற்பது அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்தக் குளம் 8 முறை மழை நீரால் முழுவதுமாக நிரம்பியது” என்று சொன்னார் ஒருங்கிணைப்பாளர் ஆ.மோகன்குமார்.\nஇரண்டரை ஏக்கரில் மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள்:\nஅப்துல் கலாமுக்கு புகழஞ்சலி செலுத்தும் முகமாக ‘கலாம் கனவுப் பூங்கா’ ஒன்றையும் என்.சி.சி. மாணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். சுமார் இரண்டரை ஏக்கரில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவில் புங்கை, வேம்பு, மூங்கில், கொன்றை உள்ளிட்ட மர வகைகள் நடப்பட்டுள்ளன. இங்கு, ஒரு மாணவனுக்கு ஒரு மரக்கன்று என்ற அடிப்படையில் மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். மரங்களை சிறப்பாக வளர்த்து பராமரிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரி நிர்வாகத்திலிருந்து\nபாராட்டுப் பட்டயமும் பரிசும் வழங்குகிறார்கள். மழையில்லாத நாட்களில், மாணவர்கள் வெட்டிய குளத்திலிருந்து சொட்டு நீர்ப்பாசன முறையில் பூங்காவுக்கு தண்ணீர் விடப்படுகிறது.\nகல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து பசுமை படர ஆரம்பித்த பிறகு, அரிய வகை பறவைகளும் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. அப்படி வரும் பறவைகளுக்காக இணையத்தில் தனியாக ஒரு பக்கம் தொடங்கி, அதில், பறவைகள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்கிறார்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'கல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக்கி மரம் வளர்க்கும் என்.சி.சி. மாணவர்கள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக்கி மரம் வளர்க்கும் என்.சி.சி. மாணவர்கள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\n10 நிமிடத்தில் முகம் சிவப்பழகு பெற வேண்டும் என்றால...\nLG V30+ ஆண்ட்ராய்டு மொபைல் போன் விமர்சனம் | V30 Pl...\nவெள்ளைப்படுதல் குணமாக: அருகம்புல் வைத்தியம்\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர\nஉடம்பில் தோன்றும் அனைத்துவித கட்டிகளையும் எப்படி க...\nவினோத செய்தி: ஆண் போல வேடமிட்டு 3 சிறுமிகளை மணந்த ...\nவிமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டுசென்ற பெண...\nமைக்கேல் ஜாக்சன் போல டான்ஸ் ஆடி போக்குவரத்து நெரிச...\nஎன்னிடம் தனி திறமை இல்லை என்ன செய்வது\nஉங்களது LPG கேஸ் மானியம் இன்னும் வரவில்லையா\nகருத்தடை செய்ய விரும்பும் ஆண்களுக்கு இந்த ஜெல் பயன...\n புளித்த தயிரை எப்படி உபயோ...\nகூந்தல் சொர சொரப்பு போக்க டிப்ஸ் - தலை முடி பளபளக்...\n'பொம்ம பொம்மதா' பக்தி பாட்டு | தமிழில் பாடல் வரிகள...\nவேலைக்காரன் திரைவிமர்சனம் | Velaikkaran Thirai Vim...\nநேர்மறை எண்ணங்களை வளர்க்க இந்த 6 பண்புகள் மிக அவசி...\nஇதை ஒரு முறை பார்த்தால் வெற்றி நிச்சயம் | Vetri Pe...\nடீ தூளில் கலப்படம் உள்ளதா என எப்படி எளிதில் கண்டுப...\nவேப்பம் பூ இட்லி, சாத பொடி செய்வது எப்படி\nதலையில் பொடுகு அரிப்பு அதிகம் இருக்கிறது. எந்த ஹேர...\nஆன்லைனில் துணிகளை ஆர்டர் செய்ய அளவு சரியா தெரியலைய...\nகல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக...\nமுகேஷ் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் விலை ரூ.1.5 ...\nஉலக போர் எதனால் நடந்தது - ஹிட்லர் நல்லவரா கெட்டவ...\nகர்ப்பிணி பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வதால் கிடைக...\nகர்ப்ப காலத்தின் போது உடலுறவு வைத்துக்கொள்வது ஆபத்...\nஎந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத அவருக்கு எப்படி கே...\nரோட்டில் அடிபட்டு கிடந்த குழந்தையை காப்பாற்றும் 7 ...\nநல்லாதானே போய்கிட்டு இருந்தான் எதுக்காக மோதியிருப்...\nபுதிய கண்டுபிடிப்பு: தானாகவே நகர்ந்து செல்லும் சூட...\nஒயின் குடித்தால் சத்து கிடைக்குமா, ஒயின் உடம்புக்க...\n10 ரூபாய் நோட்டை காட்டினால் - 100 கிலோ தங்கம்: சுவ...\nதனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை த...\nதமிழ் கடவுள் முருகன் கையில் இருக்கும் வேலுக்கு இப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-08-18T04:59:05Z", "digest": "sha1:SUA3LUME5HFXB4GWL5GJNMF53RJLIKBT", "length": 4049, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உலக பொருளாதார மாநாடு | Virakesari.lk", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nArticles Tagged Under: உலக பொருளாதார மாநாடு\nநாடு திரும்பிய பிரதமர் ஜனாதிபதியை சந்தித்தார்\nசுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்ரமச...\nஉலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள சுவிட்ஸர்லாந்து சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்...\nவங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் : எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும் சாத்தியம் \nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/56784", "date_download": "2018-08-18T04:52:06Z", "digest": "sha1:IPGUETHGDK7MRROO2NHI6PZZZ3CKB6K7", "length": 12348, "nlines": 171, "source_domain": "adiraipirai.in", "title": "காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர்... அதிரைக்கு வராததால் மக்கள் கண்ணீர்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nexclusive உள்ளூர் செய்திகள் தமிழகம்\nகாவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர்… அதிரைக்கு வராததால் மக்கள் கண்ணீர்\nதஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்று வட்டார கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் சம்பா சாகுபடியை மேற்கொள்வதற்கு கடைமடை பகுதி விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.\nஆனால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் அதிரை கடைமடை பகுதிகளில் உள்ள ஆறுகள், பாசன வாய்கால்கள் சென்றடையவில்லை. 11 நாட்களுக்கு பின்னரும் தண்ணீர் வராததால் கடைமடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தண்ணீர் வராததால் நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.\nஇதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:\nகடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லணையில் இருந்து கடைமடை பாசனத்துக்கு முழு கொள்ளளவு தண்ணீர் எடுக்கும் அளவுக்கு நீர் இருப்பு இல்லை. குறைந்த அளவே தண்ணீர் வழங்கப்பட்டதால், ஆறுகளின் கரைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 3 ஆயிரம் கன அடி கல்லணையில் தண்ணீர் திறந்தவுடன் கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, கல்லணையை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.\nகல்லணை கடைமடை பகுதி ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி கட்டுமான பணிகளை ரூ.2,300 கோடியில் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.\nஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் நடைபெறவில்லை. ஆற்றின் கரைகளை பலப்படுத்தி கட்டுமான பணிகளை முடித்தால்தான் கடைமடை வரை முழு கொள்ளளவுடன் தண்ணீர் எடுத்து செல்ல முடியும்.\nஇதுகுறித்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பாலசுந்தரம் கூறியதாவது:- காவிரி ஆற்றில் வரும் உபரி தண்ணீர் அனைத்தும், கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டு கடலில் வீணாக கலக்கிறது. காவிரி நீருக்காக பல்வேறு சட்ட போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில், இயற்கையின் கருணையினால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.\nபொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கடைமடை பாசன பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இனியும் தாமதிக்காமல் கடைமடை பாசன பகுதி வாய்க்கால்களில் போதிய அளவு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதிரை பைத்துல்மால் கூட்டுக்குர்பானி திட்ட அறிவிப்பு\nபல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத பள்ளம்… அதிரை பிறை செய்தியால் கிடைத்தது தீர்வு\nமதுக்கூரில் கேரள மக்களுக்காக SDPI கட்சியினர் நிதி திரட்டினர்\nட்ரம்பை நடுங்க வைத்த அமெரிக்க ஊடகங்கள்\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக மாணவர் பாஜல் ரஹ்மான்\nஅதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டப்பட்டது.\nஅதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் “மதர்ஷதுல் இஸ்லாமியா” தொடங்க முடிவு\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-08-18T05:24:47Z", "digest": "sha1:V34KB5HXO52UGACOKHVRUT6BRNHTTVAN", "length": 7206, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "லால்குடி விஜயலக்சுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலால்குடி விஜயலக்ஷ்மி தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர் மற்றும் பாடகர்.\n1 பிறப்பும், இசைப் பயிற்சியும்\nஇவர், வயலின் மேதை லால்குடி ஜெயராமனுக்கு மகளாக 1963 ஆம் ஆண்டில் பிறந்தார். தனது இளம் வயதில் கருநாடக இசைப் பயிற்சியை தனது தாத்தா வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெறத் தொடங்கினார். தொடர்ந்து தனது தந்தை லால்குடி ஜெயராமனிடம் கற்றுத் தேர்ந்தார். இவரின் சகோதரராகிய லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணனும் ஒரு வயலின் கலைஞர் ஆவார்.\nஒரு வயலின் கலைஞராக 1979 ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கினார். தனது சகோதரருடன் இணைந்து வயலின் வாசித்து இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாகவும் வயலின் வாசித்து வருகிறார்.\nசங்கீத சூடாமணி விருது, 2009 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை\nநாத சேவிகா பட்டம், 2014; வழங்கியது: நாதபிரம்மம் இசை இதழ்[1]\nசங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள்\nதமிழ்ப் பெண் இசைக் கலைஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2014, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-england-31-07-2018-011109.html", "date_download": "2018-08-18T05:08:10Z", "digest": "sha1:WGSANRSNIMTXJC3ABEIEYYXNQZ7XMHTR", "length": 17414, "nlines": 154, "source_domain": "tamil.mykhel.com", "title": "மச்சீஸ்.. Open the Battle.. அனல் பறக்கும் முதல் டெஸ்ட்.. நாளை முதல்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» மச்சீஸ்.. Open the Battle.. அனல் பறக்கும் முதல் டெஸ்ட்.. நாளை முதல்\nமச்சீஸ்.. Open the Battle.. அனல் பறக்கும் முதல் டெஸ்ட்.. நாளை முதல்\nலண்டன்: இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை இரு அணிகளும் முறையே இரு அணிகளும் வென்ற நிலையில் 5 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.\nஎட்பாஸ்டன் மைதானத்தில்தான் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதற்கான ஆயத்தத்தில் இரு அணிகளும் உள்ளன. இரு அணிகளும் போர்க்குணத்துடன் இப்போட்டியை அணுகும் என்று தெரிகிறது.\nமுதல் டெஸ்ட் போட்டி குறித்த ஒரு அலசல் இது:\nஇந்த மைதானத்தில் 1902ஆம் ஆண்டு முதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி இங்கு 50 போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்திய அணி இங்கு 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியையும் ஒரு போட்டி ட்ராவிலும் முடிந்துள்ளது.\nஆசிய அணிகளுக்கு அல்வா மட்டுமே\nஆசியா கண்டத்தை சேர்ந்த அணிகள் இங்கு இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியுள்ளது.\nஇந்திய அணி விராட் கோஹ்லி தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை தற்போது சிறப்பான பார்மில் உள்ளது. ஆனால் ஷிகார் தவான் மற்றும் புஜாரா ஆகியோரின் பேட்டிங் பார்ம் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது.துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் விஜய் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். முரளி விஜய் ஆப்கான் அணிக்கெதிரான சதம் மற்றும் எஸ்ஸக்ஸ் அணிக்கெதிராக அரைசதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமூன்றாவது வீரராக ரஹானே. தற்போதைய இந்திய அணியில் இவர் ஒரு சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர். நான்காவது வீரராக புஜாரா களமிறங்க வாய்ப்புகள் அதிகம். இந்த தொடர் அவரது கிரிக்கெட் வாழ்வின் முக்கியமான தொடராகும். அடுத்ததாக விராட் கோஹ்லி,இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கபடும் வீரர். இங்கிலாந்தில் 2014ஆம் ஆண்டு சொதப்பிய அவரது பேட்டிங் இந்த முறை சிறப்பாக எடுபடும் என்று நம்பப்படுகிறது.\nஇவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் களமிறங்குவார். அனுபவமும் திறமையும் கொண்ட அவர் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்ப்பார். அதன் பின்னர் இந்திய அணியின் தற்போதைய கபில் தேவ் என்றழைக்கப்படும் ஹர்டிக் பாண்டியா களமிறங்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.\nஇந்திய அணி வேகப்பந்துவீச்சையே நம்பியுள்ளது. காரணம் இங்கிலாந்து ஆடுகளங்கள் பௌன்ஸ் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். புவனேஸ்வர் குமார் தொடர் முழுவதும்,பும்ரா முதல் போட்டியிலும் விளையாடாதது பின்னடைவேயாகும். வேகப்பந்துவீச்சு உமேஷ் யாதவ்,இஷாந்த் சர்மா மற்றும் ஷமி அகியோரையே நம்பியுள்ளது.\nஉமேஷ் யாதவ் ஒருநாள் மற்றும் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் ஆடி சூழ்நிலைக்கு தகுந்தவாறு பந்துவீசுவார் என்று நம்பப்படுகிறது. சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை அஸ்வின், குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோரை நம்பியுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கலக்கிய குல்தீப் அணியில் இடம்பெறும் பட்சத்தில் ஜடேஜா அணியில் இடம்பெறமாட்டார் என்று தெரிகிறது. இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் ,2 ஆல் ரவுண்டர்கள் மற்றும் 3 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் அசைக்கமுடியாத அணியாகவே உள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சமீபத்திய போட்டிகளில் சோபிக்கவில்லை.கடந்த 29 இன்னிங்ஸ்களில் அந்த அணியின் தொடக்க ஜோடி ஒருமுறை கூட 100 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரூட் மற்றும் குக் ஆகியோர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.\nஅந்த அணியின் மற்றுமொரு பிரச்சனை வலுவில்லாத மிடில் ஆர்டர் பேட்டிங். இதுபோன்ற குறைகளை இந்திய அணி தமக்கு சாதகமாக்கிக்கொண்டால் போட்டியில் வெற்றி பெறுவது சற்று சுலபம் ஆகும். பந்துவீச்சை பொறுத்தவரை சுழல் பந்துவீச்சு ரஷீத் மற்றும் மொயின் அலி ஆகியோரை நம்பியுள்ளது. பகுதி நேர பந்துவீச்சாளராக ஜோ ரூட் இந்திய அணிக்கு கஷ்டங்களை கொடுப்பார். வேகப்பந்துவீச்சு ஆண்டர்சன் மற்றும் பிராடு ஆகியோர் இந்திய அணிக்கு கடும் சவால்களை அளிப்பார்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று துவக்கம்.. பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்\nஇந்திய பேட்டிங் வரிசைக்கு மற்றொரு சோதனை... மூன்றாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது\nபாண்ட்யா ரன்னும் குவிக்கலை, பந்துவீச்சும் சரியில்லை.. இது வேலைக்காகாது.. ஹோல்டிங் அதிரடி\nபாக். பேட்ஸ்மேன் நசிர் ஜம்ஷத்துக்கு 10 வருட தடை.. பாக். கிரிக்கெட் போர்டு அதிரடி\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. எவ்வளவு தங்கம் கிடைக்கும்.. இதோ நாங்க இருக்கோம்\nமூன்றாவது டெஸ்ட்.. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா.. மீண்டும் பேட்டிங் சோதனை\nகடைசி இரண்டு டெஸ்ட்... வலியில் இருந்து மீளவில்லை.. புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார்\nபெண்கள் டி-20 சாலஞ்சர்ஸ் கோப்பை... சிவப்பை வென்றது நீலம்\nசட்டை அழுக்காவதற்கு தயாராக வேண்டும்... இந்திய வீரர்களுக்கு கோச் ரவி சாஸ்திரி அட்வைஸ்\nடெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்டிங் செய்ய ரெடி - ரோஹித் ஷர்மா\n2வது போட்டியில் குல்தீப்பை சேர்த்தது தவறு தான் - ஒப்புக்கொண்ட ரவி சாஸ்திரி\nRead more about: இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி india england test\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.8499/", "date_download": "2018-08-18T04:24:46Z", "digest": "sha1:7R5WU6VZVPKSJOL2CWB6L3YNHM44V2NY", "length": 40269, "nlines": 204, "source_domain": "www.tamilsurabi.in", "title": "தமிழின் தொன்மையும் சிறப்பும் | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nmalarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு\n“திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்\nபொங்குகடல் இவற்றோடும் பிறந்ததமிழ்”- பாவேந்தர் பாரதிதாசன்\nஎன்று பாடலின் மூலம் தமிழின் தொன்மையை நன்கு உணரலாம். தமிழின் முதன்மையையும் தொன்மையையும் அகம் மற்றும் புறச்சான்றுகள் மூலம் நன்கு உணரலாம்.\n.தமிழின் தொன்மையைக் கூறும் அகச்சான்றுகள் பல அவற்றுள் சில,\nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு\nமுன்தோன்றிய மூத்த குடி – புறப்பொருள் வெண்பாமாலை.\nசேர சோழப் பாண்டியர் போலப் படைப்புக்காலந்தொட்டு\nமேம்பட்டு வரும் குடி – பரிமேலழகர்\nஇவ்வாறு தமிழ் சான்றோர் பலரும் தமிழின் தொன்மையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\n3500 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய தொல்காப்பியர் தமக்கு முன் வாழந்த தமிழ் அறிஞர்களை என்மனார் புலவர், யாப்பறி புலவர், தொன்மொழிப் புலவர், நூல்நவில் புலவர் என்று குறிப்பிடுகிறார். தொன்மைக் காலத்து வாழ்ந்த தொல்காப்பியரே தமிழைத் “தொன் மொழி” எனக் கூறியுள்ளார்.\nஉலகத் தோற்றத்தின் போது, சிவபெருமானின் உடுக்கையிலிருந்து ஒருபுறம் தமிழும், மறுபுறம் வடமொழியும் தோன்றின என்று கூறுவார்கள். இதை\nதழற்புரை நிறக்கடவுள் தந்ததமிழ் என்று கம்பரும்\nஆதிசிவன் பெற்று விட்டான் என்னை என்று தமிழன்னை கூறுவதாக பாரதியாரும் கூறியுள்ளார்.\nதமிழின் தோற்றமும் தொன்மையும் அறியமாட்டாத ஒரு சிலர் கற்பனையாகத் தொன்மக் கதைகளைக் கட்டி வழிபடுவராயினர். இருப்பினும் இந்த தொன்மக் கதைகளாலும் தமிழின் தொன்மை புலனாகிறது.\nஒரு காலத்தில் இந்தியாவின் இலக்கிய மொழிகளாக இருந்தவை தென் தமிழும், வடமொழியும் ஆகும். இவ்விரு மொழிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக ஊடுருவ முயன்றன. முதல் வேதமாகிய “இருக்கு வேதத்திலேயே முத்து” முதலிய தமிழ்ச் சொறகள் காணப்படுகின்றன. அகத்தியர், வால்மீகியார், கோதமனார் போன்றோர்களின் பாடல்கள் வேதங்களில் காணப்படுகிறது. அதே வேளையில், அவர்களை தமிழ் சங்க புலவர்களாக இறையனார் களவியலுறை குறிப்பிடுகிறது. இவர்களின் தமிழ் பாடல்கள் இன்றும் புறநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.\nதிராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்றும், தொல் திராவிட மொழிகள் பெரும்பாலும் தமிழோடு ஒத்துள்ளன என்றும் மொழியியலாளர் கூறுவர். வடமொழியின் தாக்கத்தால் முதலில் தெலுங்கு உருவாயிற்று. பின், கன்னடம் உருவாயிற்று என்பதனை,\nமழலைத் திருமொழியில் சில வடுகும் சில தமிழும்\nகுழறித்தரு கருநாடியார் குறுகிக் கடைதிறமின் – கலிங்கத்துபரணி\nஆரியர் இந்தியா வரும் முன் தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது என்றும், இதனாலேயே இந்த, மராத்தி முதலிய வட இந்திய மொழிகளின் தொடரமைப்பு தமிழோடு ஒத்தும், ஆரிய மொழிகளாகிய சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தின், ஜெர்மன் முதலிய மொழிகளோடு வேறுபட்டும் விளங்குகின்றன என்றும் மொழியியலாளர் கருதுகின்றன.\nசிந்துச் சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ, அரப்பா நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன என்று ஈராசு பாரதியார் கருதுகின்றார். ஆரியர் வருகைக்கு முற்பட்ட இந்நாகரிகம் திராவிடருடையது என நிறுவப்பட்டமையால் “கற்கால இந்தியா முழுமையிலும் வழங்கிய மொழி தமிழே. சமஸ்கிருத பிராகிருத சம்பந்தமான மொழிகள் வழங்கவில்லை” என்று நா.சி.கந்தசாமிபிள்ளை குறிப்பிடுகிறார். இதிலிருந்து இந்தியாவின் முதன் மொழி தமிழ் என்பதும், அது காலப்போக்கில் மேற்கு ஆசிய நாகரிக நாடுகளிடையே பரவி மாற்றமுற்றது என்பது தெளிவாகின்றன.\nதமிழ்நாட்டின் தெற்கிலுள்ள இந்துப் பெருங்கடலில் மிகப் பெரிய நிலப்பரப்பு ஒன்று இருந்ததெனப் புவியியலார் கருதுகின்றனர். அதற்கு இலெமுரியா எனப் பெயரிட்டார் ஹெக்கல். அவர் “தமிழ் நாட்டின் தென்பகுதியே மாந்தரின் முதற் பிறப்பிடம்” என்றார். அது மனித நாகரிக தொட்டில் என்கின்றனர். இலெமூரியாவே பழைய தமிழகம் எனப்படுகிறது.\nகி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து செதுக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழின் வரிவடிவம் காணப்படுகிறது. இப்பழைய எழுத்து முறையைத் தென் பிராமி என்று கூறி, வட மொழிக்கு உரிய எழுத்தாக்க முனைந்தனர். இப்போது ஆய்வு வல்லுநர்கள் வரிவடிவம் என்பது தமிழருடையதே எனக் கருதுகின்றனர். தமிழருக்கும் ஆரியருக்கும் உறவு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய மக்கள் தமிழரின் உதவியைப் பெற்று, வடமொழிக்குரிய ஒலிகளுக்குத் தமிழ் நெடுங்கணக்குப் போல வரிவடிவாகிய எழுத்துக்களை ஆக்கிக் கொண்டார்கள் என்பார் நா.பி. கந்தசாமிபிள்ளை. தமிழ் மொழியின் வரிவடிவம் எழுத்துத் தொன்மையை நிலைநாட்டுவன.\nதமிழ் பிறமொழிக் கலப்பின்றி இயங்கும் திறனுடையது. உலகின் பெரும்பாலான மொழிகட்கு இத்தனித்தன்மை கிடையாது. தமிழில் வடமொழித் தாக்கம் கூடக் காலத்தால் முன்னோக்கிச் செல்ல செல்லக் குறைந்து போதலைக் காண முடியும். மேற்கூறப்பட்ட செய்திகள் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் நமக்கு புலப்படுத்துகின்றன.\nகு.நந்தினி. தமிழ் இலக்கிய வரலாறு தமிழ்த்துறை\nmalarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு\nபுலிமான்கோம்பை நடுகல் பொ.ஆ.மு. 600. அசோகருக்கும் முற்பட்ட காலம்\nதமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார்.\nசமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தி இந்து' சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்லாயிரம் காலம் மக்களால் பேசப்பட்டு வந்தாலும் அதற்கான சான்றுகள் கிடைத்தால் தான் அதன் காலத்தை அறிய முடியும். வட இந்தியாவில் கிடைத்த முதன்மையான கல்வெட்டுகளான அசோகன் கல்வெட்டுகளின் மொழி சமஸ்கிருதம் அல்ல. அவை மகதப் பகுதியில் வழக்கிலிருந்த 'பாகதம்' என்று சொல்லக்கூடிய 'பிராகிருத மொழி' ஆகும். இதை மகதப்பகுதி மொழி வழக்கு என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.\nவேதங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் குடும்ப மொழியால் பாடல்களாகப் பாடப்பட்டவை. காலத்திற்கு ஏற்ப அவை திருத்தம் பெற்றவை. எனவே வேதங்கள் சமஸ்கிருதத்தில் பாடப்பெற்றவை என்பது சான்றுகள் அற்ற வாதங்கள். இந்தியாவில் முதன்முதலாக சமஸ்கிருத வழக்கின் கல்வெட்டு கி.மு 1-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹத்திபாடாவில் கிடைத்தது. அதே காலத்தின் மற்றொரு சமஸ்கிருத கல்வெட்டு குஜராத்தின் ஜுனாகரில் கிடைத்தது. அதில், அசோகர் காலத்தில் இருந்த நீர் அணையை அவருக்குப் பின் வந்த ருத்ரதாமன் என்பவர் புதுப்பித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இந்த ஜுனாகரில் இந்த நீர் அணை அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாக பிராகிருத மொழிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் இருந்து அசோகர் காலத்து பிராகிருதம் அடுத்த 200 ஆண்டுகளில் ருத்ரதாமன் காலத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதத் தொடங்கி இருப்பதை உணரலாம்.\nதமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளிலும், இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களிலும் எழுதப்பட்டவை, 'தமிழி' எனப்படும் 'தமிழ்-பிராமி' எழுத்துகள் ஆகும். கொடுமணல் மற்றும் பொருந்தல் அகழாய்வுகளில் கிடைத்த தமிழி எழுத்துகள் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிவியல் காலக் கணிப்பு முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அசோகனுடைய காலத்திற்கும் 200 ஆண்டுகள் முற்பட்டது.\n600 மட்கலன்களில் தமிழ் பிராமி\nதமிழகத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்களில் அகழாய்வு செய்யப்பட்டதில் அங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய மட்கலன்களில் தங்களின் பெயரை எழுதியுள்ளன. அண்மையில் நடைபெற்ற கீழடி அகழாய்விலும் கொற்கை கொடுமணல், அரிக்கமேடு, காஞ்சிபுரம், உறையூர். கருவூர் போன்ற ஊர்களில் மட்கலன்களில் தமிழ் பிராமியில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. கொடுமணல் அகழாய்வில் மட்டுமே 600 மட்கலன்களில் தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பெயர்கள் உள்ளன.\nகொடுமணல் அகழாய்வில் மக்கள் பயன்படுத்திய மட்கலத்தில் எழுத்துப் பொறிப்பு.\nமட்கலப் பொறிப்புகளில் சமஸ்கிருதம் இல்லை\nவட இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழாய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக மகாபாரதம், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம், ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற இடங்களிலும் நடந்தன. பிரயாகை, கௌசாம்பி, உஜ்ஜயினி போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களிலும் புத்த, சமணத் தொடர்புடைய இடங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்த அகழாய்வுகளில் எதிலும் வட இந்திய பிராமியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மட்கலப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை.\nமக்கள் வழக்கில் இல்லாத மொழி எவ்வாறு பழமை வாய்ந்ததாக இருக்க முடியும். அசோகனுக்குப் பின் பிராகிருத மொழி இலக்கிய மொழியாக மாற்றப்படும் பொழுது பிற மொழிகளிலிருந்து குறிப்பாக தமிழ் மொழியின் பல சொற்களைப் பெற்று சமஸ்கிருதம் உருவாக்கப்படுகிறது. கி.பி. 300-ம் ஆண்டுகளில் சமஸ்கிருதம் குப்தர்களால் வளர்ச்சி பெறுகிறது. சமஸ்கிருதத்தின் தொடக்க நிலையே கி.மு. 1-ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில்தான் அது வளர்ச்சி அடைந்து அரசு மொழியாக மாற்றப்படுகிறது. சமஸ்கிருதம் என்றாலே 'செய்யப்பட்ட மொழி' என்று பொருள்.\nதலையான மொழி தமிழ் -ஐரோப்பிய அறிஞர்கள்\nதமிழ் உலக மொழிகளுக்கு எல்லாம் தலையான மொழி என்பதை பல ஐரோப்பிய அறிஞர்களே சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே பிரதமருக்கு மொழியில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ வழிகள் அரசாங்கத்தில் உள்ளது. அவர் உண்மையைக் கூறி இருப்பது வட இந்தியப் பேராசிரியர்களுக்கு உறுத்தியுள்ளது. உறுதியான அகழாய்வு கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை பறைசாற்றுகின்றன. உலக அளவில் இலக்கிய வளமும் மொழி வளமும் எழுத்து வளமும் பெற்ற தொன்மை மொழி தமிழ் மட்டுமே. எனவே தான், மத்திய அரசு தமிழை செம்மொழி என முதன்முதலில் அறிவித்தது. அதன் பிறகே சமஸ்கிருதமும் பிற இந்திய மொழிகளும் அத்தகுதியை அரசியல் அழுத்தத்தின் காரணமாக குறைந்த கால அளவை கணக்கில் கொண்டு செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றன.\nஇவ்வாறு பேராசிரியர் ராசவேலு தெரிவித்துள்ளார்.​\nபுலிமான்கோம்பை நடுகல் பொ.ஆ.மு. 600. அசோகருக்கும் முற்பட்ட காலம்\nதமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார்.\nசமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தி இந்து' சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்லாயிரம் காலம் மக்களால் பேசப்பட்டு வந்தாலும் அதற்கான சான்றுகள் கிடைத்தால் தான் அதன் காலத்தை அறிய முடியும். வட இந்தியாவில் கிடைத்த முதன்மையான கல்வெட்டுகளான அசோகன் கல்வெட்டுகளின் மொழி சமஸ்கிருதம் அல்ல. அவை மகதப் பகுதியில் வழக்கிலிருந்த 'பாகதம்' என்று சொல்லக்கூடிய 'பிராகிருத மொழி' ஆகும். இதை மகதப்பகுதி மொழி வழக்கு என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.\nவேதங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் குடும்ப மொழியால் பாடல்களாகப் பாடப்பட்டவை. காலத்திற்கு ஏற்ப அவை திருத்தம் பெற்றவை. எனவே வேதங்கள் சமஸ்கிருதத்தில் பாடப்பெற்றவை என்பது சான்றுகள் அற்ற வாதங்கள். இந்தியாவில் முதன்முதலாக சமஸ்கிருத வழக்கின் கல்வெட்டு கி.மு 1-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹத்திபாடாவில் கிடைத்தது. அதே காலத்தின் மற்றொரு சமஸ்கிருத கல்வெட்டு குஜராத்தின் ஜுனாகரில் கிடைத்தது. அதில், அசோகர் காலத்தில் இருந்த நீர் அணையை அவருக்குப் பின் வந்த ருத்ரதாமன் என்பவர் புதுப்பித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இந்த ஜுனாகரில் இந்த நீர் அணை அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாக பிராகிருத மொழிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் இருந்து அசோகர் காலத்து பிராகிருதம் அடுத்த 200 ஆண்டுகளில் ருத்ரதாமன் காலத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதத் தொடங்கி இருப்பதை உணரலாம்.\nதமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளிலும், இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களிலும் எழுதப்பட்டவை, 'தமிழி' எனப்படும் 'தமிழ்-பிராமி' எழுத்துகள் ஆகும். கொடுமணல் மற்றும் பொருந்தல் அகழாய்வுகளில் கிடைத்த தமிழி எழுத்துகள் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிவியல் காலக் கணிப்பு முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அசோகனுடைய காலத்திற்கும் 200 ஆண்டுகள் முற்பட்டது.\n600 மட்கலன்களில் தமிழ் பிராமி\nதமிழகத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்களில் அகழாய்வு செய்யப்பட்டதில் அங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய மட்கலன்களில் தங்களின் பெயரை எழுதியுள்ளன. அண்மையில் நடைபெற்ற கீழடி அகழாய்விலும் கொற்கை கொடுமணல், அரிக்கமேடு, காஞ்சிபுரம், உறையூர். கருவூர் போன்ற ஊர்களில் மட்கலன்களில் தமிழ் பிராமியில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. கொடுமணல் அகழாய்வில் மட்டுமே 600 மட்கலன்களில் தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பெயர்கள் உள்ளன.\nகொடுமணல் அகழாய்வில் மக்கள் பயன்படுத்திய மட்கலத்தில் எழுத்துப் பொறிப்பு.\nமட்கலப் பொறிப்புகளில் சமஸ்கிருதம் இல்லை\nவட இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழாய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக மகாபாரதம், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம், ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற இடங்களிலும் நடந்தன. பிரயாகை, கௌசாம்பி, உஜ்ஜயினி போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களிலும் புத்த, சமணத் தொடர்புடைய இடங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்த அகழாய்வுகளில் எதிலும் வட இந்திய பிராமியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மட்கலப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை.\nமக்கள் வழக்கில் இல்லாத மொழி எவ்வாறு பழமை வாய்ந்ததாக இருக்க முடியும். அசோகனுக்குப் பின் பிராகிருத மொழி இலக்கிய மொழியாக மாற்றப்படும் பொழுது பிற மொழிகளிலிருந்து குறிப்பாக தமிழ் மொழியின் பல சொற்களைப் பெற்று சமஸ்கிருதம் உருவாக்கப்படுகிறது. கி.பி. 300-ம் ஆண்டுகளில் சமஸ்கிருதம் குப்தர்களால் வளர்ச்சி பெறுகிறது. சமஸ்கிருதத்தின் தொடக்க நிலையே கி.மு. 1-ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில்தான் அது வளர்ச்சி அடைந்து அரசு மொழியாக மாற்றப்படுகிறது. சமஸ்கிருதம் என்றாலே 'செய்யப்பட்ட மொழி' என்று பொருள்.\nதலையான மொழி தமிழ் -ஐரோப்பிய அறிஞர்கள்\nதமிழ் உலக மொழிகளுக்கு எல்லாம் தலையான மொழி என்பதை பல ஐரோப்பிய அறிஞர்களே சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே பிரதமருக்கு மொழியில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ வழிகள் அரசாங்கத்தில் உள்ளது. அவர் உண்மையைக் கூறி இருப்பது வட இந்தியப் பேராசிரியர்களுக்கு உறுத்தியுள்ளது. உறுதியான அகழாய்வு கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை பறைசாற்றுகின்றன. உலக அளவில் இலக்கிய வளமும் மொழி வளமும் எழுத்து வளமும் பெற்ற தொன்மை மொழி தமிழ் மட்டுமே. எனவே தான், மத்திய அரசு தமிழை செம்மொழி என முதன்முதலில் அறிவித்தது. அதன் பிறகே சமஸ்கிருதமும் பிற இந்திய மொழிகளும் அத்தகுதியை அரசியல் அழுத்தத்தின் காரணமாக குறைந்த கால அளவை கணக்கில் கொண்டு செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றன.\nஇவ்வாறு பேராசிரியர் ராசவேலு தெரிவித்துள்ளார்.​\nசிறப்பான விளக்கம். தமிழின் தொன்மையை உணர்ந்து போற்ற வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை.\nசிறகு விரிக்கும்காதல் பறவைகள் /...\nகுந்தவி - கண்டேனடி உன் காதலை\nஎன்வசம் நானில்லை / Envasam...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/9794", "date_download": "2018-08-18T04:38:20Z", "digest": "sha1:JTALMCMMKZQT3MAD4MZVOKBAANK2LQNW", "length": 5564, "nlines": 109, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கேரட் – வெள்ளரி சாலட் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > சமையல் குறிப்புகள் > கேரட் – வெள்ளரி சாலட்\nகேரட் – வெள்ளரி சாலட்\nதேவையானவை: கேரட், தக்காளி, பெரிய வெங்காயம் – தலா இரண்டு, வெள்ளரிக்காய் – 1, பச்சை மிளகாய் – 1, எலுமிச்சைச் சாறு – சிறிதளவு.\nசெய்முறை: கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவற்றை மெல்லியதாக வெட்டிக்கொள்ளவும். மிளகாயைச் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றை ஒன்று சேர்த்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.\nபலன்கள்: தினமும் எடுத்துக்கொண்டால், புற்றுநோய்க்கான வாய்ப்பு பெருமளவு குறையும். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருக்க நினைப்பவர்கள், உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமானக் குறைபாடுகளைப் போக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.\nதொட்டுக்கொள்ள அருமையான சிக்கன் செட்டிநாடு மசாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaaimedia.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-08-18T04:49:01Z", "digest": "sha1:QJ6XGJV5NUDN4YBTEA5MSEJI6NWLURBO", "length": 11457, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "செவ்வாயில் மனிதர்கள் குடியேறவே முடியாது.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை. - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nசெவ்வாயில் மனிதர்கள் குடியேறவே முடியாது.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.\nசெவ்வாயில் மனிதர்கள் எந்த காலத்திலும் குடியேற முடியாது என்று நாசா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. செவ்வாய் கிரகம் மனிதர்களுக்கு மிகவும் ஆச்சர்யம் அளிக்க கூடிய ஒன்று. பல காலமாக மனிதர்கள் அங்கே செவ்வாயில் என்ன இருக்கிறது என்பதை ஆராய பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். நாசா, ஸ்பேஸ் எக்ஸ், இஸ்ரோ என்று வரிசையாக எல்லோரும் செவ்வாயில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இன்னும் பல புதிய நிறுவனங்கள் அங்கு ஆராய்ச்சியை தீவிரபடுத்தி இருக்கிறது.\nஇந்த நிலையில், செவ்வாயில் மனிதர்கள் வசிக்க முடியாது என்று நாசா அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதவாது அங்கு மனிதர்கள் எந்த விதமான அறிவியல் கருவியை வைத்தும் குடியேற முடியாது என்று கூறியுள்ளது. வேண்டுமென்றால் உணவுப்பொருளோடு சென்று சில நாட்கள் இருந்துவிட்டு வரலாம். ஆனால் அங்கு மனிதர்கள் நிரந்தரமாக வசிக்க முடியாது என்றுள்ளது.\nஅதேபோல் செவ்வாயில் உயிரினம் எதாவது இருக்கிறதா என்பது குறித்தும் அதில் கூறியுள்ளது. அதன்படி செவ்வாயில் பிறந்து, அங்கேயே வளர்ந்த உயிரினம் அங்கே இருக்க வாய்ப்புள்ளது. இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது. ஆனால் அங்கே உயிரினம் இருந்தாலும் இல்லாமல் போனாலும், எந்நாளும் மனிதர்களால் அங்கு வாழவே முடியாது என்றுள்ளனர்.\nஅதற்கு அவர்கள் கூறும் முதல் காரணம், ஐஸ் கட்டி. செவ்வாயில் வெளியே என்னதான் நீர் ஓட வாய்ப்பு இருந்தாலும், அடியில் வெறும் 10 அடியில் ஐஸ் கட்டி இருக்கிறது. இதனால் மனிதர்கள் அந்த பகுதியில் நீண்ட நேரம் நிற்க முடியாது. அதேபோல் அவர்களால் அங்கு நீண்ட நாட்கள் வாழ முடியாது. இது மனிதர்களின் உடல்நிலையை பாதிக்கும் என்றுள்ளனர்.\nஅதேபோல் செவ்வாய் கிரகத்தில் கொஞ்சம் கூட, கார்பன் டை ஆக்சைட் இல்லை. கார்பன் டை ஆக்சைட், மனிதர்கள் வாழ்வதற்கு இதுதான் தேவையான வெப்பத்தை வழங்குகிறது. அதன்படி, அங்கு கார்பன் டை ஆக்சைட் இல்லாததால், எல்லா பொருளும் விரைவில் உறைந்து விடும். அதேபோல் மனிதர்கள் மொத்தமாக ஐஸ் கட்டியாக மாறிவிடுவார்கள் என்று நாசா விளக்கம் அளித்து இருக்கிறது.\nவசிய சஞ்சீவி மூலிகை பற்றி தெரியுமா உங்களுக்கு\n‘வாட்ஸ் அப்’க்கு போட்டியாக மீண்டும் களம் இறங்கும் ...\nகுப்பை பொறுக்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பறவைகள...\nயார் இந்த ஸ்லென்டர் மேன்.. இவருக்கும் மோமோக்கும் ...\nSpaceX: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ...\nஆண்களே… உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குற...\nஇன்று செல்போன் இல்லாமல் யாராலையும் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் இந்த செல்போன்கள் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. செல்போன்களினால் பல பிரச்சினைகள்...\nபிரித்தானியா மற்றும் கனடாவில் அரசியலில் சாதனை படைக...\nவசிய சஞ்சீவி மூலிகை பற்றி தெரியுமா உங்களுக்கு\nபிபா தரவரிசை.. முதலிடத்தில் பிரான்ஸ்..\n18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக துவங்க...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/monsoon-update-rain-alert-tamilnadu-karnataka-kerala-322451.html", "date_download": "2018-08-18T04:19:48Z", "digest": "sha1:CZ2RIC6HZH7MJXZHPCR3RJNEONVMRXDA", "length": 10066, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் | Monsoon update: Rain alert for Tamilnadu, Karnataka, Kerala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்\nகேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nபெருமழை, வெள்ளம், நிரம்பி வழியும் அணைகள் - கணித்து சொன்ன பஞ்சாங்கம்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் சில இடங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nகேரளாவில் கன மழையால் நிலச்சரிவு | தொடரும் கனமழை- வீடியோ\nடெல்லி: தென்மேற்கு பருவமழை சற்று மிதமாக மாறியுள்ளது. அதேநேரம், அசாம், மேகாலயாவில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும்.\nஇந்திய வானிலை இலாகா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு லிமிட் பருவமழை (என்எல்எம்) தாக்கம், மும்பை, தானே, அகமது நகர், அம்ரோடி, கோன்டியா, கட்டாக், கோலாபரா மற்றும் பக்தோக்ரா பகுதிகளில் இருக்கும்.\nஅதேநேரம், அசாம் மற்றும் மேகாலயாவில், கன அல்லது மிக கன மழை பெய்ய கூடும். கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தெற்கு உள் கர்நாடக பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்ப்புள்ளது. தமிழகம், திரிபுரா மாநிலங்களில் ஒருசில இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஇடி மற்றும் புழுதி காற்று தமிழகம், பீகார், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nகர்நாடகா, கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் கடல் பகுதியில் காற்று பலமாக வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nவானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nmonsoon rain mumbai பருவமழை மும்பை கர்நாடகா பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2017/06/", "date_download": "2018-08-18T04:57:58Z", "digest": "sha1:W52QBXYATQA5UXMQXXJQ7TTTJ33TFCPB", "length": 191023, "nlines": 1431, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: June 2017", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nநீங்களும் உங்களுடைய அணியும் - You and your team mates\nஜோதிடப் பாடங்களைப் படிக்கும்போது, எந்தவொரு புதிய ஜோதிட விதியை படித்தாலும், முதலில் அதைத் தங்கள் ஜாதகத்துடன் பொருத்திப் பார்ப்பது ஒவ்வொருவரும் செய்யக்கூடியதாகும். அதில் தவறில்லை. அடியவனும் படிக்கின்ற காலத்தில் அதைச் செய்திருக்கிறேன்.\nஇரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் படித்த பின்பு, ஓரளவு கற்றுக்கொண்ட பிறகு தங்கள் ஜாதகத்தை தாங்களே அலசிப் பார்க்கும் அளவிற்குப் பலருக்கும் திறமை உண்டாகிவிடும்.\nஆகவே கற்றுக் கொள்வதில் பொறுமைதான் முக்கியம். எழுதும் பாடங்களை மட்டும் படியுங்கள்.உங்கள் ஜாதகத்தைவைத்தோ அல்லது உங்கள் நண்பர்கள், உறவினர்களின் ஜாதகங்களை வைத்தோ கேள்விகளைக் கேட்காதீர்கள்.பலனைக் கேட்காதீர்கள்\nநீங்கள் உதிரியாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது சிரமம். பலன் சொல்வதும் கஷ்டம். அத்துடன் ஜாதகத்தை முழுமையாகப் பார்க்காமல் உதிரியான கேள்விகளுக்குப் பதில் சொல்வது, ஜோதிட விதிகளுக்கு எதிரானது.\nஉதாரணத்திற்கு எனக்கு வந்த கேள்வி ஒன்றைக் கொடுத்துள்ளேன்:\nசெவ்வாய்க்கு சொந்த வீடுகள் மேஷம், மற்றும் விருச்சிகம். புதனுக்கு சொந்த வீடுகள் கன்னியும், மிதுனமும். அந்த 4 இடங்களுக்குள்தான் அவர்கள் பரிவர்த்தனையாகமுடியும். அவைகள் பரிவர்த்தனையானால் என்ன பலன் என்பதைப் பாடத்திலேயெ சொல்லியுள்ளேனே அதில் doubtற்கு எங்கே இடம் இருக்கிறது\nபரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் இயற்கையில் சுபக்கிரகமாகவோ அல்லது ஜாதகத்திற்கு யோககாரகனாகவோ இருந்தால், அக்கிரகம் சம்பந்தப்பட்ட காரகங்களுக்கு (செயல்களுக்கு) உரிய பலன்கள் எளிதாக வந்து சேரும். உங்கள் மொழியில் சொன்னால் அவைகள் உங்களைத் தேடிவரும். பரிவர்த்தனைக்கு உள்ளான வீடுகளின் பலன்களும் நன்மை சேர்ப்பதாக இருக்கும். அதே நேரத்தில் பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் தீய கிரகம் என்றால், அக்கிரகம் தனித்துக் கொடுப்பதைவிடத் தீயபலன்களை அதிகமாகக் கொடுக்கும். அவைகள் அதிக சிரமத்தைக் கொடுப்பதாக இருக்கும்.\nசெவ்வாயும், சனியும் தீய கிரகங்கள், அவைகள் ஜாதகத்தில் பரிவர்த்தனையானதால் என்னென்ன வழியில் சிரமங்கள் உண்டாகும் என்பதை அவர் தெரிந்து கொள்ள விரும்புகிறார். அதுதான் மேட்டர்.\nஅதைத் தெரிந்து கொள்ள மற்ற ஆட்டக்காரர்களையும் பார்க்க வேண்டாமா பெளலர்களையும், பேட்ஸ்மேன்களையும் பார்க்க வேண்டாமா பெளலர்களையும், பேட்ஸ்மேன்களையும் பார்க்க வேண்டாமா முக்கியமாகக் கேப்டனைப் பார்க்க வேண்டாமா முக்கியமாகக் கேப்டனைப் பார்க்க வேண்டாமா அதாவது லக்கினாதிபதியைப் பார்க்க வேண்டாமா அதாவது லக்கினாதிபதியைப் பார்க்க வேண்டாமா எதிர் அணியைச் (விதியை - Destiny) சமாளித்து ஆடி வெற்றி பெறுவதற்கும், ஒரு வேளை வேற்றி பெறாவிட்டால் தன்னுடைய அணியின் ஸ்கோரை மதிப்பு உடைய அளவிற்கு ஏற்றுவதற்கும் அவர் வேண்டாமா\nஆகவே உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு (Question with scattered planetary position) கேள்விகளைக் கேட்காதீர்கள். யாரிடமும் கேட்காதீர்கள்.\nஉதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது தவறாகும். நீங்கள் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்\nஉங்களுக்கு உங்களுடைய ஜாதகத்தை வைத்துக் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு பலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது ,\nஅதாவது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மற்றும் திருமணம் எப்போது நடைபெறும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும், நடுத்தர வயதுக்காரர்களுக்கு, சொந்த வீடு எப்போது அமையும், இருக்கும் வேலையில் வருமானம் போதவில்லை சொந்தத் தொழில் செய்யலாமா என்ற கேள்விகள் இருக்கும், ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு கடன் பிரச்சினை, உடல்/நோய் சம்பந்தப்பட்ட கேள்விகள் இருக்கும்.\nஅதெல்லாம் உண்மைதான். நல்ல ஜோதிடராகப் பார்த்துக் கேட்டீர்கள் என்றால் உரிய பதில் கிடைக்கும். இல்லை நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். கையில் வகுப்பறை ஜோதிடத்தின் பாகம் இரண்டு மற்றும் பாகம் மூன்றை தொகுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். அவை அச்சில் ஏறிவிட்டால் எனது வேலைப்பளு சற்றுக் குறைந்துவிடும். அதற்குப் பிறகு உங்களுக்கு உதவ நான் முன் வருகிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 11 கருத்துரைகள்\nஅதாவது எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nHealth Tips by: மருத்துவா்.ஜெ.ஜெயபிரகாஷ்\n1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.\nஎனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.\nஇவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.\n2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.\n3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.\n4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.\n5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது.அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்”\nபோன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.\n6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும்.\n7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.\n8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.\n9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.\n10.)நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.\n11.)காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.\n12.)அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.\n13.)பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள்,அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.\n14.)தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.\n15.)கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 8 கருத்துரைகள்\n*கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் \n*கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் \n*தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசைக் காவியம் என்றால் மிகை ஆகாது.*\nஇந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும்\nஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை.\nஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக\nMSV /TKR இரட்டையர் இசைத்திருப்பார்கள் \nஅவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது.\n“பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால்\nபெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே\nஅர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “ என்ற டைட்டில் .\n1. முதலில் கர்ணனை அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .\nவலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர்\nமாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் \n2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் .அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி – என்று P.சுசீலா பாடல் :\nஅருமையான பிருகாக்களுடன் வரும் – இதன் ராகம்: ஹமீர் கல்யாணி\n3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் .\nமுதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் – இது ஹிந்தோளம் ராகம்.\n4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார்\nகண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் –\nதினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ – இது கானடா .\n5. பிறகு தன் தந்தை சூர்யனை வழிபட கர்ணன் வருகிறான் – அங்கே அவன் தன் தந்தையை வணங்கி பாடும் பாடல் : ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ‘ என்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரத்தின் தமிழாக்க பாடலை TMS, சீர்காழி கோவிந்தராஜன்\n,திருச்சி லோகநாதன் மற்றும் PBS அனைவரும் கோரஸ் ஆக பாடுகிறார்கள் . –\nஇந்த ராகம் : ரேவதி. குறிப்பு : இந்த ரேவதி ராகம் தான் நாம் இன்று உச்சாடனம் செய்யும் வேத கோஷத்திற்கு அடிப்படை\n6. கர்ணன் இடம் கூடப்பிறந்த கவச குண்டலத்தைப் பறிக்க அர்ச்சுனனின் தந்தையாகிய இந்திரன் அந்தணர்\nஅப்போது அவன் பாடிய பாடல்: ‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் போதாது போதாது என்றால் – இன்னும் கொடுப்பான்\nஇவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் , தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான்\nதயாநிதியே – என்ற இந்த PBS பாடல் ஹம்சானந்தி ராகம்\n7. பிறகு கர்ணன் பிரம்மாஸ்திரத்தை பெறுவதற்காக பரசுராமரிடம் வித்தை கற்கிறான்- அப்படி பயிற்சி பெறும் போது சொல்லப்படும் ஸ்லோகம்- ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ : இது வரும் ராகம் –\nமாயா மாளவ கௌளை (இது படத்தில் மட்டும் வரும் ஒரு சிறு பாடல்)\n8. பிறகு கர்ணனும் சுபாங்கியும் சந்தித்த பிறகு பிரிந்த பிறகு சுபாங்கி கர்ணனை நினைத்து தன் அந்தப்புரத்தில்\nபாடும் பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும்அங்கே – P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம் – சுத்த தன்யாசி\n9. பிறகு கர்ணனும் சுபாங்கியும் ஒருவரை ஒருவர் நினைத்து கனவில் பாடும் ஒரு அற்புத பாடல் –\n‘இரவும் நிலவும் வளரட்டுமே இனிமை சுகங்கள் பெருகட்டுமே –‘\nஅருமையான இந்தப் பாடல் அமைந்த ராகம்: சுத்த சாரங்கா\nஇந்த பாடலை பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா .\n10. கர்ணன் தன் மாமனாரால் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் சுபாங்கி பாடுவது –‘ கண்ணுக்கு குலம் ஏது-\nP.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம்- பஹாடி \n11. கர்ணன் மனைவி சுபாங்கியை அவள் தாய் வீட்டில் அழைத்து வர சொன்ன போது அவளை வழி அனுப்ப துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல் : ‘போய் வா மகளே போய் வா ‘ இந்த பாடலை பாடியது\nசூலமங்கலம் ராஜலக்ஷ்மி – இந்த பாடல் ராகம்: ஆனந்த பைரவி.\n12. கர்ணன் மனைவி சுபாங்கி கர்ணன் பேச்சைக் கேளாமல் தாய் வீடு சென்று தாய் வீட்டில் வளைகாப்பு நடத்திக்கொள்ள சென்றபோது தந்தையால் அவமதிக்கப் பட்டு கணவனிடம் திரும்பி வந்து துரியோதனன் மனைவி பானுமதியால் ஆதரிக்கப் பட்டு அவளை வாழ்த்தி பானுமதி பாடும் பாடல் :\nமஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே-\nமுதலில் வருவது – காபி ராகம் ;\nபிறகு “மலர்கள் சூடி “ என்று வருவது சுத்த சாவேரி.\n13. பிறகு குருக்ஷேத்திர யுத்தம் துவங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் தனது எதிரிகளாக பார்த்து மனம் தளர விட்டு தான் போர் புரியப் போவதில்லை என்று கிருஷ்ணனிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு அமர்ந்த போது கிருஷ்ணனால் உபதேசம் செய்யப் பட்ட போது வந்த பாடல்\n“மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’ \nஇந்த பாடலை இயற்றிய கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் \nஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த கீதோபதேசத்தின் சாராம்சத்தை சிறிய வார்த்தைகளில்\nவடித்து அவர் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.\nஇந்த பாடலுக்கு அட்சர லக்ஷம் பொற்காசுகள் கொடுக்கலாம் – அவ்வளவு சிறப்பான பாடல் \nஇந்த பாடலை மனம் உருகும் வகையில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனை நாம் எப்படி பாராட்டுவது என்றே\nஇந்த பாடல் அமைந்த ராகங்கள் :\nமரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை :\nஎன்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் – இது சஹானா ;\nபுண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே – இது மத்யமாவதி \nமொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை\n14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன் செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று\nமகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில் தாரை வார்க்க நீர் இல்லாததால் தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் \nஇந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்\nஇந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம்.\nஇந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து\nதி எவர் ஹிட் சாங் \n(ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.....\n ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம்.\nஇது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன்\nகிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம்.\nஇந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி\nபொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)\n15. இந்த பாடல்களைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை\nஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா \n16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......\n‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்\nதர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “\nஎன்று வரும் ஒரு ஸ்லோகம் – நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை\nநிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி\nபடித்து மகிழ்ந்தது: கேட்டு மகிழ்ந்தது. உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 10 கருத்துரைகள்\nதொப்புள் என்பது உடலின் அடிவயிற்றில் காணப்படும் ஒரு வடு ஆகும். குழந்தை பிறந்தவுடன் தொப்புட்கொடி நீக்கப்படும்.அப்போது உருவாகும் வடுவே தொப்புள் ஆகும்.\nதூயதமிழில் கொப்பூழ் என்பதே சரியான உச்சரிப்பு.இது பேச்சு வழக்கில் தொப்புள் அல்லது தொப்புள்குழி என்று குறிப்பிடப்படுகிறது. உந்தி,நாபி[4] என்றும் தொப்புள் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் நாவெல் (navel) அல்லது பெல்லி பட்டன் (belly button) என்று குறிப்பிடப்படுகிறது.மருத்துவ முறையில் தொப்புள் உம்பிளிகிஸ் (umbilicus) என்று குறிப்பிடப்படுகிறது.அணைத்து பாலூட்டி விலங்குகளுக்கும் தொப்புள் இருந்தாலும் அது தெளிவாக காணப்படுவது மனிதர்களில் மட்டுமே.[8]\nநமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.\nஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.\nகரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.\nநமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்\nஅறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.\nகாரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.\nநம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.\nநம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட \"PECHOTI\" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.\nதொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.\n*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*\nதூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\nதூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\n*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*\nதூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\n*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்\nநம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .\nஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 14 கருத்துரைகள்\nஅற்புதமான அறிவுரை கூற அவரால் மட்டுமே முடியும்\nஅற்புதமான அறிவுரை கூற அவரால் மட்டுமே முடியும்\n*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*\n*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*\n*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*\n*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*\n*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*\n*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*\n*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*\n*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*\n*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*\n*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*\n*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*\n*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*\n*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க* *இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......\n*அதைப்போல* *பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*\n*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*\n*உன் சொத்தை தான் அனுபவிக்க,*\n*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,* *வேண்டிக் கொள்ளலாம்*-*பொறுத்து கொள்.*\n*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,* *கடமை ,அன்பை அறியார்*\n*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*\n*நிலைமையை அறிந்து* *அளவோடு கொடு*\n*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்**கை ஏந்தாதே,*\n*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி**வைத்திராதே*\n*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,**தரவேண்டியதை பிறகு கொடு.*\n*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*\n*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....\n*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*\n*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*\n*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...\n*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*\n*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*\n*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*\n*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*\n*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*\n🌷 தியானம் , யோகா\nவாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், மனவளக் கட்டுரைகள்\nHumour நகைச்சுவை: குப்பத்து ஆசாமியின் கிரிக்கெட் விமர்சனம்\nHumour நகைச்சுவை: குப்பத்து ஆசாமியின் கிரிக்கெட் விமர்சனம்\nஜோதிடம், ஆன்மீகம், மனவளக் கட்டுரைகள், ஹெல்த் டிப்ஸ் ஆகியவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பொழுது போக்காக இரண்டு காணொளிகளைக் காண்போமா - மக்களே\nமுதலில் ஒரு குப்பத்து ஆசாமியின் பார்வையில் கிரிக்கெட் ஆட்டம் \nஅடுத்து இரண்டு புது முகங்கள் கலக்கலாகப் பாடும் திரை இசைப் பாடல்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 4 கருத்துரைகள்\nமுயற்சி இல்லாவிட்டால் என்ன ஆகும்\nமுயற்சி இல்லாவிட்டால் என்ன ஆகும்\nசிலர் ரிஸ்க் எடுத்து எதையும் முயற்சி செய்ய மாட்டார்கள்\nமுயற்சி இல்லை என்றால் முன்னேற்றம் இருக்காது.\n25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு\nஇருந்த ஒருவர், அந்த வேலையை விட்டு விலகி, பலரின் ஆலோசனைகளையும் புறந்தள்ளிவிட்டு தன் சொந்த முயற்சியில் ஒரு சிறிய புத்தக விற்பனை நிலையத்தைத் துவங்கினார். அச்சமயம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த கணினி மற்றும் இணைய சேவைகள் அவருக்குக் கை கொடுத்தன.\nஇன்று பலரும் அதிசயத் தக்க வகையில் அவருடைய நிறுவனம் பெரிய வளர்ச்சியைக் கண்டதோடு அவரை உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற மதிப்பையும் பெருமையையும் தேடித் தந்துள்ளது\nகீழே உள்ள காணொளியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅவரைப் பற்றிய மேல் விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை க்ளிக் செய்து படியுங்கள்:\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Video Clippings, அனுபவம், மனவளக் கட்டுரைகள்\nபாரிஜாத மலர் என்றால் தெரியுமா பலருக்கும் தெரியாது. ஆனால் பவளமல்லி மலர் என்றால் அனைவருக்கும் தெரியும்.\nவெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.\nதேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.\nஇரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நல்ல வாசனையைப் பரப்பும் தன்மை கொண்டது.\nதிருமாலுக்கு உகந்த மலர் இது. இந்த மலரின் பெயரில் ஒரு யோகம் உள்ளது. அது என்ன யோகம் என்று பார்ப்போம் வாருங்கள்\nசுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும், அல்லது 11ஆம் வீட்டைப் பார்த்தாலும், அத்துடன் 11ஆம் வீட்டதிபதி அஸ்தமனம் பெறாமல் தன் சொந்த\nவீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்கும் நிலையில் இந்த யோகம் ஜாதகனுக்குக் கிடைக்கும். அதாவது பாரிஜாத யோகம் கிடைக்கும்.\nபலன்: ஜாதகன் செல்வம் மிக்கவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் இருப்பான். கற்றவனாக இருப்பான். எப்போதும் விதம் விதமான நல்ல நிகழ்வுகளை அரங்கேற்றுபவனாக இருப்பான். மனைவி மக்கள் என்று பெரிய குடும்பத்தைப் பெற்றவனாக இருப்பான்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 22 கருத்துரைகள்\nAstrology வைத்தீஸ்வரன் என்ற மருத்துவர்\nAstrology வைத்தீஸ்வரன் என்ற மருத்துவர்\nவைத்தீஸ்வரன் என்ற \"God of medicine\"\nஆன்மிகம் cum ஜோதிடக் கட்டுரை\nஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒருவித துணிச்சல் உண்டு.\nபணம் வைத்திருப்பவன் பணம் நம்மைக் காப்பாற்றும் என்று எதற்கும் கவலைப் படாமல் தெனாவெட்டாக இருப்பான். பணம் இல்லாதவன் நம்மைப் படைத்தவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையோடு துணிச்சலாக இருப்பான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பான்.\nஅதெல்லாம் பொது நம்பிக்கை. மனித குணம்.\nஆனால் ஜாதகப்படி நேரம் சரியில்லாத போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்றே சொல்ல முடியாது.\nநீங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, உங்களுடைய வாகனத்தை, எதிரில் வரும் டிப்பர் லாரிக்காரன் முத்தமிட்டால் என்ன நடக்கும் தெரியுமா யோசித்துப் பாருங்கள். கண நேரத்தில் உங்கள் உதட்டைச் சிவக்க வைத்துவிடுவான்.\n‘spot out' என்றால் பிரச்சினை இல்லை. சிவலோகம் அல்லது வைகுண்டம் போய்விடலாம். குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் என்ன செய்ய முடியும்\nஇன்றையத் தேதியில் சாதாரண சிகிச்சை என்றால், வங்கி இருப்பை வழித்துக் கொடுக்க வேண்டும். சீரியசான சிகிச்சை என்றால் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்\nஅதிர்ஷ்டம் வாசல் வழியாகத்தான் வரும். ஆனால் துன்பம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். கதவைச் சாத்தி வைத்திருந்தாலும், கதவு இடுக்கின் வழியாக வரும். சாவித் துவாரத்தின் வழியாக வரும். சாரளத்தின் வளியாக வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்படி செக்யூரிட்டி போட்டிருந்தாலும் வரும். செக்யூரிட்டியைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு வரும்.\n“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.\nஅதுதான் கிரகங்களின் விளையாட்டு. சனி, ராகுவெல்லாம் பெளலிங் போட்டால் ‘மிடில் ஸ்டம்ப்’ பறக்கும். இரண்டாக ஒடிந்து பதினைந்தடி தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரின் கைக்குப் போய்ச் சேரும்.\nதீய கிரகங்கள் என்றில்லை. நல்ல கிரகங்களே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது.\nஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள். தினமும் இறைவனை வழிபடுங்கள். குறிப்பாக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். அவர்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் - குளக்கரை, அரசமரத்தடி என்று எங்கும் இருக்கிறார். 27 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் ஜன்ம நட்சத்திர நாள் அன்று சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை அர்ச்சித்து வழிபடுங்கள். நம்பிக்கையோடு மனம் உருக வழிபடுங்கள்.\nஅந்த நம்பிக்கைதான் வழிபாட்டில் முக்கியம்\nசீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்னும் சிவஸ்தலம், இரண்டு விதங்களில் முக்கியமானது.\nபார்த்தால் அசரவைக்ககூடிய பிரம்மாண்டமான கோவில் உள்ளது.\nஅங்கே உறைகின்ற சிவனாருக்கு, வைத்தியநாதர் என்று பெயர். நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் அவர் Fees எதுவும் வாங்காத மருத்துவர் அவர். இந்திய மருத்துவக் கழகத்தின் (Medical Council of India) அனுமதியைப் பற்றிக் கவலைப் படாமல் வைத்தியம் பார்க்கின்றவர். Blood Test, Urine Test, ECG Test, CT Scan என்று நம்மிடம் பணம் பிடுங்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கெல்லாம் அவரிடம் வேலை இல்லை\nநம்பிக்கையுடன் அவரைப் பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.\nஇரண்டு அந்த ஊரில் உறையும் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உண்டு. அங்கார தோஷம் உள்ளவர்கள் அங்கே சென்று வழிபட வேண்டும்.\nமுருகப்பெருமான் முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அங்கே இருக்கிறார். அவரை வழிபட்டால் கிரகக் கோளாறுகளை எல்லாம் அவர் நீக்குவார்\nவைத்தீஸ்வரன் கோவில் எங்கே உள்ளது எத்தனை தூரத்தில் உள்ளது அதன் முழுச் சிறப்பு என்ன\nதெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான பக்கம் இணையத்தில் உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். இங்கே க்ளிக்கிப் பாருங்கள் http://en.wikipedia.org/wiki/Vaitheeswaran_Koil\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 12 கருத்துரைகள்\nAstrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது\nAstrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது\nSeniority & Periority எல்லாம் இங்கே செல்லாது. முன்னுரிமை, முக்கியத்துவம் என்ற வாதம் எல்லாம் இங்கே எடுபடாது\nமூத்தவன், இளையவன் என்ற பாகுபாடு எல்லாம் இங்கே கிடையாது. நான் பெரியவன், இவன் சின்னவன் என்ற வேறுபாடும் இங்கே கிடையாது. நான் ஸீனியர். நீண்ட நாட்கள் அனுபவம் மிக்கவன். இவன் எனக்குப் பிறகு வந்தவன். ஜீனியர்.ஆகவே எனக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இடமில்லை. சுருக்கமாகச் சொன்னால் உங்கள் நிலைப்பாடுகள், வாதங்கள் எதுவுமே இங்கே செல்லாது.\nஅதாவது ஸீனியாரிட்டிக்கும், பீரியாரிட்டிக்கும் மதிப்பே இல்லாத இடம் எது\nகாலதேவனின் மேற்பார்வையில் இருக்கும் மரண அமைச்சகம்தான் அது (Ministry of death)\nநேரம் முடியும்போது சொல்லாமல் கொள்ளாமல் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள், அவனுடைய தூதர்கள்\n உன்னைக் காலால் மிதிக்கிறேன்” என்று ஒரு மாபெரும் கவிஞன் சொன்னான். அவனையும் காலதேவன் விட்டு வைக்கவில்லை. 39 வயது முடிவதற்குள்ளாகவே அவரைத் தூக்கிக்கொண்டு போய்விட்டான்\n“காலன் ஒரு படிப்பறிவில்லாதவன். கண்ணதாசன் என்ற அரிய புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்” என்றார் கவிஞர் வாலி. ஆதங்கத்திலும், துக்கத்திலும் நாம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளலாம்.\nமரணத்தைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:\n1. மரணம் அனைவருக்கும் பொதுவானது (Death is common to all)\n3. ஒவ்வொருநாளும் நாம் மரணத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம் (walking towards death)\nசாதாரண மனிதனுக்கு இதெல்லாம் தெரியாது. தான் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் வாழப்போவதாக நம்பிக்கொண்டிருப்பான்.\nஊரை அடித்து உலையில் போட்டுப் பணத்தைச் சேர்த்துக்கொண்டிருப்பான்.\nகேட்டால் பணம், மரணத்திற்கான பாதுகாப்புத் தொகை என்பான். Money is the security against death என்பான்\nஅதாவது பணம் இருந்தால் வயதான காலத்தில் அது தன்னைக் காப்பாற்றும் என்பான். நோய்வாய்ப் பட்டுப் படுத்தால், ஒரு நல்ல மருத்துவமனையில் சிகிச்சைபெற பணம் தேவைப்படும் என்பான்.\nமரணம் எப்போது வரும், எப்படி வரும் என்ற சிந்தனை இல்லாததால் அல்லது அறியாமையால் அப்படிச் சொல்வான்.\nமரணம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்போது வேண்டுமென்றாலும் வரும்.\nபலரை இரவு தூக்கத்திலேயே மரணம் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறது. விபத்தில் ஒரு நொடியில் மரணத்தைச் சந்தித்தவனும் உண்டு. பல ஆண்டுகள் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டு, பலரை அவஸ்தைக்கு உள்ளாக்கி இறந்தவனும் உண்டு.\nமரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்.\nஅதற்கு வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.\nநம் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரியுமா\nஅதைப் பற்றிய விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளேன். இங்கேயல்ல வகுப்பறையின் தனி இணைய தளத்தில் அது வந்தது.. இங்கே வந்தால், வகுப்பறையின் சுற்றுச் சுவர்களில் குந்திக் கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய் விடுவார்கள். திருட்டுப் போகக்கூடாது என்பதற்காக தனி இணைய தளத்தில் எழுதியுள்ளேன் வகுப்பறையின் தனி இணைய தளத்தில் அது வந்தது.. இங்கே வந்தால், வகுப்பறையின் சுற்றுச் சுவர்களில் குந்திக் கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய் விடுவார்கள். திருட்டுப் போகக்கூடாது என்பதற்காக தனி இணைய தளத்தில் எழுதியுள்ளேன் அந்த இணைய தளம். பயனர் பெயர் (User Name), கடவுச் சொல்லுடன் (Password) கூடியது அந்த இணைய தளத்தில் இது போன்ற மேல் நிலைப் பாடங்கள் பலவற்றை எழுதியுள்ளேன்\nமேல் நிலைப் பாடங்கள், அலசல் பாடங்கள், அஷ்டகவர்க்கப் பாடங்கள், ஜாதக நுட்பங்கள் என்று கலக்கலாக எழுதிய பாடங்கள் அனைத்தும் அதில் வந்துள்ளன\nபின்னால் அவைகள் அனைத்தும் புத்தக வடிவாக வரும்போது நீங்கள் அனைவரும் படித்துப் பயன் பெறலாம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 10 கருத்துரைகள்\nஉங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா\nஉறவினர்கள், நண்பர்கள், என்று நம்மைச் சுற்றியுள்ள சிலர் செல்வத்திலும், செல்வாக்கிலும் திளைக்கிறார்கள் அமோகமாக இருக்கிறார்கள். நாம் ஏன் அவர்கள் போல முன்னுக்கு வரமுடியவில்லை என்று நமக்கு ஆதங்கமாக இருக்கும். என்ன முயன்றாலும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது. அல்லது தெரிந்து கொள்ள முடியாது.\nஅதிக புத்திசாலித்தனம் இல்லாதவர்கள்கூட லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். BMW காரில் போய்க் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு மட்டும் அது எப்படி சாத்தியப் படுகிறது\n“புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\nஆகவே நமது புத்திசாலித்தனம், திறமை எல்லாம் சம்பாதித்து செல்வம் சேர்ப்பதில் செல்லாது போய்விடும்.\nவாத்தியார் சொல்வதுபோல பைப் மற்றும் அண்டா கதையா அதாவது 2ம் வீடும் 11ம் வீடும் வலிமையாக இருக்கும் அமைப்பினாலா\n அதற்கும் மேலான ஜாதக அமைப்பு உள்ளது\nஅவர்களுக்கும் 337தான். நமக்கும் 337தானே முகேஷ் அம்பானிக்கும் 337தான் நரேந்திர மோடிக்கும் 337 தானே முகேஷ் அம்பானிக்கும் 337தான் நரேந்திர மோடிக்கும் 337 தானே இப்படி எல்லாம் குழப்பம் வரும்\nஜாதகத்தில் கிரக அமைப்பு, அஷ்டகவர்க்க அமைப்பு இவைகளையும் தாண்டி இன்னொன்றும் உள்ளது. அதுதான் யோகங்கள். அதுபோல பணத்திலும் செல்வாக்கிலும் உச்சத்தில் இருப்பவர்களின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தால் அவர்களுடைய ஜாதகங்களில் ஏராளமான யோகங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இரண்டு அல்லது மூன்று நல்ல யோகம் இருந்தால்கூட அந்த நிலைமை உண்டாகும்\nஜோதிடத்தில் ஏராளமான யோகங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது ராஜயோகம் மற்றும் நீசபங்க ராஜயோகம்\nஅதுபோல கஜகேசரி யோகம், மாலையோகம், லக்‌ஷ்மி யோகம் என்று இன்னும் பல யோகங்கள் உள்ளன.\nஜாதகத்தைப் பார்த்துபலன் சொல்பவர்கள் கண்ணுக்கு புத ஆதித்த யோகம், சசி மங்கள் யோகம் போன்ற முக்கியமான சில யோகங்கள்தான் தென்படும். எல்லா யோகங்களும் தென்படாது.\nஉங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் உள்ளன என்பதை எப்படித் தெரிந்து கொள்வது. அது எதனால் - எந்த கிரக அமைப்பால் உண்டானது அதன் பலன் என்ன அநதப் பலன்கள் எப்போது கிடைக்கும் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது\nதிருக்கணித ஜாதகத்தை 35 பக்கங்கள் வரும்படி கணித்தால், கடைசி 2 பக்கங்களில் மேற்கூறிய விபரம் எல்லாம் இருக்கும்\nஎனக்கு எழுதுங்கள். உங்களுக்கு உங்களுடைய ஜாதகத்தைக் கணித்து PDF கோப்பாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அது இலவச சேவையல்ல. நான் பணம் கொடுத்து வாங்கிய மென்பொருளில்தான் கணிக்க வேண்டும். சிறிது கட்டணம் உண்டு.\nஆகவே விருப்பம் உள்ளவர்கள் எழுதுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 6 கருத்துரைகள்\nAstrology எப்போது சாமி திருமணம் நடக்கும்\nAstrology எப்போது சாமி திருமணம் நடக்கும்\nசிலபேர் நொந்துபோய் இருப்பார்கள். எத்தனையோ பிரயத்தனம் செய்தும் திருமணம் மட்டும் இன்னும் கூடிவராமல் இருக்கும். கடைசி நேரத்தில் தட்டிக்கொண்டு போய்விடும்.\nநண்பர்கள் வேறு பிய்த்துக்கொண்டிருப்பார்கள்: “எப்போதுடா திருமணம் நம்ம செட்டில எல்லாப் பசங்களுக்கும் ஆயிடுச்சு. உனக்கு மட்டும் தாண்டா பாக்கி நம்ம செட்டில எல்லாப் பசங்களுக்கும் ஆயிடுச்சு. உனக்கு மட்டும் தாண்டா பாக்கி\nநான்கைந்து வருடமாக இதே கதை. ஆண்கள் என்றில்லை, பெண்களுக்கும் திருமணம் கூடி வராமல் தள்ளிக்கொண்டே போகும்.\nஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்காரன் அல்லது களத்திரகாரன் சுக்கிரனுடன் தீய கிரகங்கள் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதமாகும்.\nஇத்தகைய தாமதம், தடைகள் எல்லாம் நீங்கி இறையருளால் ஒருவருக்குத் திருமணம் நடைபெற ஒரு சிவஸ்தலம் உள்ளது. அனைவருக்கும் தெரிந்த ஸ்தலம்தான். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக இன்று பதிவிட்டுள்ளேன்\nஅங்கே உறையும் இறைவனின் பெயர் அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்\nதிருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர்களால் பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம்.\nமயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உள்ளது.\nஅருள்மிகு அருள் வள்ளல் நாதர் திருக்கோவில்\nகாலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.\nதிருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமையாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தமது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவார்கள் என்பதும் தல வரலாறாகும்.\nதிருமணப் பிரார்த்தனை விபரம்: திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால், விரைவில் திருமணம் கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் 5 தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.\nதிருமணம் கைகூடியவுடன். ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை, தம்பதி சமேதராக ஆலயத்திற்குச் சென்று அதை ஆலயத்தில் செலுத்திப் பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ளல் வேண்டும்.\nநம்பிக்கையோடு பிரார்த்தனை செய்வதுதான் முக்கியம். இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்கும் ஆசாமிகள் எல்லாம் அங்கே செல்லாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது. மற்ற பக்தர்களுக்கும் நல்லது. ஆலயத்திற்கும் நல்லது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 13 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 12 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், மனவளக் கட்டுரைகள்\nநாமும் நமது முன் வாழ்க்கையும்\nநாமும் நமது முன் வாழ்க்கையும்\n👉 25 வருடங்களுக்கு முன் 👈\n👉 1. செருப்பு அறுந்தால் தைத்துப் போட்டுக் கொண்டோம்..\n👉 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..\n👉 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..\n👉 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்டச் செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்..\n👉 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..\n👉 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டிக் கொண்டு சென்றோம்..\n👉 7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்..\n👉 8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்..\n👉 9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..\n👉 10. பாடல்களின் வரிகள் புரிந்தன..\n👉 11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்..\n👉 12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது..\n👉 13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்..\n👉 14. காணும் பொங்கலுக்கு உறுவுகளைப் பார்த்தோம்..\n👉 15. திருடனைப் பிடிக்க ஊரே ஓடியது..\n👉 16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்..\n👉 17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்குப் பயந்தோம்..\n👉 18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்..\n👉 19. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும்.👈\n👉 முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்..\n👉 இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது...\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 14 கருத்துரைகள்\nAstrology: பஞ்சமஹாபுருஷ யோகம். மாமனித யோகம்\nAstrology: பஞ்சமஹாபுருஷ யோகம். மாமனித யோகம்\nமாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம்.\nஅதற்கான ஜாதக அமைப்பு என்ன\nசெவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்.\nசார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை\nகிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான்\n அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம்.\nயோகப் படங்களின் துவக்கத்தில் முதல் 5 பாடங்கள் அவற்றைப் பற்றியது. அதைக் கடைசி பெஞ்ச் சிகாமணிகளுக்காகச் சுருக்கி மீண்டும் ஒருமுறை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nசெவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.\nபுதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.\nகுரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.\nசுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.\nசனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.\nஇந்த யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 16 கருத்துரைகள்\nAstrology: எனக்கு ஜோதிடம் வருமா (அதாவது மண்டையில் ஏறுமா\nAstrology: எனக்கு ஜோதிடம் வருமா (அதாவது மண்டையில் ஏறுமா\nகல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.\nஇப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.\nஇப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்\nசரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு\n1. சார், எனக்கு ஜோதிடம் வருமா (அதாவது மண்டையில் ஏறுமா\n2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா\nஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம் அத்துடன் கற்றுக்கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.\nபுரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித்தந்திருக்கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.\nநீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்\n“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்\nபுதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.\nஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.\nஅதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்\nஎதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம் இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 18 கருத்துரைகள்\nAstrology: நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்\nAstrology: நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்\nநாடி ஜோதிடம்பற்றி எனக்கு படிப்பறிவு மட்டுமே. பட்டறிவு கிடையாது\nஅதைப் பற்றி எழுதும்படி சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.\nமுன்பொருமுறை வலையில் தேடியபோது ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது. ஏனோ தானோ ஆள் எழுதியதல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காரர்கள் நடத்தும் பத்திரிக்கையில் வந்தது.\nஅப்படியே கட் & பேஸ்ட்டாக இங்கே அதைப் பதிவிட்டிருக்காலாம். விருப்பமில்லை. காப்பி ரைட் பிரச்சினை வரும் ஆகவே அப்போது அதைச் செய்யவில்லை.\nகாரைக்குடியில் ஒரு நாடி ஜோதிடர் முன்பு இருந்தார். என் சித்தப்பாவிற்குத் தெரிந்தவர். அவர் பெயர் சாரி (Chari) காரைக்குடியில் உள்ள பெரிசுகளைக் கேட்டால் கதைகளைச் சொல்வார்கள்.\nவருகிறவனின் கட்டை விரல் ரேகையை மட்டும் பதிவு செய்து கொண்டு ஆளை அனுப்பிவிடுவாராம். அரை மணி நேரம் கழித்து வரச்சொல்வாராம் வேறு ஒரு தகவலும் கேட்க மாட்டாராம்.\nஅரை மணி நேரம் கழித்துப்போனால். ஜாதகனின் பிறந்த நாள், பிறந்த நேரம் ஆகியவற்றுடன் அச்சு அசலாக ஜாதகம் தயாராக இருக்குமாம்.\nஏட்டைப் படித்து பலன்களையும் சொல்வாராம்.\nஇப்போது அவர் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்.\nஅது அவருக்கு எப்படி சாத்தியப்பட்டது எனக்கு இன்றும் புதிராக இருக்கிறது.\nஅதுபோல என் உறவினர் ஒருவர் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்த்தபோது, அவர்கள் அவருடைய பெயர், அவருடைய பெற்றோரின் பெயர்கள் மற்றும் உடன் பிறந்த சகோதரிகளின் பெயர்கள் அனைத்தையும் எடுத்த ஏட்டின் மூலம் சொல்லி அசர வைத்திருக்கிறார்கள்\nஇந்தியாவின் தலை சிறந்த ஜோதிடரான திரு.பி.வி.ராமன் அவர்கள் நாடி ஜோதிடத்தைப் பற்றி ஒருமுறை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர்கள் நடந்த நிகழ்ச்சிகளை அசத்தலாக சொல்லி விடுகிறார்கள். எதிர்காலத்தைச் சொல்வதில் சற்றுத் திணறுகிறார்கள் என்று எழுதியிருந்தார்.\nஎது எப்படியோ, எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை கிட்டினால் அவர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்து விடுவேன்:-))))))))\nஅதைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு பிறகு எழுதுகிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 12 கருத்துரைகள்\nநக்கல் என்றால், கிண்டல், கேலி என்று பொருள்படும். உங்கள் மொழியில் சொன்னால் ‘லொள்ளு’ என்றும் சொல்லலாம். இங்கே ஒருவரி நக்கல்கள் சிலவற்றைத் தொகுத்துக்கொடுத்திருக்கிறேன். சொந்த சரக்கல்ல. இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் செய்வதற்கு நேரமில்லை. தனிதமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும். மன்னிக்கவும். எது மிகவும் நன்றாக உள்ளது என்று பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லவும்.\nஇதை நகைச்சுவைக் கணக்கில் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வேறு விவகாரம் வேண்டாம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nசனீஷ்வரன் எவ்வளவு பெரிய ஆள் அவரை எப்படி சட்டைப் பைக்குள் வைக்க முடியும்\nபுறங்கால்களைச் சரியாகக் கழுவாமல் தன் கோவிலுக்குள் நுழைந்தவனை சனீஷ்வரன் ஆட்டிவைத்த கதை எல்லாம் உண்டு. அப்படிப்பட்ட சனீஷ்வரன் எங்கே வேண்டுமென்றாலும் நுழைந்து அமர்ந்து கொள்வார்.\nஆனால் சட்டைப் பைக்குள் அல்லது உங்கள் மணிபர்சில் அவரைக் கூட்டிக்கொண்டு வந்து அமரவைப்பது நீங்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும்.\nகடன் அட்டை என்னும் குட்டி சனீஷ்வரனைத்தான் அப்படிச் சொல்கிறேன்.\nகடன் அட்டைக்கு என்ன விளக்கம்\nஎனக்குத் தெரிந்து கடன் அட்டை வைத்திருக்கும் மனிதர்களில் 90% பேர்கள் மகிழ்ச்சியாக இல்லை. தகாத பெண்ணிடம் உறவு வைத்துக்கொண்டவன் போல விழி பிதுங்க முழித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களால், அந்தப் பெண்ணை உதறவும் முடியாது. அவளை வைத்துக்கொண்டு தீனி போடவும் முடியாது.\nஉங்களில் எத்தனை பேர்கள் அப்படி மாட்டிக் கொண்டு முழிக்கின்றீர்கள் என்று தெரியாது.\nஇதை விழி பிதுங்க முழித்துக்கொண்டிருப்பவர்களுக்காக மட்டும் எழுதவில்லை. இதுவரை மாட்டிக்கொள்ளாதவர் கள் எச்சரிக்கையாக இருப்பதற்காகவும் எழுதுகிறேன்.\nஉங்களுக்கு எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கியில் Debit Card கொடுப்பார்கள். அதை வாங்கிப் பையில்\nவைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள். அது முறையாக ஒரு பெண்னை மணந்து கொண்டு ஊர் சுற்றுவதற்குச் சமம். எந்தப் பிரச்சினையும் வராது.\nகடன் அட்டையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். கட்டுரையின் நீளம் கருதி இரண்டொரு வரிகளில் மட்டும் எழுதுகிறேன்.\n1. கடன் அட்டையைப் பெற்றுக் கொள்வது சுலபம். நீங்கள் வருமானவரி செலுத்துபவராக இருந்தால் போதும். அதற்கான சான்றிதழைக் கொடுத்தால் போதும்.\n2. ஆண்டுக்கு ஆண்டு உங்களுக்குப் பணம் கிடைக்கும் வரம்பை ஏற்றிக் கொண்டே இருப்பார்கள்.\n3. சிரங்கு வந்தவனுக்கு, சொறிவது இன்பமாக இருக்கும். அதுபோல கார்டைக் கையில் வைத்திருப்பவனுக்கு அதைப் பயன் படுத்துவது சுகமாக இருக்கும். கடன் சுமை அதிகமாகி மாட்டிக் கொண்டு விழிக்கும்போதுதான் அவஸ்தையாக இருக்கும். மீண்டு வரவே முடியாது. சிக்கிக்கொண்டு விடுவான்.\n4. வட்டிவிகிதம் 3% (மாதத்திற்கு) ஆண்டிற்கு 42% அளவில் இருக்கும். அந்த அளவு வட்டி விகிதம் வேறு எங்கேயும் கிடையாது (கந்து வட்டிக்காரனிடம் இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால் மீட்டர் வட்டிக் காரனிடம் இருக்கும்) உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு வங்கிகள் தரும் வட்டி ஆண்டிற்கு 6% மட்டும்தான் அதை நினைவில் வையுங்கள்.\n5. உங்களுக்குப் புரியும்படி சொன்னால், அட்டை மூலம் செலவழித்த அல்லது வாங்கிய கடன் ஐம்பதாயிரம் என்று வைத்துக் கொண்டால், அந்தப் பணம் இரண்டாண்டு காலத்தில் வட்டியுடன் சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் கடனாகிவிடும். செட்டி தூங்கினாலும், வட்டி தூங்காது என்பார்கள். கடன்\nஅட்டையின் வட்டி புற்று நோயைப் (cancer) போன்றது. கவனிக்காமல் விட்டால் உடம்பின் எல்லாப் பகுதிகளிலும் பரவத்துவங்கிவிடும். வளரத்துவங்கிவிடும்.\n6. அட்டைக்கான காப்பீட்டுத்தொகை, விபத்தில் அட்டைவைத்திருப்பவன் இறந்துபோனால், தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான காப்பீட்டுத்தொகை, அதற்கான பிரிமியம் என்று மாதாமாதம் ரூ.75:00ஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடுவார்கள். அத்துடன் சேவை\nவரியாக 15% சேர்ந்து கொள்ளும்.\n7. உங்கள் கடன் தொகையுடன் மேலே உள்ள அத்தனை கருமங்களையும் ஒன்றாகக் கூட்டிப் போட்டு, வரும் தொகையில் 5% மட்டும் மாதத் தவணையாக செலுத்தினால் போதும் என்பார்கள். அங்கேதான் சிக்கல். கடன் சுமை கூடுவது உங்களுக்குத் தெரியாமல் போய்விடும். அதாவது உங்களின் தகாத உறவுக்காரிக்கு வயிற்றில் குழந்தை உண்டாவது உங்களுக்குத் தெரியாமல் போய்விடும். தெரிந்த பிறகு கூடுதலாகப் பிரசவச்\nசெலவு, பிறந்த குழந்தையை வளர்க்கும் செலவு என்று அவள் உங்களை மேலும் படுத்தி எடுப்பாள்.\n8. ஒவ்வொரு மாதமும்18ஆம் தேதி உங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் பட்டியலை முறையாக அனுப்பி விடுவார்கள். அதில் குறிப்பிட்டுள்ள தொகையை நீங்கள் அதற்கடுத்த மாதம் 11ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மறந்து விட்டாலோ அல்லது செலுத்தத் தவறினாலோ அபராதமாக சுமார் ரூ.250:00 உங்கள் கணக்கில் ஏறிவிடும்.\n9. ஒருவன் அவனுக்கு சிரம திசை (கேடான தசா புத்திகள் ஆரம்பிக்கும்போதுதான் கடன் அட்டையை வாங்கிப் பையில் வைப்பான்.17 ஆண்டுகளோ அல்லது 19 ஆண்டுகளோ என்று சிரம திசை முடிந்தாலும், இந்தக் குட்டிச் சனி மட்டும் விலகாது.\n10. கடன் அட்டை வைத்திருப்பவர்கள், அதனால் ஏற்படும் கடன் சுமையை, அந்தந்த மாதமே தவணையன்று முழுமையாகச் செலுத்தி எப்போதுமே கடன் அளவை ஜீரோ இருப்பில் வைத்திருப்பது மட்டுமே புத்திசாலித் தனமாகும். இல்லை என்றால் சிக்கல்தான்\nஇங்கே எந்த அட்டையையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாக உள்ள பிரச்சினைகளைத்தால் சொல்லியிருக்கிறேன். அதை மனதில் கொள்க\nசரி, மாட்டிக் கொண்டு விட்டோம். வெளியே வருவது எப்படி\nஅரசுடமை வங்கிகளில் - புறநகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில், நகைகளின் பேரில் விவசாயக் கடன் என்னும் பிரிவில் கடன் தருகிறார்கள். வட்டி விகிதம் ஆண்டிற்கு 7% மட்டுமே - நன்றாகக் கவனிக்கவும் ஆண்டுக்கு 7% சதவிகிதம் மட்டுமே.(It is also simple interest) இந்திiயாவில் வேறு எங்கும் இந்த வட்டிக்குக் கடன் கிடைக்காது.\nஒரு பவுனுக்கு ரூ.10,000:00 தருவார்கள். உங்களுடைய கடன் அட்டைக் கடன் ரூ 50,000:00 என்று இருப்பதாக வைத்துக்கொண்டால், ஐந்து பவுன் நகையை அங்கே (அரசுடமை வங்கிகளில்) அடமானம் வைத்துப் பணத்தை வாங்கி, ஒரே நாளில் கடன் அட்டைக் கடனை முழுமையாக அடைப்பதுடன், அட்டையைத் திரும்பக் கொடுத்துவிட்டு (surrender) அல்லது Cancel செய்யச் சொல்லிவிட்டு, சுமையை இறக்கிவிட்டுவிடலாம்.\nஅவர்களுக்கு மாதாமாதம் செலுத்தும் தவணைத் தொகையை, அரசுடைமை வங்கியில் செலுத்தினால் 20 மாதங்களில் அதுவும் தீர்ந்துவிடும். நகையும் வீட்டிற்குத் திரும்பிவிடும்\nஅடமானம் வைப்பதற்கு நகைகள் இல்லை என்னும் சூழ்நிலையில்,\n1. இன்று முதல் அந்த அட்டையைப் பயன் படுத்துவதை சுத்தமாக நிறுத்திவிடுங்கள்.\n2. மொத்தக் கடனில் 5% சதவிகித்தை நீங்கள் கட்டாயம் செலுத்த வேண்டும். உபரியாக அவர்கள் வசூலிக்கும் சர்வீஸ் கட்டணத்தையும் அதனுடன் சேர்த்து செலுத்திக்கொண்டே வாருங்கள். முதலில் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் போகப் போகப் பழகிவிடும். 20 மாதங்களில் அட்டைக் கடன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:56 AM 16 கருத்துரைகள்\nஅன்றே சொன்னது அருமையாக உள்ளது\nஅவ்வையார் என்றால் நமக்கெல்லாம் சட்டென்று நினைவிற்கு வருவது கே.பி.எஸ் அவர்கள்தான். அதனால் அவர்கள் படத்தையே இங்கே கொடுத்துள்ளேன்\nஅன்றே சொன்னது அருமையாக உள்ளது\nநம் முன்னோர்கள், நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை எல்லாம் நச்’ சென்று நாலு வரிகளிலேயே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.\nநமக்குத்தான் அவற்றைப் படிப்பதற்கு நேரமுமில்லை. படித்தால் கடைப்பிடிப்பதற்கு மனமுமில்லை.\nகடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காததும் உங்கள் விருப்பம். யாரும் உங்களைக்கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் தெரிந்தாவது\nஉங்களுக்காக ஒரு பழைய பாடலை - அசத்தலான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள். முடிந்தால் கடைப்பிடித்துப் பயன் அடையுங்கள்\nநல்ல காரியங்களுக்கு ஒரு ரூபாய்கூட செலவழிக்காமல், ஒட்டு மொத்தமாகச் சேர்த்துவைக்கப்படும் செல்வத்தின் அதாவது பணத்தின் நிலைமை என்ன ஆகும்\nநீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, அதாவது நீங்கள் சனீஷ்வரனிடம் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் சென்ற பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது\nஅவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும் என்பதை ஒளவை மூதாட்டி அழகாக நான்கே வரிகளில் நச்’சென்று சொல்லியுள்ளார்.\n“நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்\nபம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்\nகொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்\nநம்பன் அடியவர்க்கு - சிவனின் அடியவர்களுக்கு\nநல்காத் திரவியங்கள் - மனமுவந்து வழங்காத செல்வங்கள்\nபம்புக்காம் - சூனிய வித்தைகளுக்கும்\nபேய்க்காம் - பேய் வழிபாடுகளுக்கும்\nவம்புக்காம் - வீண் செலவுகளுக்கும்\nகொள்ளையர்க்காம் - கொள்ளை கொடுப்பதற்கும்\nகோவுக்காம் - பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்\nசாவுக்காம் - அவனுடைய சாவிற்கும்\nகள்ளர்க்காம் - கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும்\nதீக்காகும் - நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும்\nகாண் - உரியனவாகும் என்று தெரிந்து கொள்வாயாக\nஇன்றைய காலகட்டத்தில் இப்படிப்பொருள் கொள்ள வேண்டும். அடியார்கள் என்பவர்கள் உலகம் மேன்மையுறப் பாடுபடுபவர்கள் என்று பொருள் கொள்ளுங்கள்.\nசூனிய வித்தைகள் என்பதை இன்றைய காலகட்டத்தில், குதிரை ரேஸ், லாட்டரி சீட்டுக்கள், சீட்டாட்டம், விளயாட்டுக்களை வைத்து நடைபெறும் சூதாட்டங்கள் (betting) என்று பொருள் கொள்ளுங்கள்\nபேய்வழிபாடுகள் என்பதற்கு கடலை போடும் பெண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அல்லது நமது தீய நட்புக்களைக் கூட்டிக்கொண்டுபோய் - அதாவது கஃபிற்கும், ப்ஃபிற்கும் அல்லது பார்களுக்கும் கூட்டிக் கொண்டுபோய்ச் செய்யும் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்\nபகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும் என்பதற்கு, வம்பு, வழக்கு, நீதிமன்றத்தண்டனை போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு செய்யும் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்\nசாவிற்கும் என்பதற்கு, தீராத நோய் நொடிகள் வந்து லட்சக்கணக்கில் சாகும்வரை செய்யப்படும் மருத்துவச் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்\nமற்ற வீண் செலவுகளுக்குச் சொல்லப்பட்டிற்கும் வார்த்தைகள் எல்லாம் எளிய சொற்களே. அதில் பொதிந்துள்ள பொருள் அனைவருக்கும் விளங்கும்படியாகவே உள்ளது. ஆகவே அவற்றிற்கு விளக்கம் சொல்லவில்லை\nசரி என்ன செய்ய வேண்டும்\n உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை - அதாவது 5% முதல் 10% வரை - எடுத்துக்காட்டுக்காகச் சதவிகிதத்தில்\nசொல்லியிருக்கிறேன் - நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.\nதர்ம காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.\nஇறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர் களுக்குக் கொடுங்கள். செய்யுங்கள். அதுதான் தானமாகும்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப்பூக்கள், நன்மொழிகள்\nகுடும்ப தெய்வத்தை வணங்குவதால் என்ன பயன்\nகுடும்ப தெய்வத்தை வணங்குவதால் என்ன பயன்\nதெய்வம்> ஊர் காவல் தெய்வம் > குலதெய்வம்> குடும்ப தெய்வம்\nஅடடா, தெய்வங்களில் இத்தனை பிரிவுகள் இருக்கின்றனவா\nசிறுதெய்வம் என்ற சொல்லுக்குக் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி மக்கள் தம் குறை நீக்கும் தெய்வம் என்ற விளக்கத்தைத் தருகிறது\nநாட்டுப்புற மக்கள் என்றும் நாட்டார் என்றும் தொடர்ந்து ஒரே மண்ணில் வாழும் மக்களைக் குறிக்கின்ற சொற்களையே பயன்படுத்தி, நாட்டுப்புற தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் என்று சிறு தெய்வங்களைக் கூறுகின்றார்கள். தமிழில் செய்யப்படுகின்ற பூஜைகளும், தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் சடங்களும் இதில் மிகச்சிறப்பு.\nசிறு தெய்வங்கள் குடும்ப தெய்வம், குலதெய்வம், ஊர் தெய்வம் என்று மூவகையினதாகக் காணப்படுகின்றன.\nகுடும்ப தெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குரிய தெய்வம் ஆகும். இது பெரும்பாலும் குடும்பத்தில் கன்னிப் பெண்ணாக இறந்து போனவர்களே தெய்வமாகப் போற்றி வணங்கப்படுகின்றனர். குடும்பத்தின் நன்மைக்காக நினைவில் வைத்துக் கொள்ள இந்த குடும்ப தெய்வ முறை காணப்படுகின்றது.\nதெய்வாக மாறியவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளையோ செய்தோ, பொங்கல் வைத்தோ குடும்ப தெய்வத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. குடும்பத்தின் தலைவரே பூஜையை செய்கிறார். வீட்டில் நடக்கின்ற நல்ல காரியங்களுக்கு குடும்ப தெய்வத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே செயலில் ஈடுபடுகின்றனர். சில வசதி படைத்தவர்கள் சாமி வீடு என சிறு குடிசையை அல்லது வீட்டைக் கட்டி அதிலும் இந்த தெய்வத்தை வைத்து வணங்குகின்றனர்.\nகுடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டாலோ, வீட்டில் சண்டை சச்சரவு போன்ற குழப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலோ குடும்ப தெய்வத்திற்குப் பூசை செய்வர். மந்திர தந்திரங்கள் இல்லாது, முழு நம்பிக்கையுடன் மட்டுமே பூஜை நிகழ்த்தப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர்.\nகுலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள். பல்வேறு சாதிகளுக்கு பொதுவான குலதெய்வங்கள் காணப்படுகின்றன. கருப்பு, ஐயனார், மதுரை வீரன், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு சாதியை சார்ந்த மக்கள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர்.\nஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து வணங்கும் தெய்வம் என்று இதை எடுத்துக்கொள்ளுங்கள்\nசரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்:\nநாங்கள் எப்போது தேவகோட்டைக்குச் சென்றாலும், அருகில் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோட்டூர் அகஸ்தீஸ்வரர் சிவனாலயத்திற்குச் சென்று அங்கே உறைந்திருக்கும் எங்கள் குடும்ப தெய்வத்தை வணங்கிவிட்டு வருவது தொன்று தொட்ட வழக்கம். தொன்று என்பது 100 ஆண்டுகளுக்கு மேலானது என்பதை மனதில் வையுங்கள்.\n100 ஆண்டுகளுக்கு முன்பு - 1910ம் ஆண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் தாத்தாவின் முதல் மனைவி - அவருக்கு அப்போது 14 வயதுதான். பால்ய விவாகம் - அதாவது பத்து வயதில் திருமணம். மனைவியின் பெயர் உமையாள் (உமையவள் - பார்வதி தேவியின் பெயர்களில் ஒன்று.)\nஅந்த உமையாள் என்ற பெண், தனது 14 வயதில் புஷ்பதியான போது, காய்ச்சல் வந்து இறந்துபோய் விட்டார். அந்தப் பெண்மணியின் ஆத்மா சாந்தியடையாமல் தான் பிறந்த வீட்டையும், வாழ்க்கைப் பட்ட எங்கள் வீட்டையுமே சுற்றிச் சுற்றி வந்துள்ளது. அனைவரும் கலக்கமடைந்து போய்விட்டார்களாம்.\nஒரு பெரிய ஜோதிடரை அழைத்துவந்து பிரசன்னம் பார்த்ததில் - அவர் இவர்கள் சொல்லாமலேயே சொல்லிவிட்டாராம். ஒரு கன்னி தெய்வம் இந்த வீட்டைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஒரு பதுமை செய்து, ஒரு நல்ல நாளில் அருகில் உள்ள சிவன் கோவிலில் கொண்டுபோய் விட்டு விட்டு வந்து விடுங்கள். அவள் ஆத்மா சாந்தியடைந்துவிடும் என்றாராம்\nஅதன்படி ஐம்பொன்னில் சுமார் ஒன்றரை அடி உயரத்தில் பதுமை ஒன்றைச் செய்து, மேள தாளத்துடன் இரு வீட்டாரும் பதுமையை சகல மரியாதையுடன் தூக்கிச் சென்று - எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டூர் சிவனாலாத்தில் வைத்து விட்டு வந்து விட்டார்கள்.\nதேவகோட்டை நகரச் சிவன் கோவில் என்றால் - உள்ளூர் கோவில் - எல்லா மக்களுக்கும் பொதுவான கோவில். அங்கே வைக்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கும் உடன் பங்காளிகளுக்கும் சொந்தமான கோவில் என்பதால் கோட்டூர் அகஸ்தீஸ்வரர் சிவன் கோயிலைத் தேர்ந்தெடுத்து அங்கே வைத்துள்ளார்கள்.\nஅந்தப் பதுமை இன்றும் அந்தக் கோவிலின் கருவறைக்கு அருகே அர்த்த மண்டபத்தில், ஈஷ்வரனை வணங்கும் கோலத்தில் இருக்கிறது..\nபட்டில் சிற்றாடை தைத்துக் கொண்டுபோய் அந்தப் பதுமைக்கு அணிவித்து, மல்லிகைப் பூ மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி வைத்து சாஷ்டாங்கமாக வணங்கி விட்டு வருவது எங்கள் வழக்கம். இன்று இரு வீட்டையும் சேர்ந்த 30ற்கும் மேற்பட்ட குடும்ப வாரிசுகள் அனைவரும் பய பக்தியுடன் வணங்கி விட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும்\nஉங்களின் பார்வைக்காக அந்தப் பதுமையின் படத்தைக் கீழே பதிவிட்டுள்ளேன்.\nபதுமையின் முகத்தில் என்னவொரு மலர்ச்சி பாருங்கள்\nமன மகிழ்ச்சி, மனத் தெம்பு இரண்டும் கிடைக்கிறது வாழ்வில் பல நல்ல காரியங்கள் நடந்துள்ளன\nஅதைவிட வேறு என்ன வேண்டும்\nஇரவில் படுக்கும்போது காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் படுக்கிறோம். அதுபோல எழுகிறோம். எழுவதற்கு யாரும் கியாரண்டி தரமுடியுமா என்ன அதை ஆண்டவன் அல்லவா தரவேண்டும்\nஆகவே இந்தக் கட்டுரையில் உள்ள செய்தியை படித்தபின்பு நம்பிக்கை வையுங்கள். குல தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லையா நோ மேட்டர் உங்கள் அவ நம்பிக்கையை கடாசி விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். உங்கள் அவநம்பிக்கையை பின்னூட்டமாக இடாதீர்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 12 கருத்துரைகள்\nஎங்கள் ஊர்க் கோவிலின் குடமுழுக்கு சிறப்பாக முடிந்தது. மீண்டும் கோவைக்கு வந்து விட்டேன். வாழ்த்துத் தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nமாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள்.\nசூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம்.\nநான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில் கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.இருந்தால் அது மாலையோகம் எனப்படும்\nஅந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும், செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான்\nஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும்\nஅது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:57 AM 17 கருத்துரைகள்\nநீங்களும் உங்களுடைய அணியும் - You and your team ma...\n*கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் \nஅற்புதமான அறிவுரை கூற அவரால் மட்டுமே முடியும்\nHumour நகைச்சுவை: குப்பத்து ஆசாமியின் கிரிக்கெட் வ...\nமுயற்சி இல்லாவிட்டால் என்ன ஆகும்\nAstrology வைத்தீஸ்வரன் என்ற மருத்துவர்\nAstrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது\nஉங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என...\nAstrology எப்போது சாமி திருமணம் நடக்கும்\nநாமும் நமது முன் வாழ்க்கையும்\nAstrology: பஞ்சமஹாபுருஷ யோகம். மாமனித யோகம்\nAstrology: எனக்கு ஜோதிடம் வருமா\nAstrology: நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்\nஅன்றே சொன்னது அருமையாக உள்ளது\nகுடும்ப தெய்வத்தை வணங்குவதால் என்ன பயன்\nவாத்தியார் பிஸியோ பிஸி ; வகுப்பறைக்கு விடுமுறை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.enthiran.net/tag/endhiran-movie-news/", "date_download": "2018-08-18T04:16:34Z", "digest": "sha1:6AEHQRNHQTGKGJMN4YY5HBYSUIGGEVT3", "length": 13001, "nlines": 112, "source_domain": "www.enthiran.net", "title": "Endhiran Movie News | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனராம். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் ஆகிய பெரும் பெயர்கள் எந்திரன் படத்தில் இணைந்துள்ளன. இதற்கு உச்சமாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், ஸ்லம்டாக் மில்லியனருக்கு அடித்ததை விட அட்டகாசமான இசையை இதில் ரஹ்மான் கொடுக்கவுள்ளாராம். மேலும் ஒலிப்பதிவிலும் நவீனங்களைப் புகுத்துகிறாராம் ரசூல் பூக்குட்டி. இருவரும் […]\nஇரண்டு வருடங்களாக நீடித்த எந்திரன் ஷூட்டிங் முழுமையடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் ரஜினி நடிக்கும் எந்திரன். இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. சுஜாதாவின் புகழ்பெற்ற நாவலான என் இனிய இயந்திரா மற்றும் அதன் தொடர்ச்சியான மீண்டும் ஜீனோ நாவல்களின் அடிப்படையில் உருவாகி வரும் விஞ்ஞானப் படம். ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், வில்லனாக டேனியும் நடித்துள்ளனர். கருணாஸ், […]\n ( Tamil)  எந்திரன் ஜுரம் எகிற ஆரம்பித்துவிட்டது. எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தில் இப்போது ஒரு தெளிவும் பிறந்துள்ளது. இந்த ஆண்டா அடுத்த ஆண்டா என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாய், இந்த ஆண்டே படத்தைக் கொண்டு வருவதில் ஷங்கர் மிக உறுதியாக உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சந்தோஷப்பட வைத்துள்ளது. அதே நேரம் காட்சியமைப்புகளின் சில சாம்பிள்களைப் பார்த்து சன் நிறுவனமே பிரமித்துப் போனதாம். ஹாலிவுட் […]\nரஜினியின் எந்திரன் படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முயன்றபோது, டெல்லி மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திலேயே எடுத்து வருகிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், பேட்ச் அப் காட்சிகளாக சிலவற்றை எடுக்க விரும்பினார் ஷங்கர். இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு […]\nரஜினிகாந்த்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் மெகா படைப்பான எந்திரன் – தி ரோபோ படத்தின் பாடல் என்ற பெயரில் ஒரு ஆடியோ ஃபைல் இணைய தளங்களில் உலா வரத் துவங்கியுள்ளது. படம் வெளியாகும் முன்பே அதை இணைய தளங்களில் லீக் செய்வது வாடிக்கையாகிவிட்டது. முன்பு சிவாஜி படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள், பாடல்கள் அனைத்தும் படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் லீக்காகி பரபரப்பேற்படுத்தின. தரம் மோசமாக இருந்தாலும், முன் கூட்டிய படத்தின் பாடல்களை தெரிந்து கொள்வதில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2012/07/4.html", "date_download": "2018-08-18T04:41:56Z", "digest": "sha1:LOWARV5GQJDMLBAB4XHQ6Z6VS5RSG5RM", "length": 35206, "nlines": 270, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: ஷெரீன் -4 (இறுதிப்பகுதி)", "raw_content": "\nபெங்களூர். ஒயிட்ஃபீல்ட். ஹோட்டல் கிராண்ட்.\nஷெரீன், இளநீல நிற பஞ்சுப்பொதி போன்ற சல்வார் கம்மீஸில், அந்த ஹோட்டலின் முதல் தளத்திலிருந்த ரெஸ்டாரெண்டில் அமர்ந்து காலையுணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். காலை மணி 8.40. இன்று பகல் முழுதும் ஓய்வுதான். நாளை காலை கான்பரன்ஸ், அதைத்தொடர்ந்து நாளை மாலைதான் கொல்கத்தாவுக்கு ப்ளைட். விஜய் இன்று மாலை 5 மணிக்குத்தான் வருகிறான். அதுவரை எங்காவது வெளியே போய்வரலாமென்றால் முடியாது. கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் டிவிட்டரில் பெங்களூர் வருகையை பொதுவில் சொன்னாலும் சொன்னோம்..\nநேற்றிலிருந்து இதுவரை 8 போன்கால்கள்.\nயாரையெல்லாம் இன்று சந்திக்கலாம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறோம் என்று போனைத் திறந்து பார்க்கத்துவங்கினாள். பாதிக்குப் பாதி ஜொள்ளுப்பார்ட்டிகள். அத்தனை பேரையும் 5 மணிக்கு முன்னதாக அனுப்பிவிட்டால் விஜயோடு நேரம் ஸ்பெண்ட் பண்ண வசதியாக இருக்கும் என்று அவள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே போன் சிணுங்கியது..\n‘நீயில்லாது ஏதுமில்லை என்ற உண்மையை, உன் இன்மை இதயம் வலிக்கச் சொல்லிகொண்டிருக்கிறது’ என்றது விஜயின் எஸ்.எம்.எஸ்.\n’இவன் ஒருத்தன், ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியா..’ என்று ஒரு கணம் தோன்றினாலும் அவள் முகத்தில் ஒரு உற்சாகப்புன்னகை எழுந்தது.\nஜீடி கண் விழித்த போது மணி மதியம் 12ஐத் தொட்டிருந்தது. பக்கத்தில் இன்னும் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தான் பிரசாத். பிரசாத் கொஞ்சம் தாட்டியான உருவம், புரியறா மாதிரி சொல்லணும்னா ரெண்டு ஜீடி சைஸ்னு சொல்லலாம்.\n“இந்த மூட்டையை உருட்டி பக்கத்து ரூமுல கொண்டு போய்த் தள்றதுதானே.. பைக் சைலன்ஸர் மாதிரி என்னா சத்தம்\n“கிச்சான் மாதிரி இருந்துகிட்டு நீ உடுற குறட்டைக்கு பெங்களூரே முழிச்சுக்கும் போல இருக்கு. நீ அவனைச் சொல்றியா\nகிஷோரும், சுகுமாரும் குளித்துக் கிளம்பியிருந்தனர். சண்முகம் பொறுப்பாக வந்திருந்த விருந்தினர்களுக்கு மதிய உணவையாவது ஏற்பாடு செய்வோம் என்று சமையலில் இறங்கியிருந்தான். விஜய் எப்போது எழுந்தானோ தெரியாது, லாப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.\nபியர் மட்டுமே அருந்தும் சைவ பட்சிணியான அலிஃப் மட்டும் ஃப்ரெஷ்ஷாக ரெடியாகியிருந்தான். அலிஃபுக்கு சாப்பாட்டில் நல்ல ஆர்வம். போலவே சமைப்பதிலும். அலிஃபின் ஏற்பாட்டின் பேரிலேயே கடைக்குப் போய் ஏதேனும் வாங்கிவர கிளம்பிய சண்முகத்தை நிறுத்தி, வீட்டிலேயே சமையல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அவனது மேற்பார்வையிலேயே சண்முகம் சமையல் செய்துகொண்டிருந்தான்.\n டூர்க்கு வந்த இடத்திலாவது நல்ல சாப்பாடு ஹோட்டல்ல வாங்கிக்குடுங்கடா.. இங்க வந்தும் சட்டிப் பானையை உருட்டிகிட்டு கிடக்குறானுக\nலாப்டாப்பைப் பார்த்து விஜய் சிரித்துக்கொண்டிருந்தான்.\n“நேற்று நைட்டு லைஃப் டைம் காமெடிண்ணா. இந்த ட்ரிப்போட ஹீரோ சண்முகம்தான். நேத்து நைட்டு பால்கனியில கையை குவிச்சு குவிச்சு கிக்குல அவரோட பழைய லவ்வர் கதையை சொன்ன அழகு இருக்கே..” அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான். நேற்றைய கூத்தின் சுவாரசியமான பகுதிகளை விடியோவாக அவனது ஐபோனில் எடுத்திருந்த கிளிப்பிங்க்ஸை லாப்டாப்பில் ஏற்றிப் போட்டுப்பார்த்துக் கொண்டிருந்தான்.\n”ஆமா, மச்சி..” சத்தமான சிரிப்போடு கிஷோர் விடியோவைப் பார்க்க அவனருகே போக ஜீடியும் தவழ்ந்தவாறே சென்றான்.\n“அதை விடியோ வேற எடுத்தீங்களாடா ஏண்டா மானத்தை வாங்குறீங்க.. ஃபேஸ்புக்குல போட்டுக்கீட்டுத் தொலைச்சிறப்போறீங்க” சிரித்துக்கொண்டே சண்முகம் கிச்சனுக்குள் ஏதோ செய்துகொண்டிருந்தான்.\nஅலிஃப், “அதெல்லாம் சரி, இன்னும் அரைமணிக்குள்ள சாப்பாடு ரெடியாகிடும். அப்பால என்ன பண்றது எங்க போகலாம். இன்னும் பாதி பேரு ரெடியாவலை”\n சாப்டுட்டு, வெளிய போவாதவன்லாம் இன்னொரு ரவுண்டு அடிப்போம். வெளியே போறவனுங்க போயிட்டு வரட்டும். அதான் 8 மணிக்கு வந்துருவானுகல்ல.. வந்தவுடனே நேத்திக்கு மாதிரி கண்டினியூ பண்ணுவோம்..”\n“தண்ணியடிக்கணும் சரி, அதுக்காக பகல்லயும் அதே பொழப்பா இருக்கணுமாடா கிஷோர், சுகு ஒரு கார்ல போறானுக. விஜய் ஒரு காரை எடுத்துகிட்டு போறான். சண்முகம் அவங்க ஆண்டி வீட்டு பங்ஷனுக்கு அவன் கார்ல போறான். எனக்கு போரடிக்குது, நானும் அவனோட போயிட்டு வர்றேன்.. நீங்க ரெண்டு பேர் மட்டும் இங்கயே கிடங்க..”\nஅலிஃப் அவனோடு வருவதாய் பிளான் செய்வதை கேட்டு சண்முகத்தின் முகம் கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்ந்தது.\n” என்று சண்முகத்தை நோக்கி அலிஃப் கேட்க, யோசனையோடே, தோள்களை குலுக்கி ”ஓகே” என்றான்.\nஜீடி, அவசரமாக பிரசாத்தை வயிற்றைப் பிடித்து உலுக்கி எழுப்பி, “மாமா, எந்திருங்க.. எந்திருங்க.. இவனுக எல்லோரும் நம்ப 2 பேரை மட்டும் விட்டுட்டு வெளிய போக திட்டம் போடுறானுக..சீக்கிரம்\nமெதுவாக எழுந்த பிரசாத், “போணும்னா போய்த் தொலையட்டுமே.. நாம சாப்டுட்டு இன்னொரு ரவுண்டு தூங்குவோம்..”\n“இவனுங்க வர லேட்டாச்சுன்னா என்ன பண்றது உங்க மூஞ்சியவே எவ்ளோ நேரம் மாமா பாத்துகினு இருக்குறது உங்க மூஞ்சியவே எவ்ளோ நேரம் மாமா பாத்துகினு இருக்குறது எந்திருச்சு கிளம்புங்க, 3 கார்ல ஒண்ணுல நாமளும் ஏறிகிடலாம். அப்போதான் சீக்கிரமா இவனுகளை பத்திக் கொண்டுவரமுடியும்.”\n“இன்னமும் மாடு பத்துற பழக்கம் போவுதா பாரு இவருக்கு\n“ஆமாடா, உங்களோட குப்பை கொட்டுறதுக்கு மாடு மேய்க்கவே போயிரலாம்..”\nஅடுத்த சற்று நேரத்துக்கெல்லாம் ஒவ்வொருத்தராக கிளம்ப, சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு முதல் காரில் கிஷோரும், சுகுவும் எங்கோ கிளம்பிச் சென்றார்கள். அடுத்து இன்னொரு கார் கிளம்பத் தயாரானது. அதில் சண்முகமும், அலிஃபும்.\n”ஆமா, சாய்ங்காலம்னு சொல்லிட்டு இவ்வளவு சீக்கிரமா கிளம்புறானுகளே இவனுக..” என்று புலம்பிக்கொண்டே ஜீடி, பிரசாதிடம், “மாமா இவனுக வண்டியில போறதா இல்லைன்னா விஜய் வண்டியில போறதா இல்லைன்னா விஜய் வண்டியில போறதா சொல்லுங்க.. விஜி, நீ எத்தனை மணிக்கு போகணும் சொல்லுங்க.. விஜி, நீ எத்தனை மணிக்கு போகணும்\n“எனக்கு 5 மணிக்குதாண்ணா.. நீங்க 2 பேரும் எதுக்கும் சண்முகம் வண்டியிலயே போங்க..”\n“ஆமா, இவன் எதுக்கு மச்சி நம்பளை கழட்டி விடுறதிலேயே குறியா இருக்கான் டேய் மருவாதியா உண்மையைச் சொல்லு. 6 மணிக்கு மேல அப்படி என்ன கிளையண்ட் மீட்டிங் டேய் மருவாதியா உண்மையைச் சொல்லு. 6 மணிக்கு மேல அப்படி என்ன கிளையண்ட் மீட்டிங்\n“அட, நிஜமாத்தான்ங்க.. ப்ளேஸ்மென்ட் சம்பந்தமா முக்கியமான மீட்டிங். என்னோட வந்தா போரடிக்கும். அவங்களாவது ஃபங்ஷனுக்கு போறாங்க.. உங்களுக்கும் டைம் பாஸாகும்ல..”\n”எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கே..” பிரசாத் முனகியவாறே சண்முகம் வண்டியில் ஏற, பிரசாத், சண்முகம், ஜீடி, அலிஃப் என நால்வரோடு அந்த வண்டி கிருஷ்ணராஜாபுரத்தை நோக்கி கிளம்பியது.\n“சாவியை மாடி வீட்ல குடுத்துடு.. யார் முதல்ல வந்தாலும் வாங்கிக்கலாம்” என்று விஜயை நோக்கி சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான் சண்முகம்.\nஅடுத்த அரைமணி நேரத்தில் அவனது உறவினர் வீட்டை அடைந்தது கார். மொத்தமாகவே ஒரு நான்கைந்து பேர்தான் இருந்தனர். யாரோ ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் போலும். இவர்கள் நால்வரும் போனதும்தான் ஒரு பங்க்‌ஷன் போன்ற சூழலே தோன்றியது. ஒரு குழந்தையின் கன்னத்தைக்கிள்ளிக் கொஞ்சிவிட்டு, ஒரு கார் பொம்மைப் பார்சலைக் கொடுத்தான் சண்முகம். எதிர்பார்த்தது போலலல்லால் அரைமணிக்குள்ளாகவே சண்முகத்தால் கிளம்பமுடிந்தது. கிளம்பினர். சண்முகத்தின் முகம் சுரத்தே இல்லாமல் இருந்தது.\nஅலிஃபும், சண்முகமும் ஏதோ கிசுகிசுப்பாக பேசிக்கொண்டனர்.\n“ஏண்டா இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கே..\n“சரி, மணி நாலுதான் ஆவுது. அடுத்து எங்க போறது பேசாம கிஷோர் எங்க போயிருக்கானுங்கன்னு கேட்டுட்டு அங்க போயிட்டு ஒண்ணா ரிடர்ன் ஆயிடலாமா பேசாம கிஷோர் எங்க போயிருக்கானுங்கன்னு கேட்டுட்டு அங்க போயிட்டு ஒண்ணா ரிடர்ன் ஆயிடலாமா\nஅலிஃப் போனை எடுத்து கிஷோரை அழைக்க போன் கட்டானது. பின்னர் சுகுமாரை அழைத்தான்.\n“ஒயிட்ஃபீல்ட், ஹோட்டல் கிராண்ட். அவன் உள்ள போயிருக்கான், யாரையோ பார்க்க. நான் கார்ல இருக்கேன்..”\n“ஓகே, நாங்களும் அங்க வர்றோம். ரிடர்ன் ஒண்ணாப்போயிடலாம்”\nவண்டி ஒயிட்ஃபீல்டை நோக்கி கிளம்பியது.\nசரியாக மணி 5 ஆகும் போது ஹோட்டல் கிராண்டில் முதல் தள ரெஸ்ட்ராண்டில் குழுமம் கூடியிருந்தது. பிரசாத், ஜீடி, சுகுமார், அலிஃப், சண்முகம், கிஷோர் என ஆறு பேரும் வலது புறத்திலிருந்த சிக்ஸ் ஸீட்டரில் நிறைந்திருந்தனர். கிஷோர் அதே ஹோட்டலில் தங்கியிருந்த அவன் பார்க்கவேண்டிய நபரை பார்த்துவிட்டு அவனும் பிறரோடு ரெஸ்ட்ராண்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்.\n”என்னடா.. அப்படி இப்படினு சொல்லிட்டு வேலை சீக்கிரமாவே முடிஞ்சு அசெம்பிளாயிட்டோமே. விஜி மட்டும் மிஸ்ஸிங்.. இங்கயே ஒரு ரவுண்டை போடுவோமா இல்லை வீட்டுக்கேப் போலாமா\nகிஷோரின் கண்கள் ரெஸ்டாரண்டை நோட்டமிட்டுக்கொண்டிருந்தது. அந்த ரெஸ்டாரெண்டின் இண்டீரியரே அதன் வசதியையும், செழிப்பையும் பறைசாற்றுவதாக இருந்தது. மெல்லிய நீல நிற ஒளி எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாமல் வியாபித்திருந்தது. அந்த பெரிய ஹாலின் பெரும்பாலான மேஜைகள் காலியாக இருந்தன. இவர்களுக்கு நேர் பின்புறம் இரண்டாவது மேஜையில் ஒரு பெண்கள் கூட்டம் அமர்ந்திருந்தது.\nஅதில் மையமாக ஹாலின் நீல நிறத்துக்கு ஒப்பாக நீல நிற சல்வாரில் ஷெரீன் அமர்ந்திருந்தாள். அவர்களின் கலகலப்பும், சிரிப்பும் இவர்களின் மேஜை வரை வந்தன.\n“டேய் மானத்தை வாங்காதடா.. சைட் அடிக்கிற வயசா எருமை உனக்கு இவன் பொண்டாட்டிக்கு போனைப் போடுங்கடா இவன் பொண்டாட்டிக்கு போனைப் போடுங்கடா\n“இல்ல மச்சி, அந்த ஃபிகரை எங்கயோ பாத்த மாதிரி இருக்குது, அதான் யோசிக்கிறேன்..”\n“அழகா ஒரு ஃபிகரைப் பாத்துட்டா, உடனே யோசிக்க ஆரம்பிச்சிருவானே”\n“இருந்தாலும், அவ செமையாத்தான் இருக்கா.. அதுல ஒண்ணும் சந்தேகமில்ல”\n“யோவ் மாமா, உன்னை யாராவது இப்போ சர்டிபிகேட் கேட்டாங்களா\n“ஆங்.. ஞாபகம் வந்துடுச்சி. ஃபேஸ்புக்ல பாத்துருக்கேன். பேரு ஷெரின்னு நினைக்கிறேன்..”\n“அத விடுங்கடா, எவனாவது ஆர்டர் பண்ணுங்கடா.. எனக்கு பிராண்டி”\n“பொம்பளைங்க யாரு, ப்ரொபைல் போட்டோ ஒழுங்கா வைச்சிருக்கிறது\n“கூட இருக்குற ஃபிகருங்களையும் பாரேன். எப்பிடி இருக்குதுங்க, பெங்களூர்னா பெங்களூர்தான்..”\n“இந்த இருட்டுக்குள்ள என்ன எளவு தெரியுது. லூசுப்பசங்க ஒரு டியூப் லைட்டை போட்டுத்தொலைக்கப்பிடாதா பார்னா அது லைட்டு கம்மியாத்தான் இருக்கணும்னு எவன் கண்டுபிடிச்சான் பார்னா அது லைட்டு கம்மியாத்தான் இருக்கணும்னு எவன் கண்டுபிடிச்சான்\n“சரி, நம்ப வேலையைப் பாப்போம்டா..”\n“மாமா, எனக்கு ஃபிங்கர் பிஷ்.\nஅடுத்த அரைமணி நேரத்தில் கலகலப்பும், சலசலப்புமாக இவர்கள் ரெண்டு ரவுண்டைக் கடந்திருக்க, ஷெரினின் மேஜையிலிருந்து அத்தனை பெண்களும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.\nஅவர்கள் சென்றதும் மேஜை மீண்டும் கிளீனாகிவிட ஷெரீன் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அவள் காதில் போனில் மெல்லிய குரலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.\n“யாருக்கோ அவ வெயிட் பண்றான்னு நினைக்கிறேன் மச்சி\nபிரசாதின் வார்த்தைகளை உண்மையாக்கிக்கொண்டு அடுத்த சில நிமிடங்களிலெல்லாம் ஒரு இளைஞன் அவளுக்குப் பின்புறமாக வந்து தோளில் சில்மிஷம் செய்துவிட்டு அவளை ஆச்சரியப்படுத்தி முன்புறமாக வந்து அமர்ந்தான். அவளும் செல்லமாக கோபிப்பதைப்போல இருந்தது.\nஊம்ஹூம், கிஷோருக்கும், பிரசாத்துக்கும் முதுகைக்காட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞன் விஜய்தான் என்பதைக் கண்டுபிடிக்க முழுதாக ஒரு நிமிடம் கூட ஆகவில்லை.\n“மாமா, மாட்டிகிட்டாண்டா மாப்ள.. போட்டுப் பிச்சிப்புடுவோம் வாங்க..” சுகுமார்.\n“சங்கோஜப்படுத்தாதீங்கடா.. வீட்டுக்கு வந்த பிறகு மொத்தலாம், இப்ப விட்டுருங்க..” அலிஃப்.\n“இவன் ஒரு நியாயஸ்தன். அடப் போடா.. நான் எவ்ளோ தடவை கேட்டேன். கல்லுளி மங்கன், எப்பிடி, கிளையண்ட் மீட்டிங்க்தான்னு ஒரே சாதனையா சாதிச்சிட்டான் பாத்தியா\nசுகுமார், கிஷோர், சண்முகம் என மூவரும் அந்த டேபிளை நோக்கிப் போய் அவன் முதுகுக்குப் பின்னால் நின்றனர். ஷெரீன் கேள்விக்குறியோடு அவர்களைப் பார்க்க, சற்றும் அவகாசம் கொடுக்காமல் ஒருவன் விஜயின் கண்களைப் பொத்த, மற்ற இருவரும் அவன் முதுகில் மொத்தினர். முதலில் அதிர்ச்சியும், ஆச்சரியமும், பின்னர் விவரம் தெரிந்து கொஞ்சம் வெட்கமுமாக பேச்சற்று நின்றுகொண்டிருந்தாள் ஷெரீன். அவள் வெட்கப்படுவதே அவளுக்கு ஆச்சரியம்தான். சற்று நேரத்துக்கெல்லாம் அவளே தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.\nவிஜய் ஒருவொருவராய் அறிமுகப்படுத்தினான் அவளுக்கு.\nஇரண்டு புறமும் பொய் சொல்லிவிட்டு வந்ததில் விஜய் கும்பலில் வசமாக சிக்கியிருந்தான். அத்தனை பேருக்கு முன்னால் “எங்கேடா ப்ளைட் டிக்கெட் காண்பி..” என்று ஷெரீன் அவன் காலரைப் பிடித்தாள்.\n“ஏண்டா, இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சே.. ராஸ்கல்\n“வீட்ல பேசிட்டோம். எல்லோருக்கும் ஓகேதான். அடுத்த மாசம் என்கேஜ்மெண்ட். டேட் ஃபிக்ஸ் ஆனப்புறம் உங்க எல்லாத்துக்கும் சர்ப்ரைஸா சொல்லலாம்னு நினைச்சிகிட்டிருந்தேன்..”\nஅடுத்தவருக்குக் கேட்காமல் ஜீடி, பிரசாத்தின் காதில் முணுமுணுத்துக்கொண்டிருந்தான், “அதெப்பிடி மாமா, சுமாரா இருக்குற பசங்களுக்கெல்லாம் சூப்பரா பொண்டாட்டி கிடைக்கிறாங்க\n“அது எனக்குத் தெரிஞ்சா, நான் ஏன் இப்படி உன்கூட சுத்திகிட்டு இருக்கப்போறேன்.. ஹும். நம்ப தலையெழுத்து” முனகிய பிரசாத் அலிஃபை நோக்கி,\n நெஞ்செரிச்சலா இருக்கு.. இங்க ஈனோ கிடைக்குமா கேளேன்..”\nLabels: சிறுகதை, மினி தொடர்\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\n\"அதெப்பிடி மாமா, சுமாரா இருக்குற பசங்களுக்கெல்லாம் சூப்பரா பொண்டாட்டி கிடைக்கிறாங்க\nமுட்டை வாங்குவது எளிதான காரியமா\nபிரபல பத்து பதிவர்களுக்கு விழுகிறது குத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-08-18T04:59:41Z", "digest": "sha1:D7SGHVYVYI2RICNAJIDGHOU222PUNQL7", "length": 8676, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமானப்படை | Virakesari.lk", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nஇந்த மூன்று ஆண்டுகள் இலகுவானவை அல்ல ; ரணில்\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த ஆண்டு இலங்கையில்\nநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் வீதி\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nஅமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம் ; வவுனியாவில்\nவவுனியாவில் கடந்த ஒருவார காலமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன், இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்த...\nவிமானப்படை புலனாய்வு வீரர் முன்னாள் காதலிக்கு செய்த செயல் \nதனது முன்னாள் காதலியிடம் தன்னை மீண்டும் காதலிக்கக் கோரி, அவரை நிலத்தில் வீழ்த்தி கடுமையாக தாக்கி அவரது தங்கச் சங்கிலியை...\nவிமானப்படையினரின் உதவியுடன் தீவுப்பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகள்\nதீவுப்பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் விமானப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதா...\nவிமானப்படைத் தளபதியை சந்தித்தார் கடற்படைத் தளபதி\nபுதிதாக கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜய...\nமந்துவில் விமானத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல்\n1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விமான தாக்குதலில் உயிரிழந்த 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்...\nநிலத்துக்கடியிலிருந்து புலிகளின் பாரிய எண்ணெய் தாங்கி மீட்பு\nகிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் இன்று காலை மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்பட...\nபளைப் பிரதேசத்தில் பாரிய சத்தத்துடன் வெடித்த கிபிர்க்குண்டு\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வேம்போடுகேணி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் குடியிரு...\nவிமானப்படை பயிற்சி முகாமில் குண்டுவெடிப்பு ; 4 படையினர் வைத்தியசாலையில் அனுமதி\nதிருகோணமலை - மொரவெவயில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை பயிற்சி முகாமில் கைக்குண்டொன்று வெடித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு த...\nபங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழு இலங்கைக்கு விஜயம்\nஇலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பங்களாதேச தேசிய பாதுகாப்பு கல்லூரியின் அதிகாரிகள் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட்...\nஇரத்­ம­லா­னையில் விமா­னத்தை கடத்தி அமெ­ரிக்க தூத­ர­கத்தை தாக்க ஐ.எஸ். திட்­டமா விசேட எச்­ச­ரிக்கை வர­வில்லை; பாது­காப்பு பலம் என்­கி­றது விமா­னப்­படை\nஇரத்­ம­லா­னை விமான நிலை­யத்தில் இருந்து விமா­னப் ­ப­டை­யி­னரின் ஹெலிகள், விமா­னங்­களை பயன்­ப­டுத்­தியோ அல்­லது சிவில் வ...\nவங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் : எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும் சாத்தியம் \nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2008/12/blog-post_31.html", "date_download": "2018-08-18T04:44:19Z", "digest": "sha1:G64BK6YOHGAQVRE6TOZFGO7MZ4FKPW6J", "length": 17040, "nlines": 270, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: தொடரும் தாமதம்", "raw_content": "\nநீங்கள் அலுவலகத்துக்கு/ கல்லூரிக்கு தினமும் லேட்டாக செல்கிறீர்களா இதோ ஒரு மற்றுமொரு லேட் ஸ்டோரி. ஒரு நல்ல மாணவனுக்கு அல்லது ஊழியனுக்கு திறன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு ஒழுக்கமும் முக்கியம்தானே, பிற ஒழுக்கங்களை விட்டு விடுவோம்.. இன்று நாம் பேசவிருக்கும் தாமதமாக செல்தல் என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டால் அது ஒரு மிக முக்கியமான ஒழுக்கம்தானே..\nஒரு மாணவன் வீட்டிலிருந்து 20 கிமீ தூரமுள்ள‌ கல்லூரிக்கு தாமதமாக செல்லக்கூடாது என்பதால் 1 கிமீ தூரத்தில் அறை எடுத்து தங்குகிறான், அன்று அவனது வீட்டிற்கு வெளியேயான வாழ்க்கை துவங்குகிறது. அப்படியும் அவனால் முதல் நாள் முதல் வகுப்பிற்கு நேரத்தோடு செல்ல முடியவில்லை. 20 நிமிடம் தாமதமாகிறது. மறுநாளும் அவ்வாறே. அடுத்தடுத்த நாட்களும் அவ்வாறே. முதலில் வெளியே நிறுத்தப்படுகிறான். பின்னர் பிரின்ஸிபாலைப்பார், அதைச்செய், இதைச்செய் என அலைக்கழிக்கப்படுகிறான். அவன் தாமதமாக வருவது மட்டும் சரியானபாடில்லை. படிப்பில் அவனது திறன் சோதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அவன் தாமதமாக வருவதே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னாட்களில் 5 நிமிடம் தாமதமான மாணவன் வெளியே நிற்க நேர்வதும், அவனுக்கு பின்னே வந்த இவன் உள்ளே வருவதும் சகஜமானது. இது சக மாணவர்கள், ஆசிரியர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது போல வேறெங்கும் நிகழ்ந்திருக்குமா அப்படி இருப்பினும் அது சரியா\nஅவன் பள்ளிப்பருவத்திலும் இதையேதான் செய்துகொண்டிருந்தான். அதற்காகவே பெற்றோரை பலமுறை அழைத்துச்சென்றிருக்கிறான். இப்போதும்நான்கைந்து நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமிருப்பினும், ஒவ்வொரு இடத்திலும் திறனுக்காக ஓரிருவராவது அவனை நினைவுகூர்ந்தாலும் அனைத்து இடங்களிலும் மாற்றமில்லாத அவனது லேட் சாதனை தொடரத்தான் செய்கிறது. மாலை நேரங்களில் நேரம்பாராது உழைப்பதை காரணமாக அவன் சொன்னாலும் அது ஏற்புடையதா\nஅவன் எத்தனை முறைகள் ரயிலைத்தவற விட்டிருக்கிறான் எத்தனை திருமணங்களுக்கு முகூர்த்தம் தவறி சென்றிருக்கிறான் எத்தனை திருமணங்களுக்கு முகூர்த்தம் தவறி சென்றிருக்கிறான் எத்தனை படங்கள் அவன் உள்வருமுன்னேயே டைட்டில் முடிந்து ஆரம்பித்திருக்கின்றன\nஇப்போது, இனி அலுவலகத்துக்கு சீக்கிரமே செல்வது என தீவிரமாக உறுதி ஏற்கிறான் அவன், ஒவ்வொரு வருடமும் போலவே..\nமீ நாட் த லேட்டு\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் அந்த அலிபாபாவிற்கு\nதயவு செய்து தலைப்பை மாற்றிவிடுங்களேன்.\nஎன்னிடம் முன் அனுமதி பெறாமல் என்னை பற்றி பதிவு போட்ட தாமிரவை வன்மையாக கண்ணடிக்கிறேன்.... அட..ச்..சே, கண்டிக்கிறேன்\n(சீக்கிரம் போக நினைக்கும் உங்கள் முயற்சிக்கு BEST OF LUCK)\nலேட் என்பது ஒரு வித வியாதிதானா.. புரியவில்லை..\nநீங்கள் சொல்வது போல் நிறைய பேர், தாங்கள் லேட்டாக வருவதற்கு சொல்லும் காரணம்,மாலை நேரங்களில் நேரம்பாராது உழைப்பது, பல நிறுவனங்கள் இதை அனுமதிப்பதில்லை.\nTVS போன்ற நிறுவனங்களில், அவர்கள் சம்பளத்தை பிடித்து விடுவார்கள்.. அங்கு யாரும் தாமதமாக வருவதில்லை.\nகொடுக்கப்படும் மெமோக்களுக்கு அஞ்சாவதர்கள், சம்பள பிடித்தம் செய்யப்படும் போது, சரியாகி விடுகின்றார்கள்.\nநம்ம ப்ளாக் பக்கமும் எட்டி பார்த்தீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.\n தலைப்பு மிக சாதாரணமாக பதிவுலகத்துக்கு பழக்கமான ஒன்றுதான். விபரீதமாகவெல்லாம் சிந்திக்காதீர்கள்.. ஹிஹி.. அதோடு மாற்றினாலும் தமிழ்மணத்தில் அப்பிடித்தான் வந்து தொலைக்கும்.\nசில சமயங்களில் எளிமையான விஷயங்களுக்கும் அர்த்தம் புரியமாட்டேங்குது. தமிழிலேயே சொல்லிடுங்கண்ணே.. வேலன்ண்ணே.\nஅனைவருக்கும் நன்றி. வருடக் கடைசியில் மொக்கை போட்டதுக்காக ஸாரி.. புத்தாண்டில் புதிய சிந்தனைகளோடு சந்திக்கலாம். அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா..\nபங்சுவாலிடின்னா ஸ்ரீமதி, ஸ்ரீமதின்னா பங்சுவாலிட்டின்னு எங்க ஆபீஸ்ஸே சொல்லும்.. ;)))))))))))\nஉங்கள் சேவை தொடரட்டும் நண்பரே \nபொய் சொல்லி விளையாடலாம், வாருங்கள்.\nசிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம் (நிறைவுப்பகுதி)\nதிருநெல்வேலி மாவட்டம் ஒரு வன்முறைக்களமா\nவாருங்க‌ள், பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் முக‌த்தில் க‌ரிப...\nதங்கமணியின் இம்சைகள் : டாப் 5\nபிரபல பத்து பதிவர்களுக்கு விழுகிறது குத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/nattamai-child-actors-latest-workout-photo-053240.html", "date_download": "2018-08-18T04:26:03Z", "digest": "sha1:34MGAAFMPOHC5PFITW6XWLQOFARQBEEL", "length": 9492, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு வாரத்திற்கு பிறகு ஆர்யா போட்ட ட்வீட் யாரை பற்றி தெரியுமா? | Nattamai child actors latest workout photo - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு வாரத்திற்கு பிறகு ஆர்யா போட்ட ட்வீட் யாரை பற்றி தெரியுமா\nஒரு வாரத்திற்கு பிறகு ஆர்யா போட்ட ட்வீட் யாரை பற்றி தெரியுமா\nசென்னை : 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யாரையுமே திருமணம் செய்யாமல் நிகழ்ச்சியை முடித்த ஆர்யா, ட்விட்டரில் நடிகர் மாஸ்டர் மகேந்திரனின் லேட்டஸ்ட் வொர்க்-அவுட் போட்டோவை பகிர்ந்துள்ளார்.\nசரத்குமார் ட்ரிபிள் ஆக்‌ஷனில் நடித்த 'நாட்டாமை' படத்தில் சிறுவனாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். ஒரு பஞ்சாயத்து காட்சியில் 'நான் பாத்தேன்..\" என சாட்சி சொல்வபவராக நடித்திருப்பார். அதுதான் அவர் அறிமுகமான படம்.\nஅதன்பிறகு, நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான மகேந்திரனுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளையும், தெலுங்கு அரசு நந்தி விருதுகளையும் வழங்கியுள்ளது.\n'விழா' படத்தில் ஹீரோவாக நடிக்கத்தொடங்கிய மகேந்திரன் அதன்பிறகு ஒருசில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். குட்டிப் பையனாக இருந்த மகேந்திரன் தற்போது பாடி பில்டர் போல காட்சியளிக்கிறார்.\nஜிம்மில் வொர்க்-அவுட் செய்து செம ஃபிட்டாக இருக்கிறார் மகேந்திரன். இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 27 வயதாகும் மகேந்திரனை குழந்தை நட்சத்திரமாக நடித்த பையனா இது என பலரும் ஆச்சரியமாகப் பார்த்து வருகின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-fh4-point-shoot-digital-camera-black-price-paJ3j.html", "date_download": "2018-08-18T05:16:17Z", "digest": "sha1:FD2UCYOFFW6QIYYHEFBQ4DFMOR3TOI7Q", "length": 24694, "nlines": 504, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 5,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 56 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே f/3.1 - f/6.5\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 1.5 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 25 Languages\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.33 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1600 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 8 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2, 4:3, 1:1\nவீடியோ ரெகார்டிங் 1280 x 720, 30 fps\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 70 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4.6/5 (56 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ennaparavaigal.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-08-18T04:24:59Z", "digest": "sha1:7BVACIDFNJMIIBTP2QXGOZZLBMB67KAX", "length": 6657, "nlines": 78, "source_domain": "ennaparavaigal.blogspot.com", "title": "ennaparavaigal: ஆடியிலே அதிரிஷ்டக்காற்று", "raw_content": "\nஎன்று எங்கு பார்த்தாலும் கண்ணை பறிக்கும் விளம்பரங்கள்\nகண் விழித்திருக்கும் நேரம் முழுதிலும் இசை\nஎன்ற பெயரில் காதை பிளக்கும் நாராசமான ஓசை\nபோதாக்குறைக்கு அம்மன் பக்தி பாடல்கள் என்ற பெயரில்\nஅது சரி .யாருக்கு ஆடியிலே அதிரிஷ்டக்காற்று வீசுகிறது\nமக்களுக்கா அல்லது அவர்களை மூளை சலவை செய்து தங்களிடம் தேங்கியுள்ள சரக்குகளை தந்திரமாக மக்கள் தலையில் கட்டி கோடி கோடியாய் கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளுக்கா\nபெரும்பாலான வீடுகளில் ஏற்கெனவே துணிமணிகள் நிரம்பி வழிகின்றன\nகையால் துணி துவைத்த காலம் போய் இன்று வீட்டு வீடு வாஷிங் மெஷின்கள் இடத்தை அடைத்துக்கொண்டு விட்டன .\nபோதாக்குறைக்கு மின்சாதன பொருட்கள் வீடுகளில் பயன்படுதபடுகிறதோ இல்லையோ வீட்டில் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்கின்றன\nதங்க நகை வீட்டில் வைத்திருந்தாலும் அதை வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை ,அதை வைத்திருப்பவர்களுக்கும் சேர்த்துதான்\nஅதை அணிந்து வெளியில் சென்றால் ஒன்று நகையை பறி கொடுக்கவேண்டும் அல்லது உயிரையும் அதனோடு சேர்த்து பறிகொடுக்க வேண்டும்\nஇவ்வாறிருக்க சில கோடி ரூபாய்கள் செலவில் தூண்டில் போட்டு பல கோடிகளை அநாயாசமாக அள்ளி குவிக்கும் வியாபாரிகளின் விளம்பர மாயையில் மயங்கி, அவர்கள் விரிக்கும் மோசடி வலையில் சிக்கி மேலும் மேலும் பொருட்களை வாங்கி குவித்து பெரும் கடனாளிகளாக ஆகும் இந்த மூட ஜனங்களை என்னவென்று சொல்வது\nபாடுபட்டு உழைத்து சேர்த்த காசை வீணாக்காதீர்\nதேவைப்பட்டால் மட்டுமே பொருட்களை வாங்குவீர்\nமின்கட்டணம் உயர்ந்துவிட்டதால் மின்சாதன பொருட்களின் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருப்பீர்\nதங்கநகை தற்காலத்தில் உயிருக்கு பகை .என்பதை மறவாதீர்.\nகைபேசிகளின் இரைச்சலால் காதுகள் செவிடாய் போன மக்களுக்கு\nகணினி, தொலைகாட்சி பார்த்து பார்த்து குருடாய் போன மக்களுக்கு\nவிளம்பரங்களை அப்படியே உண்மையென நம்பும் அப்பாவிகளுக்கு\nஅரசு மதுக்கடைகளில் தங்கள் கைகாசை தொலைக்கும் குடிமக்களுக்கு\nஇந்த செய்தி போய் சேருமோ\nதிண்டுக்கல் தனபாலன் July 31, 2012 at 2:07 AM\n//// குடிமக்களுக்கு இந்த செய்தி போய் சேருமோ... கேள்விக்குறிதான்....\nமதி மயங்குபவர்கள் விதி வழி செல்லட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mysangamam.com/?cat=23&orderby=title", "date_download": "2018-08-18T04:13:39Z", "digest": "sha1:O6MMWUVSNRMQUB3U3ZFZPFZCYP2KYQNM", "length": 28363, "nlines": 237, "source_domain": "mysangamam.com", "title": "வணிகம் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.◊●◊கேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.◊●◊மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.◊●◊வெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.◊●◊காவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\n3 வாரங்களுக்கு பின் நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் தொடங்கியது.\nநாமகிரிப்பேட்டையில் 3 வாரங்களுக்குபின் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், விரலி ரகம் ரூ. 8 ஆயிரத்திற்கு விற்பனையானது. தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட [...]\n5 வது நாளாக தொடர்ந்து முட்டை விலை சரிவு.\nநாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 4 ரூபாய் 20 காசுகளில் இருந்து இன்று ஒரே நாளில் 30 காசுகள் குறைந்து 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி 20 காசுகளும், 4-ம் தேதி 30 காசுகளும் என தொடர்ந்து 3 நாட்களில் 50 காசுகளும், இன்று ஒரே நாளில் 30 காசுகளும் விலை குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை [...]\nஅஞ்சல் அலுவலகத்தில் 7 சதவீதம் தள்ளுபடியில் தங்கம் விற்பனை.\nநாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் தீபாவளி பண்டிகை ஒட்டி தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து நாமக்கல் தலைமை அஞ்சல் அதிகாரி ராமசாமி தெரிவித்துள்ளதாவது. நாமக்கல்,திருச்செங்கோடு மற்றும் வேலூர் தலைமை அஞ்சலகங்களில் விழாக்கால சலுகையாக சுத்த தங்கம் புஸ்ய நட்சத்திரமான இன்று 6.11.2012 செவ்வாய் முதல் தீபாவளி பண்டிகை வரை 7 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். 100 சதவீத சுத்த தங்கம் ( 24 காரட்) 0.1 கிராம், 0.5 கிராம், 0.8 கிராம், 10 [...]\nஇந்த வாரம் இந்திய பங்கு சந்தை சரியும்\nபுதுடெல்லி,ஜனவரியில் மட்டும் 11 சதவீதம் உயர்ந்த இந்திய பங்குச் சந்தைகள், இந்த வாரத்தில் சரியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டில் கடுமையான சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள், இந்த ஆண்டில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்த மாதத்தில் 4 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதுவரை சென்செக்ஸ் 1,716 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பணவீக்கம், ரூபாய் மதிப்பு ஆகியவை குறைந்து வருவதும், கடன் வட்டி குறையும் என்ற எதிர்பார்ப்புமே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக [...]\nஇன்றைய முட்டை விலை நிலவரம்\nகறிக்கோழி விலை திடீர் உயர்வு.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், சமத்தூர், நெகமம் உள்பட பல பகுதிகளில் சுமார் 500க்கும்மேற்பட்ட கறிக்கோழி (பிராய்லர்) பண்ணைகள் உள்ளன. கடந்த மாதம் ஒருகிலோ கறிக்கோழி ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் பண்ணைகளில் கோழி உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால், கறிக்கோழியின் கொள்முதல் விலை ரூ.13 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், பல வளர்ப்பு கோழி பண்ணையாளர்கள், கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதை குறைத்து வருகின்றனர். இதனால் தற்போது [...]\nகோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை – துவக்கி ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nநாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த சிறப்பு திட்டத்தின்படி ரூ. 200-க்கு மேல் மதிப்புள்ள பருத்தி மற்றும் பட்டு ரகங்களில் இரண்டு பொருட்கள் வாங்கினால் ஒரு பொருள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். தனியாக ஒரு பொருள் வாங்குபவர்களுக்கு ரூ.20 % தள்ளுபடியும் வழங்கப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ப ரூ.5,000 முதல் ரூ.8,000 விலையில் மென் பட்டுப்புடவைகள், [...]\nதங்கம் விலை திடீர் உயர்வு , ஒரு பவுன் தங்கம் விலை ரூ.22 ஆயிரத்தை தொட்டது\nவரலாறு காணாத வகையில் தங்கம் விலை நேற்று ரூ.22 ஆயிரத்தை தொட்டது. எப்போதும் ஏறுமுகமாக இருக்கும் தங்கம் விலை வரலாற்று சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியே தங்கம் விலை, உயர்வுக்கு முக்கிய காரணம். இதனால், பலரும் தங்கள் பணத்தை தங்கத்தின் மீது அதிகமாக முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். முதல் முறையாக 2009-ம் ஆண்டு ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆயிரத்து 332 [...]\nதங்கம் விலை ரூ.40 குறைவு\nசென்னை, சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 20 ஆயிரத்து 696 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 20 ஆயிரத்து 656 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,582-க்கு விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 55 ஆயிரத்து 870 ஆகவும், ஒரு கிராம் ரூ. 59.80 ஆகவும் உள்ளது.\nதரச்சான்று பெற்ற எஃகு மற்றும் இரும்பு பொருட்களையே பயன்படுத்த வேண்டும் – மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்\nஇந்திய அரசு, எஃகு அமைச்சகம் (Ministry of Steel) வெளியிட்டுள்ள அறிக்கைப்படி எஃகு மற்றும் எஃகு பொருட்கள் (Steel and Steel Products) கட்டாயம் இந்திய தரச்சான்று பெற்று இருக்க வேண்டும். பொது மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான நிலையை கருத்தில் கொண்ட எஃகு அமைச்சகம், எஃகு மற்றும் எஃகு பொருட்கள் (தரக்கட்டுப்பாடு) சட்டம் மற்றும் இரண்டாம் சட்டம் 2012ஐ வெளியிட்டுள்ளது. மேற்கண்ட சட்டங்களின்படி கட்டிடம் கட்டுவதற்கு தேவைப்படும் எஃகு கம்பிகள், முலாம் ப+சப்பட்ட எஃகு தகடுகள், கூரை எஃகு [...]\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.\nகேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.\nவெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.\nகாவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2011/07/06072011.html", "date_download": "2018-08-18T04:56:29Z", "digest": "sha1:FVJ7X56YHUBP5NDQ5PFQTUTXCEO5JJGR", "length": 55382, "nlines": 588, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சில மணி தாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/06/07/2011", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசில மணி தாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/06/07/2011\nஇந்திய இராணுவ துப்பாக்கிக்கு தமிழர் சமுகத்தை சுடுவது என்றால் கொள்ளை பிரியம்\nஎன்பது இலங்கையில் அமைதிபடை போய் நடத்திய கொடுரங்கள் வாயிலாக நாம் உணர்ந்து இருக்கின்றோம்...சென்னையில் இராணுவ குடியிருப்பில் பழம் பறிக்க போன சிறுவனை துப்பாக்கியால் சூட்டு சாகடித்து இருக்கின்றார்... ஒரு கர்னல்.. முதலில் இந்த விஷயத்தை மூடி மறைக்க பார்த்தார்கள்... ஆனால் முதல்வர் ஜெ இந்த கொலையை சாடியதும் வழக்கை சிபிசிஜடி வசம் ஒப்படைக்கபட்டது... இப்போது சுட்ட ஆள் யார் என்று தெரிந்து விட்டது...இப்போது இராணுவத்தினர் விசாரனை நடத்தி வருகின்றனர்... நீதி கிடைத்தால் சரி...முதலில் தமிழன் என்றாலே வடநாட்டுகாரர்களுக்கு சுத்தமாக பிடிக்காது... பையன் தில்சான் கருப்பு வேறு அல்லவா\nசமச்சீர் கல்வியில் எப்போது ஒய்ஜி பார்த்தசாரதி வந்தாரோ அப்போதே அதன் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியும்...அதனால் சமச்சீர் கல்வி தரம் சரியில்லை என்று அரசு சார்பில் நியமிக்கபட்ட குழுவினர் சொல்லி இருக்கின்றார்கள்..அதே போல சமச்சீர்கல்வி சர்ச்பார்க் காண்வென்ட் ஸ்டேன்டர்டில் இருக்க வேண்டும் என்று முதல்வர் நினைப்பது தெளிவாக தெரிகின்றது........இந்த வருடம் அமுல் படுத்த முடியாது... எராளமான மாற்றம் பாடங்களில் தேவை என்பதை சொல்லி இருக்கின்றார்கள்....\nதிருச்சி மலைக்கோட்டை பிள்ளையார்.. என் கிளிக்ஸ்...\nதனி தெலுங்கனா பிரச்சனையில் மாணவர்கள் போராட்டம் வலுவடைந்து இருக்கின்றது... ஆனால் நம் ஊரில் இப்படி ஒரு போராட்டத்துக்கு மாணவர் ஆதரவு சாத்தியமா என்றால் இல்லை என்று சொல்லவேண்டும்.. இந்தி எதிர்ப்புக்கு பிறகு மாணவர்களின் எதிர்ப்பு என்பது பொது விஷயத்தில் தமிழகத்தில் நீர்த்து போய் விட்டது என்பதே நிதர்சன உண்மை.. காரணம் என்ன.. என்றால் இல்லை என்று சொல்லவேண்டும்.. இந்தி எதிர்ப்புக்கு பிறகு மாணவர்களின் எதிர்ப்பு என்பது பொது விஷயத்தில் தமிழகத்தில் நீர்த்து போய் விட்டது என்பதே நிதர்சன உண்மை.. காரணம் என்ன.. ஒரு நாள் மெதுவாய் அலசுவோம்..\nசன்டிவி நிர்வாக இயக்குனர் சாக்ஸ் கைது செய்யபட்டு இருக்கின்றார்...காரணம் பணப்பிரச்சனைதான்.. தயாரிப்பாளர் சங்கத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கின்றார்கள்..எவ்வளவு பெரிய வன்மம் மனதில் இருந்து இருக்கும் என்பதை அவர்கள் தரும் பேட்டியில் காணமுடிகின்றது... 18 வருடம் அசைக்கமுடியாத இடத்தல் இருந்த சன் கோட்டையில் லைட்டாக விரிசல்... அது தவிர்க்க முடியாதது...காரணம் இயற்பியல் விதி சொல்கின்றது இந்த பூமி பந்தில் யாராக இருந்தாலும் உயர்வு தாழ்வை சந்தித்தே ஆக வேண்டும்...\nதீபாவளிக்கு சங்கு சக்கரம் பார்த்து இருப்பிங்க.. அதை நினைவு படுத்துகின்றது... இந்த விபத்து...\nநண்பர் எல்சிடி டிவியும். ஏசியும் வாங்க வேண்டும் எனறார்.. நம் தளத்துக்கு விளம்பரம் கொடுக்கும் எல்டெக் கடைக்கு அழைத்து சென்றேன்.. நண்பர் ஜெயவேல் எந்த அளவுக்கு பெஸ்ட் பிரைசில் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து கொடுத்தார்.. நண்பருக்கு மகிழ்ச்சி..சென்னையில் இதுவரை சொன்ன விலைகொடுத்து வாங்கியே எனக்கு பழக்கம்... பட் முதல் முறையாக சில நூறு ரூபாய்கள் குறைத்து பொருள் வாங்கி இருக்கின்றேன் என்று நண்பர் சொன்னார்.. அவருக்கு சந்தோஷம்.. கரண்டியில் இருந்து ஏசிவரை விற்க்கின்றோம் என்று சொன்னார்...டோர் டெலிவரி வசதியும் உண்டு... எங்கள் நிறுவனத்தில் ஏர்கூலர் மட்டும் விற்பதில்லை என்றார் காரணம்.. கடல் ஓரத்தில் 50 கீலோமீட்டர் அளவுக்கு ஏர்கூலர்கள் செயல்பாட்டில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்று சொன்னார்...நமது தளத்தில் இருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு யார் கடைக்கு போனாலும் நமது தளத்தின் பேரை சொல்லுங்கள் உங்களுக்கு என்ன பெஸ்ட் பிரைசோ அதனை உங்கள் தளத்து சென்னை வாசகர்களுக்கும் செய்து கொடுக்கின்றேன் என்று சொன்னார்...எல்டெக் கார்பரேஷன் மாம்பலத்தில் பிருந்தாவனம் தெருவில் இருக்கின்றது... போரூரில் குன்றத்தூர் ரோட்ல் ஈபி ஆபிஸ் எதிரில் இருக்கின்றது.... ஜெயவேல் போன் நம்பர்...9840398398 போன் செய்து அவர் கடையில் இருக்கின்றார் என்பதை உறுதி செய்துக்கொண்டு செல்லுங்கள்..\nபுதன் கிழமை இரவு எட்டுமணிக்கு பதிவுலகம் பரபரப்பானது... பதிவர் லதானந் கார் விபத்தில் இறந்து போய் விட்டார் என்று செய்தியை நம்பி டூவிட்டர் மற்றும் பஸ்சில் ஆழ்ந்த இரங்கலை நண்பர்கள் தெரிவித்துக்கொண்டு இருந்தார்கள்..லக்கி ஒரு படி மேலேபோய் ஒரு பத்துமணிக்கு போன் பண்ணி சென்னையில் லதானந் இறப்புக்கு,\nசனிக்கிழமை சென்னை பதிவர்கள் சார்பாக அஞ்சலி கூட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னார்.. கண்டிப்பாக செய்யலாம் என்று சொன்னேன்.. நல்ல மனுஷன் கோவை போய் அவரிடம் பேசமால் வந்தால் கோபித்துக்கொள்வார் என்று சொன்னார்.. எனக்கு அதிகம் பழக்கம் இல்லை.. சாட்டில் சின்ன உரையாடலில் பேசி இருக்கின்றோம் என்று சொன்னேன்.. சஞ்சய் கல்யாணத்தில்தான் அவரை நேரில் சந்தித்தேன்... என்னோடு போட்டோவும் எடுத்துக்கொண்டு நம்மையும் போட்டோ எடுத்தார் என்று சொன்னேன்..ச்சே நல்ல மனுஷன் என்று எங்கள் போன் உரையாடல் முடிந்தது.. சாப்பிட்டு விட்டு வந்து இணையத்தைதிறந்து பார்த்தால் எல்லாரும் எமாந்து இருக்கின்றார்கள்... ஏன் இப்படி இறந்துவிட்டதாக நண்பரை விட்டு சொல்ல சொல்லி இருக்கின்றார் லதானந்... இப்படியும் மனிதர்கள்.. போங்கப்பா....\nஅரியலூர் கிட்ட ஏதோ சிமென்ட் கம்பனி ஸ்டசேன் கிட்ட டிரையின் கிரசிங்ல நின்னுச்சி... எதிரில் வந்த ரயிலை அது என் ஜன்னலுக்கு முன் வேகமாக எட்டிப்பார்த்த அந்த கணத்தை பதிவு செய்த இந்த படம் எனக்கு பிடித்த படம்... என்கிளிக்ஸ்..2\nநண்பர் லக்கி என்கின்ற யுவகிருஷ்ணா இரண்டாம் பெண்குழந்தைக்கு தந்தையாகி இருக்கின்றார்... எனது இதயம்கனிந்த வாழ்த்துகள்..குழந்தைக்கு பெயர் தமிழ்நிலா.. தமிழ்நிலாவுக்கு எனது அன்பும் கனிவும்...\nஇன்று 07/072011 பிறந்தநாளை கொண்டாடும், பாஸ்டன் அதிமுக நகரகிளை செயலர், ரத்த்தின் ரத்தம், அம்மா செல்லம்..எனது நண்பர் பாஸ்டன் ஸ்ரீராமுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்..வயசை சொன்னால் உதைத்து விடுவேன் என்று சொன்னான்... அதனால் என்னால் அவன் சொல்லை மீற முடியாது என்ற காரணத்தால் என்னால் சொல்ல முடியவில்லை..வயதை ஊகித்து கொள்ளுங்கள்...ஸ்ரீராமுக்கு திருமணம் ஆகி ஒரு பெண்குந்தை இருக்கின்றது என்பதை இங்கே தெரியாதவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்...\nஞாபகம் இருக்கும்ன்னு நெனைக்கறேன். ரொம்ப நாள் ஆச்சு நண்பா உங்க கிட்ட பேசி. கல்யாணத்துக்கு மெயில் அனுப்பினேன். நீங்க, என் அப்பா நம்பருக்கு போன் பண்ணிப் பேசினீங்க. அப்பறம் நான் ஊருக்கு வந்தப்பறம் உங்க கிட்ட பேசினேன். வாழ்த்துக்களை சொன்னீங்க. நான் அப்பறம் பேசறேன்-ன்னு சொன்னேன். ஆனா, இன்னிக்கு வரைக்கும் பேசலை. அதுக்கு தான் அந்த மன்னிப்பு.\nசரி, மேட்டருக்கு வரேன். இன்னிக்கு காலைல ஆபீஸ் கெளம்பும்போது சட்டை அயர்ன் பண்ணிட்டு இருந்தேன். திடிர்னு ஒரு யோசனை. உங்களைப் பத்தி தான். எதுக்காக அந்த யோசனை வந்துச்சுன்னு யோசிச்சுட்டு இருந்தேன் / இருக்கேன்.\nநீங்க இதை நம்பி தான் ஆகணும். என் மனசில உதிச்ச எண்ணம் இது தான். ஒரு படம், அதுக்கு ஒளிப்பதிவு ஜாக்கி, கதை/திரைக்கதை/டைரக்ஷன் கேபிள், புரோட்யுசர் - வாசகர்கள். கம்பெனிக்கு பேரு \"டாட் காம் புரொடக்ஷன்ஸ்\".\nசினிமாத் துறையில் சாதிக்கணும்னு துடிக்கறீங்கன்னு தெரியும். உங்கள் வாசகர்கள் ஏன் உங்க படத்துக்கு புரோட்யுசர் ஆகா கூடாது நீங்க ஏன், வாசகர்கள் கிட்ட ஒரு நிதி உதவி கேக்க கூடாது\nஉங்களோட இன்னிக்கு பதிவு \"மனிதாபிமானம் கிலோ என்னவிலை என்று கேட்கும் சென்னை\" பாத்தா, முதல் வரியே, \"ஒரு குறும்படம் எடுக்க நினைத்துக்கொண்டு இருந்தேன்... ஆனால் அதுக்கு ஒரு புரோட்யூசர் தேவை என்பதால் அந்த படம் கிடப்பில் கிடைக்கின்றது.\"... அதுக்கு முதல் பின்னூட்டம் கேபிள்... நிஜமாவே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஜாக்கி. மனதில் தோன்றிய எண்ணத்தை சொன்னேன் ஜாக்கி.\nமேலே சொன்ன எண்ணம் திடிர்னு எதுக்கு வந்துச்சுன்னு எனக்கு இப்போ வரைக்கும் புரியல.\nமனைவியும், உங்கள் குட்டி தேவதையும் நலமா ஜாக்கி\nநண்பரே உங்க கனவு எனக்கு மெய்சிலிர்க்க வைக்கின்றது... எல்லோரும் நலமே.. மிக்க நன்றி நண்பரே..\nமிக்க நன்றி நண்பா தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி...\nபோனவாரம் பஸ்சில் இணையத்தில் இந்த குறும்படத்தை கொண்டாடினார்கள்.. திரும்ப திரும்ப என் கண்ணில் பட்ட காரணத்தால் இதில் என்னதான் அப்படி இருக்கின்றது என்று பார்க்க ஆரம்பித்தேன்... மிக அருமையான உணர்பூர்வமான சின்ன நாட்... இசை மற்றும் காட்சிகள், இயல்பான நடிப்பு என்பதாய் இந்த படம் நெஞ்சில் நின்றது.. முக்கியமாக கடைசிகாட்சியில் ரேஸ் விட்டுக்குவோமா என்று கேட்கும் போது நமக்கும் ஒரு உற்சாகம் வருகின்றதே அதுதான் இந்த படத்தின் வெற்றி.. குறும்பட குழுவினருக்கு என் வாழ்த்துகள்..\nசாவு என்பது பெரிய இழப்பு அல்ல... உயிருடன் இருக்கும் நண்பர்கள் பிரிவதுதான் பெரிய இழப்பு... எல்லாத்தை விட உயிரோடு இருக்கும் போதே செத்து விட்டேன் என்ற புரளி கிளப்பி விடுவது எந்த வகை என்று தெரியவில்லை..\nஎதுக்கு கல்யாண பொண்ணுக்கு அதிக மேக்கப் அழகா இருந்தாலும் அழகா இல்லாட்டாலும் போடறாங்க தெரியுமாபோடத்தானேன்னு ரொம்ப லோக்கலா என் லெவலுக்கு நினைக்கதிங்க...பொருள் எப்படி இருந்தாலும் கிப்ட் பேக் அழகா இருக்கும் படி பார்த்துக்குவோம் இல்லை அது போலத்தான்..\nதிருச்சிமாநகரத்தை இரவு மோகினி மெல்ல விழுங்க அரம்பிக்கும் போது மலைக்கோட்டையில் இருந்து எடுத்த படம்.... தூரத்தில் 5 மாத மாதகற்பினியாய் காவிரி...என்கிளிக்ஸ்..3\nLabels: அரசியல், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nநல்ல பதிவு நண்பரே ...சென்னை வாசி களுக்கு மட்டுமா எல்டேக் .. நாங்க எங்க வாங்குறது .. நாங்க எங்க வாங்குறது .. அப்புறம் ..திருச்சில முக்கொம்பு போனிங்களா..\n// தயாரிப்பாளர் சங்கத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கின்றார்கள்..எவ்வளவு பெரிய வன்மம் மனதில் இருந்து இருக்கும் என்பதை அவர்கள் தரும் பேட்டியில் காணமுடிகின்றது..//\nஎன்ன சொல்ல வர்றீங்க ஜாக்கி... சாக்ஸ் மேல எந்த தப்பும் இல்ல, சன் டி.வி. அராஜகம் பண்ணியிருக்க வாய்ப்பில்லைன்னா அப்படின்னா, சாரி தலைவா.. உங்களின் புரிதல் கண்டிப்பாக தவறு... அவர்கள் ஆடிய ஆட்டம் அனைவருக்கும் தெரியும்... மிக பழைய மற்றும் மூத்த தயாரிப்பாளர், விநியோகஸ்தர், டைரக்டரான கேயார் கூட சன் டி.வி.யின் அராஜகங்களை பற்றி சொல்லி இருந்தார்...\nஇன்று பிறந்த நாள் காணும் பாஸ்டன் அதிமுக நகரகிளை செயலர், ரத்தத்தின் ரத்தம், ”அம்மா”வின் செல்லப்பிள்ளை..தோழர் பாஸ்டன் ஸ்ரீராமுக்கு என் மனமார்ந்த, இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்......\nஇல்லை கோவை நேரம் ......மூனு மாச குழந்தையை வச்சிகிட்டு எங்கயும் அலைய விருப்பம் இல்லை.. சாயந்திரம் மலைக்கொட்டைக்கு மட்டும் போனோம்.. நீங்க சொன்ன ஐஸ்கிரிம் கடைக்கு கூட போகலை...\nகோபி.. சாக்ஸ் மேல சன் மேல எவ்வளவு பெரிய கோபம் இருந்து இருந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடி இருப்பார்கள் என்று சொல்லி இருக்கின்றேன்...\nசன் என்ன தப்பு எல்லாம் செய்து இருக்கின்றது என்பதை சினிமாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும்... நான் வக்காலத்து வாங்கவில்லை.. அதனால் 18 வருடடம் கோலாச்சிய நிறுவனம் தற்போது செய்திகளில் அடிபடுகின்றது என்று சொல்லி இருக்கின்றேன்..\n//சமச்சீர் கல்வியில் எப்போது ஒய்ஜி பார்த்தசாரதி வந்தாரோ அப்போதே அதன் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியும்.//\nஇதைத்தான் பஸ்ஸுல சொன்னேன், அடிக்க வந்துட்டாக சிலர்\nநீங்க வந்து இங்க கமெண்ட்ஸ் போட்டது ரொம்ப சந்தோசம் , ஆறு மாதம் கழித்தும் என்னுடைய கடிதத்திற்கு பதில் வந்தது மிக்க மகிழ்ச்சி.\n//இந்தி எதிர்ப்புக்கு பிறகு மாணவர்களின் எதிர்ப்பு என்பது பொது விஷயத்தில் தமிழகத்தில் நீர்த்து போய் விட்டது என்பதே நிதர்சன உண்மை.. காரணம் என்ன..\nபண்ணயாரும் பத்மினியும்............. சூப்பர் தலைவா......\nமேக்கப் மேட்டர்ல கொஞ்சம் A எதிர்பாத்துட்டன்... He He ........././.\nகோபி.. சாக்ஸ் மேல சன் மேல எவ்வளவு பெரிய கோபம் இருந்து இருந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடி இருப்பார்கள் என்று சொல்லி இருக்கின்றேன்...//\nவிளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி ஜாக்கி... சாரி... என் புரிதலில் தான் தவறு...\n-இப்ப நீங்க என் முன்னால இருந்தா அப்பிடியே தூக்கிடுவேனுங்கோ.என்ன ஒரு புரிந்துணர்வு.இந்த புரிந்துணர்வு அவிங்களுக்கு இங்கயும் கட்டவுட் வைக்கிற \"தன்மானத் தமிழர்களுக்கு\" இல்லீங்களே..\n//முதலில் தமிழன் என்றாலே வடநாட்டுகாரர்களுக்கு சுத்தமாக பிடிக்காது//\nஇப்படி பொத்தாம் பொதுவாக எப்படி முடிவுக்கு வந்தீர்கள் இப்படி எப்பப் பார்த்தாலும் மற்ற இனத்தவரை பற்றி நினைத்தால் அப்புறம் யாருக்குதான் பிடிக்கும்\nவடநாட்டுக்காரன், மலையாளி, சிங்களவன், மலேசியாகாரன், மகாராஷ்ராகாரன், கன்னடன்னு யாருக்குமே தமிழனை பிடிக்கமாட்டீங்குதுன்ன நம்ம கிட்டதானே ஏதோ தப்பிருக்குதுன்னு அர்த்தம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஞாயிறு மினி சாண்ட்வெஜ் அண்டு கடந்த புதன் சாண்ட்வெஜ...\nஜாக்கிரதை,சென்னை சங்கம் தியேட்டர், டிராபிக் போலிஸ்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்... ஞாயிறு (24/07/20...\nசென்னை பதிவர் சந்திப்பு (16/07/2011)புகைபடங்களுடன்...\nமினிசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 17/07/2011 ஞாயிறு\nகர்மவீரர் காமராஜர் அவர்களே, நீங்கள் இருக்கும் திசை...\nROOM IN ROME-2010/ஸ்பெயின் மொழி.. ரூம் இன் ரோம்/ ல...\nஞாயிறு மினி சாண்ட்வெஜ் அண்டு புதன் சாண்ட்வெஜ் (10,...\nசில மணி தாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/...\nஇன்று எழுத்தாளர் பாலகுமாரனுக்கு பிறந்தநாள் 05/07/...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு 03/07/2011\nசென்னை சாலைகளில் நகர மறுக்கும் எருமைகள்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (601) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (261) பார்க்க வேண்டியபடங்கள் (245) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2018/03/2.html", "date_download": "2018-08-18T04:35:53Z", "digest": "sha1:LS5VMM4GMEXX3U25JAMOWBBJMHT4RUVP", "length": 13484, "nlines": 32, "source_domain": "www.tnschools.in", "title": "மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு திறந்தநிலை கல்வியில் பிளஸ் 2 படிப்பவரும் விண்ணப்பிக்கலாம் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிபிஎஸ்இ அறிவிப்பு", "raw_content": "\nமே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு திறந்தநிலை கல்வியில் பிளஸ் 2 படிப்பவரும் விண்ணப்பிக்கலாம் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிபிஎஸ்இ அறிவிப்பு\nமே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு திறந்தநிலை கல்வியில் பிளஸ் 2 படிப்பவரும் விண்ணப்பிக்கலாம் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிபிஎஸ்இ அறிவிப்பு | திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே 6-ம் தேதி நடத்தப்படுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மருக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால், அவற்றுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கியது. வரும் 9-ம் தேதி கடைசி நாள் என்பதால் நாடு முழுவதும் இருந்து பிளஸ் 2 மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் (NIOS) மற்றும் மாநில அரசுகள் நடத்தும் திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ்2 படிப்பவர்கள், தனித்தேர்வராக படிப்பவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. பள்ளிக்குச் செல்லாமல் படிக்கும் அவர்களுக்கு செய்முறை தேர்வு இல்லாததால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவித்திருந்தது. இந்த திடீர் அறிவிப்பால், நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பிளஸ் 2மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியது. மாணவர்கள் தரப்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த மாணவர்களை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ நீட் தேர்வுகள் இயக்குநர் கே.கே.சவுத்ரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''திறந்தநிலை கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் பிளஸ் 2 படிப்பவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார். இதனால், அந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் பி.ரவி கூறியபோது, ''மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் செயல்படுகிறது. என்ஐஓஎஸ் என்பது சிபிஎஸ்இக்கு இணையான மத்திய பாடத்திட்டம். இதில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sudumanal.com/2007/12/31/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-18T04:10:16Z", "digest": "sha1:M6GQECH74RD2VDM4KX7LWDTDR2RBBBHU", "length": 8448, "nlines": 234, "source_domain": "sudumanal.com", "title": "என்னவாய் இருக்கக் கோருகிறது? | சுடுமணல்", "raw_content": "\nதோழர் பரா – இரங்கல் செய்தி\n20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு\nவாங்க மறந்த சம்பானியாப் போத்தலுக்காக\nகாசா மீதான இஸ்ரேலின் சண்டித்தனத்தால்\nதுபாய் புத்தாண்டு நிகழ்ச்சிகள் இல்லாமல் போன துயரில்,\nபதுங்கு குழிகளில் துப்பாக்கிகளோடு காத்திருக்கிறார்கள்\nமூடுண்ட வெளியுள் துயருறுகின்றனர் மக்கள்,\nசாவில் தொங்கவிடப்பட்ட தம் உயிர்களுடன்.\nகாணாமல் போகிறார்கள் இளசுகளும் முதிசுகளும்.\nபயணிகளின் நினைவுக்கு அப்பால் செல்லமுடியாத\nஆண்குறிக்கு இராணுவ உடை போர்த்த\nபெண்ணுடலை குதறுகிறான் ஒரு இராணுவத்தான்.\nதன்முன்னால் வெடித்தச் சிதறிய தன்\nகுற்றுயிராய்க் கிடந்த தன் நண்பனை தானே\nஉயிரோடு புதைக்கப் பணிக்கப்பட்டதை நினைத்தோ\nபறிபோன அல்லது பறித்தெடுக்கப்பட்ட தம் புதல்வர்க்காய்\nகடவுளிடம் கையேந்தி நிற்கிறாள் தாய்.\nதுயருறா நெஞ்சங்களுடன் மனிதர்கள் இலர் என\nபோர்கள் வேண்டாம், வேண்டவே வேண்டாம்\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுபோல\nஅதிகாரம் கழுத்தில் ஓர் சால்வையையோ\nஅல்லது இடுப்பில் ஓர் துப்பாக்கியையோ\nபிரித்துப் பார்த்தபடி இருக்கிறான் என் நண்பன்.\nஎன்னவாய் இருக்கக் கோருகிறது இந்தப் போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-08-18T05:25:21Z", "digest": "sha1:C3OH5DP2XGU4A4WKMHJEDHCPO3KMCQLC", "length": 8483, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "யசோதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயசோதை, இந்துத் தொன்மக் கதைகளின் படி, நந்தரின் மனைவி. இவரே கிருட்டிணனை வளர்த்தவர். வசுதேவர் கிருட்டிணன் பிறந்ததும் அவனது மாமன் கம்சனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கிருட்டிணனை கோகுலத்தில் இருந்த நந்தர், யசோதை ஆகியோரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். மேலும் இவரே பலராமரையும் சுபத்திரையையும் வளர்த்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2016, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-08-18T04:09:44Z", "digest": "sha1:PSQNMVI55ZC6V3Z5HJ6HKPLJGZ53HJG5", "length": 2916, "nlines": 74, "source_domain": "jesusinvites.com", "title": "சாரா – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3\nJan 08, 2015 by Jesus in தூய மார்க்கம் திரும்பியோர்\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 28\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 27\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 26\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 25\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/23070", "date_download": "2018-08-18T04:38:55Z", "digest": "sha1:Q4CMN6CZHUO67Y7ZRTTJ3B34IGXBGLM5", "length": 7237, "nlines": 110, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கர்ப்பிணி பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்சினையா? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > கர்ப்பிணி பெண்களுக்கு > கர்ப்பிணி பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்சினையா\nகர்ப்பிணி பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்சினையா\nஅம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத்தான் பரவுகின்றன. அதனால்தான் அம்மை நோயை “பிராப்லெட் இன்ஃபெக்ஷன்” என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து “வைரஸ் கிருமிகள்” காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது.\nஇது தவிர நோயாளியைத் தொடும்போது கூட இந்த நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் அம்மை நோய்களை தீவிரமான ஒரு “தொற்று நோய்” என்று சொல்கிறோம். கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு அம்மை நோய் வந்தால், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. குறிப்பாக, கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாதங்களில் அம்மை நோய் வந்தால் உடனடியாக பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.\nசாமி குற்றம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. ஏனென்றால், குழந்தையின் இதயம் ஐந்தாவது வாரம் வளர ஆரம்பித்து விடுகிறது. அந்த சமயத்தில் அம்மை நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.\nஅதுமட்டுமல்ல, ஆண் குழந்தைகள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சரியான கிச்சை கொடுக்கப்படாவிட்டால், விதைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகு மலட்டுத் தன்மையும்கூட ஏற்படலாம்.\nபிரசவ கால சிக்கல்கள். தவிர்க்க 7 வழிகள்\nசிவப்பான குழந்தை பிறக்க கிராமத்து மருத்துவ வழிமுறைகள்\nகருவறையில் இருக்கும் சிசுவைப் பற்றிய அபூர்வமான சில விஷயங்கள்\nகர்ப்ப கால சர்க்கரை நோயால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_9210.html", "date_download": "2018-08-18T04:55:39Z", "digest": "sha1:47YQOKTTVCAUE6Z2CC2BPQL3TY7UR4GL", "length": 21645, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்! - சோபித்த தேரர் (படங்கள் இணைப்பு)", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட வேண்டும் - சோபித்த தேரர் (படங்கள் இணைப்பு)\n‘இந்த நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர்களுள் ஒரு சிரேஷ்ட தலைவர் ரீ.பி. ஜாயா. அவர் போன்ற தலைவர் இந்த நாட்டில் இன்னும் எந்த சமூகத்திலும் உருவாகவில்லை. இந்த நாட்டின் அரசியல் முறையில் உள்ள அதிகாரம் பெற்ற ஜனாதிபதி முறைமையை நாம் ஒழிக்க வேண்டும். அதற்காக முஸ்லிம்களாகிய நீங்களும் அணிதிரளவேண்டும். இந்த நாட்டில் உள்ள சுயாதீன தேர்தல், பொலிஸ,நீதி நியாயம், கல்வி மற்றும் நிர்வாக முறைமைகளை மாற்றியமைப்பதற்கு முன்வாருங்கள்’ என கோட்டே பிரதம தேரர் கலாநிதி மாதுலுவே சோபித்த தேரர் அழைப்பு விடுத்தார்.\nகலாநிதி ரி.பி ஜயாவின் 124வது வருட நினைவுச் சொற்பொழிவு நேற்று கொழும்பு முஸ்லிம் பெண்கள் கல்வி வட்ட நிலையத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மாதுலுவே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்,\nநெல்சன் மண்டேலா போன்றோர் தென்னாபிரிக்காவில் சகல சமூகங்களும் சமமாக வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொடுத்த அரசியல் முறைமை போன்று இலங்கையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nரி.பி. ஜாயா பௌத்த பாடசாலையான ஆனந்தக் கல்லூரியை ஆசிரியராக சேவையாற்றும்போது அப் பாடசாலை நிர்வாகம் பிலிப் குணவர்த்தனவை அகற்ற முற்படும்போது தன்;னையும் சேர்த்து விலக்குமாறு ஜாயா கேட்டுக்கொண்டார். அதற்காக பிலிப்குணவர்தனவையை அப்பாடசாலையில் இருந்து அகற்றாமல் அவரோடு சேர்ந்து சேவையாற்ற பாடுபட்டவர் ஜாயா.\nஅவர் போன்ற தலைவர்கள் தற்காலத்தில் நமது நாட்டில் இல்லை.\nஇந்த நாட்டில் உள்ள பொலிஸைக் கூட நாம் நம்பமுடியவில்லை. அவர்களே போதைப்பொருள் விற்பவர்களாக மாறியுள்ளனர். இந்த நாட்டில் உள்;ள இலஞ்ச ஆணைக்குழுத் தலைவரேயே கைது செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார். அஷ்ரப் ஹ_சைன் தலைமையில் நடைபெற்ற இந்நினைவுகூரல் நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் ரோஹித்த போகலாவெலவும் இங்கு உரையாற்றினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக\nஇலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஎரியுண்ட நகரமும் 83 ஜூலைக் கலவரமும் - Dr. ருவன் எம். ஜயதுங்க. தமிழாக்கம் : அஜீவன்\nஅந்த சிங்கள கிராமத்தில் வாழும் விவசாயியான ஹேமபால வெத்திலை தோட்டசெடிகளுக்கு நீர் பாச்சிக் கொண்டிருந்தார். அந்நேரம் ஹேமபாலவிடம் ஒரு முக்கிய த...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2011/03/12hrs-late-09-03-2011.html", "date_download": "2018-08-18T04:56:31Z", "digest": "sha1:D3DGOSC6H3ED5KLGUPU3ILYK2LM3X6BC", "length": 43070, "nlines": 620, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ்(12hrs late) 09-03-2011 புதன்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ்(12hrs late) 09-03-2011 புதன்...\nஉட்டாலக்கடி கோயா உழுந்து எழுந்து வாயா என்பது போல கடைசியாக திமுகவின் தொகுதி பங்கீடு லிஸ்ட் இதுதான்..\nதம்பி அப்துல்லாவின் தேர்தல் கணிப்பு கீழே....\nகாங்கிரஸ் 30 + or - 2\nவி.சி ,கொ.மு.ச, இன்னும் பிற 10 டு 15\nஆகமொத்தம் திமுக கூட்டணி 138 + or - 5 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும்.\nஆனால் இதில் 95க்கு மேல் அதாவது 100 சீட்டுக்கு மேல் தி.மு.க வரும் என்பது என் கணக்கு... பார்ப்போம்...\nநேற்று மகளிர் தினமும் அதுவுமாக தலைநகர் டெல்லியில் மக்கள் அதிகம் நடமாடும் நடை மேம்பாலத்தில் தன் பெண் தொழிகளுடன் நடந்து பேசிக் கொண்டு வந்த ராதிகா என்ற பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவன் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிவிட்டான்...வெளியே போய் விட்டு வீட்டுக்கு வந்தால்தான் நிலை போலும்...சோடியாக்னு ஒருபடம் அதுல இப்படித்தான் நடக்கும்\nபள்ளி கல்லூரி மாணவிகளுக்கு மட்டும் இல்வச ரயில் பாஸ் வழங்கபடும் என்று மத்திய அமைச்சர் அறிவித்து இருக்கின்றார்.... அது என்ன பெண்களுக்கு மட்டும் ஆம்பளை பசங்க என்ன பாவம் செய்தார்கள்...\nதேர்தல் ஆணையம் இந்த முறை செமயாக கிடிக்கி பிடி போட்டு இருக்கின்றது இருந்தாலும் ஒரு செய்தியை படித்த போது சிரிப்பாக வந்தது.. அதாவது தேர்தல் செலவில் ஒரு காருக்கு பெட்ரோல் போட்டால் அது எத்த னகிலோமீட்டர் மைலேஜ் கொடுத்தது என்று சொல்ல வேண்டுமாம்... அதாவது காரை வாடகைக்கு எடுத்தேன்... 5000 டீசல் 10000 பெட்ரோல் என்று கணக்கு எழுத முடியாது... அம்புட்டுதான்..\nபரதநாட்டியம் புடிச்சாலும் சரி புடிக்காட்டியும் இந்த ஆட்டத்தை பாருங்கள்.. அசந்து போயிடுவிங்க... வாவ் ..13 நிமிஷம் நம்ம முதுகு எலும்பு எல்லாம் மளுக்குன்னு உடையறது போல ஒரு சவுன்ட் வரலைன்னா என் பேரை மாத்தி வச்சிக்கோங்க... அந்த ஆடிய் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் என் அன்பு முத்தங்கள்..\nநாட்டியத்தில் கிருஷ்ணர், சாரட் வண்டியில் கிருஷ்ணர் ராதை ஹைலைட் அசத்தல்....\nஇப்போதைக்கு எனது பேவரைட் ஷிலாகி ஜிவானி சாங்தான் என்னோட பேவரைட்... அதுனுடைய மேக்கிங் பாருங்கள் காத்ரீனா கைப்பை கனவில் ரகசிய காதலியாக்கி கொள்வீர்கள்..\nஇந்த பிகரு ....நம்ம புரு காபி பிகரு... விளம்பரம் ஓடினாலே இந்த மூஞ்சிக்கா கொஞ்சம் ஜர்க் கொடுத்து பார்த்து விட்டு போவேன்... பிரசாந் கூட பொன்னன் சங்கர் படத்துல நடிக்கிது....பிரசாந்துக்கு மச்சம் எங்கேயோ இருக்கு......\nதம்பி ரோஸ்விக் பிழையில்லா எனது பதிவை படித்து விட்டு பின்னுட்டத்தில் பாராட்டி இருந்தார்...\nதம்பி ரோஸ்விக்.... நண்பர் வெயிலான் அதுக்கு முக்கியகாரணம்... அவர் சில அட்வைஸ் கொடுத்தார்... அது முக்கியமானது.. ஒரு பத்து நிமிஷம் போஸ்ட் போடும்முன் அதை படிச்சி பாருங்க.... என்றார்.. அதை நான் செய்ததே இல்லை இப்போது செய்கின்றேன்.. அதுக்கு சில விஷயங்கள் பொறுமையா செய்தார்... அவரே மெனெக்கெடும் போது ஏன் நாம செய்யகூடாதுன்னு இப்ப செய்யறேன்.. அதனால் குறைவு...\nமதிப்பிற்குரிய ஜாக்கி சேகர் அவர்களுக்கு,\nதங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சி,\nதங்களின் வலை தளத்தில் கீழ் வரும் பதிவை இடுகையாக பதிவிட முடிந்தால் மிகுந்த உதவியாக இருக்கும்,\nஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧, ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 2011\nஇங்கு ஸௌராஷ்ட்ர மொழி பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்,\nஇம்மினன்னஞ்சலுடன், இணைக்கப்பட்டுள்ள படத்தை பதிவில் பதியவும்,\nமேலதிக தகவல்களுக்கு என்று பின்வரும், வலைத் தொடர்பை அளிக்கவும்,\nதங்களின் இந்த மேலான உதவியால், ஸௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்து உள்ள தகவல் மட்டுமல்லாது, எளிய முறையில் எழுத முடியும் என்பதும் பலர் அரிய வாய்ப்பு ஏற்படும் என்பது உறுதி.\nதிவ்யாபரமேஷ்வரன் சவுத் இந்தியாவின் டாப் மாடல்... ஹாமாமில் இருந்து அம்மிக்கல் விளம்பரம் வரை தன் கொடியை நாட்டியவர்...\nஇந்த பிகரு ....நம்ம புரு காபி பிகரு... விளம்பரம் ஓடினாலே இந்த மூஞ்சிக்கா கொஞ்சம் ஜர்க் கொடுத்து பார்த்து விட்டு போவேன்... பிரசாந் கூட பொன்னன் சங்கர் படத்துல நடிக்கிது....பிரசாந்துக்கு மச்சம் எங்கேயோ இருக்கு....\nஎலலா உயிர்களிடத்திலும் அன்பாக இருங்கள்\nமனிதர்களிடம் மட்டும் விழிப்பாக இருங்கள்..\nஒருத்தன் டாக்டர்கிட்ட வேகமா வந்தான்.. என்னால காமத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை டாக்டர்\nபொறுமையா சொல்லுங்க எதுக்கு இந்த பதட்டம்னு டாக்டர் அவனை அமைதிபடுத்தினார்...\nடாக்டர் சார் தினம் இரண்டு தரம் என் மனைவியோட....\nடாக்டர் அவ்வளவுதானே அது ஒன்னும் அதிகம் இல்லை என்றார்\nஇன்னும் முடியலை தினம் ரெண்டுதரம் என் செக்ரட்ரியோட\nஇன்னும் முடியலை தினம் ரெண்டுதரம் எங்க தெரு விலைமாதுவோட...\nஇது ரொம்ப அதிகம்.. உன் பிரச்சனையை டீந சரியா கையாளவேண்டும் என்றார்...\nஅதுவும் செய்யறேன் டாக்டர் தினம் ரெண்டுதரம்......\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்\nநல்லா இருக்கண்ணா இந்தவார விருந்து\nநாங்களுந்தாய்ய்யா பிளாக் வச்சிருக்குறோம்... இந்த அளவுக்கு எழுத வர மாட்டேங்குதேய்யா...\nசாண்ட்விச் நல்லா இருக்கு. திவ்யா திவ்யாவும் தான்....\n//ஆனால் இதில் 95க்கு மேல் அதாவது 100 சீட்டுக்கு மேல் தி.மு.க வரும் என்பது என் கணக்கு... பார்ப்போம்...//\n> ஆகமொத்தம் திமுக கூட்டணி 138 + or - 5 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும்.\nஜாக்கி.. ஏன் இந்த கொலை வெறி\nகண்ண கட்டுது போங்க....miss பண்றதே இல்ல...\nதிமுக மண்ணைக் கவ்வப்போவது உறுதி, அந்த கருணாநிதி மண்டையைப் போடப்போவது டபுள் உறுதி.\nபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி..\nநன்றி தினேஷ் பாராட்டா நக்கலா\nநன்றி மாதேஸ் என் கனிப்பை சொன்னேன்..\nஇவன் மற்றும் இராவணன்.. இருவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கின்றேன்.. இது எனது கணிப்பு.. அவ்வளவுதான்...\nராவணன் அப்படி பணம் கொடுக்கறாங்களா என்ன\nஉங்க தேர்தல் கணிப்பு சரியா என்று சித்திரை இறுதியில் தெரிந்து கொள்வோம்.\nஷீலா கீ ஜவானி - எனக்கும் ரொம்ப புடிச்ச பாட்டுதாண்ணே ஹிஹி\nஉங்களின் பகிர்தல் மூலம், ஸௌராஷ்ட்ர மொழி பற்றிய தகவல் பலரை சென்று சேர்கிறது,\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஒரு பிரபல இயக்குனரின் அழைப்பு....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டு பிளஸ்) புதன்/3...\nவிஜயகாந்த் தனது வேட்பாளருக்கு கொடுத்த பூசை...தேர்த...\nஎங்கள் தேவதைக்கு பெயர் சூட்டல்…\nஎங்கள் கிராம கிரிக்கெட்+ஆயில்பேட் + மின்னல் அணி..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டு பிளஸ்) புதன்/2...\nகீ செயின்(சிறுகதை+ பதினெட்டு பிளஸ் கதை)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (லேட்டோ லேட்) ஞாயிறு 20...\nசாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ் 17ஹார்ஸ் லேட்(பதினெட்டு...\nஎங்கள் மகள்... அம்மாவின் ஆசிர்வாதம்.\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ஞாய...\nசாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ்(12hrs late) 09-03-2011 ப...\nசென்னை(ஓ.எம்.ஆர்) தகவல் தொழில்நுட்பசாலை ஒரு பார்வை...\nமகளிர்தினம்.. எழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றி...\n25 பைசா (கால ஓட்டத்தில் காணாமல் போனவை..)\nOFF SIDE-2006/உலகசினிமா/ஈரான்/பெண்கள் மீதான தடை......\nJOB NEWS வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/7\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /பதினெட்டு பிளஸ்/புதன்/0...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (601) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (261) பார்க்க வேண்டியபடங்கள் (245) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12043027/Green-road-project-withdrawal-case-against-farmers.vpf", "date_download": "2018-08-18T04:17:08Z", "digest": "sha1:LWP574G6QLTTJE46H3JLPX5GYMDSI7YZ", "length": 11902, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Green road project: withdrawal case against farmers - Communist Party petition || பசுமை சாலை திட்டம்: விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சியினர் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபசுமை சாலை திட்டம்: விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சியினர் மனு + \"||\" + Green road project: withdrawal case against farmers - Communist Party petition\nபசுமை சாலை திட்டம்: விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சியினர் மனு\nபசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்தனர்.\nபசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.\nசேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் யாருடைய நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க வருகிற 14-ந் தேதி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்துக்கு முன்பாக கடந்த 6-ந் தேதி ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்தில் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளக்க வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் சிலரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இதில் முத்துகுமார், மாரிமுத்து ஆகிய விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த செயல் மாவட்ட கலெக்டர் கூட்டிய கூட்டத்திற்கு கலந்து கொள்ள விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாகவே கருதுகிறோம். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும். விசாரணை என்ற பெயரில் போலீசார் விவசாயிகள் வீட்டுக்குள் சென்று அவர்களை அச்சுறுத்துவதை தடுத்திட வேண்டும். கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்ப பெற வேண்டும். மேலும் விவசாயிகள் முத்துகுமார், மாரிமுத்து ஆகியோர் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\n4. தொடர் மழையால் தீவானது குடகு: தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலி; வெள்ளத்தில் சிக்கிய 5 பேரின் கதி என்ன\n5. தினம் ஒரு தகவல் : கல் நண்டு மகத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/11142352/Pranab-Mukherjee-Arvind-Kejriwal-not-invited-for-Rahul.vpf", "date_download": "2018-08-18T04:17:06Z", "digest": "sha1:FZO7YL56MYDLJTS6LQGOWPZM7RXTCQR3", "length": 9822, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pranab Mukherjee, Arvind Kejriwal not invited for Rahul Gandhi's Iftar party || காங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை + \"||\" + Pranab Mukherjee, Arvind Kejriwal not invited for Rahul Gandhi's Iftar party\nகாங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை\nகாங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ஹமீத் அன்சாரி ஆகியோருக்கு அழைப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. #PranabMukherjee #ArvindKejriwal\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 13 ம் தேதி புதுடெல்லியில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய நபர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பட்டு உள்ளது. இந்த விருந்தினர் பட்டியலில் பல முக்கிய பிரபலங்கள் விடுபட்டு இருப்பதாக ஜி நியூஸ்( Zee News) தகவல் வெளியிட்டு உள்ளது.\nகிட்டத்தட்ட இரண்டு ஆண்டு கால இடைவெளியில் காங்கிரஸ் கட்சி இப்தார் விருந்தை ஏர்பாடு செய்து உள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சி தாஜ் பேலஸ் ஒட்டலில் நடைபெற்ற உள்ளது.\nஇந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லி முதல் - மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என செய்தி வெளியிட்டு உள்ளது.\nபிரணாப் முகர்ஜி, நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களுக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கம் இழந்தேன்- பி.டி. உஷா ஆதங்கம்\n2. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n3. கேரளாவிற்கு 26 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிய தொழில் அதிபர்\n4. வீட்டுக்குள் நுழைந்து இரவு முழுவதும் குழந்தைகளோடு படுத்திருந்த சிறுத்தை குட்டி\n5. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் டெல்லியில் இன்று மாலை உடல் தகனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/21173349/1178157/Atharvaa-refuse-to-act-in-Iraniyan-2.vpf", "date_download": "2018-08-18T05:18:48Z", "digest": "sha1:QPGNBLW5LDJKXRKPLKNEAZOA2YHDCINN", "length": 13079, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "அப்பா படத்தில் நடிக்க அதர்வா மறுப்பு || Atharvaa refuse to act in Iraniyan 2", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅப்பா படத்தில் நடிக்க அதர்வா மறுப்பு\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான அதர்வா, அவரது அப்பாவான முரளி நடித்த இரணியன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம். #Atharvaa\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான அதர்வா, அவரது அப்பாவான முரளி நடித்த இரணியன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம். #Atharvaa\nவிஜய்யை வைத்து பிரியமுடன், யூத் என 2 படங்களை இயக்கியவர் வின்செண்ட் செல்வா. ஸ்டண்ட் மாஸ்டர் சிவாவை கதாநாயகனாக்கி வேட்டையன் என்னும் படம் இயக்க இருக்கிறார். அவர் இதுபற்றி கூறும்போது, ’கோலிசோடா 2 மூலம் வில்லன் ஆகிவிட்டார் ஸ்டண்ட் சிவா.\nஇது முழுக்க முழுக்க ஆக்‌‌ஷன் படம் என்பதால் அவரையே ஹீரோவாக்கி விட்டேன். அவர் தெலுங்கில் பயங்கர பிசி. இந்த படத்துக்காக சிரஞ்சீவி, ராம்சரண் என்று முன்னணி நடிகர்களின் பெரிய படங்களையே இழந்துள்ளார்.\nஆசியாவிலேயே ஜாக்கி சான், டோனி ஜாவுக்கு பிறகு ஹீரோ ஆகும் சண்டை பயிற்சியாளர் இவர் தான். இரணியன் 2 படத்தில் நடிக்க எந்த ஹீரோவும் முன்வரவில்லை. அதர்வாவை 2 முறை சந்தித்தேன். அவரும் ஆர்வம் காட்டவில்லை.\nஇந்த படம் காமெடி கலந்த ஆக்‌‌ஷன் படமாக இருக்கும். யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அச்சு இசை அமைக்கிறார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது’ என்றார். #Atharvaa\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரள கனமழை - நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nஇமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட்\nகனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nஅப்போ தெரியல, இப்போ தெரியுது - அதர்வா\nஅதர்வா பட போஸ்டரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\nஇயக்குனரை கட்டிப்போட்டு வீடியோ எடுத்த அதர்வா, சதீஷ்\nஅதர்வா படத்தில் மேயாத மான் நடிகை\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/05/09111825/1161844/pregnant-women-summer-health-tips.vpf", "date_download": "2018-08-18T05:18:52Z", "digest": "sha1:BYBHQ464XDMBQT2RXP3DUINIL7MLSH2F", "length": 19037, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பிணிகள் கோடை வெயிலை சமாளிக்க வழிமுறைகள் || pregnant women summer health tips", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பிணிகள் கோடை வெயிலை சமாளிக்க வழிமுறைகள்\nவெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் வெயில் காலத்தில் என்ன வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.\nவெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் வெயில் காலத்தில் என்ன வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.\nஅக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு 15 நாள்கள், முடிந்த பிறகு ஒரு 15 நாள்கள் என்று கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் மாதத்துக்கும் மேல் நாம் வெயிலின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் பெண்கள் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். உலர்ந்த பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். அடிக்கடி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். உப்பு, காரம், எண்ணெய் பொருட்களை சாப்பிடக்கூடாது. தினமும் பழங்களையும், காய்கறிகளையும் உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.\nகர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதனுடன் நீங்கள் குடிக்கிற மோர், ஜூஸ், இளநீர் இவற்றையெல்லாம் கணக்கில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். நீர் ஆகாரங்கள் எடுப்பதோடு, தனியாகத் தண்ணீரையும் நிறையக் குடிக்க வேண்டும்.\n* முடிந்தவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாம். முடியாத நாள்களில் பழைய சாதத்தின் தண்ணீரில் கல் உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து குடிக்கலாம். உடலுக்குத் தேவையான தாது உப்புகள் கிடைப்பதுடன், உடலின் உள்ளுறுப்புகள் குளிர்ச்சியாகவும் இருக்கும்.\n* முற்பகல் 11 மணிவாக்கில் தர்பூசணி, முலாம் பழம், கிர்ணிப்பழம், வெள்ளரி பச்சடி என்று நீர்ச்சத்து நிரம்பிய பழங்கள் அல்லது காய்கறிகளை சாப்பிடுங்கள். 'நீங்கள் சொல்லியிருப்பவை எதுவும் தற்போது வீட்டில் இல்லை. என்னால் உடனே கடைக்குப் போய்வாங்கி வரவும் முடியாது' என்பவர்கள், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, தயிருடன் கலந்து பச்சடியாகச் சாப்பிட்டு விடுங்கள். உடல் ஜில்லென்றாகிவிடும்.\n* வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால், வெள்ளைப் பூசணி, சுரைக்காய், தோசைக்காய் மாதிரியான நீர்க்காய்களை பாசிப்பருப்புடன் வேக வைத்துச் சாப்பிடுங்கள். வயிறு நிறைவதோடு, வியர்வையினால் உடல் இழந்த தாது உப்புகளையும் மீட்டு விடலாம்.\n* சிலருக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். இவர்கள் வெயிலில் சென்று வந்த பிறகு உடலில் உப்பு படிந்து காணப்படும். இது இப்படியே தொடர்ந்தால் 5 அல்லது 6 வருடங்களில் அந்தப் பெண்களுக்கு நரம்புகள் பலவீனமாகி விடும். அதனால், உப்புப் படிகிற அளவுக்கு வியர்க்கிற உடல்வாகு கொண்ட கர்ப்பிணிப் பெண்களும் சரி, நார்மல் பெண்களும் சரி, சாத்துக்குடியை ஜூஸ் போட்டு தினமும் குடித்து வர வேண்டும். சாத்துக்குடியைப் பழமாக சாப்பிட்டால் நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். ஆனால், ஜூஸாக குடித்தால்தான் அதில் இருக்கிற தாது உப்புகள் உடனடியாக ரத்தத்தில் கலக்கும். அதனால், தினமும் சாத்துக்குடி ஜூஸை வீட்டிலேயேப் போட்டு குடித்து வாருங்கள். முடியாத நாள்களில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். 'வியர்த்துக் கொட்டுகிறது, சாத்துக்குடியும் இல்லை, எலுமிச்சையும் இல்லை' என்கிற கர்ப்பிணிகள் குளூக்கோஸையாவது அவசியம் குடிக்க வேண்டும்.\n* வெயில் தணிந்திருக்கும் மாலை நேரத்தில் வாக்கிங் செல்லுங்கள். அந்த நேரத்திலும் அதிகமாக வியர்த்துப் படபடப்பாக வந்தால், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்துக் குடியுங்கள். சற்று ரிலாக்ஸாக உணர்வீர்கள்.\n* மூலம் போன்ற பிரச்சனை இருக்கிற கர்ப்பிணிகள், இளநீரில் பனங்கற்கண்டு போட்டு ஊற வைத்து குடிக்க, பிரச்சனை தணியும்.\n* வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடித்தால் இதமாகத்தான் இருக்கும். ஆனால், உடம்பு சூடாகி விடும். இதனால் மண்பானை தண்ணீரை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nஞாபகமறதி வியாதியால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்\nபெண்களுக்கு ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க போலிக் ஆசிட் அவசியம்\nகர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் ஏற்பட காரணம்\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nதாயாகிவிட்ட இளம் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=38&t=1907&view=unread&sid=6c9cfa1ecaa5c36bf1b5722256a262fc", "date_download": "2018-08-18T04:20:01Z", "digest": "sha1:YXDDSXJS5I7K2UJC6VE6TYRCZ6XI2SZS", "length": 33456, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ ஐயங்கள் (Doubts)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய்து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2010/02/blog-post_08.html", "date_download": "2018-08-18T04:42:49Z", "digest": "sha1:5W6G2P73SRPGDH2HH235HXZJU635SPHR", "length": 11707, "nlines": 290, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: மீண்டும் நரி!", "raw_content": "\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி கதையா அரைச்ச மாவை,\nசொன்னது சுரேகா.. வகை கவிதை , மொக்கை\nஅரைச்ச பதம் நல்லாத் தான் இருக்கு:-))\nஅரைச்ச பதம் நல்லாத் தான் இருக்கு//\n அண்ணா கலக்கிட்டீங்க. சூப்பர். :))\nமுதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க\n ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்கேன்... சூப்பரா\nஇந்த கவிதை (அ) கதையை படித்தவுடன் உங்களூடன் திரைக்கதை பேச வேண்டும் என்று தோன்றுகிறது..\nபோங்க போய் கேபிளோட சேர்ந்து படம் பண்ற வேலையை ஆரம்பிங்க.. அடுத்த கட்டத்துக்கு போக நேரமாச்சு..\nநீங்கள்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவர்\nகூடிய விரைவில் அந்த மகிழ்வான நிகழ்வு நடக்கட்டும்\nஹை இது புதுசா இருக்கே\nலேபிள் : கவிதை , மொக்கைனு தப்பா இருக்கு சுரேகா\nமொக்கை கவிதைன்னு இல்ல இருக்கணும்\nஅய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்கு...\nஎனக்கு ஏன் இந்த தண்டனை\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ariviyal.in/2011/11/blog-post_07.html", "date_download": "2018-08-18T04:49:41Z", "digest": "sha1:B7CHRVK6GAEJS7RRFFG3ASXH3OEUC45A", "length": 23189, "nlines": 222, "source_domain": "www.ariviyal.in", "title": "பூமியைப் பயமுறுத்தும் சூரியன் | அறிவியல்புரம்", "raw_content": "\nசூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் பூமியின் காந்த மண்டலத்தைத் தாக்குவதை இப்படம் விளக்குகிறது. நீல நிறக் கோடுகளுக்கு நடுவே சிறிய வெள்ளை நிறப் புள்ளியாகத் தெரிவது தான் பூமி. வரைபடம்:Courtesy NASA\nகடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூரியன் சீறுகிறது. சூரியனில் பெரிய கரும்புள்ளித் தொகுப்பு உருவானதைத் தொடர்ந்து சீற்றங்கள் தோன்றியுள்ளன. இப்போதைக்கு இவை கடுமையாக இல்லை. சூரிய சீற்றத்துடன் சில சமயம் ஆபத்தான ஆற்றல் முகில் தோன்றி பூமியை நோக்கி வரும். வருகிற நாட்களில் அப்படியான தாக்குதல் ஏற்படுமா என விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.\nசூரியனில் தோன்றும் கரும்புள்ளிகளுக்கு விஞ்ஞானிகள் நம்பர் கொடுப்பது உண்டு. இப்போது பெரியதாகத் தோன்றியுள்ள கரும்புள்ளித் தொகுப்பின் நம்பர் AR 1339. இத்தொகுப்பில் பல டஜன் கரும்புள்ளிகள் உள்ளன. இவற்றில் மிகப் பெரிய புள்ளியில் 17 பூமிகளைப் போட்டு அடைக்கலாம்.\nஇந்த கரும்புள்ளித் தொகுப்பிலிருந்து சில நாட்களுக்கு முன் சீற்றங்கள் (Solar Flares) அடுத்தடுத்துக் கிளம்பின. சூரியனில் ஏற்படும் சீற்றங்கள் அவற்றின் கடுமையைப் பொருத்து வகைப்படுத்தப்படுகின்றன். இப்போது ஏற்பட்ட சீற்றம் M1 வகையைச் சேர்ந்தது. அதாவது அவ்வளவு கடுமை அல்ல என்று பொருள். X வகைச் சீற்றம் கடுமையானது.\nசூரியனில் சீற்றம் ஏற்படுகின்ற இடத்திலிருந்து காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் போன்ற ஆபத்தான கதிர்கள் வெளிப்படும். சூரிய சீற்றம் என்பது பல நூறு அணுகுண்டுகள் வெடிப்பதற்குச் சமம். இவ்விதம் நிகழும் போது தோன்றும் ஆற்றல் மிக்க துகள்கள் எட்டே நிமிஷத்தில் பூமியின் காற்று மண்டலத்தை வந்து தாக்கும்.\nநவம்பர் முதல் வாரத்தில் காணப்பட்ட\nAR 1339 கரும்புள்ளித் தொகுப்பு\nகடுமையைப் பொருத்து காற்று மண்டலம் விரிவடையும். பூரி உப்புவதைப் போல காற்று மண்டலம் பெருக்கும். பூமியை 400 அல்லது 500 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகின்ற செயற்கைக்கோள்களையும் தாண்டி விரியும். இதனால் செயற்கைக்கோள்களின் வேகம் குறையலாம். வேகம் குறைந்தால் நிலை குலைந்து பூமியில் வந்து விழுகின்ற நிலை ஏற்பட்டு விடும். செப்டம்பரில் அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்றும், அக்டோபரில் ஜெர்மன் செயற்கைக்கோள் ஒன்றும் ‘அகால மரணமடைந்து’ பூமியில் வந்து விழுந்ததற்கு இதுவே காரணம். 1979 ஆம் ஆண்டில் அமெரிக்க ஸ்கைலாப் விண்கலத்துக்கும் இதே கதி ஏற்பட்டது.\nவட துருவ அதிசய ஒளி\nமிக உயரத்தில் பறக்கின்ற செயற்கைகோளில் உள்ள மின்னணு உறுப்புகள் சேதமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. 1993 ஆம் ஆண்டில் டெல்ஸ்டார் 401 செயற்கைக்கோள் இவ்விதம் பாதிக்கப்பட்டது. மேலும் பல செயற்கைக்கோள்கள் கடந்த காலத்தில் இவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளன.\nசூரியனில் சீற்றம் ஏற்படும் போது சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்படுவது உண்டு. இது Coronal Mass Ejection, சுருக்கமாக CME, என்று சொல்லப்படுகிறது . இந்த ஆற்றல் முகில் பூமியின் மேற்பரப்பை வந்தடையாமல் பூமியின் காந்தமண்டலம் தடுக்கிறது. ஆற்றல் முகில் புவிகாந்தமண்டலத் தாக்கி அதை சீர்குலைக்கிறது. இதன் விளைவாக மின்சப்ளைத் தொகுப்பு (Grid) கடுமையாகப் பாதிக்கப்படலாம். ஒரு சமயம் இதனால் கனடாவின் பெரும் பகுதியில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டு பல லட்சம் மக்கள் நாள் கணக்கில் இருளில் மூழ்கினர்.\nடிவி ஒளிபரப்பு, கப்பல்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு, வயர்லஸ் தொடர்பு, செல்போன் சேவை முதலியவையும் பாதிக்கப்படலாம். தரைக்கு அடியில் புதைக்கப்பட்ட எண்ணெய் சப்ளைக் குழாய்கள், எரிவாயு சப்ளைக் குழாய்கள் ஆகியவையும் பாதிக்கப்படலாம்.\nசூரியனும் தனது அச்சில் சுழல்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகவே ஆற்றல் முகில் சூரியனிலிருந்து கிளம்பி மிகுந்த வேகத்தில் வரும் போது பூமி அதன் பாதையில் இருக்க நேரிட்டால் பூமியில் பகலாக உள்ள பகுதிகளை அது பாதிக்கும். அண்மையில் இப்படிக் கிளம்பிய ஆற்றல் முகில் வேறு திசையில் சென்று விட்டதால் பூமியை அது தாக்கவில்லை\nசூரியக் காற்று அளவு மானி\nஇப்பொது 350 ஆக உள்ளது\nசூரியனில் ஏற்படுகின்ற கிளர்வுகளைத் தொடர்ந்து கவனித்து பூமிக்குத் தகவல அனுப்புவதற்கென்றே பல ஆளற்ற விண்கலங்கள் செயல்பட்டு வருகின்றன. சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வந்து சேருவதற்கு முன்னரே இந்த விண்கலங்கள் முன்கூட்டித் தகவல் அனுப்பி விடுகின்றன. முடிந்த வரை சில தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள இது உதவுகிறது.\nசூரியனிலிருந்து Solar Wind எனப்படும் துகள் வீச்சு எல்லாக் காலத்திலும் எல்லாப் புறங்களிலும் பரவிக் கொண்டிருக்கிறது. சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும் காலத்தில் இது சற்று கடுமையாக இருக்கலாம். இப்போது இது 350 ஆக உள்ளது (படம் காண்க). குறிப்பாக வட துருவப் பகுதியில் வானில் அரோரா பொரியாலிஸ் எனப்படும் அதிசய ஒளிக்கு இத்துகள்களே காரணம். சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக உள்ள காலத்தில் வட துருவ ஒளி சிறப்பாகத் தெரியும்.\nகக்கு - மாணிக்கம் said...\nமாயன் காலண்டர் என்பதெல்லாம் கதை. இந்த ஆண்டு டிசம்பரில் பூமி நிச்சயம் அழியப்போவதில்லை.\nபூமி அழியப் போகிறது என கடந்த சில நூற்றாண்டுகளில் அவ்வப்போது புரளிகள் வெளிவந்துள்ளன.அப்படியான புரளிகளில் இதுவும் ஒன்று. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி இது போன்ற ஒரு புரளி கிளம்பும்.அவ்வளவுதான்.இந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதிக்குப் பிறகு இதை மறுபடி படிக்கவும்.\nஅறிவியல்புரம் உங்களைக் கவர்ந்துள்ளது பற்றி மகிழ்ச்சி. இது போன்ற கட்டுரைகளை உங்களுக்குத் தனியே அனுப்புமாறு கோருகிறீர்கள். நடைமுறையில் அது சாத்தியமில்லை.அதற்கு எனக்கு நேரம் இராது என்பது ஒரு முக்கிய காரணம்\nகாலண்டர் மாயன் காலண்டர் பற்றி விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்\nமாயன் காலண்டர் இந்திய பஞ்சாங்க முறையும் உள்ளது. இப்படியான ஒரு காலண்டர் முறையை அதாவது மாயன் காலண்டர் முறையை வைத்து யாரோ கற்பனையான கதை கட்டி விட்டால் அது பற்றி எழுத்த்த் தேவை இல்லை. கற்பனைக் கதைகள் அறிவியலுடன் சம்பந்தப்பட்டவை அல்ல\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபதிவு ஓடை / Feed\nகடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள...\nசெவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா\nசெவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்\nசெவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி\nசந்திரன் பற்றிய 40 ஆண்டுக் கால மர்மத்துக்கு விடை\nநியூட்ரினோவுக்கு மீண்டும் வெற்றி; ஐன்ஸ்டைன் தோற்று...\nசூரிய மண்டலத்திலிருந்து ஒரு கிரகம் தூக்கி எறியப்பட...\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nGIS தினம் பற்றித் தெரியுமா\nயந்திர ஆடை போர்த்திய மனிதன்\nரஷியாவைப் பிடித்துள்ள செவ்வாய் ‘தோஷம்’\nகாற்றிலிருந்து நீரைப் பிழிந்து பயிர்களுக்கு நீர்ப்...\nஇந்தியாவின் காடுகளில் புலிகளின் போராட்டம்\nமாஸ்கோவில் உட்கார்ந்து கொண்டு செவ்வாய்க்கு ‘சென்றவ...\nயார் வேண்டுமானாலும் விண்வெளிக்குச் செல்லலாம்\nபச்சத் தண்ணீரும் லகு நீரும்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ariviyal.in/2015/03/blog-post_17.html", "date_download": "2018-08-18T04:49:39Z", "digest": "sha1:5YUQCRTK6MSIJRWWWZBVX67Z24EL3JAJ", "length": 24163, "nlines": 208, "source_domain": "www.ariviyal.in", "title": "சூரிய கிரகணத்தால் ஜெர்மனியில் மின்சாரப் பிரச்சினை | அறிவியல்புரம்", "raw_content": "\nசூரிய கிரகணத்தால் ஜெர்மனியில் மின்சாரப் பிரச்சினை\nவருகிற மார்ச் 20 ஆம் தேதி பூரண சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. (இந்தியாவில் இது தெரியாது). ஐரோப்பாவில் நார்வே நாட்டின் வட பகுதியில் இது பூரண கிரகணமாகத் தெரியும். பிரிட்டனிலும் ஜெர்மனி உட்பட மற்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் சூரியன் முக்கால் வாசி அளவுக்கு மறைக்கப்படும். சூரிய கிரகணம் என்றால் மக்கள் ஆர்வமுடன் காண்பர்.\nநார்வேயின் வடக்குப் பகுதியில் பூரண சூரிய கிரகணம் இவ்விதமாகத் தெரியும்.\nஆனால் ஜெர்மனியில் இந்த சூரிய கிரகணமானது மின்சாரத் துறையினருக்குப் பெரும் தலைவலியை உண்டாக்குவதாக உள்ளது.\nஜெர்மனியில் சூரிய மின் பலகைகள் (Solar cells) மூலம் 38 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள சூரிய ஒளியைப் பயன்படுத்துவதில் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது.\nமின் உற்பத்திக்கு சூரியனைப் பயன்படுத்திக் கொள்வதில் இயல்பான பிரச்சினைகள் உண்டு. காலையில் சூரிய ஒளி அவ்வளவாக இராது. நடுப்பகலில் நல்ல வெயில் இருக்கும். அதன் பிறகு சூரிய ஒளி கிடைப்பது படிப்படியாகக் குறையும். சூரிய ஒளி மூலமான மின் உற்பத்தியும் அந்த அளவில் மாறுபடும்.\nஇதல்லாமல் மேக மூட்டம் இருந்தால் அந்த அளவுக்கு சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் குறையும். ஜெர்மன் எஞ்சினியர்களுக்கு இதெல்லாம் வழக்கமான பிரச்சினைகள்.\nசூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சூரிய மின்பலகைகள்\nஆனால் சூரிய கிரகணத்தின் போது சூரியனிலிருந்து கிடைக்கும் ஒளியின் அளவு வேகமாக ஒரேயடியாகக் குறையும். பின்னர் கிரகணம் விடும் போது ஒரேயடியாக அதிகரிக்கும். இது கூடப் பிரச்சினையில்லை.\nமின்சப்ளையில் உள்ள அடிப்படைப் பிரச்சினை வோல்டேஜ் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்வதே.வோல்டேஜ் சற்றே ஏறி இறங்கினால் பிரச்சினை இல்லை. வோல்டேஜ் ஒரேயடியாக ஏறி இறங்கினால் பெரிய பாதிப்பு ஏற்படும்.\nஎனவே சூரிய கிரகணத்தின் போது பிரச்சினையில்லாமல் சீரான மின்சப்ளை இருக்கும்படி எப்படிப் பார்த்துக் கொள்வது என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். ஜெர்மனியில் சுமார் காலை எட்டரை மணி அளவில் சூரிய கிரகணம் தொடங்கும். சுமார் 11 மணி அளவில் கிரகணம் நீங்கும்.\nஎனவே சுமார் இரண்டரை மணி நேரம் மின் உற்பத்தியில் இறக்கமும் ஏற்றமும் இருக்கும். இது ஒரே சமயத்தில் 19 மின்சார நிலையங்களை மின்உற்பத்தியில் ஈடுபடச் செய்து பின்னர் 12 மின்சார நிலையங்களில் உற்பத்தியை நிறுத்துவதற்கு ஒப்பானது என்று நிபுணர்கள் வருணித்துள்ளனர்.\nஜெர்மனியில் மட்டுமன்றி ஐரோப்பாவில் வேறு சில நாடுகளும் சூரிய மின்சாரத்தை ஓரளவுக்கு நம்பி நிற்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மொத்தம் 87 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி சூரியனை நம்பி உள்ளது,\nஐரோப்பாவில் பல்வேறு நாடுகளின் மின் வினியோக அமைப்புகளைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு உள்ளது. சூரிய கிரகணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினையைச் சமாளிக்க பல மாத காலமாக திட்டம் வகுத்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அப்படியும் கூட சில பகுதிகளில் மின் துண்டிப்பு நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.\nஇதற்கு முன்னர் பூரண சூரிய கிரகணம் அல்லது முக்கால் வாசி சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இப்படியான் பிரச்சினைகள் ஏற்பட்டது கிடையாது. சமீப ஆண்டுகளாக சூரியன் மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதால் தான் இப்போது பிரச்சினை.\nஜெர்மனி சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்தியை 2030 ஆம் ஆண்டு வாக்கில் 66 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அப்போது தினமுமே காலையிலிருந்து மாலைக்குள்ளாக மின் உற்பத்தி அளவு பெரும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகும். சூரிய கிரகணம் மூலம் ஜெர்மனி இப்போது பெறும் அனுபவமானது எதிர்காலப் பிரச்சினையை சமாளிக்க உதவியாக இருக்கும்.\nUpdate:- சூரிய கிரகணத்தின் போது மின் உற்பத்தியில் ஏற்பட்ட இறக்கங்களையும் ஏற்றங்களையும் ஜெர்மனி பிரச்சினை இன்றி சமாளித்ததாகப் பின்னர் வந்த செய்திகள் தெரிவித்தன.\nசூரிய கிரகணம் : பூமியை சந்திரன் சுற்றி வருகிறது. ஆனால் சந்திரனின் சுற்றுப் பாதையானது சம தளமாக இல்லை. எனினும் அபூர்வமாக சந்திரனின் சுற்றுப்பாதை சம தளத்தில் அமையும் போது அது பூமிக்கும் சூரியனுக்கும் (அமாவாசையன்று) இடையே நேர் குறுக்கே வந்து நிற்கிறது. இதனால் சூரிய ஒளி வட்டத்தை சந்திரன் மறைக்கிறது. இதன் விளைவாகவே சூரிய கிரகணம் நிகழ்கிறது.\nபிரிவுகள்/Labels: சூரிய கிரகணம், சூரிய மின் பலகை, சூரியன்\nமார்ச் 20ம் தேதி 2015 அன்று சூரிய கிரகணம் வந்தது, அன்று ஜெர்மனியில் மின்சாரப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறினீர்கள், அவ்வாறன பிரச்சனை ஏற்பட்டதா அவற்றை எவ்வாறு சமாளித்தார்கள் என்பதை தெரிவிக்கவும். தங்களின் மேலான அறிவியல் தகவல்களுக்கு மிக்க நன்றி.\nஜெர்மன் எஞ்சினியர்கள் வெற்றிகரமாக அப்பிரச்சினையை சமாளித்தனர்.சூரிய கிரகணம் தொடங்கியதும் புனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள், நீரேற்று மின் நிலையங்களை முடுக்கி விட்டு மின் சப்ளையை அதிகரித்தனர்.இவற்றை விரைவில் செயலுக்கு கொண்டுவர இயலும். அதே போல சூரிய கிரகணம் முடிந்ததும் இவை செயல்படுவது நிறுத்தப்பட்டன. விரிவாக முன்கூட்டித் திட்டமிட்டிருந்ததால் இது சாத்தியமாகியது.\nநாம் நமது கண்ணால் பார்ப்பது வானம் அல்ல. ஆனால், பாட புத்தகத்திலும் வேத புத்தகத்திலும் வானம் என்று எழுத்தப் பட்டு அதை நாம் வாசிப்பது சரியா\nதங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்.\nவானத்தைக் கூரை மாதிரி கருதுவது உண்டு. ஓயாது மழை பெய்தால் வானமே பொத்துக் கொண்டு விட்டதாகக் கூறுவார்கள்.பூமியைச் சுற்றி உள்ள் இடம் வெறும் விண்வெளி. நமது சௌகரியத்துக்காகவும் எளிதில் புரியும்படி இருப்பதற்காகவும் வானம் என்று வைத்துக் கொண்டுள்ளோம். மனிதன் ஒரு விண்கலத்தில் ஏறிக்கொண்டு 40 ஆயிரம் அல்லது 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு சுற்றிலும் இருளாக இருக்கும். விண்வெளி என்பது இருள் நிறைந்ததே. நடைமுறை சௌகரியத்துக்காக வானம் என்று வைத்துக்கொண்டுள்ளதில் தவறு எதுவுமில்லை\nஇந்த கிரகணங்களால் மனிதர்களுக்கு எந்தவகையிலாவது பதிப்பு உண்டா தெளிவு படுத்தவும்.வீடுகளை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும் கிரகண நேரத்தில் சாப்பிட கூடாது என்றும் சொல்கிறார்கள் இது எல்லாம் உண்மையா அல்லது பொய்யா\nகிரகண நேரத்தில் வெளியே செல்வது கூடாது என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சூரிய கிரகணத்தின் போதும் சரி வெளியே நடமாடினால் எந்த பாதிப்பும் இராது. இதெல்லாம் மூட நம்பிக்கையே. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது சென்னையின் தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. மவுண்ட் ரோடில் மாடுகள் உட்கார்ந்து கொண்டிருந்தன. பத்திரிகைகள் கிளப்பி விட்ட பீதியே அதற்குக் காரணம்.\nகிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்பது வேறு விஷயம். நான் இளைஞனாக இருந்த போது சூரிய கிரகணத்தின் போது வேண்டுமென்றே உணவு சாப்பிட்டேன்.இன்னொரு தடவையும் சூரிய கிரகணத்தின் போது இப்படி சாப்பிட்டேன். ஆனால் உணவு சரியாக் செரிமானம் ஆகவில்லை என்பது போலத் தோன்றியது. சூரிய கிரகணத்தின் போது வெப்ப நிலை ஒரேயடியாகக் குறைகிறது. அப்படி ஏற்படும் போது செரிமானத்திறன் குறையலாமோ என்று தோன்றியது. ஒரு வேளை மனப்பிரமையாகவும் இருக்கலாம். இந்த செரிமான சமாச்சாரம் பற்றி விரிவாக ஆராய்ச்சி நடந்தால் தான் இது பற்றித் தெரிய வரும்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபதிவு ஓடை / Feed\nவிண்கல் பூமி மீது மோத வாய்ப்பில்லை\nசூரிய கிரகணத்தால் ஜெர்மனியில் மின்சாரப் பிரச்சினை\nஉலகைச் சுற்றி வரும் சூரிய விமானம்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://memees.in/?search=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-18T05:18:53Z", "digest": "sha1:VJLTNMXSW5JHX4PKMR2FJCP6WIBPNXLZ", "length": 8383, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | பாசத்துக்காக பண்ண மாட்டேனாடா என் வென்று Comedy Images with Dialogue | Images for பாசத்துக்காக பண்ண மாட்டேனாடா என் வென்று comedy dialogues | List of பாசத்துக்காக பண்ண மாட்டேனாடா என் வென்று Funny Reactions | List of பாசத்துக்காக பண்ண மாட்டேனாடா என் வென்று Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாசத்துக்காக பண்ண மாட்டேனாடா என் வென்று Memes Images (1797) Results.\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://mysangamam.com/?cat=7&paged=2", "date_download": "2018-08-18T04:15:19Z", "digest": "sha1:VQYRNGHHXLMCE6BGEVDYR2KNQCGEGZFY", "length": 26119, "nlines": 240, "source_domain": "mysangamam.com", "title": "செய்தி | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples, - Part 2", "raw_content": "\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.◊●◊கேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.◊●◊மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.◊●◊வெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.◊●◊காவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\nநாமக்கல்லில் பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம்\nபெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ் கந்தசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி பெருமாள் அசோகன் வேலுசாமி ஜெயமணி சுரேஷ் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தின் போது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை 500 சதவீதம் அதிகரித்துள்ளது,ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள் [...]\nதிருச்செங்கோட்டில், ஆர்.எஸ்.எஸ் சார்பில் சுதந்திரதின விழா .\nதிருச்செங்கோடு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் சுதந்திரதின விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் உதயகுமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஆர்.எஸ்.எஸ் திருச்செங்கோடு நகர செயலாளர் கிருபாகரன் வரவேற்றார். வக்கீல் சண்முகம் தலைமை வகித்தார். வக்கீல் குணசேகர் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வடதமிழக மாநில இணை அமைப்பாளர் சங்கர் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பாரதமாதா பூஜை செய்தனர். இறுதியாக ஆர்.எஸ்.எஸ் நகர பொருளாளர் நடேசன் நன்றி கூறினார்.\nசுதந்திர தின விழா, ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கல்.\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் 72-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்ட அவர் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் அரசு அலுவல்களில் நற்பணி மேற்கொண்டவர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதில் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளார் அருளரசு [...]\nகாவிரி கரை ஓர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், காவிரி கரையோர மக்களுக்கு இன்று வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-\nஅனுமதியற்ற மனைகள் வரைமுறைப் படுத்த முகாம்- திருச்செங்கோடு நகராட்சி அறிவிப்பு.\nதிருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதியற்ற மனைகள் வரன்முறைப் படுத்துதல் திட்ட முகாமும், விற்பனை செய்யப்பட்ட மனைகளுக்கு அனுமதி வழங்கும் சிறப்பு முகாமும் நடத்தப்பட இருப்பதால் பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nசட்டையம்புதூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் முப்பூஜை, தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலம்.\nதிருச்செங்கோடு சட்டையம்புதூர் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் முப்பூஜை பெருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை பகதர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.\nகோயில் திருவிழாவில் மரம் வளர்க்க விழிப்புணர்வு.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கணபதி நகர், கருப்பனார் கோயில் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் நம்ம திருச்செங்கோடு அமைப்பு சார்பில் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் 14 வகையான மரக்கன்றுகள் ஊன்றப்பட்டது.மேலும் மரம் வளர்ப்பதால் ஏற்படும் பலன்கள், மரக்கன்றுகளை பராமரித்தல், வளர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.\nகுமாரபாளையம், 70 சவரன் நகை திருட்டு\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த அம்மன் நகர் நேரு தெருவில் வசிக்கும் கிருத்திகாராணி என்பவரது வீட்டில் 70 சவரன் தங்க நகை திருட்டு குமாரபாளையம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை.\nவெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு\nகாவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பாதிப்படைந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nகுமாரபாளையம் வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிய பொதுமக்கள்- பரிசல் மூலம் மீட்பு.\nநாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரை ஓரப் பகுதி வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வீடுகளில் இருப்பவர்களை பரிசல் மூலம் வருவாய்த் துறையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.\nகேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.\nவெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.\nகாவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2010/02/blog-post_18.html", "date_download": "2018-08-18T04:44:51Z", "digest": "sha1:YHXXVR5HZUDFULNUNRJTJJRCYQODTLMM", "length": 35170, "nlines": 421, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: ஞானாலயா", "raw_content": "\nபுதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள் வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது.\n தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம். புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில் அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை\nஅதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டு ஞானாலயாவை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள்.\nதிரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடலாலும், அறிவாலும், உள்ளத்தாலும்அளவிடமுடியா உயரமானவர் மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர் மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர் அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல அவர் ஒரு நூலகர் அல்ல. அவர் ஒரு நூலகர் அல்ல. நல்ல வாசகர் நீங்கள் எந்த தமிழ்ப்புத்தகம் தேடிக்கொண்டிருந்தாலும் இங்கு இருக்கும் சாத்தியம் அதிகம் மேலும் அதைப்பற்றிய பின்னணித் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.\nதிருமதி.டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அன்பான தாய் மற்றும் அறிவுசால் ஆசான் கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர் கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர் மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் படிக்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம் மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் படிக்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம் என்ன பண்றது அவர் எழுதி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரும் மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் கௌரவப்படுத்தப்பட்டு, விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நம் மத்திய, மாநில அரசுகளோ...ம்ஹூம்.. \nஇங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. தமிழில் அரிய நூல்கள் அனைத்தும் இருக்கின்றன. நான் ஒரு எழுத்தாளர் பற்றியோ, படைப்புகள் பற்றியோ தெரிந்துகொள்ள விரும்பினால், அடுத்து போய் விழும் இடம் அதுதான். இங்கு எல்லா சிற்றிதழ்களும் ஆரம்பம் முதல் உள்ளன. இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. வட அமெரிக்க FETNA வின் தென்றல் இதழைக்கூட நான் படித்திருக்கிறேன்.டெல்லியிலிருந்து வெளிவரும் வடக்கு வாசல் இங்கு வருகிறது.பல நாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கிறார்கள்.\nஇந்த அறிவுப்பெட்டகத்துக்கு ஒரு மாதம் அந்துருண்டை வாங்கவே அவர்களுக்கு ஒரு தொகை செலவாகிறது. மேலும் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம். . இவர்கள் இன்றுவரை தங்கள் சொந்த ஓய்வூதியத்தையும், சேமிப்பையும் வைத்தே நூலகத்தை பராமரித்து வருகிறார்கள். ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களைத் தந்து குவிக்கிறார்கள். ஆனால் பொருளுதவிக்காக இப்போதுதான் மத்திய, மாநில அரசுகளிடம் திட்ட முன்வரைவு வைக்கப்பட்டுள்ளது.\nநாம் ஏதாவது இந்த நூலகத்துக்குச்செய்யவேண்டும்.\nஏதாவது ஒரு நல்ல நோக்கத்தோடோ, பாராட்டவோ, அவரைத்தொடர்பு கொள்ள விரும்பினால்.. +91 99656 33140\nசொன்னது சுரேகா.. வகை தமிழ்மண நட்சத்திரம் , நடப்பு , பாராட்டு\nநட்சத்திர வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்று சுரேகா. அவர்கள் சேவை பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் அனைத்து நூல்களையும் மின் நூலாக மாற்றுவதில் சட்ட சிக்கல் இருக்கக் கூடும். நூலகத்தைப் பராமரிக்க அரசு நிச்சயமாக உதவ வேண்டும்.\nபயனுள்ள பதிவு தலைவரே. புதுக்கோட்டை ஏரியா பக்கம் போகுற வேலை இருந்தா கண்டிப்பா இந்த நூலகம் சென்று வருகிறேன்\nகலக்கிட்டு பகிர்ந்தாலும் நல்லா இருக்குமோ\nஅவை விற்பனை நோக்கத்தில் செய்தால்தான் ஏற்படும். ஆனால் இது பாதுகாக்கும் எண்ணத்தில் செய்யப்படுகிறது. மேலும் நூறாண்டுகள் கண்ட புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றுக்காகத்தான்...\nகண்டிப்பா தங்குற மாதிரி வாங்க\nநான் லோக்கலில் இருக்கும்போது வாங்க\nநம்ப வீட்டிலேயே தங்கிக்கிட்டு, போய்ட்டு வரலாம்.\nஉங்கள் எழுத்து நடையும் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.\nகேள்விப்பட்டிருக்கிறேன். விரிவான தகவல்களுக்கு நன்றி.\nவாங்க ஹெச் கே அருண்\nஇதுவே ஒரு சின்ன அறிமுகம்தான்..\nஉயர்திரு.கிருட்டிணமூர்த்தி ஐயா பள்ளியில் என்னுடைய தமிழ் ஆசான். என்னிடம் இருக்கும் கொஞ்சூண்டு படிக்கும் பழக்கத்திற்குக் காரணமானவர்.\nபகிர்வுக்கு நன்றி. 'ஞானாலயா' தம்பதிகளின் தொண்டுக்கும் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்.\nதம்பதிகளின் தொண்டுக்கும் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்\nநம்ம ஊரைப்பத்தி நாமதானே நல்லவிதமா சொல்லணும்..\nஆம்..உங்கள் அனைத்துப்பாராட்டுகளுக்கும் உரித்தானவர்கள்தான் அவர்கள்\n/இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.\nஅழிந்து வரும் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க,(புத்தகங்களும் இதில் அடக்கம்) தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்தமிழ் என்று கூகிள் க்ரூப்சில் தேடிப்பாருங்கள், இது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்வளைக் குழுமம்.\nஅவர்களைத் தொடர்புகொண்டாலேயே, digigitisation of books எப்படிச் செய்வது என்பதைச் சொல்வார்கள். தவிர, தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் இருக்கும் திரு நா.கணேசன் ஞானாலயாவைப் பற்றி மிந்தமிழிலும், வேறு சில வலைக் குழுமங்களிலும் பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார். உள்ளூரிலேயே இருக்கும் பழைய மாணவர்கள், ஆர்வலர்கள் சேர்ந்தால், அங்கே இருக்கும் புத்தகச் செல்வங்களைக் கணினி மயமாக்கிப் பாதுகாக்க முடியும்.\nஇதே உதவியை, சென்னையில் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாபரும் இயக்குனருமான திரு.முக்தா வி. ஸ்ரீநிவாசன் தி.நகரில் தன்னுடைய இல்லத்தில் வைத்துப் பராமரிக்கும் நூலகத்திற்கும், சென்னையில் உள்ள ஆர்வலர்கள் செய்துதரலாம்.\nகாப்புரிமைப் பிரச்சினையில் குறுக்கிடுவதாகவோ, எழுத்தாளர்கள், பதிப்பகத்தாரை ஏமாற்றும் முயற்சி அல்ல இது. பழைய, அரிய புத்தகச் செல்வங்களைப் பாதுகாக்கவும், நமக்கு அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கவும் செய்கிற கல்வித் தெய்வத்தின் பணி இது என்பதைப் புரிந்து கொண்டு ஆர்வமுள்ளவர்கள் பங்கு கொள்ளலாம்.\nஅரசின் உதவியையோ, ஒத்துழைப்பையோ இதில் எதிர்பார்க்காமல், நமக்கு நாமே என்பதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய அவசரமான கடமையும் இது\nஎனக்கும் புது தகவல். கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள்\nநல்ல பகிர்வு... ஊருக்கு வரும்போது அங்கு சென்று வர முயற்சிக்கிறேன். நன்றி சுரேகா...\nவாவ், இப்படியெல்லாம் சேவை செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள்\nபகிர்விற்கு மிக்க நன்றி நட்சத்திரமே..\nமினிமம் ஒரு போன் போட்டாவது வாழ்த்து சொல்றேன்...\nமுதலில் நான் அந்த தம்பதியருக்கு என் முதல் வணக்கத்தை கூறிக்கொள்கிறேன். உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்ற பிறகும் இருவரும் மற்றவர்களின் அறிவை வளர்ப்பதற்காக அயராது உழைத்து கொண்டு இருக்கும் நீங்கள் பல நூறு ஜென்மங்கள் வாழவேண்டும் என்று அந்த கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.\nஅடுத்து இப்படி பட்டவர்களை பதிவு உலகத்திற்கு வெளிக்கொண்டு வந்த உங்களின் சிறந்த சேவையை நான் மணதார பாராட்டுகிறேன். இனிமேல் அந்த தம்பதியரின் புகழ் வெளி உலகத்துக்கு சீக்கிரமாக பரவிவிடும். உங்களுக்கு நேரமிருந்தால் அந்த தம்பதியரின் நூலகத்தை பற்றிய குறிப்புகள் மற்றும் அவர்கள் இருவரும் வாங்கிய விருதுகள் ஆகியவற்றை தினமலர் நாளிதழ் அனுப்புங்கள். அவர்கள் கண்டிப்பாக அந்த தம்பதியரை வெளிக்கொண்டு வருவார்கள். மீண்டும் நன்றியை கூறி விடைபெறுகிறேன்\nநீங்கள் சொல்லிய விபரங்களைக் குறித்துக்கொண்டு செயல்படுகிறோம். ஏதாவது நடக்கட்டும்\nஞானாலயா நூலகம் தொடர்பான தகவலை தமிழ்மணம் குழுமத்தின் ஊடாகவும் அறியக் கிடைத்தது.\nசிலவேளை தமிழகம் வந்தால், நிச்சயம் வரவேண்டிய ஒரு இடமாக குறித்து வைத்துக்கொண்டேன்.\nநீங்களே ஏதாவது ஆரம்பிச்சு வையுங்க\nஎந்த யோசனையா இருந்தாலும் சொல்லுங்க\nநீங்க வந்திருந்து வாழ்த்துவது மிகவும் மகிழ்வாக இருக்கிறது.\nவாங்க பேரரசன்..இன்னும் போனே வரலையாமே\nஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nஅவர்களுக்கு இப்போது புகழ்வெளிச்சத்தின்மேல் ஆசை இல்லை\nஆனால், அவர்களுக்கு அதை எப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வது என்ற கவலைதான் இப்போது உள்ளது.\nஅதற்குத்தான் பதிவர்கள் ஏதாவது செய்யணும் என்கிறேன்.\nவாங்க ஹெச் கே அருண்..\nஉடனே சுட்டியில் சென்று பார்த்துவிட்டேன். மிக்க நன்றி\nஐயா அவர்களின் பணி குறித்த விபரத்தை ஒரு பத்திரிக்கையில் படித்ததுண்டு.விபரமாக உங்கள் பதிவில் அறியக்கிடைத்தது. நன்றி\nஞானலாயா - இடுகை அருமை - கலக்கிடீங்க போங்க\nஅய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்கு...\nஎனக்கு ஏன் இந்த தண்டனை\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2010/04/blog-post.html", "date_download": "2018-08-18T04:43:55Z", "digest": "sha1:PQNIL4CATGKDP2QTTK6R3W6V3VUHSHZD", "length": 16945, "nlines": 353, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: கோபிநாத்துக்குத் திருமணம்!", "raw_content": "\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் இன்று திருச்சியில், சிறப்பாக நடைபெற்றது.\nஆனந்தக்கண்ணன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் வந்திருந்தார்கள்.\nஎல்லோருக்கும் வாராவாரம் 'நெஞ்சம் நிறைந்த நன்றிகள்' சொல்லும் கோபிநாத்தின் இல்வாழ்க்கை மிக இனிமையாக அமைய எல்லோரும் வாழ்த்துவோம்...\nசொன்னது சுரேகா.. வகை அன்பு\nமணமக்களுக்கு மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் கோபிநாத். அப்ப இனிமே நீயா நானா கொஞ்ச நாளைக்கு கிடையாதா\nஅப்பிடியே இருந்தாலும் ஐபிஎல் விட்டுட்டு பாத்திடுவோமா\nவாழ்த்துக்கள் கோபிநாத் அவர்களுக்கு.... அப்போ இனிமே வீட்டுலயும் நீயா நானா தானா\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி April 5, 2010 at 7:58 PM\nஅழைப்பு இருந்தது. அலைக்கழிக்கும் அன்றாடத்தில் மறந்தே விட்டேன். பதிவைப் பார்த்ததும்தான் நினைவுக்கே வந்தது. கோபிக்கு வாழ்த்துகள்...\nநிகழ்ச்சி நெறியாளர் // நல்ல பதம்\nஇனிய திருமண நல் வாழ்த்துகள்\nஇனிய திருமண நல் வாழ்த்துகள்\nஎன் இனிய திருமண நல்வாழ்த்துகள் கோபிநாத்..\nஜாதகம் ஒத்துவர , மந்திரங்கள் முழங்க\nகோபிநாத்திற்க்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.\nஅவருக்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nமனம் நிறைந்த வாழ்த்துக்கள் கோபி.நிறைந்த ஆயுளுடனும் நிறைவான சந்தோஷத்துடனும் இன்னும் நிறைவான நிகழ்ச்சிகளை படையுங்கள்.காத்திருக்கிறோம்.\n//வார்த்தைகள் அழகாக வசப்படுகின்றன. உங்கள் களம் கவிதையெனில், கலக்குவீர்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். முயலுங்களேன்...\nமேற்கண்டவாறு ஒரு முறை கூறி இருந்தீர்கள். ஒரு சிறு முயற்சி செய்துள்ளேன்...\nநேரம் இருக்கும் போது படித்து பார்த்து உங்கள் கருத்தை கூற இயலுமா\nஅது என்னங்க தினமும் தமிழ்மண முகப்புல இந்த இடுகை வந்திட்டே இருக்கு\nஎனக்கு தெரிந்து தமிழை கொலை செய்யாத மிகச்சிறந்த தொகுப்பாளர் அவர்தான்.அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்\nஎல்லாம் பெட்னா விழாவுக்கு அமெரிக்காவுக்கு வந்த ராசி :)) வாழ்த்துக்கள்\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2012/02/blog-post_27.html", "date_download": "2018-08-18T04:44:49Z", "digest": "sha1:PPJZ2ZTZF4Z2GAIWFPITF2N5Q5ZUXWYP", "length": 25639, "nlines": 268, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: இப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவு", "raw_content": "\nஇப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவு\nஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, விமர்சனங்கள் என்ற ஒரு சிந்தனையை எழுத்தாகவோ, பேச்சாகவோ நாம் ஒவ்வொரு படம் வெளியானபோதும் செய்துவருகிறோம்.\nஇதில் இரசிகனின் கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கிறது அல்லது.. இல்லை என்று ஒரே வார்த்தையில் முடிக்கப்படுவது உண்டு. தனது திரைப்பட ரசனையின் எல்லையை விரிவுபடுத்தியதால், அதன் நீள அகலங்களை சிலர் ஆய்வதும் உண்டு. திரைப்பட விமர்சனம் என்பதை இரசித்துச் செய்பவர்கள் ஒருபுறமும் ,தான் பார்த்ததை அப்படியே எழுதுபவர்கள் மறுபுறமும் உண்டு.\nஅத்தகைய விமர்சனங்கள் , படம் வெளிவந்து முதல் வாரத்தில் வந்துவிடுகின்றன. அதைப்பார்ப்பதா வேண்டாமா என்று வாசகனை முடிவெடுக்கவும் வைக்கின்றன.\nவிமர்சனங்களுக்கு இன்னொரு கோணம் ஏற்படவேண்டும் என்பது எனது அடிப்படை நோக்கம். அதைப் படம் வெளிவந்த உடன் செய்யாமல், சிறிது நாட்கள் கழித்து செய்து பார்த்தால் என்ன என்று நினைத்திருக்கிறேன். நாம் வாசித்த புத்தகங்களைப் பற்றி விமர்சிக்கும்போது, அது வெளியான கால தேச வர்த்தமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், அது திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தாது எனினும், ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்க காரணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nசீனாவுக்குச் செல்லும் பல்லவ மன்னன் அங்கு அவர்களது தற்காப்புக் கலைகளின் மஹா குரு போதிதர்மனாக ஆகிறான். அவன் கற்றுக்கொடுத்த வித்தைகளை வைத்தே இந்தியாவை அந்த நாடு நோண்டப்பார்த்தால் என்ன ஆகும் … தமிழகத்தில் அதே குருவின் வம்சத்தில் ஒருவன் அதை முறியடித்தால் எப்படி இருக்கும் … தமிழகத்தில் அதே குருவின் வம்சத்தில் ஒருவன் அதை முறியடித்தால் எப்படி இருக்கும் என்ற What If… அணுகுமுறைதான் இந்தக் கதை…\nஅதன் நிறை குறைகள் பலவிதங்களில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால்.. என்ன செய்திருந்தால் இன்னும் சுவைபட இருந்திருக்கும் என்பதுதான் இந்த அலசல்.. கதையின் மூலமும், அது சார்ந்த விஷயங்களும் சிதைக்கப்படாமல் எப்படி மாற்றமுடியும் என்று சிந்தித்ததின் விளைவுதான் இது..\nபல்லவ மன்னன் விஷயங்கள் காட்டப்படுகிறது. (சீனர்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்தினால்…என்று சொல்லும் அந்தப்பகுதி மட்டும் இல்லாமல்) அவரது வம்சாவளி DNA மூலம் மீண்டும் போதி தர்மனைக் கொண்டுவரலாம் என்று அது முடியும்போது ,அதை டாக்குமெண்ட்ரியாக எடுத்த ஸ்ருதி ஹாசன் தனது ப்ரொஃபஸரிடம் போட்டுக்காட்டுகிறாள். அந்த ஆள் ஒரு மெயில் அடிக்கிறான்.\nசீனாவில்..அந்த மெயில் திறக்கப்படுகிறது. மீட்டிங் நடக்கிறது. அவர்கள் ஒரு ஸ்ருதியைக் கொன்று அவள் ஆராய்ச்சியைக் குலைக்கவும், இந்தியாவில் கிருமிகளைப் பரப்பவும் நோக்கு வர்ம, குங்ஃபூ விற்பன்னனை அனுப்புகிறார்கள். அவனும் இந்தியா வந்து இறங்குகிறான்.\nஸ்ருதி காஞ்சிபுரம் போய் பல்லவ வம்சாவளி குடும்பங்களைச் சந்திக்கிறாள். அவர்களில் ஒருவரது வீட்டில் கிடைத்த முடி மூலம், போதிவர்மனின் DNA ஒத்துப்போன சூர்யாவின் போட்டோவைப் பார்க்கிறாள். அவன் எங்கே என்று கேட்டால், சர்க்கஸில் இருக்கிறான் என்கிறார்கள். சர்க்கஸ் விளம்பரத்துக்காக சூர்யா சாலையில் ஆடி அறிமுகமாகிறார்.\nசென்னை வந்து இறங்கிய டாங் லீ… நாய்க்கு ஊசி போடுகிறான்.\nஸ்ருதி, சர்க்கஸுக்கு வந்து சூர்யாவை சந்திக்கிறார். சூர்யா, ஸ்ருதியைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார். அதை நண்பர்களும் ஆதரிக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸ்ருதி சொல்ல வருவதையே சூர்யா கண்டுகொள்வதில்லை.\nடாங் லீயால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விசாரணை தொடங்குகிறது. அவனைப் போலீசார் தேட ஆரம்பிக்கிறார்கள்.\nசூர்யா தன் காதலை ஸ்ருதியிடம் சொல்கிறார். அதை அவர் மறுத்து, அவரது முன்னோர் பற்றி சொல்லி தான் பல நாள் சொல்ல வந்த நோக்கம் பற்றிச் சொல்கிறார். சூர்யா அதற்கு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறார். ஸ்ருதிக்கும் சூர்யாவின் மேல் காதல் வருகிறது.\nடாங் லீ ஸ்ருதியைத் தேடி வரும் இடங்களிலெல்லாம் அவள் மிஸ் ஆகிறாள். அவள் ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்தில் போதிதர்மனின் வாரிசையும் கண்டுபிடித்துவிட்டாள் என்று ப்ரொஃபசரிடம் சொல்கிறாள். அவரும் விசுவாசமாக சீனாவுக்கு தகவல் கொடுக்கிறார்.\nடாங் லீ ஸ்ருதியைத்தேடி வந்தபோது தானாகவே சுட்டுக்கொண்டு இறந்தவர்கள் பற்றி, சிசிடிவி வீடியோ மூலம் பார்த்து போலீஸிடம் ஸ்ருதி அந்த வித்தை நோக்கு வர்மம் என்று விளக்குகிறாள். மீடியா அலறுகிறது.\nதனது தகவல்கள் எப்படி வெளிச்சென்றது என்று ஸ்ருதி கவலைப்பட, சூர்யா ப்ரொஃபஸர் மேல் சந்தேகம் கொள்கிறார். அதே போல், ப்ரொஃபஸரின் தகிடுதித்தம் கண்டுபிடிக்கப்படுகிறது. இடையில் டாங் லீயிடம் மாட்டும் சூழலில் அவன் கண்ணில் படாமல், ஆனால் அவனால் பார்க்கப்பட்டவர்களால் இருவரும் தாக்கப்படுகிறார்கள்.\nடாங் லீ கண்ணில் படாமல் ஒரு இடத்தில் வைத்து, ஸ்ருதி, சூர்யாவுக்கு மரபணு ஊட்டம் செய்ய முயற்சிக்கிறாள். அவளைத் தேடும் முயற்சியில் வில்லன் அவளது நண்பர்களைக் கொல்கிறான். போலீஸ் அவனைத் துரத்த, அவன் பல்வேறு சாகசங்கள் செய்து போலீஸிடமிருந்து தப்பிக்கிறான்.\nகடைசியில், ஆய்வுக்கூடத்திலிருந்து சூர்யாவை , ஸ்ருதி மீட்டுச்செல்லும்போது அவருக்கு நினைவு திரும்புகிறது. என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள், டாங் லீ குறுக்கிடுகிறான். அவன் கண்ணில் முதலில் சூர்யா படுகிறான். அவனிடம் நோக்கு வர்மம் பலிக்கவில்லை. ஸ்ருதி கண்ணில் படுகிறாள். அவளைப் பார்க்கிறான். இப்போது ஸ்ருதி , சூர்யாவைக் கொல்லத் துரத்துகிறாள். சூர்யா தன்னையும் காத்துக்கொண்டு டாங் லீயையும் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்ருதியுடன் சண்டை போடுகிறான். அப்போது அவனுக்கு நோக்கு வர்மம் வேலை செய்ய ஆரம்பித்து, அவளை சாந்தமாக்குகிறான். பின்னர் டாங் லீயுடன் சண்டை போட்டு முடிக்கிறான்.\nஇப்படி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எண்ணியதன் விளைவு..இந்தப்பதிவாக வந்திருக்கிறது. இன்னும் சில படங்களை இப்படி விமர்சிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.\nஒரு படைப்பாளியின் படைப்பை, அவரது படைப்பாகவே வைத்திருந்து சிறு மாற்றங்களைச் செய்து பார்ப்பதுதான் இதன் நோக்கம்.. அவர் படத்தை என் படமாக்கும் முயற்சி அல்ல.. அவர் படத்தை என் படமாக்கும் முயற்சி அல்ல.. விமர்சனத்தையும் விமர்சனம் பண்ணுவேன்னு யாராவது கோதாவில் இறங்கினால்…வுடு ஜூட்..\nசொன்னது சுரேகா.. வகை சினிமா , விமர்சனம்\nவித்தியாசமான ஒர் அருமைப் பதிவு வாழ்த்துகள்\n இதை முருகதாஸ் படித்தால் நன்றாக இருக்கும்.\nபுதிய வித்தியாசமான முயற்சி. தொடரட்டும். வாழ்த்துக்கள்.\nஇந்தியாவில் மிக கொடிய நோய் தாக்கப்பட்டு பலர் இறக்கிறார்கள். ஆராய்ச்சி செய்து பார்த்ததில் பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவில் இதே நோய் இருந்து குணம் அடைந்ததை கண்டுப்பிடிக்கிறார்கள். அதை கண்டி பித்தவர் தமிழர் போதி தர்மன் என்று மருத்துவ கல்லூரி மாணவி ஸ்ருதி சொல்கிறாள். அதே சமயம் அந்த வியாதியை பரப்பியது சீனாவை டாங் லீ என்று தெரியவருகிறது.\nபோதி தர்மன் வம்ச வலி வந்த சூர்யாவை கண்டு பிடித்து நோய்க்கான மருந்து கிடைக்குமா என்று கேட்கிறாள். அப்போது, சூர்யா பரம்பரை பரம்பரையாக போதி தர்மனின் மருத்துவ குறிப்பை பாதுகாத்து வருவதாக கூறுகிறான். போதி தர்மன் பற்றி ப்ளாஷ்பேக் வருகிறது. இடையில் அந்த புத்தகம் தொலைந்து போக, அதை கண்டு பிடித்து எப்படி நோய்க்கு மருந்து கண்டு பிடித்தார்கள், டாங் லீ எப்படி சமாளித்தார்கள் என்பதை முடிவாக வைத்திருக்கலாம்.\nடி.என்.ஏ, நோக்கு வர்மம் என்று புரியாத பல விஷயங்களை வைத்ததால் பலருக்கு படம் புரியவில்லை. முதலில் தமிழர்களுக்கு புரியும் படி தமிழில் படம் எடுங்கள். அப்புறம் உலகத்தர சினிமாவை பற்றி யோசிக்கலாம்.\nசுரேகா வித்தியாசமாக விளக்கியிருக்கிறீர்கள். உங்கள் பதிவைத் திறந்ததும் பக்கம் ஸ்க்ரோல் ஆகி கடைசியில் வந்து நிற்கிறது. மறுபடியும் பேஜ்-அப் அல்லது கன்ட்ரோல்-ஹோம் அடித்து மேலே செல்ல வேண்டியுள்ளது. இதை சுலபமாக சரி செய்து விடலாம். கூகுள் செட்டிங்கிலோ அல்லது விட்ஜெட் செட்டிங்கிலோ இருக்கும் இந்த கோட் ஸ்னிப்பெட்டை நீக்கினால் போதுமானது.\n இந்த வரிகளைக் காணுமே...எப்படிச் சரி செய்வது\nஇப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவு\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/ashwin-says-county-stint-helped-him-get-wickets-011144.html", "date_download": "2018-08-18T05:07:40Z", "digest": "sha1:SDCFQMI6KWTIOORP37SB4N25WFYWBFH6", "length": 9056, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "இங்கிலாந்தை திணறடிக்க இங்கிலாந்திலேயே பயிற்சி... அஸ்வின் வெளியிட்ட ரகசியம்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» இங்கிலாந்தை திணறடிக்க இங்கிலாந்திலேயே பயிற்சி... அஸ்வின் வெளியிட்ட ரகசியம்\nஇங்கிலாந்தை திணறடிக்க இங்கிலாந்திலேயே பயிற்சி... அஸ்வின் வெளியிட்ட ரகசியம்\nஅலிஸ்டர் குக்கை 8வது முறையாக வீழ்த்தி சாதனைபடைத்த அஸ்வின்- வீடியோ\nபிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இங்கிலாந்தில் மேற்கொண்ட பயிற்சியே வெற்றியின் ரகசியம் என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் துவங்கியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது.\nஇந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4, முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினர்.\n4 விக்கெட்களை வீழ்த்தியது குறித்து அஸ்வின் கூறியதாவது:\nகடந்த ஆண்டு முதல் இங்கிலாந்து கவுன்டி அணியான வார்செஸ்டர்ஷர் அணிக்காக விளையாடி வருகிறேன். இங்கு மைதானம் மிகவும் மெதுவாக உள்ளது. அதனால் பந்து வீசும்போது, அது பவுன்சானாலும், வேகமும் தேவை. இல்லாவிட்டால் அதை அடித்து ஆடத் துவங்கி விடுவார்கள்.\nஅதனால் வேகத்தை உயர்த்திக் கொண்டேன். அதேபோல், பந்தை செலுத்தும்போது என்னுடைய உடல் முன்னே வரும்படி என்னுடைய ஸ்டைலை மாற்றிக் கொண்டேன். இங்கிலாந்தில் விளையாடும்போது இந்த மாற்றங்களை செய்தது தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் அஸ்வின்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று துவக்கம்.. பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்\nஇந்திய பேட்டிங் வரிசைக்கு மற்றொரு சோதனை... மூன்றாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. எவ்வளவு தங்கம் கிடைக்கும்.. இதோ நாங்க இருக்கோம்\nமூன்றாவது டெஸ்ட்.. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா.. மீண்டும் பேட்டிங் சோதனை\nகடைசி இரண்டு டெஸ்ட்... வலியில் இருந்து மீளவில்லை.. புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார்\nRead more about: sports cricket india england test series ashwin secret விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அஸ்வின் ரகசியம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/south-africa-won-odi-3-0-against-sl-011205.html", "date_download": "2018-08-18T05:09:37Z", "digest": "sha1:PKZA4QOZOYMGBQJMGLPPNZVYXSHCMDE2", "length": 9578, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "சபாஷ் தென்னாப்பிரிக்கா.. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» சபாஷ் தென்னாப்பிரிக்கா.. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது\nசபாஷ் தென்னாப்பிரிக்கா.. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது\nசபாஷ் தென்னாப்பிரிக்கா...இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது\nபலகல்லே: இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்றது.\nஅறிமுக வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார்.\nதென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை அடைந்தது தென்னாபிரிக்கா. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளையும் தென்னாபிரிக்கா அணி வென்ற நிலையில் மூன்றாவது போட்டி பலகல்லேவில் நடைபெற்றது.\nதென்னாபிரிக்கா அணியில் தொடர்ந்து சொதப்பும் ஏதேன் மார்க்ரமக்கு பதிலாக அறிமுக வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் இடம் பெற்றார்.\nமுதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்களை குவித்தது. அறிமுக வீரர் ஹென்ரிக்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். டுமினி அதிரடியாக விளையாடி 92 ரன்களையும், மில்லர் 51 ரன்களையும் குவித்தனர்.\n364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் டி சில்வா 84 ரன்களை எடுத்தார். தென்னாபிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் நிகிடி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஆட்டநாயகன் விருதை அறிமுக வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் பெற்றார்.\nதென்னாபிரிக்கா அணி அடித்த 363 ரன்கள் ஆசிய கண்டத்தில் அந்த அணி குவித்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.\nரீசா ஹென்ரிக்ஸ் அறிமுக போட்டியில் சதம் அடித்த 14ஆவது வீரர் ஆவர். இந்திய வீரர்களில் கே எல் ராகுல் மட்டுமே அச்சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டி20.. வென்றது இலங்கை\nஅகிலா தனஞ்சயா 6 விக்கெட்... தென்னாப்பிரிக்காவை 178 ரன்களில் வென்றது இலங்கை\nவொயிட் வாஷ் தோல்வியை தவிர்த்தது இலங்கை \nஅறிமுக ஆட்டத்தில் வேகமான சதம்.. தென்னாப்பிரிக்க வீரர் புதிய சாதனை\nயூத் ஒருதினப் போட்டி.... இந்தியாவை வென்றது இலங்கை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/junction/junction-finished-serials/nettum-nadappum", "date_download": "2018-08-18T04:22:50Z", "digest": "sha1:YYVQJTVQURR3L5WEL5GYOE6IP4EXBF2H", "length": 7014, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "நெட்டும் நடப்பும்", "raw_content": "\nஉள்ளங்கைக்குள் இணையம் வந்திருக்கும் காலம் இது. வருங்காலத்திலோ, தினசரி பயன்படுத்தும் பொருள்களில் எல்லாம் இணையம் இணைந்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணிக்கின்றனர். இப்படி நவீன வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கும் இணையவெளியில் ஏராளமான விஷயங்கள் நிகழ்கின்றன. இவற்றில் பொருள்படுத்தக்கூடிய போக்குகளையும், கவனிக்க வேண்டிய நிகழ்வுகளையும், அதில் அரங்கேறும் சுவாரஸ்யங்களையும் பதிவு செய்யும் பகுதி இது. பயனுள்ள இணையதளங்களையும், இணையத்தை பயன்படுத்தும் வழிகளையும், இன்னும் இணையம் சார்ந்த புதுமைகளையும் நுட்பங்களையும் இதில் பரிட்சயம் செய்துகொள்ளலாம் வாருங்கள்\nபத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர் மற்றும் நூலாசிரியர். இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை தொடர்ந்து எழுதி வரும் சைபர்சிம்மன், இணையத்தால் இணைவோம் மற்றும் ‘நெட்’சத்திரங்கள் ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். வலைப்பதிவு முகவரி - www.cybersimman.com\nஸ்மார்ட் போன்களுக்கு எதிரான இயக்கம்\nஅழியும் வரலாறும், கைகொடுக்கும் இணையமும்\nபாடம் புகட்டிய இணைய பதிலடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_1.html", "date_download": "2018-08-18T04:56:10Z", "digest": "sha1:7WODB5IHB4ANQL3EOV4XZCOCM6RPSMI5", "length": 22857, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மலர்ந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்திக்கும் எமது கருத்திட்டங்களுக்கும் வழிவகுக்குக்க வேண்டும்- ஜனாதிபதி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமலர்ந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்திக்கும் எமது கருத்திட்டங்களுக்கும் வழிவகுக்குக்க வேண்டும்- ஜனாதிபதி\nமலரும் புத்தாண்டு அபிவிருத்தி தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கு வழிவகுக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவி த்துள்ளார்.\nபிறந்திருக்கு் இப்புத்தாண்டு பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் மிகக் குறிப்பிடத்தக்க ஆண்டாகும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அபிவிருத்திக்கான ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் பெருமையுடன் நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகிறோம்.\nமேலும் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக பாதைகள், விமான நிலையங்கள், மின்சார நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அலங்காரம் போன்றவற்றின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே அனுபவித்து வருகின்ற நிலையில் பிறந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தித் தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கான வாயில்களைத் திறக்கின்றது எனவே இதன்மூலம், நீங்களும் உங்களது பிள்ளைகளும் எதிர்காலத்தில் இன்னும் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்வீர்கள் என்பதுடன் நீங்கள் தொடர்ந்தும் எம்மீது நம்பிக்கை வைப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.\nபிறந்திருக்கும் இப்புத்தாண்டு பொருளாதார அபிவிருத்தியிலும் அரசியல் துறையிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு ஆண்டாகும் தேசிய ஐக்கியம், சமாதானம், மனநிறைவு ஆகியவற்றைப் பேணிய நிலையிலேயே நாம் இத்திசையில் முன்னோக்கிச் செல்கிறோம் இது எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் உண்மையான தேசியமுன்னேற்றத்திற்கும் சரியான பாதை என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம் எனக்குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் எமது தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற போது நாம் எல்லா வகையான வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் ஒதுக்கிவிட வேண்டும் அப்போதுதான் ஒரு புதிய அரசியல் மற்றும் அபிவிருத்திக் கலாசாரம் ஏற்படும் எனவே இதனை மேலும் உறுதிப்படுத்த தக்கதாகவே நாம் இப்புத்தாண்டில் முன்னேறிச் செல்ல வேண்டும்.\nஇதனைவிட எமது மக்களுக்கு சுதந்திரத்தையும் சமாதானத்தையும் பெற்றுக் கொடுத்த நாம் அவர்களுக்கு அபிவிருத்தியையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொடுக்க அர்ப்பணத்துடன் உள்ளோம் எனவே பிறந்திருக்கும் இப்புத்தாண்டு தேசத்தின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான எமது முயற்சிகளுக்கு வெற்றியைத் தரவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக\nஇலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஎரியுண்ட நகரமும் 83 ஜூலைக் கலவரமும் - Dr. ருவன் எம். ஜயதுங்க. தமிழாக்கம் : அஜீவன்\nஅந்த சிங்கள கிராமத்தில் வாழும் விவசாயியான ஹேமபால வெத்திலை தோட்டசெடிகளுக்கு நீர் பாச்சிக் கொண்டிருந்தார். அந்நேரம் ஹேமபாலவிடம் ஒரு முக்கிய த...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2016/11/udal-edai-kuraiya-unavugal.html", "date_download": "2018-08-18T04:48:04Z", "digest": "sha1:6RMJPNE3WFZC5QJX6EPK2ZWDOVHEFCFD", "length": 22493, "nlines": 178, "source_domain": "www.tamil247.info", "title": "எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்.. ~ Tamil247.info", "raw_content": "\nஎடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..\n'உடல் பருமன்' தான் பெரும்பாலான நோய்களுக்கு நுழைவு வாயிலாக இருக்கிறது. உடற் பருமனை குறைக்க காய்கறிகளும், பழங்களும் பெரும் அளவில் உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனால் உடற்பருமனை குறைக்க நினைப்பவர்கள் மாவு சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.\nபட்டாணி, உருளை கிழங்கு போன்ற காய்களுக்கு பதில் நார்ச்சத்து அதிகமுள்ள ப்ரோக்கோலி, வெள்ளரிக்காய், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ளலாம். இதை தவிர வேறு என்னென்ன உணவுகள் உடல் பருமனை குறைக்க உதவும் என்று பார்ப்போம்.\nஎலுமிச்சம் பழத்தில் வைட்டமின் C அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எலுமிச்சம் பழம் சரியான சாய்ஸ் ஆக இருக்கும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீரில் சிறிது எலுமிச்சம் சாற்றை கலந்து குடிக்க வேண்டும். இது உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும், இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.\nஇதனால் சளி, இருமல், தலை வலி, செரிமான பிரச்னை போன்றவை ஏற்படாது. ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.\nப்ரோக்கோலி, காலிஃபிளார் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம். கலோரி சத்து குறைவு, முட்டை கோசில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம். இந்த காய்கறிகளெல்லாம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். குறிப்பாக ப்ரோக்கோலி உடற் பருமனை குறைக்கும்.\nஇதில் கலோரி சத்து மிக மிக குறைவு. அதே நேரத்த்தில் விட்டமின்களும், மினெரல் சத்துக்களும் அதிகம். அடி வயிற்றில் சேரும் கொழுப்பை குறைப்பதில் தர்ப்பூசணிக்கு முக்கிய பங்குண்டு.\nமற்ற சிட்ரஸ் பழங்களை போல ஆரஞ்சு பழமும் உடலில் இருக்கும் கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்கும். இது உடலில் இருக்கும் நச்ச்சு பொருட்களை நீக்கும். இதில் வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் பெக்டின் சத்து உள்ளது.\nஅதிகமான மினெரல் கொண்டது , குறைவான கலோரி சத்து கொண்ட பெருஞ்சீரகம் வயிறு உப்பிசத்தை குறைத்து செரிமானத்தை அதிக படுத்தும். உடல் எடையை குறைப்பதில் பெருஞ்சீரகம் பெருமளவில் உதவும்.\nமுதல் நாள் இரவே பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்து அதில் இருக்கும் பெருஞ்சீரகத்தை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.\nபாலி பினால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்து இருக்கும் க்ரீன் டீ உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். சர்க்கரை சேர்க்காமல் க்ரீன் டீயை குடித்து வர உடல் எடை குறையும். இதில் இருக்கும் டேனின், உடலின் கொலெஸ்டொல் அளவையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஎடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\n1990க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ரயில் விபத்துக்க...\nஇருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த அதிசய ம...\nமூங்கில் அரிசியின் மருத்துவ பயன்கள்..\nபுதிய 2000 ருபாய் நோட்டு இதுதான்..\nநவம்பர் 8: தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமு...\nஎடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..\nபட்டு சேலைகளை பராமரிப்பது எப்படி\nசர வெடியை வாயில் வைத்து வெடிக்கும் அதிசய மனிதர் - ...\nதமிழ் மொழிக்கு 'தமிழ்' என்ற எழுத்து பிறந்த கதை தெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2008/04/blog-post_21.html", "date_download": "2018-08-18T04:42:15Z", "digest": "sha1:ONW53CJFVK4457ENS4EEFVISOHSGPIPH", "length": 36269, "nlines": 421, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: தள்ளிப்போட்டால்....!", "raw_content": "\nஇன்னிக்கு பாக்கவேண்டிய இந்த பதிவை அப்புறம் பாத்துக்கலாம்னு தள்ளிப்போட்டீங்கன்னா ..இந்த விஷயம் உங்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும். நல்ல வேளை தள்ளிப்போடலை.\nஒரு சினிமா நாளைக்கு ரிலீஸ் ஆகுதுன்னா...என்னமோ நாளைக்கே அதோட ரீல் எல்லாத்தையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிடுவாங்கங்கிற மாதிரி...ரொம்ப வேகமா..கூட்டத்துல சட்டை கிழிஞ்சாலும் பரவாயில்லைன்னு முதல்நாள் முதல் ஷோ பாத்தேன்னு சொல்லிக்கிற பெருமைக்காகவே போய் பாத்துட்டு வந்து லந்து பண்ணிக்கிட்டிருப்போம்.\nஅதை ஒரு வாரம் தள்ளிப்போட்டா சந்தோஷமா இரைச்சல் இல்லாம படம் பாக்கலாம்.\nநம்ம கூடப்படிச்ச நண்பன் ஒரு வேலைக்கு அப்ளை பண்ணும்போது, நான் நாளைக்கு பண்ணிக்கிறேண்டான்னு சொல்லிட்டு அப்புறம் கடைசி நாள் , நேத்திக்கே முடிஞ்சுபோச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கும்போதே...அப்ளை பண்ணின நண்பனுக்கு அந்த வேலை கிடைச்சுட்டா , ச்சே எனக்கு அதிர்ஷ்டமே இல்லைன்னு புலம்பிக்கிட்டிருந்திருப்போம். (இப்படி பலப்பல புலம்பல்களுக்கு காரணமே தள்ளிப்போடுதல்தான்)\nமுதல்நாளே அதை உடனே தள்ளிப்போடாம செஞ்சிருந்தா நமக்கும் வேலை கிடைச்சிருக்கும்.\nஅப்படின்னா எதை தள்ளிப்போடணும் , எதை தள்ளிப்போடக்கூடாதுன்னு கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.\nமுக்கியத்துவம் இல்லாத விஷயங்களை தள்ளிப்போடணும்\nமுக்கியத்துவம் உள்ள விஷயங்களை உடனே செய்யணும்\nஎதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுங்கிறதுல, தெளிவா இருக்கணும்\nநாம எதையுமே தள்ளிப்போடாதவரா இருந்தா, முதல் நாள் முதல் ஷோ பாக்குறதும் தப்பே இல்லை\nநம்ம மொக்கச்சாமியும் அவரோட நண்பரும்.. ஒரு காட்டு வழியா போயிக்கிட்டு இருந்தாங்க.. அப்பன்னு பாத்து ஒரு சிங்கம் வந்துருச்சு.. உடனே அதுக்கிட்டயிருந்து தப்பிக்கிறதுக்காக ரெண்டு பேரும் ஓட ஆரம்பிச்சாங்க சிங்கம் துரத்த ஆரம்பிச்சுடுச்சு\nசாமி...குனிஞ்சு அவரோட ஷூ லேசை நல்லா கட்டிக்கிட்டிருந்தாரு. அப்ப ஓடிக்கிட்டிருந்த நண்பர் கேட்டாரு.. என்ன மொக்கச்சாமி சிங்கம் தொறத்துது. இப்ப பாத்து ஷூ லேசை கட்டிக்கிட்டிருக்க நம்மளை எப்ப அந்த சிங்கம் பிடிக்கப்போகுதோன்னு பயத்தோட ஓடிக்கிட்டிருக்கோம்.அதோட வேகத்துக்கு ஈடு குடுத்து வேகமா ஓட் வேண்டாமா சிங்கம் தொறத்துது. இப்ப பாத்து ஷூ லேசை கட்டிக்கிட்டிருக்க நம்மளை எப்ப அந்த சிங்கம் பிடிக்கப்போகுதோன்னு பயத்தோட ஓடிக்கிட்டிருக்கோம்.அதோட வேகத்துக்கு ஈடு குடுத்து வேகமா ஓட் வேண்டாமா ன்னு கேட்டாரு. அப்ப மொக்கச்சாமி பொறுமையா சொன்னாரு. சிங்கத்தோட வேகத்துக்கு ஈடு குடுக்க முடியுமான்னு தெரியலை.ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் உன் வேகத்துக்கு ஈடு குடுத்து உன்னைவிட முன்னாடி ஓடிட்டேன்னா போதும் ..அதுக்கிட்டயிருந்து தப்பிச்சுருவேன்.\nஇப்படித்தான் நாமளும் ஓடவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். எந்த விஷயத்தையுமே தள்ளிப்போட்டோம்னா நம்மளை விட வேகமா ஓடறவுங்களுக்கு அந்த விஷயத்தில் வெற்றி காத்துக்கிட்டிருக்கும்.\nநாம அன்றாட வாழ்க்கைல எத்தனை இடங்களில் தள்ளிப்போடுறதை பயன்படுத்துறோம்.\nநாளைக்குதானே கடைசி நாள் ,நாளைக்கு டிடி எடுத்துக்கலாம். (ஆனா நாளைக்கு பேங்க் ஸ்ட்ரைக்குன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்காது)\nவர்ற ஞாயித்துக்கிழமை வண்டிய துடைச்சுக்கலாம்\nஇந்த வாரக்கடைசில மேசைல இருக்குற குப்பையை ஒழுங்கு பண்ணிறலாம்\nபதில் மெயில் அப்புறம் போட்டுக்கலாம்ன்னு இப்படி பலப்பல ஒத்திப்போடல்கள்\nஇதுதான் உங்களை வெற்றியை அணுக விடாமல் தடுக்கும்னா நம்பவா போறீங்க\n அரை மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தா உயிரை காப்பாத்திருக்கலாம்.\n இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா எப்படிப்பா உள்ள விடுறது\nஒரு வாடகை வீடு பாத்திருப்பீங்க நாளைக்கு பேசி முடிச்சுறலாம்ன்னு தள்ளிப்போட்டுட்டு அடுத்த நாள் போய் நின்னீங்கன்னா அடடே நாளைக்கு பேசி முடிச்சுறலாம்ன்னு தள்ளிப்போட்டுட்டு அடுத்த நாள் போய் நின்னீங்கன்னா அடடே நேத்து சாயங்காலமே ஒருத்தர் வந்து அட்வான்ஸ் குடுத்துட்டு போயிட்டாரே..ஸாரிங்க நேத்து சாயங்காலமே ஒருத்தர் வந்து அட்வான்ஸ் குடுத்துட்டு போயிட்டாரே..ஸாரிங்க ன்னு அந்த வீட்டுக்காரரு சொல்லுவாரு\nஇதெல்லாம் சரியான திட்டமிடல் இல்லாம ஒத்திப்போடறதோட விலை எப்பவுமே நல்ல விஷயங்களை தள்ளிப்போடாம உடனுக்குடன் செஞ்சு பழகுங்க எப்பவுமே நல்ல விஷயங்களை தள்ளிப்போடாம உடனுக்குடன் செஞ்சு பழகுங்க முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அப்புறம் அது பழகிப்போச்சுன்னா வெற்றியும் உங்களுக்கு பழகிப்போகும்.\nநல்ல தொழிலுக்கு ஒரு இலக்கணம் சொல்லுவாங்க நாளைய ஆர்டர் நாளைக்கு வரப்போற வேலைக்கு தள்ளிப்போடாம இன்னைக்கே தயாரா இருக்கணும்னுதான் அதுக்கு அர்த்தம். ஏன்னா சில சமயம் வேலை எவ்வளவு இழுக்கும்னு நமக்கே கூட தெரியாது.\nமொழி படத்துல பிரகாஷ்ராஜும், பிருதிவிராஜும் பேசிக்கிட்டிருப்பாங்க பிருதிவிராஜ் சொல்லுவாரு..ச்சே கல்யாணம் ஆகலைன்னு சொன்னா வீடே தரமாட்டேங்கிறாங்க அதுக்கு நடுவயசுக்காரரா இருக்கும் பிரகாஷ்ராஜ் பரிதாபமா சொல்லுவாரு..எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா பொண்ணே தரமாட்டேங்கிறாங்க அதுக்கு நடுவயசுக்காரரா இருக்கும் பிரகாஷ்ராஜ் பரிதாபமா சொல்லுவாரு..எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா பொண்ணே தரமாட்டேங்கிறாங்க திருமணத்தை தாமதிக்காம பண்ணியிருந்தா இந்த கொடுமை இருந்திருக்காது.\nமுடிஞ்சவரைக்கும், எந்த காரியத்தையும் தள்ளிப்போடாம உடனே செஞ்சு பாருங்க அந்த காரியம் ரொம்ப சுலபமா முடியும். ஏன்னா தள்ளிப்போடப்போடத்தான் சுமை அதிகரிக்கும்.\nஇப்ப இந்த பதிவை படிச்சு முடிச்ச உடனே...இதுவரைக்கும் செய்யாம தள்ளிப்போட்டு வச்சிருந்த விஷயங்களெல்லாம் லிஸ்ட் எடுத்து , விறுவிறுன்னு செய்ய ஆரம்பிச்சீங்கன்னா வெற்றிதான்\nசொன்னது சுரேகா.. வகை தத்துவம் மாதிரி\nமுக்கியத்துவம் இல்லாத விஷயங்களை தள்ளிப்போடணும்\nமுக்கியத்துவம் உள்ள விஷயங்களை உடனே செய்யணும்\nமுக்கியத்துவம் இல்லாத விஷயங்களை தள்ளிப்போடணும்\nமுக்கியத்துவம் உள்ள விஷயங்களை உடனே செய்யணும்\nஅதை கண்டுபிடிக்கிறதுலதான் நம்ம சாமர்த்தியமே இருக்கு\nநாமளும் ஓடவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். எந்த விஷயத்தையுமே தள்ளிப்போட்டோம்னா நம்மளை விட வேகமா ஓடறவுங்களுக்கு அந்த விஷயத்தில் வெற்றி காத்துக்கிட்டிருக்கும்.\nஇதுதான் உங்களை வெற்றியை அணுக விடாமல் தடுக்கும்னா நம்பவா போறீங்க\nமொழி படத்துல பிரகாஷ்ராஜும், பிருதிவிராஜும் பேசிக்கிட்டிருப்பாங்க பிருதிவிராஜ் சொல்லுவாரு..ச்சே கல்யாணம் ஆகலைன்னு சொன்னா வீடே தரமாட்டேங்கிறாங்க அதுக்கு நடுவயசுக்காரரா இருக்கும் பிரகாஷ்ராஜ் பரிதாபமா சொல்லுவாரு..எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா பொண்ணே தரமாட்டேங்கிறாங்க அதுக்கு நடுவயசுக்காரரா இருக்கும் பிரகாஷ்ராஜ் பரிதாபமா சொல்லுவாரு..எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா பொண்ணே தரமாட்டேங்கிறாங்க திருமணத்தை தாமதிக்காம பண்ணியிருந்தா இந்த கொடுமை இருந்திருக்காது.\nஇதுவரைக்கும் செய்யாம தள்ளிப்போட்டு வச்சிருந்த விஷயங்களெல்லாம் லிஸ்ட் எடுத்து , விறுவிறுன்னு செய்ய ஆரம்பிச்சீங்கன்னா வெற்றிதான்\nரொம்ப நல்ல பதிவு சுரேகா. வாழ்த்துக்கள்.\n<== வகை : தத்துவம் மாதிரி ==>\nஎனக்கு இந்தப்பதிவில பிடிச்சது இதுதான்.\n//////vஅதை கண்டுபிடிக்கிறதுலதான் நம்ம சாமர்த்தியமே இருக்கு//\nஉனக்குப்பிடித்ததை செய்வதைவிட உனக்கு வேண்டியதை உடனே செய்\n//<== வகை : தத்துவம் மாதிரி ==>\nஎனக்கு இந்தப்பதிவில பிடிச்சது இதுதான்.//\nரொம்ப நல்ல பதிவு சுரேகா. வாழ்த்துக்கள்.//\nநாளைய ஆர்டருக்கு இன்றே டெலிவரி. கீழ உள்ள பின்னூட்டங்கள் எல்லாம் உங்களோட அடுத்தடுத்த பதிவுகளுக்கு தான். ஓக்கேவா\nநானும் வந்துட்டு போனேன்னு சொல்ல இந்த பின்னூட்டம்.\n////இன்னிக்கு பாக்கவேண்டிய இந்த பதிவை அப்புறம் பாத்துக்கலாம்னு தள்ளிப்போட்டீங்கன்னா ..இந்த விஷயம் உங்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும். நல்ல வேளை தள்ளிப்போடலை.\n////ஒரு சினிமா நாளைக்கு ரிலீஸ் ஆகுதுன்னா...என்னமோ நாளைக்கே அதோட ரீல் எல்லாத்தையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிடுவாங்கங்கிற மாதிரி...ரொம்ப வேகமா..கூட்டத்துல சட்டை கிழிஞ்சாலும் பரவாயில்லைன்னு முதல்நாள் முதல் ஷோ பாத்தேன்னு சொல்லிக்கிற பெருமைக்காகவே போய் பாத்துட்டு வந்து லந்து பண்ணிக்கிட்டிருப்போம்.////\nஎதுக்கு சுரேகா நம்ம பழைய விஷயத்த கிண்டுறீங்க\n///அதை ஒரு வாரம் தள்ளிப்போட்டா சந்தோஷமா இரைச்சல் இல்லாம படம் பாக்கலாம்.///\nமூணு நாளுல படத்த தியேட்டர விட்டு தூக்கிட்டா என்ன பண்ணுறது\n////அப்படின்னா எதை தள்ளிப்போடணும் , எதை தள்ளிப்போடக்கூடாதுன்னு கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.///\nஉங்க பதிவ தள்ளிப்போடாம படிச்சி கும்மி அடிக்கணும் அதானே சொல்ல வாறீங்க\nஎதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுங்கிறதுல, தெளிவா இருக்கணும்\n///நம்ம மொக்கச்சாமியும் அவரோட நண்பரும்.. ஒரு காட்டு வழியா போயிக்கிட்டு இருந்தாங்க..///\nஅதாவது அபி அப்பாவும் நம்ம சிவாவும் சரியா\nசாமி...குனிஞ்சு அவரோட ஷூ லேசை நல்லா கட்டிக்கிட்டிருந்தாரு./////\nகண்டிப்பா இது அபி அப்பா தான்:)\n////அப்ப மொக்கச்சாமி பொறுமையா சொன்னாரு. சிங்கத்தோட வேகத்துக்கு ஈடு குடுக்க முடியுமான்னு தெரியலை.ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் உன் வேகத்துக்கு ஈடு குடுத்து உன்னைவிட முன்னாடி ஓடிட்டேன்னா போதும் ..அதுக்கிட்டயிருந்து தப்பிச்சுருவேன்.////\nமங்கலூறு நல்லா பார்த்துக்கப்பா அபி அப்பா உன்மேல வச்சிருக்கிற பாசத்த\nஇதுதான் உங்களை வெற்றியை அணுக விடாமல் தடுக்கும்னா நம்பவா போறீங்க ஆனா அதுதான் உண்மை\nநீங்க சொல்லி நம்பாம இருக்க முடியுமா\n///எப்பவுமே நல்ல விஷயங்களை தள்ளிப்போடாம உடனுக்குடன் செஞ்சு பழகுங்க\nரொம்ப டயர்டா இருந்தேன். இத படிச்சவுடனே என்ன நடந்தாலும் சரின்னு கும்மிய ஆரம்பிச்சுட்டேன்:)\n///அப்புறம் அது பழகிப்போச்சுன்னா வெற்றியும் உங்களுக்கு பழகிப்போகும்.///\nவெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்\n////பிரகாஷ்ராஜ் பரிதாபமா சொல்லுவாரு..எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா பொண்ணே தரமாட்டேங்கிறாங்க திருமணத்தை தாமதிக்காம பண்ணியிருந்தா இந்த கொடுமை இருந்திருக்காது.////\nசிவா நீ சுரேகா கிட்ட ஆள்மாறாட்டம் பண்ணுனதை இன்னும் மறக்கல போல. அதான் உன்னை குத்தி காமிக்கிராரு\n////முடிஞ்சவரைக்கும், எந்த காரியத்தையும் தள்ளிப்போடாம உடனே செஞ்சு பாருங்க அந்த காரியம் ரொம்ப சுலபமா முடியும். ஏன்னா தள்ளிப்போடப்போடத்தான் சுமை அதிகரிக்கும்.////\nமுதல்ல தள்ளிப்போடாம பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணுங்க சாமி\n////இப்ப இந்த பதிவை படிச்சு முடிச்ச உடனே...இதுவரைக்கும் செய்யாம தள்ளிப்போட்டு வச்சிருந்த விஷயங்களெல்லாம் லிஸ்ட் எடுத்து , விறுவிறுன்னு செய்ய ஆரம்பிச்சீங்கன்னா வெற்றிதான்\nநன்றி சுரேகா. மிக நல்ல பதிவு. அடுத்த பதிவுல பார்க்கலாம்:)\nதள்ளிப்போடாம பின்னூட்டமா போட்டு தள்ளிட்டீங்க போங்க\n(எவ்வளவுதான் கும்மியடிச்சாலும் அசராம வாங்கிக்கிவோம்ல.. எப்புடி\nஆனா சிவா அறிமுகப்படுத்தி வைக்கல\nசிவா பண்ணுன கூத்த இளையகவி சொன்னாரு. அப்புறம் எப்படி அறிமுகப்படுத்துறது இந்த சிவாவ என்ன பண்ணலாம் சொல்லுங்க சுரேகா\nஇதுவரைக்கும் செய்யாம தள்ளிப்போட்டு வச்சிருந்த விஷயங்களெல்லாம் லிஸ்ட் எடுத்து , விறுவிறுன்னு செய்ய ஆரம்பிச்சீங்கன்னா வெற்றிதான்\nதங்கள் வாழ்வில் நடந்த மிகப்பெரும் சோகத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nஇப்படித்தான் தள்ளிப்போடலில், பலர் பல விஷயங்களை இழக்கிறோம்.\nபுறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..\nபுறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..\n - ஒகேனக்கல் எங்க இருக்க...\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://pattayakelappu.wordpress.com/2009/04/", "date_download": "2018-08-18T05:04:17Z", "digest": "sha1:T3QDD4OXU7U57BFKWZT4C3G2PWIPI6R6", "length": 6811, "nlines": 119, "source_domain": "pattayakelappu.wordpress.com", "title": "ஏப்ரல் | 2009 | Pattaya Kelappu...", "raw_content": "\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nஉலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ,\nஏன், தமிழை விரும்புவருக்கும் ,\nஎல்லோருக்கும் , என் உளம் கனிந்த\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் …\nஇந்த இனிய நாளில், திருக்கணித பஞ்சங்கத்தின்படி புது வருடமாம் “விரோதி” வருடம் பிறந்திருக்கின்றது.. இந்த வருடம் அனைவருக்கும் “அன்பு, அமைதி, அரண்” ஆகிய மூன்றும் தடையின்றி கிடைத்திட வாழ்த்துகிறேன்..\nமாரி மழை பெய்யாதோ …\nபடம் : உழவன் (1993)\nபாடல் துவக்கம் : மாரி மழை பெய்யாதோ …\nபாடியவர் :சித்ரா, ஷஹுல் ஹமீது\nவித்து நெல்ல எடுத்து வச்சான்\nமாரி மழை பெய்யாதோ …\nமயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்\nகுயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்\nகொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்\nபச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்\nபுள்ள நெளி நெலியா கட்டு கட்டி\nஅவ கட்டு கட்டி போகையிலே\nநின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்\nஉழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும்\nமின்னல் இங்கு பட படக்க\nபொண்ணு கையில் கிளி இருக்கு\nகிளி இருக்கும் கையா நீ எப்போ புடிப்பா\nகாய வித்து உன் கையா புடிப்பேன்\nபுது தண்டட்டி போட்ட புள்ள\nசும்மா தலதலன்னு வளந்த புள்ள\nநான் தாமரை உன் மடி மேல\n1 kural கவிதை குறள் பிடித்தவை\n« மார்ச் ஆக »\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\nநிலா நீ வானம் காற்று மழை…\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nM.NATARAJAN on மாரி மழை பெய்யாதோ ……\nredthil on இரு தவறுகள்\nGovin on இரு தவறுகள்\nA.R.ரஹ்மான் beginning fav first kavithai kural ஆதி இதுவரை நினைத்ததில்ல உழவன் கவிதை குறள் பிடித்தவை பெண்ணல்ல பெண்ணல்ல வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mysangamam.com/?cat=1314&orderby=comments", "date_download": "2018-08-18T04:14:16Z", "digest": "sha1:PYPCSD5GJVOKLQFXO3QPLVEEPTOGL5SD", "length": 18057, "nlines": 239, "source_domain": "mysangamam.com", "title": "மகளிர் பக்கம் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.◊●◊கேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.◊●◊மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.◊●◊வெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.◊●◊காவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\nஇந்த வீடியோவில் முட்டை ஆம்லெட் பிரியாணி செய்வது எப்படி என பாருங்க\nதுளசி இலையை நன்கு அரைத்து சிறிது நீர்விட்டு, வடிகட்டி தலைமுடியில் தேய்த்து ஊறிய பின் சீகக்காய் தூள் போட்டு குளித்தால் பேன் வராது.\nஇந்த வீடியோவில் கொள்ளு பக்கோடா செய்வது எப்படி என பாருங்க\nதேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – அரை கிலோ காரட், பீன்ஸ், குடைமிளகாய் – தலா 100 வெங்காய தாள் – 10 அஜினோமோடோ – 1 சிட்டிகை சோயாசாஸ் – 1 ஸ்பூன்\nஇந்த வீடியோவில் வித்தியாசமான பட்டர் மசால் செய்வது எப்படி என பாருங்க\nஇரத்த சோகையை போக்கும் பீட்ரூட்.\nசமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக\nமெகந்தி டிசைன் – 2\nதேவையான பொருட்கள்: எலுமிச்சம் பழம் பெரியது – 4 ந.எண்ணெய்-100 தேங்காய்-அரைமுடி பு.அரிசி-1\nமெகந்தி டிசைன் – 1\nகாடை கிரேவி – செய்முறை வீடியோ\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.\nகேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.\nவெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.\nகாவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2009/05/dr.html", "date_download": "2018-08-18T04:44:17Z", "digest": "sha1:KMA3F65SGPFPCG5DXW22LKE5L3VRDYW2", "length": 29918, "nlines": 375, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: ஆண்களால் உருவாகும் சமூகம் : Dr. ஷாலினி", "raw_content": "\nஆண்களால் உருவாகும் சமூகம் : Dr. ஷாலினி\nநேற்று(10.05.09) நண்பர்களின் முயற்சியால் கிழக்கு பதிப்பகத்தின் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை' என்ற த‌லைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கம் வெற்றிகரமானதாக அமைந்தது.\nடாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோர் உரையாற்றினர். ஏராளமான பதிவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பிரபல பெண் பதிவர்களும் கலந்துகொண்டது கருத்தரங்கை முழுமையடையச் செய்தது. நிகழ்ச்சியைக் கருத்தரங்கம் என்பதை விடவும் இளம்பெற்றோருக்கான பயிற்சிப்பட்டறை என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ருத்ரனும் ஷாலினியும் பல கருத்துகளையும், பயிற்சிகளையும் முன்வைத்தனர். மையக்கருத்தை விட்டு விலகாமல் ஷாலினி ஒரு தேர்ந்த பேச்சாளருக்குரிய லாவகங்களுடன் பேசி வியக்க வைத்தார்.\nஆண் மற்றும் பெண் குழந்தைகளின் மனநிலை, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் ‘உட‌ல்’ குறித்த‌ விழிப்புண‌ர்வு, பாலிய‌ல் வ‌ன்முறையிலிருந்து காக்க‌ குழ‌ந்தைக‌ளை த‌‌யார் செய்வ‌து என‌ விரிவாக‌ நிக‌ழ்ச்சி அமைந்திருந்த‌து. ஒரே கேள்வி ப‌ல‌ கோண‌ங்க‌ளில் கேட்க‌ப்ப‌ட்ட‌து, நான்கு வார்த்தைக‌ளில் கேட்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ கேள்விகள் நாற்ப‌து வரிக‌ளில் கேட்கப்ப‌ட்ட‌து போன்ற‌வை சிறிது ச‌லிப்ப‌டைய‌ வைத்தாலும் இறுதியில் கேள்வி ப‌தில் ப‌குதியும் சிற‌ப்பாக‌வே நிகழ்ந்த‌து.\nஆண் குழ‌ந்தைக‌ளைப் ப‌ற்றி Dr. ஷாலினி பேசிக்கொண்டிருந்த‌ போது சொன்ன‌ ஒரு க‌ருத்தை இங்கே பதிவு செய்வதை மிக அவசியமாய் கருதுகிறேன். அவரது பேச்சின் அடிநாதமாக ஆரோக்கியமான, வளரும் சமூகம் என்ற கருத்து இருந்தது, இது போன்ற பயிற்சிகளின் அடிப்படை நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதை விளங்கச்செய்தது. ஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார். மிகுந்த‌ சிந்த‌‌னைக்குரிய‌ விஷ‌ய‌மாக‌ இது இருந்த‌து.\nஅப்புற‌ம் மேலும் சில‌ புதிய பதிவர்களை/ந‌ண்ப‌ர்க‌ளையும் ச‌ந்திக்கமுடிந்தது. உமாஷக்தி அக்கா, சந்தனமுல்லை அக்கா, ரம்யா அக்கா, அமித்துஅம்மா அக்கா, வித்யா அக்கா (ஒண்ணுமில்ல.. எல்லோருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்ற உண்மை தெரிந்துவிட்டது.. ஹிஹி..) போன்ற பெண் ப‌திவ‌ர்க‌ள் சிலரையும் நேரில் பார்த்து அறிமுக‌ம் செய்துகொண்ட‌து ம‌கிழ்ச்சியான‌ அனுப‌வ‌மாக‌ இருந்த‌து. நிக‌ழ்ச்சிக்கான‌ கார‌ண‌மாக‌ அமைந்த‌ அனைத்து தோழ‌ர்க‌ளுக்கும் ம‌ன‌ப்பூர்வ‌மான‌ வாழ்த்துகளும், ந‌ன்றிகளும்.\nLabels: அனுபவம், செய்திப்பகிர்வு, பதிவர்\n// ஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார். //\nவித்தியாசமான பார்வை. ஆனால் அதை ஒரு பெண்தான் (தாய்) செய்ய முடியும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.\n// ஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார். //\nகண்டிப்பாக சிந்திக்க தூண்டும் வரிகள்..\nஇந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்\nஅருமையான தொகுக்கப்பட்ட பகிர்வு ஆதி.. நைஸ்..\nபோன பின்னூட்டத்தில் ஆதி அண்ணே என்று போட மறந்துவிட்டேன்.. என்ன இருந்தாலும் உங்கள விட வயசுல சின்னவன்.. மன்னிக்கணும்.. ஆதி அண்ணே..\nகேபிள் சங்கர் அண்ணே சொன்னதை திரும்ப சொல்லிக்கிறேன் :))\nஎல்லோரையும் அக்கான்னு சொல்லி உங்க டச்சோட பதிவு (அது இல்லாட்டி பதிவு சோபையா இருக்காது பாருங்க):)))\nஉங்களுக்கே அக்கான்னா எனக்கு ஆண்ட்டியா \nசூப்பர் கவரேஜ் (உங்க வயசைக் கவர் பண்ணீங்களே.. அதைச் சொன்னேன் :)\n (வயசுப்பிரச்சினை ஆண்களானாலும் பெண்களானாலும் என்னா பிரச்சினையா இருக்குதுபா..)\n ((நீங்க எனக்கு அக்காங்கிறதுதான் எப்பவோ தெரியுமே..)\n ((ரொம்ப ஆடாதயடியேய்.. நீ போனப்புறம் தோழிகள் பிரமிப்பாய் பேசிக்கொண்டிருந்தது உன் தொப்பையைப்பற்றிதான்..)\n((நீங்க எனக்கு அக்காங்கிறதுதான் எப்பவோ தெரியுமே..)//\nஉண்மையா நீங்கதான் அண்ணன் என்பதை மறைச்சு இப்படி எல்லாம் சொல்லிட்டா நீங்க யூத்துன்னு ஃப்ரூவ் ஆகிடுமா ஃப்ரெண்ட்.\nசரி போகட்டும் விடுங்க. ஹைதைக்கு அடிக்கடி வரும் உங்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கேன் வந்து பாருங்க.\nநல்ல தொகுப்பு ஆதி தம்பி, ;)\nநானும் ஒரு இளம் தந்தை.\n//உமாஷக்தி அக்கா, சந்தனமுல்லை அக்கா, ரம்யா அக்கா, அமித்துஅம்மா அக்கா, வித்யா அக்கா (ஒண்ணுமில்ல.. எல்லோருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்ற உண்மை தெரிந்துவிட்டது.. ஹிஹி..)\n// ஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார். //\n//வித்தியாசமான பார்வை. ஆனால் அதை ஒரு பெண்தான் (தாய்) செய்ய முடியும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.//\nதென்றல் :நாக்கு செத்துப்போய் கிடக்கும் ஒரு மனிதனை இப்படியெல்லாம் விவரித்து பதிவு போட்டு கொடுமை செய்வது நியாயமா ஃபிரெண்ட்\n (இளம் தந்தை என்றால் இளமையான தந்தை என்ற அர்த்தம் கிடையாது என்று எல்லோருக்கும் இங்கே விளக்க கடமைப்பட்டிருக்கிறேன்)\n// எல்லோருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் //\nபெருசு உங்களுக்கு லொள்ளு ஜாஸ்திதான்.\nநாக்கு செத்துப்போய் கிடக்கும் ஒரு மனிதனை இப்படியெல்லாம் விவரித்து பதிவு போட்டு கொடுமை செய்வது நியாயமா ஃபிரெண்ட்\nஹைதை வரும்போது ஃப்ரெண்ட் மிஸ் செய்யாம சாப்பிட்டு எஞ்சாய் செய்யணும்னுதான் பதிவு போட்டேன்.\nநியாயமா நல்லதுதானே ஃப்ரெண்ட் செஞ்சிருக்கேன்\nரொம்ப சீரியசான விவாதத்தை பற்றி எழுத ஆரம்பித்து அதிலே காமெடியையும் சேர்த்துட்டீங்கிளே\nநீங்க சொன்னா சரியாதான் இருக்கும்\nநிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துகள். ஷாலினியின் தீவிர ரசிகன் நான். :)\nநிகழ்ச்சியில் மருத்துவர்கள் இருவரும் பேசியதை ஒலி/ஒளி வடிவில் இருந்தால் வலையேற்றலாமே. வரமுடியாமல் தவித்த எங்களுக்கும் பயன்படுமே.\nஅருமையானதொரு முயற்சி.. பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...\n//எல்லோருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்ற உண்மை தெரிந்துவிட்டது.. ஹிஹி..) ///\nஅடடா எவ்வ்ளோ முக்கியமான விஷயம்\nபோன பின்னூட்டத்தில் ஆதி அண்ணே என்று போட மறந்துவிட்டேன்.. என்ன இருந்தாலும் உங்கள விட வயசுல சின்னவன்.. மன்னிக்கணும்.. ஆதி அண்ணே..//\nஇந்த யூத்து தொல்லை தாங்க முடியல ஆதி அண்ணே\n ((ரொம்ப ஆடாதயடியேய்.. நீ போனப்புறம் தோழிகள் பிரமிப்பாய் பேசிக்கொண்டிருந்தது உன் தொப்பையைப்பற்றிதான்..)//\nவயதைப்பத்தியே பின்னூட்டமிடுவதிலிருந்து உங்களுக்கெல்லாம் மனதளவில் வயசாயிடுச்சுன்னு தெரியுது.\nமறைக்கப் பாருங்க அண்ணன்ஸ் & அக்காஸ்\n (பெருசுன்னு சொன்னா இப்பிடித்தான் பழிவாங்குவோம்).\nஇங்கே சென்னையில் ஹோட்டல்ல சாப்பிடறதும் ஒண்ணு, அனுஜன்யா கவிதைகளை படிப்பதும் ஒண்ணுதான்.. அந்த வயித்தெரிச்சல்ல சொன்னேன் தென்றல்.\nநானும் எழுதிமுடிச்சதும் நினைச்சேன் நரேன். ஒரு வரிதானே, மன்னிக்கலாமே.\nவிரைவில் குழுவினர் ஒலிக்கோவையை வெளியிடுவார்கள் சஞ்சய்.\nஎலெக்ஷன் பிஸியிலேயும் பதிவு பார்க்கிறீங்களா ராம்\nஅப்புறம் என்ன இல்லைன்றீங்களா.. அருணா\nஎன்னை பாராட்டிக்கொண்டே அடுத்த பின்னூட்டத்தில் சேம்சைட் கோலா\n சரி சரி, நாங்க எல்லாரும் உங்களுக்கு அக்காதான் பரவா இல்லை ஆதி.\nஆனா நீங்க கூறி இருக்கும் விஷயங்கள் அருமையா இருந்திச்சு.\nவித்தியாசமான கோணங்களில் அவர்கள் கூறியதை பதிவேற்றி இருக்கின்றீர்கள். அருமை.\nநல்ல பதிவு நன்றி நன்றி\nஇதற்காக உழைத்த அனைவருக்கும் நமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களாயும் தெரிவித்துக் கொள்வோம்.\nஷாலினி சொல்வது 100க்கு 100 உண்மைதான்.\nமதம் முதல், நாடு, கொள்கைகள் அனைத்தும் ஆண்களாலேயே கட்டமைக்கப்படுகிறது\nதங்களது இந்த பதிவு விடனில் வந்துள்ளது http://youthful.vikatan.com/youth/index.asp\nஆதி அண்ணா நல்ல பகிர்வு\nஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார்.////\nஅவரது பேச்சின் முழு சாரத்தையும் ஒரு சில வரிகளில் கொடுத்து விட்டீர்கள்.///\nஅருமையான பதிவு அன்புத் தம்பி:))\nகண்ணன் கதைகள் : முன்னுரை\nபோக்க யோகே (Poka Yoke)\nதக்காளி ரசம் செய்வது எப்படி\nஆண்களால் உருவாகும் சமூகம் : Dr. ஷாலினி\n(ரமா தோன்றும்) ‘என்ன.. எங்கே.. எப்படி.\nகல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கை - பாகம் 25\nபிரபல பத்து பதிவர்களுக்கு விழுகிறது குத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/2015/01/10/", "date_download": "2018-08-18T04:10:50Z", "digest": "sha1:KRNRPBLNDU6WCXV4R7GD7W5Q5VWTMMVD", "length": 4563, "nlines": 89, "source_domain": "jesusinvites.com", "title": "January 10, 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3\nJan 10, 2015 by Jesus in தூய மார்க்கம் திரும்பியோர்\nபுனித வெள்ளி – மறைக்கப்பட்ட உண்மைகள்\nபுனித வெள்ளி – மறைக்கப்பட்ட உண்மைகள்\nஈஸ்டர் சண்டே என்பது தவறு ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி\nஈஸ்டர் சண்டே என்பது தவறு ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி\nJan 10, 2015 by Jesus in திருச்சபையின் மறுபக்கம்\nJan 10, 2015 by Jesus in திருச்சபையின் மறுபக்கம்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nJan 10, 2015 by Jesus in கிறிஸ்துவமும் இஸ்லாமும்\nகல்லறை கட்ட இடம் எங்கே\nகல்லறை கட்ட இடம் எங்கே\nJan 10, 2015 by Jesus in கிறிஸ்துவமும் இஸ்லாமும்\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 28\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 27\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 26\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 25\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1944074", "date_download": "2018-08-18T05:19:03Z", "digest": "sha1:HFSQTGGM2UCEDOSTG7PC6CV7FX4W6P27", "length": 29945, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "அருமை நண்பன் தன்னம்பிக்கை!| Dinamalar", "raw_content": "\nகட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி 270\n'கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன ... 52\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல் 55\nபாவம் அவரே குழம்பி போயிட்டாரு... 74\nமத்திய அரசின் 3 தாரக மந்திரம் : சுதந்திர தின உரையில் ... 113\nகட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி 270\nஅழகிரி வியூகம்; தி.மு.க., திக்... திக்... 168\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\n உச்சரிக்கும் போதே நம் மனதை தட்டி எழுப்பும் சொல். வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கவும், துவண்ட நிலைக்கு தள்ளும் தோல்விகளில் இருந்து மீட்டெடுக்கவும் உதவும் மந்திரம்தான் தன்னம்பிக்கை. இந்த தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் தாய் வயிற்றில் இருக்கும் நாட்களில் இருந்தே இணைந்திருக்கிறது.\nநாம் மதித்து, போற்றி, பாராட்டும் தாயின் பிரசவ போராட்டத்தில் தாயின் வேதனையைத்தான் வெளியில் இருந்து காண முடிகிறது. உள்ளேயும் போராடி குழந்தை வெளியே வரும் அந்த கணம், ஒவ்வொரு குழந்தையின் தன்னம்பிக்கையையும் இந்த உலகம் முதன்முதலில் காண்கின்ற கணம் தன்னம்பிக்கை என்பது நம் அனைவரின் கூடவே பிறப்பது தன்னம்பிக்கை என்பது நம் அனைவரின் கூடவே பிறப்பது குழந்தை பருவம் முதல் நாம் வளர வளர நம்மோடு சேர்ந்து தன்னம்பிக்கையும் வளர்கிறது. ஒரு சில நேரங்களிலும், சூழல்களிலும் நம் கூடவே வரும் தன்னம்பிக்கை நம்மை விட்டுச் சென்றாலும், எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் நாம் மனதார அழைத்தால் நமக்காக ஓடோடி வரும் அருமை நண்பன்தான் இந்த தன்னம்பிக்கை.\nதன்னம்பிக்கை இழந்தால் : நாற்பது வயதை அடைந்த ஒருவர், தன் வாழ்வில் தமிழைத் தவிர வேறு மொழியை கற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்து ஆங்கிலம் கற்கத் தொடங்கினார். துவக்கத்தில் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் சிரமப்பட்டார். தடுமாற்றத்தைக் கண்டு ஆங்கிலம் தெரிந்த அவரின் நண்பர்கள் அவரை ஏளனம் செய்ய துவங்கினர்.\n'இத்தனை நாட்களாக ஆங்கிலம் கற்காமல் இப்போது உனக்கு இது தேவையா' என்று சிரித்தார்கள். மனமுடைந்த அவர் கற்றுத் தரும் ஆசிரியரிடமே என்ன செய்வது என்று அறிவுரை கேட்டார். '40 வயதில் நான் ஆங்கிலம் கற்பது தவறா அய்யா' என கேட்டவரிடம் அந்த ஆசிரியர் 'எந்த தவறுமில்லை; ஆனால் அதை தவறு என்று சிரிப்பவர்களை நண்பர்களாக வைத்திருப்பதே தவறு' என்றார்.\nநல்ல நண்பர்கள் : ஆசிரியரின் பேச்சின் மூலம் தன் நிலையை உணர்ந்த அவர், ஏளனம் செய்த நண்பர்கள் அனைவரிடமும் பேசுவதைத் தவிர்த்து விட்டு ஆங்கில கல்வியை தொடர்ந்தார். நாட்கள் நகர்ந்தன. ஆங்கிலத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அவரின் ஆங்கில ஆற்றல் வளர்ந்தது, அதோடு சேர்ந்து தன்னம்பிக்கையும் வளர்ந்தது. பின் நாட்களில் ஆங்கிலத்தில் ஆற்றல் மிக்கவராக உருவெடுத்தார். தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை மற்றவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என்ற உன்னத நோக்குடன் வகுப்புகளையும் எடுக்கத் தொடங்கினார். எளிமையாகவும் யதார்த்தமாகவும் அமைந்த இவரின் வகுப்புகளுக்கு மாணவர்களின் கூட்டம் குவிந்தது.\nஒரு நாள் ஏளனம் செய்த நண்பர் மகனை அழைத்துக்கொண்டு இவரிடம் வந்தார். 'பையனுக்கு ஆங்கிலம் சொல்லித்தரணும். இந்த ஏரியாவிலேயே நீங்கள் தான் கைதேர்ந்தவர் என சொல்கிறார்கள். அதற்காகத்தான் இங்கு வந்துள்ளோம்' என்றார்.\n'ஆங்கிலம் ஈசி தம்பி. நீயெல்லாம் ரொம்ப சுலபமாக புரிஞ்சுக்குவ. கவலைப்படாதே' என தன்னம்பிக்கையூட்டி அந்த சிறுவனை தன் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்.\nகதையில் வந்தவரைப்போல எத்தனை முறை நாம் நம் தன்னம்பிக்கையை சின்ன சின்ன விஷயங்களுக்காக இழந்திருப்போம்\nமீட்டெடுக்க நமக்கான முதல் மற்றும் மிக சுலபமான வழி -நம்மைச் சுற்றி எப்போதும் நல்ல மனிதர்களையும் நல்ல நண்பர்களையும் வைத்துக்கொள்வது தான்.\nதொழிலதிபரின் கதை : தொழிலதிபர் ஒருவர் சோகத்துடன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். ஒரு புறம் வாகன விபத்திற்கு உள்ளான தந்தை சிகிச்சை பெற்று வந்தார். இன்னொரு புறம் வியாபாரம் முற்றிலும் வீழ்ச்சியினை சந்தித்து வந்தது.'உங்கள் தந்தை உயிர் தப்பிவிட்டார். ஆனால் பேச்சு எப்போது வரும் என சொல்ல முடியாது. எழுந்து நடப்பதும் சந்தேகமே' என கூறினார் மருத்துவர். 'இப்படி எல்லா பக்கமும் பிரச்னையாக உள்ளதே, என்ன தான் செய்வது' என யோசித்தபடி அமர்ந்திருந்தார் அந்த தொழிலதிபர். அப்போது, 'என்ன தம்பி உனக்கு பிரச்னை' என்றது ஒரு குரல். நிமிர்ந்து பார்த்தால் 'டிப்டாப்' உடை அணிந்த பெரியவர் அவரின் அருகில் உட்கார்ந்திருந்தார். பார்க்க பெரிய மனிதர் போல் இருக்கிறார், நமக்கு எதாவது உதவியோ அல்லது சற்று ஆறுதலாவது கிடைக்கிறதா என பார்ப்போம் என்று நினைத்த தொழிலதிபர், பிரச்னைகள் அனைத்தையும் பெரியவரிடம் கொட்டி தீர்த்தார். 'இவ்வளவு தானா' என்றது ஒரு குரல். நிமிர்ந்து பார்த்தால் 'டிப்டாப்' உடை அணிந்த பெரியவர் அவரின் அருகில் உட்கார்ந்திருந்தார். பார்க்க பெரிய மனிதர் போல் இருக்கிறார், நமக்கு எதாவது உதவியோ அல்லது சற்று ஆறுதலாவது கிடைக்கிறதா என பார்ப்போம் என்று நினைத்த தொழிலதிபர், பிரச்னைகள் அனைத்தையும் பெரியவரிடம் கொட்டி தீர்த்தார். 'இவ்வளவு தானா இதோ எடுத்துக்கொள்' என தன் பாக்கெட்டில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து அதில் 'ரூபாய் 5 கோடி மட்டும்' என எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார். தொழிலதிபருக்கோ அதிர்ச்சி.\n'உங்களுக்கு நான் எப்படி கைமாறு செய்யப்போகிறேன் அய்யா' என கேட்டார். அதற்கு அந்த பெரியவர் 'இது கடன் தான் தம்பி. அடுத்த வருடம் இதே நாள் பணத்தை என் அலுவலகத்தில் வந்து திருப்பிக்கொடு' என்றபடி விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். விசிட்டிங் கார்டை எடுத்து பார்த்தால், இந்த பகுதியின் மிகப்பெரிய செல்வந்தரின் பெயர் அதில் இருந்தது. தொழிலதிபருக்கோ தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை. தன் பண பிரச்னை முழுவதையும் எளிதாக இந்த பணத்தின் மூலம் தீர்த்து விடலாம் என்ற தெம்பு அவருக்கு வந்தது.\nபணம்தான் கையில் உள்ளதே இதை அவசர நிலைமையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்து அந்த காசோலையை தன் வீட்டில் பூட்டி வைத்துவிட்டு தெம்பாக வேலை செய்தார். கையில் பணம் இருப்பதால் அதிகம் 'ரிஸ்க்' எடுத்து முழு வீச்சுடன் தன் வேலைகளை முடுக்கிவிட்டார்.\nலாபகரமான தொழில் : இன்னொரு பக்கம் தந்தையிடம் எப்போதும் இல்லாத வகையில் தைரியம் கொடுத்து தந்தையின் தன்னம்பிக்கையையும் வளர்த்தார். சில நாட்களில் தந்தைக்கு பேச்சு வர துவங்கியது. குணமடைந்து வீடு திரும்பியிருந்தார். ஓராண்டு முடிந்தது. தொழிலதிபரின்\nவியாபாரம், பெரியவர் கொடுத்த காசோலையை பயன்படுத்தாமலேயே லாபகரமாக நடந்து\nகொண்டிருந்தது. மகிழ்ச்சியுடன் அந்த பெரியவரை காண விசிட்டிங் கார்டில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்றார். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரின் அறையில் வேறு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.உள்ளே சென்று விசாரித்த போது 'அவர் என் தந்தை தான். இரண்டு\nஆண்டுகளாக மனநலம் குன்றிய காரணத்தால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்து வருகிறோம்' என்றார். தொழிலதிபர் காசோலையை நீட்டி திருப்பி கொடுப்பதாக கூறியவுடன், 'அது அவர் நிர்வாகத்தில் இருந்த போது இருந்த கணக்கு. இப்ப செல்லாது. இப்படி தான்தோன்றித் தனமாக செயல்படுகிறார் என்பதற்காகத்தான் மருத்துவமனையிலேயே சேர்த்தோம்' என்றார்\nசிரித்தபடி.ஆக இல்லாத 5 கோடி ரூபாய் பணத்தை வைத்து தன் வியாபாரத்தையும், அதே 'ஜோரில்' தந்தையின் உடல்நிலையையும் தொழிலதிபர் மீட்டெடுத்தது தன்னம்பிக்கை\nஎன்னும் ஒற்றை சொல்லால் மட்டுமே. நம்முடைய சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பும் சிறப்பும் சேர்ப்பது நம் தன்னம்பிக்கை. நம்மை வெளியுலகுக்கு\nஅடையாளப்படுத்திக் காட்டும் தன்னம்பிக்கையை சரியான விதத்தில் சரியான நேரத்தில் பயன்படுத்தும் விதமே பல நேரங்களில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கிறது.\nஎன்னதான் கடவுள் பக்தி இருந்தாலும், கஷ்டமான சூழல் வரும் போதுதான் கடவுளைத் தேடி ஓடுவோம். தன்னம்பிக்கையும் அதே போலத்தான். கூடவே இருந்தாலும் நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு பிரச்னைகளும் சவால்களும் வரும் போது தன்னம்பிக்கையை தேடி ஓடுகிறோம். நம் அன்றாட செயல்களை விருப்பத்தோடும், ஆற்றலோடும் நிறைவேற்றினால் மனம் முழுவதும் நிறைந்திருக்க போவது கடவுளும் தன்னம்பிக்கையும்தான்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/india/01/174319?ref=viewpage-manithan", "date_download": "2018-08-18T04:59:21Z", "digest": "sha1:HOWUGRGT7EWOK73KCUDIA3ZHYPOCV365", "length": 10490, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஓராண்டு நிறைவடைந்த சசிகலாவின் சிறை வாழ்க்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஓராண்டு நிறைவடைந்த சசிகலாவின் சிறை வாழ்க்கை\nசசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, நேறறுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது\nஅ.தி.மு.க,சசிகலாஇன்னும், 1,095 நாட்கள், சசிகலா சிறையில் இருக்க வேண்டும்.\nஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை, முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், ஆகியோர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.\nவழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27ல், நான்கு பேருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஇதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த, தனி நீதிபதி, குமாரசாமி, அனைவரையும் விடுதலை செய்தார்.\nஇதை எதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.\nவழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், 2016 டிச., 5ல், ஜெ., மறைந்தார். அவர் மறைவுக்கு பின், முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, ராஜினாமா செய்ய வைத்து விட்டு, முதல்வர் ஆக, சசிகலா முயற்சித்தார்.\nஇந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது.அதில், 'நான்கு பேரும், கூட்டு சதி செய்து, ஜெயலலிதா, பொது ஊழியராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளனர்.\nஜெயலலிதா, குற்றம் புரிவதற்கு, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் துாண்டுதலாக இருந்தனர்' என, கூறப்பட்டது.\nஎனவே, பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம், 2017 பெப்ப்ரவரி, 14ல் உறுதி செய்தது.\nஇந்த தீர்ப்பு வெளியான மறுநாள், பெப்ரவரி, 15ம் தேதி, பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டனர்.\nஅவர்களின் சிறை வாசம், இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. மூன்று பேரும், இன்னும் மூன்று ஆண்டுகள், அதாவது, 1,095 நாட்கள், சிறையில் இருக்க வேண்டி உள்ளது.\nசசிகலா சிறைக்கு சென்ற போது, 'இன்னும் சில தினங்களில், அவரை வெளியில் கொண்டு வந்து விடுவோம்' என, கூறிய உறவினர்கள், இப்போது, அமைதியாக உள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2018/02/9-1.html", "date_download": "2018-08-18T04:36:57Z", "digest": "sha1:PVYT37PXFI27THEXPOXQVBLHDRGZADDY", "length": 14595, "nlines": 34, "source_domain": "www.tnschools.in", "title": "அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும் புதிய சீருடை வழங்கலாம் கல்வித்துறை பரிசீலிக்க ஆசிரியர்கள் கோரிக்கை", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும் புதிய சீருடை வழங்கலாம் கல்வித்துறை பரிசீலிக்க ஆசிரியர்கள் கோரிக்கை\nஅரசுப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும் புதிய சீருடை வழங்கலாம் கல்வித்துறை பரிசீலிக்க ஆசிரியர்கள் கோரிக்கை | கி.கணேஷ் | அரசுப் பள்ளிகளில் சீருடை மாற்றம் என்பது பெற்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்தாண்டு 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தலாம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு பள்ளிகளி்ல் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மெருன் மற்றும் லைட் மெருன் வண்ணங்களைக் கொண்ட சீருடைகள் தற்போது உள்ளன. இதில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களில் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறுவோருக்கு 4 இணை சீருடைகள் அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கான துணிகள் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் இருந்து வாங்கப்பட்டு, சமூக நலத்துறையின் மூலம் சீருடைகள் தைக்கப்படுகின்றன. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இதே நிறத்திலான சீருடைகளைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை அல்லது அவர்கள் தனியான சீருடைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் 45 லட்சத்து 37 ஆயிரத்து 344 மாணவர்களுக்காக 564.02 லட்சம் மீட்டர் துணியை துணி நூல் துறை வழங்கி வருகிறது. இந்நிலையில் 9,10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப்போல் புதிய சீருடையை அறிமுகப்படுத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மாதிரி உடைகளைத் தயாரித்து, மாணவர்களுக்கு அணிவித்து சமீபத்தில் முதல்வர் பழனிசாமியிடம், அமைச்சர் செங்கோட்டையன் ஒப்புதல் பெற்றுள்ளார். இந்த புதிய சீருடை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழக அரசு, மதிய உணவுத் திட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்குகிறது. மற்றவர்கள், கடைகளில் சொந்த செலவிலேயே துணி எடுத்துத் தைக்கின்றனர். தற்போது துணியின் விலையும் தைப்பதற்கான செலவும் அதிகம். இதனால் பெரும்பாலான பெற்றோர், ஆண்டுதோறும் துணி எடுப்பதில்லை. ஒரு ஆண்டு எடுத்து தைக்கும் சீருடை உடுக்க முடியாமல் போகும்போது, அடுத்த ஆண்டு பாதியில் கூட புதிய சீருடையை பிள்ளைகளுக்கு வாங்கித் தருவார்கள். இந்நிலையில், இருவேறு வகையிலான சீருடைகளை நான்கு வகுப்புகளுக்கும் இந்தாண்டே அறிமுகப்படுத்தினால், அது மாணவர்களின் பெற்றோருக்கு சிரமத்தைத் தரும். 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு இந்தாண்டும், அடுத்தாண்டு முதல் நான்கு வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்தலாம். இது ஏழை மாணவர்களின் பெற்றோருக்கு உதவியாக இருக்கும். கல்வித்துறை இதை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், அரசால் இலவசமாக வழங்கப்படும் சீருடையின் அளவு, வழங்கப்படும் காலம் இவற்றால், சிரமம் ஏற்படுவதாக அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ''அரசால் வழங்கப்படும் இலவச சீருடை, புத்தகங்களுடன் ஜூன் மாதத்தில் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்தான் கிடைக்கிறது. சரியான அளவில் இருக்காது என்பதால், மீண்டும் ஒருமுறை டெய்லரிடம் கொடுத்து தைக்க வேண்டியதுள்ளது. இதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியுள்ளது'' என்றனர்.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/08153651/After-PM-Modi-Maha-CM-makes-it-to-maoists-hitlist.vpf", "date_download": "2018-08-18T04:15:51Z", "digest": "sha1:H5XABMC5PHRNRLOYFEB475NQYBPF54HZ", "length": 9628, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "After PM Modi, Maha CM makes it to maoist's hit-list || பிரதமர் மோடியை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ்க்கும் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கொலை மிரட்டல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரதமர் மோடியை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ்க்கும் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கொலை மிரட்டல் + \"||\" + After PM Modi, Maha CM makes it to maoist's hit-list\nபிரதமர் மோடியை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ்க்கும் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கொலை மிரட்டல்\nபிரதமர் மோடியை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ்க்கும் மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல் கடிதம் அனுப்பியது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PMModi #DevendraFadnavis #maoist's\nபிரதமர் நரேந்திர மோடியை கொல்ல நக்சலைட்டுகள் திட்டம் தீட்டியிருப்பாக மகாராஷ்டிர மாநில போலீசார் மாவோயிஸ்டுகள் 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து கைப்பற்ற ஒரு கடிதம் மூலம் தெரிய வந்தது. இது தொடர்பாக உளவுத்துறை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில் மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பதாருக்கு மாவோயிஸ்டுகள் அமைப்புகளிடம் இருந்து 2 மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 2 மிரட்டல் கடிதத்திலும் சமீபத்தில் நடந்த காட்சிரோலி துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக மராட்டிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடியை தொடர்ந்து தேவேந்திரபட்னாவிஸ்க்கும் நக்சலைட்டுள் மிரட்டல் விடுத்த சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கம் இழந்தேன்- பி.டி. உஷா ஆதங்கம்\n2. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n3. கேரளாவிற்கு 26 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிய தொழில் அதிபர்\n4. வீட்டுக்குள் நுழைந்து இரவு முழுவதும் குழந்தைகளோடு படுத்திருந்த சிறுத்தை குட்டி\n5. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் டெல்லியில் இன்று மாலை உடல் தகனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/27175555/Hayakrivar-wisdom.vpf", "date_download": "2018-08-18T04:15:49Z", "digest": "sha1:Y5FXCEYF7Z2NJQGLVWOOME44TQMQRSOM", "length": 12459, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hayakrivar wisdom || ஞானத்தை அருளும் ஹயக்ரீவர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஞானத்தை அருளும் ஹயக்ரீவர் + \"||\" + Hayakrivar wisdom\nஒரு முறை காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, இந்த உலகத்தையும், உலக உயிர்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டு, பிரளய கால சமுத்திரத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.\nஒரு முறை காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, இந்த உலகத்தையும், உலக உயிர்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டு, பிரளய கால சமுத்திரத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தார். பின்னர் உலக உயிர்களை மீண்டும் படைப்பதற்காக தன்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனை தோற்றுவித்தார். அவருக்கு நான்கு வேதங்களையும் வழங்கி, அதற்கான விளக்கங்களை அளித்தார். அந்த உபதேசத்தைக் கேட்டு தெளிவுற்ற பிரம்மதேவன், படைப்புத் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.\nஇந்த நேரத்தில் மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் உள்ள ஒரு இதழில் இரண்டு தண்ணீர் திவலைகள் தோன்றின. அவை இரண்டும் மது, கைடபன் என்ற அசுரர்களாக உருவெடுத்தன. பெருமாளிடம் இருந்து தோன்றியதால் அந்த இரு அரக்கர்களுக் கும் ஆணவம் உண்டானது. தானும் மகாவிஷ்ணுவால் தோன்றியவர்கள் என்பதால், தங்களுக்கும் படைப்புத் தொழிலை செய்யும் தகுதி இருப்பதாக அவர்கள் கருதினர். குதிரை முகத்திற்கு தன்னை மாற்றிக்கொண்ட இரண்டு அசுரர்களும், பிரம்மதேவனிடம் இருந்து நான்கு வேதங்களையும் பறித்துக் கொண்டு போய், பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.\nவேதங்களை இழந்து மனம் வருந்திய பிரம்மன், மகாவிஷ்ணுவிடம் போய் சரணடைந்தார். இதையடுத்து மகாவிஷ்ணு வேதங்களை மீட்டு வருவதற்காக பாதாள உலகிற்குச் சென்றார். அங்கு இரண்டு அசுரர்களும் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டவராக மாறி, அசுரர்களுடன் போரிட்டார். இந்தப் போரில் இருவரையும் அழித்து, வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் வழங்கினார். அசுரர்களின் கைபட்டதால் வேதங்களின் பெருமை குறைந்து விட்டதாக பிரம்மதேவன் கருதியதால், குதிரை முகத்துடன் வேதங்களை உச்சி முகர்ந்தார், மகாவிஷ்ணு. அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன.\nமகாவிஷ்ணு குதிரை முகத்துடன் தோன்றிய இந்த வடிவம் ‘ஹயக்ரீவர்’ என்று போற்றப்படுகிறது. குதிரை முகமும், மனித உடலும் கொண்ட வடிவம் இது. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் பெருமைக்குரியதாக ராமர், கிருஷ்ணர் போன்றோர் கூறப்பட்டாலும், ஹயக்ரீவரே சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார். ஏனெனில் கல்விக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதி தேவிக்கே குரு ஸ்தானத்தில் இருக்கிறார் ஹயக்ரீவர். அழிந்த எல்லா பொருட்களுக்கும் மத்தியில் அழியாத ஒரே செல்வம் கல்வி. அத்தகைய கல்வியை தந்தருளும் ஹயக்ரீவர் மிகச் சிறந்தவராக மதிக்கப்படுவதில் எவருக்கு தான் மறுப்பு இருக்க முடியும்\nசில இடங்களில் ஹயக்ரீவரின் மடியில் லட்சுமி அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த தோற்றத்தை லட்சுமி ஹயக்ரீவர் என்று அழைக்கிறார்கள். கல்வியும், செல்வமும் சேர்ந்திருக்கும் நிலை இது. இவர்களை வணங்கினால் கல்வியும், செல்வமும் ஒரே சேர கிடைக்கும் என்பதே உண்மை.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\n2. நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை\n3. தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை\n4. வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன்\n5. ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/10-Best-Places-In-Delhi-To-Celebrate-Valentines-Day/", "date_download": "2018-08-18T04:43:17Z", "digest": "sha1:OTNSYBBPM5LFN3KDUEGRINN77O4JKVYD", "length": 13409, "nlines": 209, "source_domain": "www.skymetweather.com", "title": "10 best places in Delhi to celebrate Valentine's Day", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-08-18T04:12:09Z", "digest": "sha1:7GXOX6YCUXZLK27FUPPXKHA2T5ND64CK", "length": 8890, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "திருடர்களுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கோவில் கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\nகேரள வெள்ளம் – ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகை அறிவிப்பு\nகேரள வெள்ளம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nகேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை\nதிருடர்களுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கோவில் கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளை\nகுமரி மாவட்டம் பேயோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீ (வயது 45). இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராஜீ பேயோடு சந்திப்பு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.\nஇவர்களுடைய குடும்ப கோவிலான பத்ரகாளி அம்மன் கோவில் பேயோடு சந்திப்பு அருகில் உள்ளது. இந்த கோவிலுக்கு ராஜீ தினமும் சென்று பூஜைகள் செய்து வருவது வழக்கம்.\nதிக்கணங்கோடு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரிடம் ராஜீ சீட்டு போட்டிருந்தார். கடந்த 8-ந் தேதி சீட்டு தொகை ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தை வாங்கி வந்தார். பின்னர், அதில் செலவிற்காக ரூ.20 ஆயிரத்தை மட்டும் எடுத்தார். மீதம் இருந்த ரூ.5 லட்சத்தில் நிலம் வாங்க முடிவு செய்தார்.\nசுற்று வட்டார பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையர்கள் பணம், நகைகளை திருடிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்ததால் ராஜீக்கு, வீட்டில் பணத்தை வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று கருதினார். இதனால் குடும்ப கோவிலில் வைத்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார். அதைத் தொடர்ந்து கோவில் கருவறையில் ரூ.5 லட்சத்தை வைத்து விட்டு, தினமும் சென்று வழக்கம் போல் பூஜைகளை செய்து வந்தார்.\nஇந்தநிலையில் ராஜீ, ஒருவரிடம் நிலத்தை பேசி முடித்துவிட்டு பணம் கொடுப்பதாக கூறினார். அதற்காக நேற்று காலை கோவிலுக்கு சென்றார்.\nஅப்போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கருவறையில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மற்றும் காணிக்கை பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருந்தது தெரிய வந்தது.\nபின்னர், இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கோவிலில் இருந்து அருகில் இருந்த ஒரு கடைக்கு ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.\nதிருடர்களுக்கு பயந்து கோவில் கருவறையில் வைத்திருந்த பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious: நாகர்கோவிலில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம்\nNext: எடப்பாடி அரசு தப்புமா – 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2018-08-18T04:11:43Z", "digest": "sha1:PBORO3LJP3HYJNN5DDP65SOX3KR5LIUF", "length": 9176, "nlines": 48, "source_domain": "kumariexpress.com", "title": "நாகர்கோவில் வடசேரி சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\nகேரள வெள்ளம் – ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகை அறிவிப்பு\nகேரள வெள்ளம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nகேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை\nநாகர்கோவில் வடசேரி சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்\nநாகர்கோவில் வடசேரியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தையில் 260 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதில் 245 கடைகள் ஏலம் விடப்பட்டு, காய்கறிகள், பழ வகைகள், மளிகை பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் கடைகளில் வைக்கப்பட்டு விற்பனை செய்து வந்தனர்.\nஆனால் இங்குள்ள சில கடைகளின் வெளியே சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து உள்ளதாக நகரசபை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.\nஇதையடுத்து நகராட்சி ஆணையர் சரவணக்குமார் நேரில் சென்று வடசேரி சந்தையை பார்வையிட்டார். அப்போது ஆக்கிரமித்து கட்டியிருந்த கடைக்காரர்களில் ஒரு சிலர் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றியிருந்ததாக கூறப்படுகிறது. எனவே நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.\nநகராட்சி வருவாய் அதிகாரி குமார்சிங் தலைமையில் ஆய்வாளர்கள் சுப்பையன், இசக்கி சரவணன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்தனர். அவற்றில் இருந்து டேபிள், மேஜைகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் நகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்றி நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.\nஇந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய தலையில் லாரியில் ஏற்றப்பட்டு இருந்த ஒரு மரக்கட்டை ஒன்று தவறி விழுந்தது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே நகராட்சி ஊழியர்கள் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தலையில் 2 தையல் போடப்பட்டது. பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஇந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nநாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கும் நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வடசேரி பஸ் நிலைய சாலையை விரிவாக்கம் செய்வதற்காக தமிழ்நாடு பொது வளாகங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் சட்டம்- 1975-ன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு தியேட்டரின் ஒரு புறத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPrevious: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அ.தி.மு.க. பிரமுகர் மகன் பலி\nNext: நாகர்கோவிலில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம்\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.b4umedia.in/?p=121057", "date_download": "2018-08-18T04:38:45Z", "digest": "sha1:3D3IVKEJPYBYPPL6EN4USRPQJOF4UEF2", "length": 19408, "nlines": 109, "source_domain": "www.b4umedia.in", "title": "தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார் – B4 U Media", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்\nதமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்\nதமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்\nசென்னை, பிப். 12– தமிழக சட்டசபையில் இன்று நடந்த கோலாகல விழாவில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முழு உருவப்படம் திறக்கப்பட்டது.முதலமை ச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால், ஜெயலலிதா படத்தை திறந்து வைத்தார்.அப்போது அவையில் பங்கேற்ற அனைவரும் ‘அம்மாவின் புகழ் ஓங்குக’ என்று குரல் எழுப்பி கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.இந்த நிகழ்ச்சியின்போது, சட்டசபையில் ஜெயலலிதா பேசிய பேச்சுக்கள் ஒலிபரப்பப்பட்டன.\nதமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்\nசட்டசபையில் ஏற்கனவே 10 தலைவர்கள் படம் வைக்கப்பட்டுள்ளது. இன்று 11வது படமாக ஜெயலலிதாவின் முழு உருவ படம் திறக்கப்பட்டுள்ளது.6 முறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் மக்கள் நலனுக்காக தமிழக வளர்ச்சிக்காக ஏராளமான புதுப்புது திட்டங்களை அறிவித்து நிறைவேற்றினார்.உலகம் போற்றும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். பல்வேறு துறைகளில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கி சாதனை படைத்தார்.\nபுதிய வரலாறு படைத்த ஜெயலலிதாவின் படம் சட்டசபையில் திறக்க முடிவு செய்யப்ப ட்டது.அதன்படி இன்று காலை சட்டசபையில் ஜெயலலிதாவின் முழு உருவ படம் திறக்கப்ப ட்டது.இந்த நிகழ்ச்சிக்கு காலை 9.29 மணிக்கு வந்த சபாநாயகர் தனபால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பார்லிமெண்ட் துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் ஆகியோரை சட்டசபை செயலாளர் க. பூபதி உள்ளே அழைத்து வந்தார்.அப்போது அவைக்கு வந்திருந்த அனைவரு ம் எழுந்து நின்றார்கள். பின்னர் 6 பேரும், வழக்கமாக சபாநாயகர் இருக்கும் மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.\nபின்னர் தமிழ்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட 6 பேருக்கும் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தி யநாதனுக்கும் சட்டசபை செயலாளர் பூபதி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.\nஇதன் பின் 9.34 மணிக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினார். இதனையடுத்து படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் தனபால் பொத்தானை அழுத்தி ஜெயலலிதா படத்தை திறந்து வைத்தார்.ஜெயலலிதாவின் படம் சபாநாயகர் இருக்கைக்கு வலது புறம், ஆளுங்கட்சி வரிசையின் மேலே, எதிர்க்கட்சி வரிசைக்கு நேர் எதிரே வைக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா படம் திறக்கப்பட்ட போது மங்கல இசை இசைக்கப்பட்டது ஜெயலலிதா விரும்பும் பச்சை கலர் புடவையுடன் அவரது படம் மிக அருமையாக வரையப்பட்டிருந்தது. சிரித்தபடி அவர் கம்பீரமாக நிற்பது போன்று அந்த படம் மிக அழகாக வரையப்பட்டிருந்தது. படத்தை சுற்றி மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பெரிய ராட்சத ரோஜா மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.ஜெயலலிதா படம் திறந்தபோது, பட்டி தொட்டி எங்கும், கட்சி நிகழ்ச்சிகளிலும் ஏராளமானவர்களின் செல்போனில் ரிங்டோனாக உள்ள பிரபலமான பாடலான ‘‘தங்கத்தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக, வருக’’ பொன்மனம் இன்னொரு பொன் மனம் தானே’’ என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.அப்போது அங்கிருந்தவர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.ஜெயலலிதா படத்தின் கீழ் அமைதி, வளம், வளர்ச்சி என்ற அவரது தாரக மந்திரம் எழுதி வைக்கப்பட்டிருந்தது.\nவிழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினா ர். முத லமை ச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினா ர்கள் . ஜெயலலிதா படத்தை திறந்து வைத்து சபாநாயகர் ப. தனபால் பேசினார். இறுதியாக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் நன்றி கூறினார்.நாட்டுப் பண் இணைக்க விழா நிறைவடைந்தது. 9.30 மணிக்கு துவங்கிய படத் திறப்பு விழா 10.53 மணிக்கு முடிடைந்தது.\nவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்ஓ .பன்னீ ர்செல்வம், பார்லிமெண்ட் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் நினைவு பரிசு வழங்கினார்.\nசபாநாயகர் தனபாலுக்கு முதலமைச்சரும், துணை முதல மைச்சரும் சேர்ந்து நினைவு பரிசு வழங்கினார்கள்.ஜெயலலிதா படம் 7 அடி உயரம் 5 அடி அகலமாகும். இந்த படத்தை மிகவும் தத்ரூபமாக, அழகாக சென்னையை சேர்ந்த ஓவியர் டி. மதியழகன் வரைந்திரு ந்தார். இந்த படம் வரைய 3 மாதம் காலம் ஆனது என்றும், இதுபோன்று பல்வேறு தலை வர்களின் படங்களை வரைந்திருப்பதாகவும் மதியழகன் கூறினார்.விழாவில் ஓவியர் மதியழகனுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசை சபாநாயகர் வழங்கி பாராட்டி னார்.விழா முடிந்ததும், விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பேர், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பார்வையாளர்கள் அனைவரும் ஜெயலலிதா படத்தை தங்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டார்கள். பலர் ஜெயலலிதா படத்துடன் மகிழ்ச்சியாக ‘செல்பி’ எடுத்து கொண்டனர்.சட்டசபைக்கு வெளியே அண்ணா தி.மு.க.வினர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.\nபடத்திறப்பு விழாவில் அனைத்து அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பி னர்கள், பார்லிமெண்ட் உறுப்பினர்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், ஆர். வைத்திலிங்கம் எம்.பி., பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.கந்தன், கே.குப்பன், சுப்பு ரத்தினம், ராஜலட்சமி, பளையங்கோட்டை தர்மலிங்கம், முன்னாள் துணை சபா நாயகர் வரகூர் அருணாசலம்,\nமுன்னாள் வக்ப் வாரிய தலைவர் அ. தமிழ்ம கன் உசேன், முன்னாள் வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நா.பாலகங்கா, முன்னாள் எம்.பி.க்கள் சிட்லபாக்கம் ராஜேந்தி்ரன், மனோஜ் பாண்டியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் டி.சிவராஜ், நீலாங்கரை முனுசாமி, எம்.எம்.பாபு, வேளாங்கண்ணி, அஞ்சுலட்சுமி மற்றும் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வி.எஸ். சேதுராமன், அரவிந்த் பாண்டியன், சம்பத், எஸ்.ஆர். ராஜகோபால், எஸ்.டி. மூர்த்தி, மணி சங்கர், பப்ளிக் பிராசிகியூட்டர் எமிலியாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nTaggedதமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்\nதேவி ஸ்ரீபிரசாத் – ஹரி – விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்\nபுதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம். கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்\nஜோக்கர் நாயகிக்கு அடிக்கடி பணமுடிப்பு பரிசு தந்த ஆண் தேவதை..\n“இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி..\nஇந்தியாவில் 7.6 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை மனரீதியில் மேம்படுத்தியுள்ள ளுஐP அகாடமி இந்தியாää இந்தியாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடுகிறது\nகலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/feb/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863714.html", "date_download": "2018-08-18T04:20:19Z", "digest": "sha1:36JPQJBVX5JYJC5ZJDRBQC3PIOIWUMVE", "length": 6770, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மாமலை வனப்பகுதியில் வேட்டை: 6 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமாமலை வனப்பகுதியில் வேட்டை: 6 பேர் கைது\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மாமலை வனப்பகுதியில் புதன்கிழமை முயல் வேட்டைக்குச் சென்ற 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபுழுதிபட்டி மாயாண்டிபட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராமு (40), அய்யாத்துரை மகன் குமார்(29), கருப்பையா மகன் அழகு (50), பழனி மகன் பூமிநாதன் (37), உத்தம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சின்னையா (56), சின்னையா மகன் சிவசந்திரன்(32). இவர்கள் 6 பேரும் திருப்பத்தூர் அருகேயுள்ள மாமலை வனப்பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்றனராம். இது தொடர்பாக வனத்துறையினருக்கு வந்த தகவலையடுத்து வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் காசி, பழனி உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது 6 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து, முயல் வேட்டைக்கு பயன்படுத்தும் எறி கம்புகள் கைப்பற்றப்பட்டு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2010/12/blog-post_31.html", "date_download": "2018-08-18T04:42:35Z", "digest": "sha1:3563CJCENVBG6FIFI55CNY3SDXFWDOSJ", "length": 8852, "nlines": 201, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: நாஞ்சில் வாசகர்களின் கொண்டாட்டம்", "raw_content": "\nவிருதுகள்தாம் ஒரு படைப்பாளியை, கலைஞனை அங்கீகரிக்கின்றன, அடையாளப்படுத்துகின்றன, மரியாதை செய்கின்றன. ஆனால் அரிதாக அவை சிலரைத் தேடிச் சென்றடைவதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதையும், தன் மதிப்பை அதிகப்படுத்திக்கொள்வதையும் செய்துகொள்கிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் தென்தமிழகம் தமிழுக்குத் தந்த இலக்கியக்கொடைகளுள் ஒருவர் நம் 'நாஞ்சில்நாடனை' சாகித்ய அகாதெமி விருது வந்து தொற்றிக்கொண்டதும்.\n'விருது பெற்றமைக்கு ஒரு பாராட்டுவிழா' என்பதல்லாமல் நாஞ்சிலின் வாசகக் கூட்டத்தின் ஒரு கொண்டாட்டத்துக்கு ஒரு காரணம் என்ற வகையில் வரும் ஜனவரி 3 ம் தேதி 'விஷ்ணுபுரம்' இலக்கிய வட்டம் சார்பில் பல முக்கிய எழுத்தாளர்களும், பிரமுகர்களும் கலந்துகொள்ளும் ஒரு விழா, சென்னை, 'ரஷ்யன் கல்ச்சுரல் செண்டர்' அரங்கில் நிகழ இருக்கிறது. தமிழார்வம் கொண்ட அனைவரையும் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' அன்புடன் அழைக்கிறது.\n“கடுங் கசப்பு அது. கருப்பானது, அடர்த்தியானது, எண்ணெய்ப் பிசுக்குக் கொண்டது, கொல்வது. ஆலகாலம் உண்ட திருநீலகண்டன் மிச்சம் வைத்த நஞ்சு அது. எல்லாக் கலைஞர்களின் தொண்டையிலும் பங்கு பங்காகத் தங்கி நிற்பதது.”\nLabels: அறிவிப்பு, செய்திப்பகிர்வு, நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா, புத்தகங்கள்\nவரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநன்றி நண்பரே... நாளை மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்.\nகுவார்டர் வித் குரு -விடியோ\nரசிகன் : சைலேந்திர பாபு\n'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' பரிசுகள்\nகரப்பான் பூச்சியும் என் 2000 ரூபாயும்\nபிரபல பத்து பதிவர்களுக்கு விழுகிறது குத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2016/05/30-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-12/", "date_download": "2018-08-18T05:12:01Z", "digest": "sha1:Z4X5EOJV4NIAEJGWG2BIKH6FOLR6TGAG", "length": 41412, "nlines": 221, "source_domain": "chittarkottai.com", "title": "30 வகை கூட்டு! 1/2 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nலாபம் தரும் புதினா விவசாயம்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,233 முறை படிக்கப்பட்டுள்ளது\nஜோரா சமைக்கலாம்.. ஜாலியா சுவைக்கலாம்…\nம்… காய்கறிகளின் விளைச்சல் அதிகமாகிவிட்டதால், விலையும் மெள்ள குறைய ஆரம்பித்துவிட்டது. இனி, காய்கறிகளுடன் தைரியமாகக் கூட்டணி போடலாம் என்கிற சூழலில்… இங்கே 30 வகை கூட்டுகளை மணக்க மணக்கப் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்\n”காய்கறி, பருப்பு, பயறு, கிழங்குனு எல்லாத்தையும் கலந்து கட்டி அசத்தலாம்கிறதுதான் கூட்டுகளோட ஸ்பெஷாலிட்டியே காய்கறிகளோட விலை, கண்காணாத உசரத்துக்கு எகிறினாலும் கவலைப்படத் தேவையில்ல. காய்கறிகளைக் குறைச்சலாவும், பருப்பு மற்றும் பயறு வகைகளைக் கூடுதலாவும் சேர்த்தா… அமர்க்களமான கூட்டு ரெடி. சப்புக் கொட்டிக்கிட்டே சாப்பிடலாமே காய்கறிகளோட விலை, கண்காணாத உசரத்துக்கு எகிறினாலும் கவலைப்படத் தேவையில்ல. காய்கறிகளைக் குறைச்சலாவும், பருப்பு மற்றும் பயறு வகைகளைக் கூடுதலாவும் சேர்த்தா… அமர்க்களமான கூட்டு ரெடி. சப்புக் கொட்டிக்கிட்டே சாப்பிடலாமே’’ என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார் வசந்தா விஜயராகவன்.\nபிறகென்ன… காய்கறிகளோடு கூட்டணி போட்டு ஜமாயுங்க\nதேவையானவை: சௌசௌ துண்டுகள் – 150 கிராம், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் விழுதாக அரைக்கவும். சௌசௌவில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.\nதேவையானவை: தோல் சீவி, நறுக்கிய சேனைக்கிழங்கு – 150 கிராம், உளுத்தம்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். அரைத்து வைத்துள்ள கலவை, உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.\nதேவையானவை: கத்திரிக்காய் – 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nதாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.\nவறுத்து அரைக்க: தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.\nபோண்டா செய்ய: உளுத்தம்பருப்பு – 100 கிராம் (ஊற வைக்கவும்).\nசெய்முறை: கத்திரிக்காயை நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். ஊறிய உளுத்தம்பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, போண்டாவாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். புளியைக் கரைத்து, வேக வைத்த கத்திரிக்காயில் விட்டு, வேக வைத்த துவரம்பருப்பு, கடலைப்பருப்பை போடவும். அரைத்து வைத்திருக்கும் பொடியையும் போட்டு கொதிக்கவிடவும். உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்குவதற்கு முன்பு பொரித்த போண்டாக்களைப் போட்டு ஒரு முறை கிளறி இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.\nதேவையானவை: காலிஃப்ளவர் – 100 கிராம் (உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்தால், புழுக்கள் நீங்கிவிடும்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய தக்காளி, வெங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: காலிஃப்ளவரில் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். வேக வைத்த காலிஃப்ளவரை சிறிது எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். பொரித்து மீதமுள்ள எண்ணெயில் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கி… கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும்போது பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.\nதேவையானவை: நறுக்கிய கேரட், பீன்ஸ், அவரைக்காய், புடலங்காய் சேர்ந்த கலவை – கால் கிலோ, கடுகு, சீரகம், தனியா – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் – தலா 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: காய்கறிகளை உப்பு போட்டு வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெந்த காய்கறிகளில் அரைத்த விழுதைக் கொட்டி, நன்றாகக் கொதித்ததும் சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், இஞ்சி தாளித்துக் கொட்டி இறக்கவும்.\nசாம்பார் வெங்காயம் புளிக் கூட்டு\nதேவையானவை: உரித்த சாம்பார் வெங்காயம் – 150 கிராம், புளி – எலுமிச்சம்பழ அளவு, துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nவறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை வதக்கி, புளிக் கரைசல் விட்டு வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.\nகொத்தவரங்காய் – மிளகு பொரித்த கூட்டு\nதேவையானவை: கொத்தவரங்காய் – 150 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கொத்தவரங்காயில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த கொத்தவரங்காயுடன் அரைத்த விழுது சேர்த்து, கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.\nதேவையானவை: பரங்கிக்காய் – ஒரு கீற்று, பால் – அரை டம்ளர், பச்சை மிளகாய் – 2, சர்க்கரை – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: பரங்கிக்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்துக் குழையாமல் வேக விடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து, வெந்த பரங்கிக்காயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். கடைசியில் பால் விட்டுக் கலக்கவும்.\nகாரம், தித்திப்பு என கலக்கலாக இருக்கும் இந்தக் கூட்டு.\nதேவையானவை: நறுக்கிய பாகற்காய் – 100 கிராம், புளி – எலுமிச்சம்பழ அளவு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nதாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – தேவையான அளவு.\nவறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம் – சிறு துண்டு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: பாகற்காயுடன் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து… வெந்த பாகற்காய், பருப்புடன் சேர்த்து, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.\nதேவையானவை: தக்காளித் துண்டுகள் – 100 கிராம் (தக்காளி செங்காயாக இருக்க வேண்டும்), துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nவறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். தக்காளித் துண்டுகளுடன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, உப்பு, வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கூட்டு பதத்தில் வந்ததும், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.\nதேவையானவை: நறுக்கிய அவரைக்காய் – 100 கிராம், பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், ரசப்பொடி – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: அவரைக்காயுடன் பயத்தம்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும். இதனுடன் உப்பு, ரசப்பொடி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.\nதேவையானவை: பாகற்காய் துண்டுகள் – 100 கிராம், எள்ளு – 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள், – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயம் – சிறிதளவு, வெல்லம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: சிறிது எண்ணெயில் எள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து… பாகற்காய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பாகற்காய் நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் வறுத்துப் பொடித்த எள்ளு, மிளகாய்த்தூள் சேர்த்து, மேலும் கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து நன்றாக கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.\nகொண்டைக் கடலை புளிக் கூட்டு\nதேவையானவை: கொண்டைக் கடலை – 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு – ஒரு டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: முந்தைய நாளே கொண்டைக் கடலையை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் புளிக் கரைசலை விட்டு… உப்பு, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலில் கொட்டவும். வேக வைத்த கொண்டைக் கடலையையும் கொட்டவும். பிறகு, சிறிது தண்ணீரில் கரைத்த கடலை மாவை அதில் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.\nவெள்ளைப் பூசணி மோர் கூட்டு\nதேவையானவை: தோல் சீவி, நறுக்கிய வெள்ளைப் பூசணி துண்டுகள் – 200 கிராம், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கெட்டி மோர் – ஒரு டம்ளர், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பூசணிக்காய் துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் வேக வைத்த பூசணிக்காய் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மோர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.\nதேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nதாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன்.\nவறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – கால் கப்.\nசெய்முறை: வாழைத்தண்டில் மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசலை விட்டு வேக விடவும். பருப்புகளை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வறுக்க கொடுத்தவற்றை வறுத்து அரைக்கவும். இந்த விழுதை வேக வைத்த வாழைத்தண்டு, பருப்புகளுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2\n30 வகை மார்கழி விருந்து\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 1/2\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nஒரு கடிதமும் சில கேள்விகளும்…\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nகலைந்த கனவும் கலையாத மனமும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/50578", "date_download": "2018-08-18T04:31:19Z", "digest": "sha1:5ABJZDBHOMK7JAR2VPD46KE2JLFDL44I", "length": 7681, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "சற்று முன்: கடையநல்லூர் அட்டகுளம் அருகே சாலை விபத்து. |", "raw_content": "\nசற்று முன்: கடையநல்லூர் அட்டகுளம் அருகே சாலை விபத்து.\nகடையநல்லூர் அட்டகுளம் அருகே சாலை விபத்து. தனியார் பஸ் மோதியதில் இருவர் படுகாயம்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி.\nசென்னை செல்லும் தனியார் பேருந்தில் பைக்கில் சென்ற இரு வாலிபர்கள் மோதியதில் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி.மக்கள் சாலை மறியல்.\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\nகடையநல்லூரில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூரில்…ரோஹிங்கியா முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து – TNTJ சார்பில் ஆர்பாட்டம்.\nகடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்\nசற்றுமுன்: கடையநல்லூர் விபத்தில் இருவர் பலி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/50875", "date_download": "2018-08-18T04:31:10Z", "digest": "sha1:CRTBRCGPS7SOHT4HUXW5RD2Y5QEOG6L7", "length": 7358, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் ஆரம்பித்தது ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் |", "raw_content": "\nகடையநல்லூரில் ஆரம்பித்தது ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nகடையநல்லூரில் ஆரம்பித்தது ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nகடையநல்லூர் பஸ்ஸ்டான்ட் அருகில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மெளன விரதம் தொடங்கியது\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\nகடையநல்லூரில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூரில்…ரோஹிங்கியா முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து – TNTJ சார்பில் ஆர்பாட்டம்.\nகடையநல்லூர் வருகைதந்த CMA பிரகாஸ் IAS அவரிடம் SDPI கோரிக்கை மனு\nடெங்கு காய்ச்சலுக்கு காரணமே நாம் தான்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_main_new.asp?cat=675&scat=684&dist=267", "date_download": "2018-08-18T05:22:10Z", "digest": "sha1:QG5VIXDTNCDAE6U4HFX5ZS3DDFWK24ST", "length": 22145, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை செய்திகள்\n விசாரணை கமிஷன் தலைவர் பதவியை உதறினார் ரகுபதி ஆகஸ்ட் 18,2018\nதேசிய பேரழிவு பருவமழையால் நிலைகுலைந்தது கேரளா ஆகஸ்ட் 18,2018\nமுல்லை பெரியாறு பிரச்னை: முதல்வர் திட்டவட்டம் ஆகஸ்ட் 18,2018\n21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ஆகஸ்ட் 18,2018\nதண்ணீரில் தத்தளிக்கிறது கடவுளின் தேசம்; கேரளாவில் மழை, வெள்ளத்துக்கு 324 பேர் பலி ஆகஸ்ட் 18,2018\nஆசிய வாலிபால்: நாளை துவக்கம்\nசென்னை : ஆசிய வாலிபால் போட்டியில், தமிழக வீரர் உட்பட மொத்தம், 28 வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.இந்தோனேஷியா நாட்டின் ஜகார்த்தா பகுதியில், 18வது ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, நாளை துவங்குகிறது.இதில், இந்தியா ...\nதென்சென்னை தடகளம் முகமது சதக் பள்ளி வெற்றி\nசென்னை : தென்சென்னை மண்டல தடகள போட்டியில், முகமது சதக் மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றது.பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், அரும்பாக்கம், முகமது சதக் மெட்ரிக் பள்ளி சார்பில், தென் சென்னை மண்டல பள்ளிகளுக்கான தடகள போட்டிகள் நடந்தன.ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு ...\nபெசன்ட் நகரில் நாளை மாரத்தான்\nசென்னை : ஜி.டி.ஏ., வித்யா மந்திர் பள்ளி சார்பில், எலியட்ஸ் கடற்கரையில் நாளை, மாரத்தான் போட்டி நடக்கிறது.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ஜி.டி.ஏ., வித்யா மந்திர் பள்ளி சார்பில், 'அனைவருக்கும் கல்வி' என்ற பெயரில், பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில், நாளை காலை மாரத்தான் போட்டி நடக்க உள்ளது.காலை, 5:30 முதல், ...\nசென்னை : நெல்லுார், வெங்கடகிரியில் நடந்த கிரிக்கெட் போட்டியில், சென்னை சார்பில் பங்கேற்ற, ஓய்.எஸ்.சி.ஏ., கிளப் அணி, முதலிடத்தை பிடித்தது.ஆந்திர கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன், நெல்லுார் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டி, நெல்லுாரி மாவட்டம், வெங்கடகிரியில், ஆக.,13ல் துவங்கி, 15ம் தேதி வரை ...\nசென்னை : தென் சென்னைமண்டலத்தில், 2,000 மாணவர்கள் பங்கேற்கும் தடகளப் போட்டி, 31ம் தேதி துவங்க உள்ளது.பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், எம்.ஜி.ஆர்.நகர், சென்னை மேல்நிலைப்பள்ளி சார்பில், தென் சென்னை மண்டல பள்ளிகளுக்கான தடகளப்போட்டி நடக்க உள்ளது.வரும், 31ம் தேதி துவங்கும் இந்த போட்டியில் ஓட்டப்பபந்தயம், ...\nமண்டல சதுரங்க போட்டி எத்திராஜ் அணி முதலிடம்\nஅண்ணாநகர் : சென்னை பல்கலை, 'பி' மண்டலம் சார்பில் நடந்த சதுரங்க போட்டியில், எத்திராஜ் கல்லுாரி அணியினர், ஐந்து சுற்றிலும் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தனர்.சென்னை பல்கலையில், 'ஏ' மற்றும் 'பி' என, இரு மண்டல பிரிவுகளாக, பல்வேறு கல்லுாரி வளாகங்களில், விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.'பி' ...\nசென்னை : பட்டாபிராமில், பார்வையற்றோருக்கான மாநில சதுரங்க போட்டி, நாளை துவங்க உள்ளது.தமிழ்நாடு பிரெய்ல் சதுரங்க சங்கம் மற்றும் அகதீபஒளி பார்வையற்றோர் அறக்கட்டளை சார்பில், பார்வையற்றோருக்கான ஆறாவது மாநில சதுரங்க போட்டி, சென்னை, பட்டாபிராமில் உள்ள, ஜி.ஆர்.என்., மஹாலில் நாளை நடக்கிறது. ஒரு நாள் ...\nகுத்துச்சண்டை போட்டி திருவள்ளூர் சாம்பியன்\nகோபாலபுரம் : மாநில அளவில் குத்துச்சண்டை போட்டி, சப் - ஜூனியர் பிரிவில், திருவள்ளூர் மாவட்டம், சாம்பியன் பட்டத்தை வென்றது.தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் சார்பில், ஆறாவது சுதந்திர தின கோப்பைக்கான, மாநில அளவிலான, சப் - ஜூனியர் மற்றும் ஜூனியருக்கான குத்துச்சண்டை போட்டி, கோபாலபுரம் மாநகராட்சி ...\nதென் மாநில கிரிக்கெட்: இன்று இறுதி போட்டி\nசென்னை:கல்லுாரி அணிகளுக்கு இடையேயான, தென் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் லயோலா அணிகள், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.காட்டாங்கொளத்துார், எஸ்.எம்.ஆர்., பல்கலை சார்பில், தலைவர் கோப்பைக்கான, தென் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, ஆக., 3ம் ...\nகேரம் போட்டி: 25ம் தேதி துவக்கம்\nசென்னை:சென்னை மாவட்ட வணிக வரித்துறை சார்பில், ஊழியர்களுக்கான கேரம் போட்டி, 25ம் தேதி நடைபெறுகிறது.வணிக வரித்துறை விளையாட்டு மற்றும் கலாசார மையத்தின் சென்னை மாவட்டம் சார்பில், ஊழியர்களுக்கான கேரம் போட்டி, கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில், 25ம் தேதி நடைபெறுகிறது.ஒருநாள் மட்டுமே ...\nடேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு பரிசு\nசென்னை:மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், சென்னை டேபிள் டென்னிஸ் பவுண்டேஷன் சார்பில், மாநில அளவிலான, 3வது தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டிகள், சமீபத்தில் நடந்தன.இந்த போட்டியில், பல்வேறு ...\nபெண்கள் கிரிக்கெட் 'லீக்' மழையால் ஒத்தி வைப்பு\nசென்னை:போரூரில் நேற்று துவங்க இருந்த, பெண்கள் கிரிக்கெட், 'லீக்' போட்டி, மழையால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன், ஐ.வி.எஸ்., ஈவென்ட்ஸ் சார்பில், 'மெட்ராஸ் காலேஜ் லீக்' என்ற பெயரில், பெண்கள் கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, போரூரில் ...\nநீச்சல், ஜிம்னாஸ்டிக் 65 பள்ளிகள் பங்கேற்பு\nசென்னை:சென்னையில், மண்டல அளவிலான நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டி இன்று நடக்கிறது.வேளச்சேரி, எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில், மண்டல அளவிலான நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டி, அடையாறு, குமாரராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது.இன்று காலை, 8:00 மணிக்கும் இந்த போட்டியில், ...\nபெசன்ட் நகரில் மாரத்தான் போட்டி\nசென்னை:'அனைவருக்கு கல்வி' என்ற தலைப்பிலான மாரத்தான் ஓட்டப் போட்டி, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில், 19ல் நடைபெற உள்ளது.கிழக்கு கடற்கரை சாலை உள்ள, ஜி.டி.ஏ., வித்யா மந்திர் பள்ளி சார்பில், 'அனைவருக்கும் கல்வி' என்ற தலைப்பிலான மாரத்தான் ஓட்டப் போட்டி, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில், 19ல் ...\nமாவட்ட சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு\nசென்னை:மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்க, சென்னை மாவட்ட சிறுவர்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும் லாஸ்ட் ஸ்கோயர் செஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி, அம்பத்துார், சேது பாஸ்கர மெட்ரிக் பள்ளியில் நடக்க ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.funfeast.in/jokes/1460/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2018-08-18T04:49:57Z", "digest": "sha1:MB4BWSZ52ILW7UG4CUSGQZVANFLL7VL2", "length": 4902, "nlines": 107, "source_domain": "www.funfeast.in", "title": "நீங்கள்பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி.… - FunFeast.in", "raw_content": "\nநீங்கள்பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி. அப்படின்னு சரியா சொல்றானே\nடீவி பார்த்துக்கொண்ட ிருந்த நாரயனசாமி தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும்துருவித் துளாவுகிறார்.\nநாரயனசாமி மனைவி : என்ன தேடுறீங்க\nநாரயனசாமி : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.\nநாரயனசாமி மனைவி : யாரு\nநாரயனசாமி : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.\nநாரயனசாமி மனைவி : என்ன சொல்றான்\nநாரயனசாமி : நீங்கள்பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி. அப்படின்னு சரியா சொல்றானே \n\"தலைவரு வெளியில போகும்போது ஏன், \"செட்டப்\"பையே…\nகணவன்: எனக்கு டைவர்ஸ் வேணும். என் மனைவி ஆறு மாசமா…\nமனைவி: கருமம், கண்றாவியா இருக்கு… எப்படித்தான் இத…\nஒருவர்: நீங்க யாரோட ஃபேன் மற்றொருவர் : நான் என்…\nஅடேய் லூசுப்பயலே..... எப்படிறா 5…\nபெரிய விசயங்களை விட சிறிய…\nஇந்த சாணம் முழுவதையும் நானே…\nஎன் கேள்விக்கு யாராவது பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2010/11/blog-post.html", "date_download": "2018-08-18T04:30:20Z", "digest": "sha1:S633WQBT744T3QKJKICH25X3JMOSS46C", "length": 19300, "nlines": 267, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கோபம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 4 நவம்பர், 2010\nகோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். கோபதாபங்கள் ஏற்படாத மனிதர்கள் யாருமில்லை என்று சொல்லிவிடலாம். முற்றுந்துறந்த மனிதர்கள்கூட கோபத்தால் சாபமிடுதல் யாவரும் அறிந்ததே. இக்கோப உணர்ச்சி சாந்த உணர்ச்சியின் மறுபக்கமே. திடீரென எரிச்சலை ஊட்டுகின்ற ஒரு சம்பவத்தினால்; இது மூளையில் அட்ரினலில் சுரக்கப்படும் ஒரு ஹோர்மோனினாலேயே கோபம் ஏற்படுகின்றது. கோபிக்கவே கூடாது என்று பலமுறை சிந்தித்தாலும் நம்மை அறியாமலே இரத்தநாளங்களிலே ஒரு துடிப்பை இது கொண்டுவந்துவிடுகின்றது. மூளையின் ஒரு பகுதியில் கோபத்தை அடக்க வேண்டும் என்று சொல்லி ஒரு திரவகம் சுரக்க இல்லையெனத் தூண்டிவிடும் திரவகம் அடக்கமுடியாத கோபம் கொண்டவருக்குச் சொல்லும். அப்போது இரத்தநாளங்களிலே துடிப்பை ஏற்பட கோபம் கொள்ளுகின்றார். கோபிக்க வேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை. இவ் உணர்ச்சியைப் பலர் பல விதமாக வெளிக்காட்டுவார்கள். எதிரே தெரிகின்ற பொருள்களைப் போட்டு உடைப்பதும், தன்னைவிடப் பலம் குறைந்தவர்களில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திக் கோபமிகுந்த வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதும், தாக்குவதும், மனம் அறியாது, மனதுக்கு மீறிய வார்த்தைப் பிரயோகங்களை உதிர்ப்பதும், தன்னைக் கட்டப்படுத்த முடியாது வீட்டை விட்டு வெளியேறுவதும், என இதன் பரதிபலிப்புத் தென்படும். ஆனால், இதைவிடக் கொடுமையான கோபங்களே கொலைவெறியாகத் தெறிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது யாரை அதிகம் தொற்றிக் கொள்ளுகின்றது என்றால், உடல் தளர்ச்சியுற்று மனத்தளர்ச்சியுற்ற ஒருவருக்கு ஒவ்வாத சில வார்த்தைப் பிரயோகங்கள் பிறர் நடவடிக்கைகள் கோபத்தை அதிகரிக்கச் செய்யும். இதைவிட பருவ வயது (றுநஉhளநட துயாச) மாற்றங்கள் இயல்பாகவே பெண்களுக்கு ஒருவகையான எரிச்சல் குணத்தையும் திடீரென உடலில் தோன்றும் மாற்றங்களால் கோப உணர்வுகளையும் கொண்டுவரும். இது தவிர்க்க முடியாததும்கூட பிள்ளைகளின் தவறான நடத்தைகளால் கூட சில குடும்பங்களில் கோபதாபங்கள் சண்டைசச்சரவுகள் ஏற்படுவதுண்டு. பெற்றோர் தமக்கு அடங்காத பிள்ளைகளைக் கோபம் மீதியினால் தண்டிக்கின்றனர். எதற்காகப் பிள்ளைகள் தவறுசெய்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்காமல், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக்கின்றனர். இப்படிச் செய்கின்ற போது பிள்ளைகள் திருந்துவதற்கு வழி கிடைக்கப் போவதில்லை. தமது கோபம் தீருவதற்குப் பிள்ளைகள் பழிக்கடாவாகின்றனர். பிள்ளைகள் தவறுசெய்கின்ற போது அத்தவறுக்கான காரணங்களைக் கேட்டு அறிந்து அதைத் திருத்தவதற்குரிய வழிவகைகளைச் செய்வதுவே சரியான முறையாகக் காணப்படுகின்றது. பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற தண்டனை பிள்ளைகளைத் திருத்துவதற்காக இருக்க வேண்டுமேயொழிய தமது கோபத்தைத் தீர்ப்பதற்காக இருத்தல் கூடாது.\nஒருவரின் கோபத்தைத் தவிர்ப்பதற்குரிய வழிமுறைகள்:\n1. கோபப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நீர் அருந்துதல் வேண்டும்.\n2. கோபம் ஏற்படுகின்ற இடத்தைவிட்டு நகர்ந்துவிடல் வேண்டும்.\n3. கோபப்படுபவர் கோப உணர்ச்சியைத் தூண்டும் வகையில் மேலும்மேலும் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். எதிர்த்துப் பேசுதலால் எரிச்சலே அதிகரிக்கும்.\n4. கணவன் குறிப்பறிந்து நடந்து கொள்ளும் பக்குவத்தை மனைவிமார் அறிந்திருத்தல் வேண்டும். வீட்டில் பொறுமை காக்க வேண்டியது பெண்கள் கடமையாகும்.\n5. மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ஒரு சிறப்பான மருத்துவம் தியானமே. கண்களை மூடி ஒரு நாளுக்கு 5 நிமிடம் என ஆரம்பித்து மனதை ஒருநிலைப்படுத்தம் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆழ்மனக்கட்டுப்பாடுகள் இந்தக் கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமையுடையது.\n6.ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளைச் சரிவரச் செய்தால், அடுத்தவரைப் புரிந்து கொண்டு நடந்தால் கோபப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்காது.\nநேரம் நவம்பர் 04, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n கணக்கும் வழக்கும் சரியாய் காலன் கணக்கிட்...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசோமபானம் உண்டால் சொல்லுக்குள் அடங்கும் மனம்\nவாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்\nவாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஉண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்\n21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்\n21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்\nதீபாவளி நல்வாழ்த்துக்கள் மகிடாசுரன் அழி...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_1.html", "date_download": "2018-08-18T04:48:13Z", "digest": "sha1:NCQUTNR3GGV466DI7BNL5HCHYH3AR24E", "length": 4990, "nlines": 68, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போல் நாங்கள் காழ்ப்புணற்சி அரசியல் செய்பவர்களல்ல! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / காணொளி / முக்கிய செய்திகள் / தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போல் நாங்கள் காழ்ப்புணற்சி அரசியல் செய்பவர்களல்ல\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போல் நாங்கள் காழ்ப்புணற்சி அரசியல் செய்பவர்களல்ல\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2018/02/blog-post_98.html", "date_download": "2018-08-18T04:36:31Z", "digest": "sha1:O2DGEDK73WTOP5KSGZAXR5YPHYAACOCC", "length": 12130, "nlines": 34, "source_domain": "www.tnschools.in", "title": "கல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு.", "raw_content": "\nகல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு.\nகல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு | கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிக்கு புதிய விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 40,000 கல்லூரிகள் மற்றும் 800 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிக்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. இந்த வரைவு விதிகள் அதன் இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. இதில் இளநிலை பட்டப்படிப்புக்கு நேர்முகத் தேர்வில் அதிகபட்சம் 21 மதிப்பெண் தரப்பட்டுள்ளது. (80 சதவீதத்தை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு 21 மதிப்பெண், 60 முதல் 79 சதவீதம் பெற்றவர்களுக்கு 19-ம், 55 முதல் 59-க்கு 16-ம் தரப்பட்டுள்ளது). இதையடுத்து முதுகலை பட்டப் படிப்புக்கு அதிகபட்சம் 33 மதிப்பெண் தரப்பட்டுள்ளது. (80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 33 மதிப்பெண், 60 முதல் 79-க்கு 30, 55 முதல் 59-க்கு 25). இதைத் தொடர்ந்து எம்.பில் பட்டத்துக்கு வெறும் 7 மதிப்பெண் மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்த மூன்றையும் விட உயர்ந்த முனைவர் பட்டத்திற்கு 20 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மத்திய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது கூடுதல் தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் முறையிலான இந்த மதிப்பெண் நிர்ணயம் கல்லூரி மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து 'தி இந்து'விடம் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ராஜீவ் ரே கூறும்போது, 'இது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாக அமையும். அந்த மாணவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் பயில வாய்ப்பு கிடைக்காமல் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளது. இவர்களால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியில் சேர முடியாது. ஏற்கெனவே குறைந்த மதிப்பெண்ணுடன் இளநிலை, முதுநிலை முடித்தவர்களையும் யுஜிசியின் புதிய விதிகள் பாதிக்கும்\" என்றார். தற்போது மத்தியப் பல்கலைக்கழகங்கள், யுஜிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு தம் தேவைக்கு ஏற்ற வகையில் நேர்முகத் தேர்வில் மதிப்பெண் அளித்து வருகின்றன. மாநில அரசுகளும் இதே முறையை கடைப்பிடிக்கின்றன. யுஜிசியின் புதிய விதிகள் 2021 ஜூலை முதல் கட்டாயமாக்கப்பட உள்ளன. இதன்மூலம், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முறையும் மெல்ல முடிவுக்கு வரும் அபாயம் தெரிகிறது. இணைப் பேராசிரியர், பேராசிரியர் பதவி உயர்வுக்கும் புதிய வரைவு விதிகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/28090331/1179751/kalahasti-temple-special-pooja-for-Lunar-eclipse.vpf", "date_download": "2018-08-18T05:17:19Z", "digest": "sha1:LLMBOXOKT4DDUCSG6S3Q26NBSC4ETHPK", "length": 16346, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சந்திரகிரகணத்தின்போது மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் || kalahasti temple special pooja for Lunar eclipse", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சந்திரகிரகணத்தின்போது மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்\nசந்திரகிரகணத்தின்போது ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் நேற்று நீண்ட வரிசையில் தரிசனம் செய்ததை படத்தில் காணலாம்.\nசந்திரகிரகணத்தின்போது ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.\nசித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில் வாயுதலமாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து பரிகார பூஜைகளை செய்து அருள்பெற்றுச்செல்கின்றனர்.\nநாட்டின் அனைத்து கோவில்களிலும் சூரியகிரகணம், சந்திரகிரகணம் ஏற்படும்போது கிரகண காலத்தில் நடைசாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில்சூரிய மற்றும் சந்திர கிரகண நேரங்களில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு கிரகணக் கால அபிஷேகங்கள் நடத்தப்படுவது சிறப்புக்குரியதாகும்.\nஅதன்படி நேற்று இரவு 11.54 முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.45 வரை சந்திர கிரகணம் ஏற்பட்டது. அப்போது மூலவர்களுக்கு கிரகணக்கால சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட உள்ளதாக கோவிலின் வேதப் பண்டிதர் மாருதி சர்மா கூறினார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:-\nசிறப்பு வாய்ந்த இத்தலத்தில் சூரிய, சந்திரர்கள் சுயமாக தங்களின் பாவங்களை நீக்கிக் கொள்வதற்கு தவம் செய்து தங்களின் சக்திகளைத் திரும்ப பெற்றதாக தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதற்போதும் சூரியனால் அமைக்கப்பட்ட புஷ்கரணியிலிருந்து (கிணறு) எடுக்கப்படும் புனித நீரால் மட்டுமே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சூரிய, சந்திர கிரகணங்களின் போது எப்போதும் போல் கோவில் நடை சாத்தப்படாமல் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்து சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.\nகோவில் நிர்வாக அதிகாரி ராமசாமி கூறுகையில், “தினமும் இரவு 9 மணிக்கு நடைசாத்தப்படுவதுபோல் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைசாத்தப்பட்டது. நள்ளிரவுக்கு பின்னர் 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அப்போது மூலவர்களுக்கு நடத்தப்படும் கிரகணக்கால அபிஷேகத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார். அதன்படி கிரகணத்தின்போது திரளான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரப்பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி அறிவித்தார் பிரதமர் மோடி\nவெள்ள பாதிப்புகளை பார்வையிட புறப்பட்ட பிரதமர் மோடி, கனமழை தொடர்வதால் மீண்டும் கொச்சிக்கு வந்தடைந்தார்\nபுதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்\nகேரளா: திருச்சூர் அருகே நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது\nதிருச்சி: கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் வெள்ளப்பெருக்கால் முற்றிலும் மூழ்கியது\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி ஆவணி திருவிழா தொடங்கியது\nமீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா: மாணிக்கம் விற்ற திருவிளையாடல்\nவெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா நாளை தொடங்குகிறது\nசெங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு\nசந்திரகிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பூஜை காலம் மாற்றம்\n27-ந்தேதி சந்திர கிரகணம்: திருமலை - திருப்பதி தேவஸ்தான கோவில்கள் நடை சாத்தப்படுகின்றன\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/821-iphone7.html", "date_download": "2018-08-18T05:08:05Z", "digest": "sha1:SMDYM7HKUN2LZE6KA4HTTGJPRV3QVSGE", "length": 3843, "nlines": 76, "source_domain": "darulislamfamily.com", "title": "ஐஃபோன்7", "raw_content": "\nஎன்று ஹெட்ஃபோனுக்கான துவாரத்தை மூடிவிட்டது ஆப்பிள்.\nஇதைவிட 8 வரட்டும் என்று காத்திருக்கப் போகிறேன். ஸ்கிரீன் எதற்கு அனாவசியம் என்று வயர்லெஸ்ஸில் eye யில் திரை விரிக்கக்கூடும் iPhone8\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug15", "date_download": "2018-08-18T04:32:18Z", "digest": "sha1:Q5I3K7CSDCOQKYZOW6IVYJCIGLT3DWBW", "length": 10435, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2015", "raw_content": "\nதுப்புரவுத் தொழிலாளர்கள் மீதான இழிவுகள் துடைக்கப்பட வேண்டும்\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 18, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபறையர்களைக் காவு வாங்கிய ‘தைப்புரட்சி’\nகளவு போனவை இழிவுச் சின்னங்களே\nபிரிவு பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசேஷ சமுத்திரத்தில் ஜாதி வெறிக் கலவரம் - நடந்தது என்ன\nயுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவிக்கக் கோரி திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் எழுத்தாளர்: மன்னை இரா.காளிதாசு\n“காவல்துறை அதிகாரிகளின் சட்டையை கழற்ற வைப்பேன்”- யுவராஜின் மற்றொரு வெறிப் பேச்சு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n'புனித கங்கையை' தூய்மைப்படுத்த கிறித்துவர்களை அழைக்கலாமா\nகொளத்தூர் மணியை மனந்திறந்து பாராட்டினார் காவிரி விவசாய சங்கத் தலைவர்\nபார்ப்பனியத்தின் சதி வலை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஉலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான பழி வாங்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துகிறார் சுப்ரமணியசாமி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபங்கு சந்தையில் ஏழுமலையான் பெயரில் கணக்கு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதமிழகத்தில் நுழையும் புதிய அடக்குமுறை சட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் ‘மநுசாஸ்திர’ சுலோகம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபோராட்டக் களமாகும் தமிழகம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vazi-kaattum-vainavam.blogspot.com/2016/09/34-13-86.html", "date_download": "2018-08-18T04:13:08Z", "digest": "sha1:P55LLFSUVPD5A6SQBXUFXQO5KX5RCZDX", "length": 13772, "nlines": 143, "source_domain": "vazi-kaattum-vainavam.blogspot.com", "title": "வழி காட்டும் வைணவம்: 34. திவ்ய தேச தரிசன அனுபவம் 13. திருப்பவளவண்ணம் (86)", "raw_content": "\n34. திவ்ய தேச தரிசன அனுபவம் 13. திருப்பவளவண்ணம் (86)\nதரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)\nதொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22\nகண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால்\nஉண்டறிந்து மோந்தறிந்து முய்யேனே - பண்டைத்\n- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'\nபச்சை விண்ணப் பெருமாள் கோயில், பவளப்பெருமாள் கோயில் ஆகிய இரண்டும் அருகருகே, சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் நேர் எதிரே அமைந்துள்ளன. ஒரு கோயிலிலிருந்து நேரே பார்த்தால் இன்னொரு கோயில் தெரியும். இவற்றில் பவள வண்ணப் பெருமாள் கோயில் மட்டும்தான் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்டு திவ்ய தேசமாக விளங்குகிறது. ஆயினும் இரண்டு கோயில்களையும் சேவிப்பதுதான் முறையாகக் கருதப்படுகிறது.\nநான் முதலில் சென்றது பச்சை வண்ணரின் கோயிலுக்குத்தான். உலகளந்த பெருமாள் கோயிலிலிருந்து போகும்போது இந்தக் கோயில்தான் முதலில் வருகிறது. இது மிகவும் சிறிய கோயில். ஆனால் நேர்த்தியாக அழகாக இருக்கிறது. நான் கோயிலுக்கு அருகில் சென்றபோது உற்சவர் புறப்பட்டு கோயிலுக்கு வெளியே வந்து விட்டார். உற்சவரைச் சேவிக்க வேண்டுமென்று வேகமாக நடந்தும் முடியவில்லை. வேகமாக நடந்து உற்சவரைத் தாண்டிப்போய் அவரைச் சேவிக்க முயலும்போது அவர் என்னைத் தாண்டிப் போய் விடுவார். இரண்டு மூன்று முறை முயன்று விட்டுக் கோயிலுக்குத் திரும்பி விட்டேன். உற்சவர் முகத்தைச் சரியாகப் பார்க்க்க முடியவில்லையே என்று ஒரு குறை இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பவள வண்ணர் கோயிலில் அவர் எனக்கு நிறைவான தரிசனத்தைக் கொடுக்கப் போகிறார் என்பது எனக்கு அப்போது தெரியாது.\nபச்சை வண்ணரின் மேனி மரகதப் பச்சை நிறம் கொண்டது என்பதால் இந்தப் பெயர். அமர்ந்த திருக்கோலம். தாயாரின் பெயர் மரகதவல்லி.\nமுகப்பிலேயே ஆஞ்சநேயர் சந்நிதியும், பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதியும் உள்ளன.\nபச்சை வண்ணரைச் சேவித்து விட்டுப் பவள வண்ணர் கோயிலுக்குச் சென்றேன். இது பச்சை வண்ணர் கோயிலை விடச் சற்றே பெரியது.\nகோயிலின் முன்புறத்தில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஆண்டாள். ராமர், அனந்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன. பெருமாள் சந்நிதிக்கு வெளியே ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் சந்நிதிகள் உள்ளன.\nபவளவண்ணர் ஆதிசேஷன் மீது அமர்ந்து இருந்த திருக்கோலத்தில் பரமபதநாதனாக சேவை சாதிக்கிறார்.\nபிரும்மாவின் யாகத்தைத் தடுக்க சரஸ்வதி அசுரர்களை அனுப்பியபோது, அந்த அசுரர்களுடன் போரிட்டு மகாவிஷ்ணு அவர்களை அழித்தார். போரிட்டபோது அவர் உடலில் அசுரர்களின் ரத்தம் சிந்தியதால் அவர் மேனி பவள நிறமாகத் தோன்றியது. அந்தக் கோலத்திலேயே இங்கே காட்சி அளிக்கிறார்.\nதாயாரின் பெயர் பவளவல்லி. அவருக்கு பிரகாரத்தில் தனி சந்நிதி உள்ளது.\nபெருமாளுக்கு பிரவாளவண்ணன் என்றும் பெயர் உண்டு. தாயாரின் பெயர் பவளவல்லி மற்றும் பிரவாளவல்லி.\nதீர்த்தம் - சக்ர தீர்த்தம்\nவிமானம் - பவள விமானம்\nபிருகு மகரிஷி இந்தப் பெருமாளை வழிபட்டார் என்றும் ஒரு வரலாறு உண்டு. பெருமாள் சந்நிதியில் பிருகு மஹரிஷியின் விக்கிரகம் இருக்கிறது.\nபவள வண்ணர் பிருகு மகரிஷி, அஸ்வினி தேவதைகள், பார்வதி ஆகியோருக்குகே காட்சி கொடுத்திருக்கிறார்.\nபவள வ ண்ணப் பெருமாள் கோயிலுக்கு நான் வந்தபோது, உற்சவர் புறப்பாட்டுக்குத் தயாராக இருந்தார். பச்சை வண்ணரின் உற்சவர் இந்தக் கோயில் வாசலில் வந்து இறங்கினார். பவள வண்ணரின் உற்சவரும் வெளியே எழுந்தருளி, பச்சை வண்ணருக்கு அருகிலேயே நிலைகொண்டார். அன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இரண்டு உற்சவர்கள் முன்னிலையிலும், உறியடி உற்சவம் நடைபெறத் தயாராக இருந்தது.\nஇரண்டு உற்சவர்களையும் ஒருங்கே வழிபட்டு விட்டு அடுத்த கோயிலுக்குக் கிளம்பினேன்.\nஇந்த திவ்ய தேசம் பற்றித் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் இதோ.\n2059 வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்\nமல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்\nகொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்\nகுலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்\nபங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்\nபனி வரையின் உச்சியாய் பவள வண்ணா\n எம் பெருமான் உன்னை நாடி\nஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே (9)\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n39. திவ்ய தேச தரிசன அனுபவம் 18. திருவேளுக்கை (77)\n38. திவ்ய தேச தரிசன அனுபவம் 17.திருத்தண்கா (76)\n37. திவ்ய தேச தரிசன அனுபவம் 16 அஷ்டபுயங்கம் (75)...\n36. திவ்ய தேச தரிசன அனுபவம் 15 - திருக்கச்சி அத்தி...\n35. திவ்ய தேச தரிசன அனுபவம் 14. பரமேஸ்வர விண்ணகரம்...\n34. திவ்ய தேச தரிசன அனுபவம் 13. திருப்பவளவண்ணம் (8...\n33. திவ்ய தேச தரிசன அனுபவம் 12 - திருக்கள்வனூர் (...\n32. திவ்யதேச தரிசன அனுபவம் - 11. திருக்கார்வானம் ...\n31. திவ்யதேச தரிசன அனுபவம் - 10. திருக்காரகம் (83)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-08-18T04:45:34Z", "digest": "sha1:QD6FAB6E5UJEQ3UJCGRSZMPWLDY2JFLU", "length": 9331, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "தலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..! - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nதலையில் சொட்டை விழுந்த பிறகு, அதுவும் பார்வைக்கு அழகாகத் தான் தெரியலாம். ஆனால் அதனை அனைவரும் ஒரு குறையாகவே பார்க்கின்றனர். விலைமதிப்புள்ள முடி உதிர்வு சிகிச்சை பெற இயலாதவர்களுக்கு உதவும் உணவுப் பொருள் தீர்வுகளை இங்கே காணலாம்\nமுட்டை மற்றும் பால் பொருட்கள் முடி வளர்ச்சிக்கு பயோடின்(விட்டமின் பி7) மிகவும் உதவுகிறது. முட்டைகள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களில் பயோடின் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முடி வளர உதவும் புரோட்டீன், விட்டமின் பி12, இரும்பு, ஜிங்க், ஒமேகா 6, கொழுப்பு அமிலங்கள் இதில் காணப்படுகின்றன.\nஓட்ஸ் சொட்டை விழுவதை தவிர்க்க உதவும் உணவுப் பொருட்களில் ஓட்ஸ் முக்கியமானது. இதில் நார்ச்சத்து, ஜிங்க், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. முடி வேர்களை வலுப் பெறச் செய்யும் பீட்டா குளுகான் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாதாம் பருப்பு இதில் அதிகப்படியான பயோடின், மக்னீசியம் உள்ளது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. தொடர்ச்சியான பாதாம் உட்கொள்ளல் உறுதியான, ஆரோக்கியமான, வேகமான முடி வளர்ச்சியை அளிக்கிறது\nஅலர்ஜி எதனால் ஏற்படுகிறது; வருவதற்கான காரணங்கள்\b...\nமுருங்கை இலைக்கூட புற்றுநோயை குணப்படுத்துமாப்பா\b...\nஉடலில் ஏற்படும் காயங்களை அண்ணாசி எளிதில் குணப்படுத...\nசீனாவிலும் ஜப்பானிலும் புற்றுநோய் குறைவு- ரகசியம் ...\nதூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை உணர்த்த...\nவாயுத் தொல்லையை போக்கும் வீட்டு வைத்தியம்\nஆண்களே… உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குற...\nஇன்று செல்போன் இல்லாமல் யாராலையும் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் இந்த செல்போன்கள் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. செல்போன்களினால் பல பிரச்சினைகள்...\nபிரித்தானியா மற்றும் கனடாவில் அரசியலில் சாதனை படைக...\nவசிய சஞ்சீவி மூலிகை பற்றி தெரியுமா உங்களுக்கு\nபிபா தரவரிசை.. முதலிடத்தில் பிரான்ஸ்..\n18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக துவங்க...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/dindugul-dragons-beats-jones-tuti-patriots-the-tnpl-011035.html", "date_download": "2018-08-18T05:10:33Z", "digest": "sha1:BV6YWI4YXA6ASCVJEMRTJD4JHBYYBFER", "length": 10098, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "தூத்துக்குடியை வீழ்த்தியது.... திண்டுக்கல்லுக்கு 4வது வெற்றி... புள்ளிப் பட்டியலில் டாப்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» தூத்துக்குடியை வீழ்த்தியது.... திண்டுக்கல்லுக்கு 4வது வெற்றி... புள்ளிப் பட்டியலில் டாப்\nதூத்துக்குடியை வீழ்த்தியது.... திண்டுக்கல்லுக்கு 4வது வெற்றி... புள்ளிப் பட்டியலில் டாப்\nதிண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வென்று புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணியை அபாரமாக வென்றது.\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.\nமுதலில் விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. எஸ். தினேஷ் நல்ல துவக்கத்தை கொடுத்தாலும், கவுசிக் காந்தி 6, ஆகாஷ் சும்ரா 4, ஆனந்த் சுப்ரமணியம் 13, அக்ஷய் ஸ்ரீனிவாசன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.\nதமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்\nதினேஷ் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஆர். சதீஷ், மாலோலன் ரங்கராஜன் ஜோடி சேர்ந்தனர். சதீஷ் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 74 ரன்கள் சேர்த்தார். மாலோலன் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 37 ரன்கள் சேர்த்தார். தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் அணியின் அபினவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.\nபின்னர் ஆடிய திண்டுக்கல் அணிக்கு என்,. ஜெகதீசன் 31 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஹரி நிஷாந்த் 4, சதுர்வேத் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆர். விவேக் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 62 ரன்கள் விளாசினார். மொகம்மது 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்த சீசனில் திண்டுக்கல் அணி தான் விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வென்று, 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட்.. மதுரை சிறுத்தைகள் சாம்பியன்.. பைனலில் திண்டுக்கலை வென்றது\nகோவையை வீழ்த்தியது... முதல் முறையாக பைனல் நுழைந்தது... கெத்து காட்டிய மதுரை\nகருணாநிதிக்காக ஒத்திவைக்கப்பட்டன.. டிஎன்பிஎல் பிளே ஆப் போட்டிகள்.. இன்று நடக்கின்றன\nகருணாநிதி மறைவு... டிஎன்பிஎல் பிளே ஆப் போட்டிகள் ஒத்திவைப்பு\nகெத்து காட்டும் நம்ம ஊரு அணிகள்.. டிஎன்பிஎல் பிளே ஆப் போட்டிகள்.. நாளை துவங்குகின்றன\nRead more about: season 3 தூத்துக்குடி திண்டுக்கல் tnpl\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/nasser-hussain-says-kohli-should-take-responsibility-the-first-test-loss-011189.html", "date_download": "2018-08-18T05:10:18Z", "digest": "sha1:XSOI4UFXCQF6FD7XA4BFVBHVMJ3XJWHG", "length": 11335, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "அஸ்வினுக்கு ஒருமணி நேரம் ரெஸ்ட் கொடுத்தது தப்பு.. தோல்விக்கு கோஹ்லிதான் பொறுப்பு.. நாசிர் ஹுசைன் - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» அஸ்வினுக்கு ஒருமணி நேரம் ரெஸ்ட் கொடுத்தது தப்பு.. தோல்விக்கு கோஹ்லிதான் பொறுப்பு.. நாசிர் ஹுசைன்\nஅஸ்வினுக்கு ஒருமணி நேரம் ரெஸ்ட் கொடுத்தது தப்பு.. தோல்விக்கு கோஹ்லிதான் பொறுப்பு.. நாசிர் ஹுசைன்\nபிர்மிங்காம் : இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் விராத் கோஹ்லி பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டாலும், கேப்டனாக சிறப்பாக செயல்படவில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். இதனால், இந்திய அணியின் தோல்விக்கு கோஹ்லி, ஒரு கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தது. விராட் கோஹ்லி 149 மற்றும் 51 ரன்கள் குவித்தார். அவர் தவிர, மற்ற எந்த இந்திய வீரரும் குறைந்தபட்சம் நாற்பது ரன்கள் கூட எடுக்கவில்லை. பந்துவீச்சாளர்களில், அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை எடுத்தனர்.\nஇந்த ஆட்டம் குறித்து பேசிய நாசிர் ஹுசைன், “கோஹ்லி இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். இறுதி நிலை பேட்ஸ்மேன்களோடு (Tailenders) ஆடிய விதத்துக்காகவே, அவர் வெற்றி பெற்ற அணியில் இருக்க வேண்டும். இந்த டெஸ்ட் போட்டியில் தனியாளாக இந்திய அணியை தக்கவைத்தார். ஆனாலும், நான் நினைப்பது என்னவென்றால், அவர் தோல்விக்கு சிறிதளவாவது பொறுப்பேற்க வேண்டும்” என்றார் ஹுசைன்.\nஇதற்கு குறிப்பாக அவர் கூறும் காரணம் இதுதான். “இங்கிலாந்து அணி 87/7 என (இரண்டாவது இன்னிங்க்ஸில்) இருந்த போது குர்ரன் மற்றும் ரஷித் களத்தில் இருந்தனர். அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் ஏதோ காரணத்துக்காக களத்தில் இருந்து ஒரு மணி நேரம் வெளியே சென்றார். அதன் பிறகுதான் இந்திய அணி தன் கட்டுப்பாட்டை இழந்தது. அவர் தனது தலைமையை திரும்பிப் பார்த்து, “இடது கை ஆட்டக்காரர்களுக்கு எதிராக சராசரி 19 வைத்திருக்கும் ஒருவரை, 20 வயது இடது கை ஆட்டக்காரர் களத்தில் இருக்கும் போது ஏன் வெளியில் அனுப்ப வேண்டும்” என கேட்க வேண்டும்” என கூறியுள்ளார் ஹுசைன்.\nநாசிர் ஹுசைன் சொல்லும் நேரத்தில் தான், சாம் குர்ரன் அதிரடியாக ஆடி 65 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். அதன் காரணமாகவே 87/7 என இருந்த இங்கிலாந்து அணி 180 ரன்கள் வரை குவித்தது. ஒருவேளை அஸ்வின் அந்த நேரத்தில் பந்து வீசியிருந்தால், சாம் குர்ரன் தடுமாறி இருக்க வாய்ப்புண்டு. இந்த யோசனை ஒரு தலைவனாக விராட் கோஹ்லிக்கு ஏன் வரவில்லை என்பதே ஹுசைனின் கேள்வி.\nஒரு கேள்வி என்றாலும், நச்சென்று தான் இருக்கிறது. இதற்கு கோஹ்லியோ, அல்லது அவரது குரு ரவி சாஸ்திரியோ பதில் சொல்வார்களா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nகுத்திக்காட்டும் பாக். கேப்டன்.. நாங்க இங்கிலாந்தில் நல்லா விளையாண்டோம்\nஇந்தியா இன்னும் பயிற்சியையே ஆரம்பிக்கலையா... கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டிருக்கு\nகிரிக்கெட் மட்டும் பார்க்காமல் ஹாக்கியையும் கொஞ்சம் கவனிங்கப்பா\nஇந்தியாவில் கோஹ்லி மட்டுமல்ல, மற்றவர்களும் நல்ல பேட்ஸ்மேன்களே.. சங்ககாரா\nஇங்கிலாந்தில் நல்லா காபி குடிக்கிறாங்க... கோஹ்லி, ரவி சாஸ்திரியை விட்டு வாங்கிய சந்திப் பாட்டில்\nRead more about: விராட் கோஹ்லி அஸ்வின் டெஸ்ட் போட்டி இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் cricket india england test match virat kohli ashwin\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/srilanka-u-19-team-wins-against-india-011156.html", "date_download": "2018-08-18T05:09:56Z", "digest": "sha1:6YJ76BBAXKKJJI7GPFLUTEAHS3EB5QPX", "length": 8181, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "யூத் ஒருதினப் போட்டி.... இந்தியாவை வென்றது இலங்கை! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» யூத் ஒருதினப் போட்டி.... இந்தியாவை வென்றது இலங்கை\nயூத் ஒருதினப் போட்டி.... இந்தியாவை வென்றது இலங்கை\nகொழும்பு: இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு எதிரான யூத் ஒருதினப் போட்டித் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\n19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றுள்ளது. முதலில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட யூத் டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியா 2-0 என அபாரமாக வென்றது.\nஅதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. இதில் முதல் ஒருதினப் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nஅதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருதினப் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 47 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. பவன் ஷா 49, ஆயுஷ் பதோனி 36, சமீர் சவுத்ரி 32 ரன்கள் எடுத்தனர்.\nஇலங்கை அணி 45.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நிபுன் தனஞ்சயா ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், பசிந்து சூரியபண்டாரா 52 ரன்களும் எடுத்தனர்.\nஅதையடுத்து 5 போட்டித் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று துவக்கம்.. பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்\nஇந்திய பேட்டிங் வரிசைக்கு மற்றொரு சோதனை... மூன்றாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. எவ்வளவு தங்கம் கிடைக்கும்.. இதோ நாங்க இருக்கோம்\nமூன்றாவது டெஸ்ட்.. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா.. மீண்டும் பேட்டிங் சோதனை\nகடைசி இரண்டு டெஸ்ட்... வலியில் இருந்து மீளவில்லை.. புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2014/09/greymarket.html", "date_download": "2018-08-18T04:18:52Z", "digest": "sha1:CXY3XXJE2J57TQDB2ODPGME5ZQ55BJ6N", "length": 12008, "nlines": 105, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பங்குச்சந்தையில் ஒரு கருப்பு சந்தை", "raw_content": "\nபங்குச்சந்தையில் ஒரு கருப்பு சந்தை\nஎமது முந்தைய பதிவில் SNOWMAN IPOவை 47 ரூபாய்க்கு வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது இந்த பங்கின் மதிப்பு வெளிச் சந்தையில் 65~70 ரூபாய்.\nஅதாவது IPO விலையிலிருந்து 38% அதிக மதிப்பு கிடைக்கிறது. பங்குச்சந்தையில் வரும் போது 65 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாக வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஇன்னும் பங்குச்சந்தையிலே பட்டியலிடப்படவில்லை. எப்படி வெளிச் சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என்ற கேள்வி நமக்கு எழலாம்.\nஅதனைத் தான் \"GREY MARKET\" என்று பங்குச்சந்தையில் குறிப்பிடுகிறார்கள்.\nஇது கிட்டத்தட்ட தியேட்டரில் ப்ளாக்கில் விற்கப்படும் டிக்கெட் போல் போல் தான். ஆனால் சிறிய வேறுபாடுகளுடன் இருக்கும்.\nகிரே சந்தை முறையைக் கண்காணிக்க செபி போன்ற ஒழுங்கு முறை அமைப்புகள் கிடையாது. கிட்டத்தட்ட வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே உள்ள ஒரு ஒப்பந்தம். அதில் ஒருவர் டீலர் போன்று செயல்படுவார். இந்த டீலர்கள் பெரும்பாலும் மும்பை, குஜராத் போன்ற இடங்களில் மட்டும் அதிக அளவு காணப்படுவர். இதனை முழுவதுமாக லீகல் என்றும் சொல்லி விட முடியாது.\nஉதாரணத்திற்கு நாம் IPOவில் சில பங்குகளுக்கு விண்ணப்பித்து இருக்கிறோம். ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு அந்த பங்குகள் விலை IPO விலையை விட கூடவும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் குறையவும் வாய்ப்புள்ளது. அதாவது கொஞ்ச ரிஸ்க் வாய்ப்பு உள்ளது. அதனை தவிர்ப்பதற்கு கிரே மார்கெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகிரே சந்தையில் IPO பங்கை வாங்க விரும்புவர் ஒரு டீலர் மூலமாக நம்மை அணுகுவர். ஒரு குறிப்பிட்ட அதிகப்படியான விலையைக் குறிப்பிட்டு நமக்கு அலாட் செய்யப்படும் பங்குகளை வாங்குவதற்கு விரும்புவார். நாம் விருப்பம் இருந்தால் அவரிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.\nநமக்கு IPO மூலம் பங்குகள் கிடைத்தால் அந்த பங்குகளை அவரது டிமேட் கணக்கிற்கு அனுப்பி விட வேண்டும். அதிகப்படியான Oversubscription நடந்து இருந்தால் நமக்கு பங்குகள் கிடைக்க போகாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. அந்த சமயத்தில் கிரே ஒப்பந்தம் தானாகவே காலாவதியாகி விடும்.\nஇது தான் \"Grey Market\" என்று அழைக்கப்படுகிறது.\nஇங்கு, விற்கும் நமக்கு அதிக விலையில் ரிஸ்க் இல்லாமல் பங்குகளை விற்க முடிகிறது.\nபொதுவாக IPOவில் வரும் பங்குகள் 100%, 200% லாபங்களை மிகக் குறைந்த காலத்தில் கொடுத்து விடும். அதனால் வாங்குபவருக்கும் இந்த அதிக லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஅதே நேரத்தில் சில பங்குகள் குறைந்த விலைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. அந்த ரிஸ்கையும் வாங்குபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஎமக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் குறைவு தான் போல. 900 snowman பங்குகளுக்கு வின்னப்பித்ததில் ஒன்று கூட கிடைக்கவில்லை.\nபல வாசகர்களுக்கும் கிடைக்கவில்லை என்பது மெயில்களில் இருந்து தெரிகிறது. நாளை \"Allotment Procedure\"யை கொஞ்சம் ஆய்வு செய்த பிறகு அது தொடர்பாக பதிவை எழுதுகிறோம்.\nபங்குகள் கிடைத்த அதிர்ஷ்டகார நண்பர்கள் கருத்துக்களாக பகிரவும்\nசெப்டெம்பர் 15 போர்ட்போலியோவிற்கு தேதி நெருங்கி வருவதால் விரும்பும் நண்பர்கள் முன்னதாகவே பதிவு செய்து கொள்ளவும்.\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/adirai-kalaignar-final-rally", "date_download": "2018-08-18T04:55:41Z", "digest": "sha1:ZRWQWGJCWAYENYDYXYCU5F7ZMDA67L7A", "length": 8843, "nlines": 163, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் கலைஞருக்காக அமைதி பேரணி.! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS உள்ளூர் செய்திகள்\nஅதிரையில் கலைஞருக்காக அமைதி பேரணி.\nதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி நேற்று மாலை 6:10 மணியளவில் காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவால் தமிழகமே சோகக்கடலில் மூழ்கியுள்ளது. சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பல மாநில முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்னும் சில மணி நேரங்களில் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனிடையே கலைஞரின் மறைவு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அதிரையில் திமுக, மமக, காங்கிரஸ், த.மா.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்தும், சட்டைகளில் கருப்பு பட்டைகளை பதித்தவாறு அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.\nபேரணி பேரூந்து நிலையத்தில் இருந்து துவங்கி, பலஞ்செட்டி தெரு, சேர்மன் வாடி, செக்கடிமேடி, நடுத்தெரு, தக்வா பள்ளி வழியே மீண்டும் பேரூந்து நிலைத்தில் முடிவுக்கு வந்தது பேரணி. அதோடு இரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅதிரையில் அமைதி நிலைவுகின்றது – கடையடைப்பு.\nஅதிரை ஜாவியாவில் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் வரும் ஞாயிறு அன்று தொடக்கம்\nமதுக்கூரில் கேரள மக்களுக்காக SDPI கட்சியினர் நிதி திரட்டினர்\nட்ரம்பை நடுங்க வைத்த அமெரிக்க ஊடகங்கள்\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக மாணவர் பாஜல் ரஹ்மான்\nஅதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டப்பட்டது.\nஅதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் “மதர்ஷதுல் இஸ்லாமியா” தொடங்க முடிவு\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/what-to-eat-for-breakfast-when-trying-to-lose-weight-020005.html", "date_download": "2018-08-18T05:09:13Z", "digest": "sha1:R6DAWWK7GX4IMD6APCJHS3LCTPMYGHVI", "length": 16652, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "எடையை குறைக்கணும்னு முடிவ பண்ணிட்டீங்களா?... அப்போ காலையில இத சாப்பிடுங்க... | what to eat for breakfast when trying to lose weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எடையை குறைக்கணும்னு முடிவ பண்ணிட்டீங்களா... அப்போ காலையில இத சாப்பிடுங்க...\nஎடையை குறைக்கணும்னு முடிவ பண்ணிட்டீங்களா... அப்போ காலையில இத சாப்பிடுங்க...\nபரபரப்பான இந்த நவீன காலத்தில், காலை உணவை பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள். ஒரு நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ள, காலை உணவு மிக முக்கியமானது.\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் காலை உணவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிக சரியான பாதையில் துவங்கினால், ஆரோக்கியமான சத்துமிக்க காலை உணவு உங்கள் எடைகளை குறைக்க உதவும். உடனே எந்த விதமான காலை உணவைஎடுத்துக்கொண்டாலும் உடல் எடை குறையும் என தட்டையாக புரிந்துக்கொள்ள கூடாது. சத்துமிக்க உணவுகளை உட்கொண்டால் மட்டுமே எடையை குறைக்கமுடியும்.\nஇந்திய காலை உணவுகளை நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்கொண்டு வரவே முடியாது. அதன் பரப்பு ஏராளம். காய்கறி, மூலிகைகள், பீன்ஸ், மசாலாக்கள் என பலவற்றையும் உள்ளடக்கியது. உங்கள் உடல் எடை குறைப்பு லட்சியத்தை படிப்படியாக எட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், குறைந்த கலோரி உள்ள மிகசரியான உணவை தேர்ந்தெடுக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.\nசரியாக எந்த உணவை எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கலாம் என்பதை கீழே விளக்கி உள்ளோம்.\nஉடல் எடையை நீங்கள் குறைக்க நினைத்தால், தினமும் எவ்வளவு கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் முதலிலே கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். உடல் எடை குறைப்பில் நீங்கள் ஈடுபட்டால், சராசரியாக ஒருநாள் உங்களுக்கு 1200 முதல் 1800 எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒரே நேரமாக எடுத்துக்கொள்ளாமல் மூன்று வேளையாக பிரித்து எடுக்கலாம். மாலை வேளைகளில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் நொறுக்குத் தீனிக்களுக்காக 100 முதல் 200 கலோரிகளை ஒதுக்கிக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க, காலை உணவு சுமார் 350 முதல் 550 கலோரிக்களை கொண்டிருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இதைப்பற்றி உங்கள் குடும்ப மருத்துவரிடம் இதைப்பற்றி ஆலோசனை கேட்பது நன்று.\nஉங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், காலை உணவாக ஒரு புரதசத்து மிகுதியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். புரதசத்து மிகுதியான உணவுகள், கார்போஹைட்ரேட் உணவுகளை விட அதிக திருப்தியையும், கொழுப்புகளை எரிக்கவும் உதவும்.\nமுட்டைகளில் உள்ள வெள்ளைகரு 17 கலோரிகளையும், மஞ்சள்கரு 100 கலோரிகளையும், குறைவான கொழுப்புள்ள சீஸ் கட்டிகள் 82 கலோரிகளையும், சோயா தயிர்(டோஃபூ) 46 கலோரிகளையும் கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைப்பவர்கள், இதுபோன்ற புரதசத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.\nநார்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, வயிறு நிறைந்த உணர்வையும், திருப்தியையும் எளிதாக அடையலாம். ஆப்பிள், தக்காளி, ஸ்ட்ராபரி போன்ற பழங்களிலும், பாதாம் மற்றும் சிறுதானிய உணவுகளில் நிறைய நார்சத்து இருப்பதால், அவற்றை காலை உணவாக எடுப்பதால் எந்த சிக்கலும் வராது.\nஅவகாடோ மற்றும் விதைகளில் போன்றவைகளில் நார்சத்து மிகுந்து இருக்கிறது.\nஹெல்த்தி பிரேக்ஃபாஸ்ட் ஐடியா 1\nஉங்கள் உடல் எடையை மிக சீக்கிரமாக குறைக்க விரும்பினால், காலை உணவாக புரதச்சத்து மற்றும் நார்சத்து மிகுந்த உணவுகளை சேர்த்து உண்ணலாம். எடுத்துக்காட்டாக, குறைவான கொழுப்புடைய பாலுடன் நார்ச்சத்து மிகுந்த தானியங்களையும், ஸ்ட்ராபெரி அல்லது பாதாமுடன் சேர்த்து உண்ணலாம்.\nதயிரை ஓட்ஸ் மற்றும் ஆப்பிளுடன் சேர்த்து சாப்பிடலாம். கோதுமை ரொட்டிகளுடன், காய்கறி குழம்பு மற்றும் குறைவான பாலோடு சேர்த்து உண்ணலாம்.\nஉங்களுக்கு லாக்டோஸ் குறைப்பாடு இருந்தால், ஸ்ட்ராபெரி\nதயிர், பாதாம், கீரை போன்றவற்றை சேர்த்து புரதசத்து மிகுந்த 'ஸ்மூத்தி' செய்து குடிக்கலாம்.\nகாலை நேரங்களில், உங்களுக்கு வாய்ப்பிருந்தால் பாரம்பரிய உணவுகளை நீங்கள் தயாரித்து உண்ணலாம். உதாரணமாக வாழைப்பழத்தோடு தேன் சேர்த்தோ, ஓட்சுடன் தேன் சேர்த்தோ உண்ணலாம். உடல் எடை குறைப்புக்கு மேலே உள்ளவை மிக தரமான உணவுகளாகும். மிக குறைவான அளவில் இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nசுதந்திர இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களும் அவற்றின் எண்ணற்ற பயன்களும்..\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nநம்ம பாட்டி காலத்து அரிசிதான் உலகின் ஆரோக்கியமான அரிசினு இன்று ஆராய்ச்சிகள் சொல்கிறதாம்...\nஉடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்\nகுடும்பத்தைக் கலைக்கும் குறட்டையை முற்றிலுமாக விரட்டுவது எப்படி\nஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரித்து, வித்தகனாக மாற்ற உதவும் ஒரு அற்புத இலை\n எது ஆரோக்கியமான வாழ்வை தரும்...\n நீங்கள் எப்போதும் சைஸ்-0 ஆக இருக்கனுமா...\nபிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்\nமுகம், உடல் ஆரோக்கியம், முடி ஆகிய எல்லாத்துக்கும் பயன்பாடும் ஒரு காய்..\nகொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு வித்தியாச தேநீர்\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nசாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12123739/The-Telecom-Engineer-works.vpf", "date_download": "2018-08-18T04:16:10Z", "digest": "sha1:6KWXEAUHY22BBBFG4O6ZPTSFJFXRIGH2", "length": 9514, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Telecom Engineer works || டெலிகாம் என்ஜினீயர் வேலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய நிறுவனத்தில் சீனியர் டெலிகாம் என்ஜினீயர், உதவி என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\nமத்திய உருக்குத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நிறுவனங்களில் ஒன்று மெக்கான். உருக்குத் துறை சார்ந்த காண்டிராக்ட் திட்டங்களை நிர்வகிக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபடுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்படும் இந்த நிறுவனம் ஒரு மினி ரத்னா அந்தஸ்து கொண்டது.\nதற்போது இந்த நிறுவனத்தில் சீனியர் டெலிகாம் என்ஜினீயர், உதவி என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிக்கல்), மேேனஜர், என்ஜினீயர், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 79 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 36 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 31-5-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.\nஎலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் போன்ற பிரிவில் என்ஜினீயரிங், தொழில்நுட்பம் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் பி.எஸ்சி. என்ஜினீயரிங், எம்.பி.ஏ., பி.காம். படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.\nவிருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 15-6-2018. இது பற்றிய விவரங்களை www.meconlimited.com.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\n4. தொடர் மழையால் தீவானது குடகு: தாய்-மகள்கள் உள்பட 7 பேர் பலி; வெள்ளத்தில் சிக்கிய 5 பேரின் கதி என்ன\n5. தினம் ஒரு தகவல் : கல் நண்டு மகத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=d0d6a77f970003bfb495874013023b54", "date_download": "2018-08-18T04:18:33Z", "digest": "sha1:QDDGJ5MVN4VFPMGTZ6ZWDOUATTGH5L25", "length": 31397, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=a9c79cf8d3c6b3927d463bc38dce0a47", "date_download": "2018-08-18T04:36:45Z", "digest": "sha1:FQTVXAFRRJ6EOFRJLQXTTPPU5ZO74AZ7", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=50&t=1361&p=6188&sid=de62102c66fd0cccdefb1ab70890b80a", "date_download": "2018-08-18T04:30:55Z", "digest": "sha1:OQGQCPYTXL4JER24SRANFUYDDXKMAACA", "length": 38212, "nlines": 372, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ பொது (Common)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.\nபெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nகோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.\nதாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.\nதோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே \nமூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.\nவளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,\nஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக\nமோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.\nஇவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..\nகொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.\nமெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.\nமோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.\nமூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.\nகாதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்\nRe: பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nநகைகளில் இவ்வளவு விஷயம் இருக்கா\nRe: பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nநகைகளில் இவ்வளவு விஷயம் இல்லை.... இது மாதிரி நம்பும்படி கட்டுரை எழுதியவர் மீது தான் விஷயம் இருக்கு.\nநகை வாங்க இப்பயெல்லாம் அள்ளிவிட்டா நாடு தாங்காது பெண்களே\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=50&t=1903&sid=de62102c66fd0cccdefb1ab70890b80a", "date_download": "2018-08-18T04:30:47Z", "digest": "sha1:H5EW52JEXOSKUNWOFLSFCFGYUFQADKU2", "length": 37964, "nlines": 341, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ பொது (Common)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea)\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.\nஅதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea)\nசாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது\nசாதாரண கடல் நீரை விடஇங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது.\nபல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.\nசாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதானே நாம் நினைப்போம் அது தவறு. உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்லபடியாக வாழ்கின்றன.\nஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம்,ட்யூனாலைலா எனும் நுண் உயிரிகளை உதாரணமாகச் சொல்லலாம். இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை, தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து, அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன. அது மட்டுமன்றி சாக்கடலுக்கு அடியில் நீரூற்றுகள் உள்ளன.\nநீரில் மிதக்க வேண்டுமானால் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். அல்லது உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் இல்லையென்றால் ஏதாவது அதிசயங்களை நிகழ்த்த வேண்டும். இவை எதுவும் இல்லாமல் நீரில் மிதப்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். பார்ப்பதற்கு கடல் போல காட்சி அளிக்கும், ஆனால் உண்மையில் கடல் இல்லை… தண்ணீர் தான் ஆனால் குதிப்பவர்கள் நீருக்குள் மூழ்கமாட்டார்கள்.. இதுதான் Dead Sea என்று அழைக்கப்படும் சாக்கடலின் சிறப்பம்சம்.\nஉலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும். கடல் மட்டத்தில் 378 மீட்டர் (1340 அடி) ஆழமானது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்ப்பரப்புதான் சாக்கடல். உண்மையில் இது ஒரு கடல் கிடையாது, உப்பு நீர் நிறைந்த பெரிய ஏரி. சுமார் 67 கிலோமீட்டர் நீளமும், 18 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப்படுகிறது.\nசாதாரண கடல் நீரை விட 8.6 மடங்கு அதிகமாக இருப்பதால் இந்தக் கடலில் நாம் நீச்சல் அடிகாமலேயே மிதக்க முடியும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சாக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங்களும், செய்தித்தாள்களும் படிக்கும் காட்சியை அடிக்கடி காணலாம்.\nஇந்த சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன.இவை ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல் இருக்க காரணம் சாக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகைப் பொருள்கள்தான். சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டுவிடும். அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம். சாக்கடல் நீர் கண்களில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு.\nசாக்கடல் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள மருத்துவகுணங்கள் தோல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இச்சேறு சொரியாசிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கின்றனர். இதனாலேயே சாக்கடலுக்கு the lowest health spa மற்றும் நேச்சுரல் ஸ்பா (natural spa) என்ற பெயரும் உண்டு. உலகிலேயே மிக தாழ்வான பகுதி என்ற மற்றொரு சிறப்பும் சாக்கடலுக்கு உண்டு.\nஇத்தனை பெருமை கொண்ட சாக்கடலின் முக்கிய நீர் ஆதாரமான ஜார்டன் நதி நீரின் அளவு தற்போது குறைந்து கொண்டே வருவதால் இந்தக் கடலின் பரப்பு குறைந்து கொண்டு வருகிறது என்பதுதான் கவலையளிக்கும் செய்தி. ஜோர்டானிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.\nகடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக்குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த ஆய்வுகள் ஒரு எச்சரிக்கை மணியாகும். நீர்வளத்தை எச்சரிக்கையுடன் கையாளத் தேவையான திட்டங்களை நமது நாடு நடைமுறைப்படுத்தவேண்டும்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://slmc.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F-2/", "date_download": "2018-08-18T05:29:50Z", "digest": "sha1:MS423NO4XVPI4QNMRX3YRTRSSEZVEV2E", "length": 5962, "nlines": 60, "source_domain": "slmc.lk", "title": "பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் ரமழான் விஷேட செய்தி - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nகுவாங்சி மாநில வர்த்தக திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பிரதி அமைச்சர் ஹரீஸை சந்தித்தனர். வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் தொல் பொருளியல் திணைக்கள அதிகாரிகளினால் எல்லைகள் இடும் பணிகள் தடுத்து நிறுத்தம்\nபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் ரமழான் விஷேட செய்தி\nபுனித ரமழான் மாதத்தை மீண்டும் ஒரு முறை சந்திக்கும் பாக்கியத்தை தந்து இப் புனித ரமழான் மாதம் சுமந்துவரும் அனைத்து அருள்பாக்கியங்களையும்,\nஆன்மீக உயர்வுகளையும் சகல இஸ்லாமிய சகோதரர்களும் அடைந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும், அருள் புரிய வேண்டும் என ரமழான் விஷேட வாழ்த்து செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ல்.எம்.நசீர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இப்புனித அமல்களுக்கான மாத த்தில் நாம் நமது செயல்கள் யாவற்றையும் இறைவனின் முழுப் பொருத்தத்தை கொண்டதாகவும், அமல்களாகவும் ஆக்கிக் கொள்ளவேண்டியுள்ளது. எமது நாட்டின் நிரந்தர சுபீட்சத்திற்காகவும் நாம் வல்ல இறைவனை பிரார்த்திக்க வேண்டும். விசேடமாக நமது சகோதர உலக முஸ்லீம்களின் அமைதியான வாழ்க்கைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நாம் பிரார்த்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.\nஅன்பின் இஸ்லாமிய சகோதரர்களே, நமக்கிடையே மிகச் சாதாரண காரணங்களுக்கு நாம் பல்வேறு பிளவுகளை கண்டிருப்போம், இப்புனித நாட்களில் அவற்றைக் களைந்து சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் ஒற்றுமையாகவும் ஒரு காத்திரமான உறவுடன் வாழ வழி செய்ய வேண்டும்.\nஎல்லாம் வல்ல நாயன் நமது அமல்களையும், நம்மையும் பொருந்திக் கொள்வானாக.\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் முயற்சியினால் மட்டக்களப்பு காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான அவரச நடவடிக்கை\nசிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு நல்லாட்சி அரசு தவறியுள்ளமை அப்பட்டமான உண்மை – முதல்வர் நஸீர்\nமீராகேணி முகாஜிரின் பள்ளிவாயளுக்கு அலி ஸாஹிர் மௌலானாவினால் ஒலிபெருக்கி வழங்கிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2009/02/blog-post_16.html", "date_download": "2018-08-18T04:44:44Z", "digest": "sha1:P5ZEK6HHTWO73352YLB7F7FCEPVVXNJ6", "length": 22587, "nlines": 348, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: அப்துல்லாவின் ஆணையை ஏற்று..!", "raw_content": "\nநம்ம அப்துல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பதிவூடகத்தைப்பற்றி, அதன் உறவு மேன்மைகளைப்பற்றி மனமார சிலாகித்துக்கொண்டிருந்தார்\nநானும் என் பங்குக்கு விலாவாரியாக விளக்கிக்கொண்டிருந்தேன். இதைப்பத்தி ஒரு பதிவு கூட போட்டிருக்கேன்ன்னு சொன்னேன்.\nஅப்ப மீள்பதிவா போடுங்க புது மக்கள்லாம் படிப்பாங்கன்னு சொன்னதால...\n(எழுத மேட்டரோ நேரமோ இல்லைங்கிறது..வேற விசயம்.. அதை வெளீல சொல்வோமா\nபதிவூடகம் - கொஞ்சம் மேலேதான்.\nஎல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்.எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன்.\nஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி, அதை இரசித்தவர்கள், பார்த்தவர்களின் பாராட்டுதல்களில் உள்ளது. ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாளிக்கு விமர்சனத்தையும் நல்லதாக எடுத்துக்கொள்ளமுடியும்.\nஒரு புத்தகத்தில் (வெகுஜன பத்திரிக்கையில்) எழுதினால். அது எழுதியது ஒரு காலமாக இருக்கும். அது பிரசுரிக்கப்படுவது மறு காலம். அதன் பிறகு படித்தவர்களில் 2% க்கும் குறைவானவர்கள், விமர்சனமோ பாராட்டோ, அந்த பத்திரிக்கைக்கு எழுதுவார்கள். அதற்கு இவரால் பதில் போட முடியுமா என்பதும் சந்தேகமே\nஅதேபோல், வானொலி - இதில் கேட்ட நிகழ்ச்சிகளுக்கான விமர்சனத்தையோ, பாராட்டையோ, உடனே அனுப்பினாலும் அவர்கள் எப்போது அதை படிப்பார்கள் என்று கூற முடியாது. அப்போது நாம் கேட்டால் நமக்கு கொஞ்சம் மகிழ்ச்சி..ஆனால் அதை வழங்கியவரிடமிருந்து பதில் கிடைப்பது மிகவும் அரிது (ஆனால் அந்த விமர்சனமும் நம்ம குரலில் , நாம் பேசுவதாக இருக்காது)\nதொலைக்காட்சி - அதில் ஒரு நிகழ்ச்சி வழங்கினால். அதன் பின்னூட்டம் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடாது. அப்படியே வந்தாலும் , வார இறுதி விடுமுறை முடித்து...ஊரைச்சுற்றிவிட்டு, அசந்து தூங்கப்போகும் நேரத்தில் அரைமணிநேரம் படிக்கப்ப்டும். வழங்கியவர்களின் பதில்\n (நாமே கேமரா முன் அமர்ந்து நம் விமர்சனத்தை படிக்க முடியாது)\nசினிமா - படைப்பை வெளியிட்டு விட்டு காத்திருப்பார். விமர்சிக்கலாம். இதற்காக ஒரு சினிமாவே எடுக்கமுடியாது. மற்ற ஊடகங்களில்தான் விமர்சிக்கமுடியும். அதற்கும் அவரும் வேறு ஊடகங்கள் மூலம் பொதுவாக பதில் சொல்லுவார். ஒரு தனி மனிதனின் கருத்தாக விமர்சனமும் சரி, பதிலும் சரி..கண்டிப்பாக ஒலிக்காது.. ( விமர்சனத்துக்காக மட்டும் சினிமா எடுத்தால் அது பிச்சிக்கிட்டு ஓடும்)\nஓவியனின் படைப்பை ஒரு கண்காட்சியில் வைத்தாலும் , நாம் செல்லும் நேரத்தில் அவர் சாப்பிடப்போயிருந்தால், நம் விமர்சனம் அவ்வளவுதான்.\nஅதையும் மீறி சொல்லிவிட்டாலும் பதிலை காதில் வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதான். அவருக்கும் பாரட்டுக்களை ஓவியமாக்க முடியாது. விற்கத்தான் முடியும்.\nஅனேகமாக எல்லா ஊடகங்களுக்கும் இருந்து வரும் சிக்கல் இதுதான்...ஆனால் வலைப்பூ என்ற பெயரில் வந்து கலக்கிக்கொண்டிருக்கும் இந்த பதிவூடகத்துக்கு மட்டும்தான் அற்புதச்சிறப்புகள் அதிகமுண்டு. மற்ற அனைத்து ஊடகங்களும் கவனிக்க ஆரம்பித்துவிட்டன.\nநாம் எழுதலாம். சிந்தையில் சிந்தித்ததை நயம்பட, நம்மால் முடிந்தவரை அழகாக எழுதலாம்.\nமீண்டும் நாம் பின்னூட்டத்தை மறுத்தோ,. நன்றி சொல்லியோ, வேறுகருத்துச்சொல்லியோ\nஒரே விஷயத்தின் ஆழம் வரை செல்லலாம்.\nஉலகின் எந்தமூலைக்கும் படைப்பை அனுப்பலாம்.\nபதிவர் உங்களுக்காக ஓடியாடி உதவிகள் செய்வார்.\nஉங்கள் உறவுகள் அதை உளம் குளிர வியந்து பார்க்கும்.\nஆக.. ஒரு படைப்பாளி விரும்பும் எல்லா அம்சங்களும் ஒருங்கே இருக்கும் இந்த\nசொன்னது சுரேகா.. வகை அன்பு , பாராட்டு\nஅட இவர் ஆணையெல்லாம் போடறாரா\n//பதிவூடகம் - கொஞ்சம் மேலேதான்.//\nஅதுவுமில்லாமல் நானெல்லாம் இங்கேதான் (பதிவுலகில்) மொக்கையா எழுத முடியும்\n//அட இவர் ஆணையெல்லாம் போடறாரா// எப்படி ஜமால்\nஉண்மையில் ஒரு படி மேல்தான் வலைப்பூ - ஐயமே இல்லை.\nநல்ல பதிவு - நல்வாழ்த்துகள்\n//பதிவூடகம் - கொஞ்சம் மேலேதான்.\nஅன்பு வேண்டுகோள அண்ணே :)\nமிக்க நன்றி நம்ப வார்த்தையையும் மதித்ததற்கு :)\nஅன்பு வேண்டுகோள அண்ணே :)\nமிக்க நன்றி நம்ப வார்த்தையையும் மதித்ததற்கு :)\nபுதுகை பதிவர்களின் தலைவர் அண்ணன் சுரேகா வாழ்க :))\nநானெல்லாம் இங்கேதான் (பதிவுலகில்) மொக்கையா எழுத முடியும்\nஇப்பொழுது இதுவும் ஒரு ஊடகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு யூத்ஃபுல் விக்டனில், விகடனில் என வர ஆரம்பித்து கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர் அன்பா சொன்னாலே ஆணையாத்தானே எடுத்துக்கணும்..\nரொம்ப நாளா ஆளையே காணோம்..\nஇது என் பாக்கியம் அல்லவா\n- உங்க பேரைப்பாத்தவுடனேயே கவிதையா வருதே...அப்துல்லா\nடெம்ப்ளேட் பின்னூட்டமிட்ட அன்பு நிஜமா நல்லவனுக்கு நன்றி\nஉண்மைதாங்க... நானெல்லாம் என்னொட டைரியில எழுதினப்போ, லயன்ஸ் கிளப்ல வாசிச்சப்போ, விகடன்ல இரண்டு வரி கவிதை பிரசுரமாகியிருந்தப்போ இல்லாத சிறப்பம்சங்கள் வலைப்பூவில உண்டு.....\nஇப்படி பலப்பல சொல்லிக்கொண்டே போகலாம்..\nநல்ல பயனுள்ள பதிவு.... எனது ஓட்டு உங்களுக்கே\nபதிவர் உங்களுக்காக ஓடியாடி உதவிகள் செய்வார்.\nஉங்கள் உறவுகள் அதை உளம் குளிர வியந்து பார்க்கும்.\nபதிவூடகம் - கொஞ்சம் மேலேதான்.\nஎப்படியோ ஒரு பதிவு தேறிடுச்சு\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\nஇன்னிக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2017/04/gk-history-79-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-08-18T04:37:38Z", "digest": "sha1:NXA4WNF5BGT6FWEYLCNVITWMQ3UPPQTM", "length": 8970, "nlines": 85, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (79) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2018/7-astonishing-causes-of-low-birth-weight-020231.html", "date_download": "2018-08-18T05:09:12Z", "digest": "sha1:KXOQT44RB3V5M2TKV4HLEHHXEV6FTL4U", "length": 15384, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா?... அப்போ என்னதான் பண்றது... | 7 Astonishing Causes Of Low Birth Weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா... அப்போ என்னதான் பண்றது...\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா... அப்போ என்னதான் பண்றது...\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறார், குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும் முதல் விஷயங்களில் ஒன்று பிறப்பு எடை. 2.5 கிலோக்கு குறைவான எடையில் பிறந்த குழந்தை குறைந்த எடையைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.\nஇந்த குறைவான எடையைக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு தொற்றுநோய்க்கானா வாய்ப்புகள் மிக அதிகம். சுவாச பிரச்சனைகள், நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருவுற்ற காலத்தில் இருந்து 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தையானது, ஒரு முதிராத குழந்தையாக என்று கருதப்படுகிறது. மேலும் சில வாரங்கள் குழந்தை கருவில் வளராததால் சராசரியை விட குறைந்த எடையில் பிறக்கிறது.\nஒரு தாய் இரட்டையர்கள் அல்லது மூன்று கருவிற்கு மேல் வளர்வதால் , எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளின் வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் ஊட்டச்சத்துகளைப் பகிர்ந்து கொள்ள முயற்சிப்பதன் காரணமாக கருப்பையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும், இது இறுதியில் குறைந்த எடை பிறப்புடைய குழந்தைகளை விளைவிக்கிறது\nகர்ப்ப காலத்தில் மது மற்றும் போதை பொருட்கள் உட்கொள்ளல் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது நஞ்சுக்கொடிக்கு இரசாயனத்தை வெளியிடுகிறது, இதனால் குழந்தைக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்க முடியும். இது குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nIGUR இன்ட்ராயூட்டரின் குரோத் ரெஸ்ட்ரிக்ஷன் என்பதற்கு என்பது பொருள். அதாவது முழு கார்ப்ப காலத்தில் பிறக்கும் குழந்தைகள் கூட குறைந்த பிறப்பு எடையுடன் பிறக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் கருவுற்றிருக்கும் வளர்ச்சியின் கட்டுப்பாடு. சமச்சீரற்ற IUGR கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையின் விளைவாக ஏற்படுகிறது. சிறுநீரக நோய்த் தொற்றுகள், குரோமோசோம்கள் மற்றும் வாழ்க்கைமுறை காரணிகளில் சில இயல்புகள் காரணமாக சிமெட்ரிக் IUGR ஏற்படுகிறது.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவுநோய் பாதிப்பு, பெரும்பாலும் குழந்தை பிறப்புறுப்புடன் தொடர்புடையது, இது குறைந்த பிறப்பு எடையை விளைவிக்கும்.\nகர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் எளிதில் சமாளிக்கலாம் சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளால் இதனை கட்டுபடுத்த முடியும் .எனவே, உங்கள் கர்ப்பகாலத்திற்கு ஏற்ப உங்கள் வாழ்க்கை முறையை சரிசெய்தல் மிகவும் முக்கியமானது.\nமுன் வெளிப்பாடு - ப்ரீ-எசலம்ப்சியா\nஇது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கும் காரணத்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு நிலை. இரத்தம் ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதால் நஞ்சுக்கொடியைப் பாதிக்கும். முன்-எக்லம்பியா அல்லது வேறு எல்லா காரணிகளும் குழந்தையின் எடையை குறைப்பை ஏற்படுத்தும்.\nஒரு சமரசமற்ற நோயெதிர்ப்பு அமைப்பின் காரணமாக, கர்ப்பிணி பெண்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்த் தொற்றுகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், குறைந்த பிறப்பு எடையைக் கொண்டே குழைந்தைகள் பிறக்கும் ,அப்படி பிறக்கும்போது சில சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nஇந்த இலையும் காயும் பார்த்திருக்கீங்களா மழைக்காலத்தில் வரும் எல்லா நோய்க்கும் இதுதான் மருந்து\nநம் முன்னோர்கள் ஆண்மை குறைவிற்கு பயன்படுத்திய உட்டியாணா பந்தா பயிற்சியை பற்றி தெரியுமா..\nஇறந்த கொசுக்களும் உங்கள் உயிரை குடிக்குமாம்..\nஆரோக்கியம், அதிர்ஷ்டம் ரெண்டும் நிறைந்திருக்கும் ஆத்தி மரம்... உங்க வீட்ல இருக்கா\nஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளி எத்தகைய ஆபத்தானது தெரியுமா...\nஆண்களே... உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குறைவையும், மலட்டு தன்மையையும் ஏற்படுத்துமாம்...\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nRead more about: health parenting child health ஆரோக்கியம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் நலம்\nApr 4, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுட் பாய்சன் ஏற்பட்ட தாய் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஆண்களே... உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குறைவையும், மலட்டு தன்மையையும் ஏற்படுத்துமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/23121302/power-of-men-is-women.vpf", "date_download": "2018-08-18T04:16:43Z", "digest": "sha1:364HWLZJ2H4GGREWJMWUXSR7DXBRQ5ST", "length": 7203, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "power of men is women || ஆண்களின் சக்தி பெண்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.\nபுரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விரதம் என்பது பெண்களுக்கான விரதம் போலவே அனைவரும் சொல்வார்கள். பெண் தெய்வங்களை வழிபடுவதால், அவை பெண்களுக்கான விரதமாக மாறிவிடாது. ஆண்களும் அந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.\nவராஹி - ஹரி (வராக அவதாரம்)\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n4. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\n2. நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை\n3. தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை\n4. வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன்\n5. ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/46397", "date_download": "2018-08-18T04:29:12Z", "digest": "sha1:4QQEOMIAUDCIJIJ5H5QV5A7ZRUWFWCU7", "length": 10437, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "சவூதியில் தவித்த ஆரோக்ய சாமி பீட்டர் சவூதியில் தவித்த ஆரோக்ய சாமி பீட்டர், இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியால் மீட்பு! |", "raw_content": "\nசவூதியில் தவித்த ஆரோக்ய சாமி பீட்டர் சவூதியில் தவித்த ஆரோக்ய சாமி பீட்டர், இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியால் மீட்பு\n18 மாதங்களாக ஊர் திரும்ப முடியாமல் சவூதியில் தவித்த ஆரோக்ய சாமி பீட்டர் (வயது60)இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியால் மீட்பு\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்ய சாமி பீட்டர் (வயது60)கடந்த 18மாதங்களாக வேலையில்லாமலும் காலாவதியான தனது இகாமாவை முதலாளி புதுப்பிக்காமலும் இதனால் வெளியில் நடமாட முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஆரோக்யசாமி நாடி திரும்பமுடியாமல் தவித்துள்ளார்.\nமுறைப்படியான விசா இல்லாமல் 18மாதங்களாக தனது இகாமாவை புதுப்பிக்க முயற்சி செய்தும் ஆரோக்ய சாமி தாயகம் திரும்புவதற்கு அவரால் முடியாமல் போகவே இந்தியன் சோஷியல் ஃபோரம் அமைப்பின் உதவியை நாடினார்.\nஇதையறிந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் கோபார் கிளை சமூக நலத்துறை நிர்வாகிகள் அவரது பிரச்சினையை கவனத்தில் கொண்டு உடனடியாக சவூதி அரசின் காவல்துறை மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியையும் பெற்று பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கும்\nகோபர் கிளையின் நிர்வாகி சகோ.அப்துல் காதர் கடந்த 10.12.2015 அன்று ஆரோக்ய சாமிக்கான முறைப்படியான EXIT வெளியேற்றம் ஆணையை சவூதி அரசின் மூலம் பெற்று ஆரோக்யசாமியை பாதுகாப்பாக புதுக்கோட்டைக்கு வழியனுப்பி வைத்தார்.\nஇந்தியன் Bactrim online சோஷியல் ஃபோரம் கோபர் கிளை நிர்வாகிகளின் மனிதநேய சேவையை தேசிய துணைதலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,மாநில தலைவர் காயல் அபுபக்கர்,பொதுசெயலாளர் காயல் மக்தூம் நைனா ஆகியோர் பாராட்டினர்.\nசவூதியில் ஃபேமிலி விசாவில் உள்ளவர்களுக்கு தாயகம் சென்று வர “எக்ஸிட் ரி என்ட்ரி” அடிக்க ஜவ்ஸாத் செல்ல வேண்டாம்\nகால அவகாசம் குறைவாகவே உள்ளது உடனே செல்லுங்கள்…….\nவிசிட்டிங் விசாவில் அபுதாபி சென்று 18வது மாடியிலிருந்து மருமகளை கீழே தள்ளி கொன்ற மாமியார்\nவளைகுடா சபுராலிகளுக்கு ஒரு அறியத்தகவல்\nவெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்\nகடையநல்லூர் நகைக்கடை உரிமையார் சங்கம் சார்பாக வெள்ள நிவாரணம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2018/02/blog-post_14.html", "date_download": "2018-08-18T04:23:40Z", "digest": "sha1:TNXIOPFK2H6SZMZFVJ563X5R27MRRZ23", "length": 23221, "nlines": 228, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: எதிஹாத் விமானத்தில் புதிய லக்கேஜ் சலுகை திட்டங்கள் அறிமுகம்!", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஎதிஹாத் விமானத்தில் புதிய லக்கேஜ் சலுகை திட்டங்கள் அறிமுகம்\nஅதிரை நியூஸ்: பிப். 01\nஎதிஹாத் விமானங்களில் கொண்டு செல்லப்படும் லக்கேஜ்கள் 1 அல்லது 2 பிரித்துக் கட்டப்பட்ட பொதிகளாக இருக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி ஒருவர் தனக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த எடையை எத்தனை எண்ணிக்கை கொண்ட பொதிகளாகவும் பிரித்து கட்டிக் கொண்டு செல்லலாம், அனுமதிக்கப்பட்ட எடை தான் பிரதானமே அன்றி பொதிகளின் எண்ணிக்கை அல்ல என புதிய லக்கேஜ் கொள்கையை அறிவித்துள்ளது.\nமேலும், நாம் செலுத்தும் டிக்கெட் கட்டணத்திற்கு ஏற்பவே பயணப் பொதிகளின் எடையும் வரையறுக்கப்படும். இந்த புதிய லக்கேஜ் திட்டம் அமெரிக்கா மற்றும் கனடா நீங்கலாக மற்ற தடங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.\nடிக்கெட் வகைகளும் அனுமதிக்கப்படும் லக்கேஜ் எடைகளும்:\n6. ஏர்பஸ் A380 விமானத்தில் The Residence வகுப்பில் பயணம் செய்பவர்கள் தலா 32 கிலோ அடங்கிய 4 லக்கேஜ்கள் வரை அனுமதிக்கப்படுவர்.\nஏற்கனவே எதிஹாத் Guest Reward Programme எனும் சிறப்புச் சலுகை திட்டங்களில் இணைந்துள்ள எதிஹாத் கஸ்ட் சில்வர், கோல்டு மற்றும் பிளாட்டினம் உறுப்பினர்கள் தொடர்ந்து அதே சிறப்புச் சலுகைகளை அனுபவிக்கலாம்.\n1. அமெரிக்கா மற்றும் கனடா தடங்களில் செல்லும் கஸ்ட் ரிவார்டு புராக்கிராம் உறுப்பினர்கள் மட்டும் கூடுதலாக 32 கிலோ வரையும்\n2. பிற தடங்களில் செல்லும் கஸ்ட் ரிவார்டு புரோக்கிராம் பிளாட்டினம் உறுப்பினர்கள் 20 கிலோ வரையும், கோல்டு உறுப்பினர்கள் 10 கிலோ வரையும், சில்வர் உறுப்பினர்கள் 5 கிலோ வரையும்\nஅனுமதிக்கப்பட்ட எடை அளவைவிட கூடுதலாக கொண்டு செல்லலாம்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/04/2018_10.html", "date_download": "2018-08-18T04:47:12Z", "digest": "sha1:2QCYV2N6WK7FFICGOO7MBBTV3HRFJMTY", "length": 16139, "nlines": 86, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 \nஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 \nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு இணைந்து நடாத்திய் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 கடந்த 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியான கார்லே கோணேஸ் என்னும் இடத்தில் காலை 10.30 மணிக்கு அகவணக்கத்துடன் தேர்வு நிகழ்வு ஆரம்பமாகியது.\nமங்கள விளக்கேற்றினை மாநகரபிதா Mr.Maurice Lefevre அவருடன் உதவி முதல்வர் Mr. Benoit Jimenez அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பொறுப்பாளர் திரு. மகேசு அவர்களும், தமிழ்ச் சோலை தலைமைப் பணியக பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன். மற்றும் தேர்வு நடுவர்களான சங்கீத வித்துவான்களும், சங்கீத பூசணங்களான சுவிசு நாட்டிலிலுந்து திரு. செகசோதி ஆறுமுகம் அவர்கள், டென்மார்க்கில் இருந்து திருமதி. குமுதினி பிரதிவிராஜா அவர்களும், சுவிசு நாட்டிலிருந்து அனைத்துலகத் தமிழ் கலை நிறுவனத்தாலும் வந்தருந்த நடன ஆசிரியர்கள் திருமதி. பவானி சிறீதரன் அவர்களும், திருமதி. ஞானசுந்தரி வாசன் அவர்களும், திருமதி. நிமலினி ஜெயக்குமார் அவர்களும்,வயலின் ஆசிரியர் நுண்கலை மாணி திருமதி. தர்மிகா முரளிதரன் அவர்கள் பிரான்சு ஆகியோர் ஏற்றிவைத்திருந்தனர்.\nவரவேற்புரையை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகச் செயலாளர் திரு. காணிக்கைநாதன் அவர்கள் உரையாற்றியிருந்தார்.\nதேர்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாநகர முதல்வரும், உதவி முதல்வரும் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தினரால் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டனர்.\nமாநகர முதல்வர் உரையாற்றும் போது தமிழ் மக்களின் இந்த செயற்பாட்டை மிகவும் பாராட்டுவதாகவும் தமது பாரம்பரியங்கள் அழியவிடாது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வதையும் பாராட்டுவதாகவும், அதுவும் தனது பிரதேசத்தில் நடைபெறுவதையிட்டு பெருமையும், மகிழ்வடைவதாகவும் தெரிவித்திருந்தார்.\nதொடர்ந்து ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு ஆரம்பமாகியது.\nவயலினில் தனது ஆற்றுகையின் வெளிபாட்டை லாககூர்னோவ் தமிழ்ச்சோலை மாணவிசெல்வி. லக்சியா அகிலன் அவர்கள் வழங்கியிருந்தார்.\nஆற்றுகை வெளிபாட்டுத் தேர்வில் வாய்பாட்டு இடம்பெற்றது. ஆற்றுகை வெளிபாட்டினை சோதியா கலைக்கல்லூரி மாணவி செல்வி. அனோஜினி எட்வேட் லூயிஸ் அவர்கள் வழங்கியிருந்தார்.\nஆற்றுகைத்தேர்வு நடனத்தை நர்த்தனதிரா நடனாலய மாணவி செல்வி. சிந்துசா குணரட்ணம் அவர்கள் வழங்கியிருந்தார்.\nதொடர்ந்து நடனத்தின் மூலம் தனது ஆற்றுகை திறன் மூலம் செவரோன் தமிழ்ச்சோலை மாணவி மாணவி செல்வி. கஜானி கணேசலிங்கம் அவர்கள் வழங்கியிருந்தார்.\nதொடர்ந்து ஆற்றுகை வெளிபாட்டுத்தேர்வு வயலின் நடைபெற்றது. மாணவன் செல்வன். பரமேஸ்வரலிங்கம் பிரசாந் அவர்களின் ஆற்றுகைத் திறன் நடைபெற்றது.\nசிறப்புரையை அனைத்துலத் தமிழ்க்கலை நிறுவகம் சார்பாக சுவிசு நாட்டிலிருந்து வந்திருந்த நடன ஆசிரியை திருமதி. ஞானசுந்தரி வாசன் அவர்கள் உரையாற்றியிருந்தார். எமது அடுத்த சந்ததியினரை கலையின் ஊடாக வளர்தெடுப்பதோடு நின்று விடாது அவர்களை அடுத்த மிகத் தரம் வாய்ந்ததொரு ஆசியர்களாக ஆக்கும் இப்பெரும் அனைத்தலகத் தேர்வில் தமது மாணவர்களை தந்திருக்கும் ஆசியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ்ச்சோலைகளுக்கும், தமிழர் நலன்சார்புகட்டமைப்புகளுக்கும் தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார்.\nவளர்ந்து வரும் எமது கலைக்குழந்தைகளின் வளர்ச்சியில் இத்தேர்வு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பதையும், இதில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களாக தெரிவு செய்யப்படுவோர் தரம்வாய்ந்தவர்களாக இருக்கப்போவதால் அவர்களும் தங்களுக்கென கலைக்குழந்தைகளை பொறுப்புடன் உருவாக்க வேண்டும் என்றும் கலந்து கொண்டு கலைக்குழந்தைகளை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.\nஅதனைத்தொடர்ந்து ஆற்றுகை வெளிப்பாடு நடனம் இடம்பெற்றது. தமிழ்க்கலை மன்ற மாணவி. செல்வி. நிதிலா அரியபுத்திரர் அவர்கள் தனது வெளிபாடுகளை புஸ்பாஞ்சலி பிள்ளையார்துதி, ஜதிஸ்வரம் , வர்ணம், பதம், தில்லானா போன்றவற்றால் வெளிப்புடுத்தியிருந்தார்.\nதொடர்ந்து வயலின் மூலம் தனது ஆற்றுகைத்திறனை சோதியா கலைக்கல்லூரி மாணவன் செல்வன். செல்வக்குமாரன் பிரசாத் அவர்கள் வழங்கினார்.\nஆசிரியர் தரத்திற்கான இந்த தேர்வில் பங்கு கொள்ளும் இவ்மாணவர்கள் தமது கலை ஆசிரியர்களிடம் பத்து முதல் பதின்ஐந்து வருடங்களுக்கு மேலாக இக்கலைகளை பயின்று வருகின்றவர்கள். இவர்களில் பலர் பல மேடைகளையும், விருதுகளையும் பெற்றிருக்கின்றார்கள். எப்படிப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் இந்த பரீட்சைமூலம் அவர்களின் திறனை இன்னும் வெளிகொணர்வதோடு, அதனை மற்றவர்களுக்கும் வெளிகாட்டி எல்லோரையும் ஊக்கப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே இது அமைந்திருக்கின்றது.\nஇத்தேர்வு நிகழ்வில் பல கலை முதன்மை ஆசிரியர்களும், மூத்த கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்புச்செய்திருந்தனர். கலையில் ஈடுபாடு கொண்ட மாணவர்கள், பெற்றோர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.\nநன்றியுரையை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் தேர்வுப்பகுதிப் பொறுப்பாளர் திரு. அகிலன் அவர்கள் வழங்கியிருந்தார். மாலை 20.30 மணிக்கு இனிதே நிகழ்வு நிறைவு பெற்றது.\nசெய்திகள் பிரதான செய்தி புலம்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/the-most-unexplainable-pictures-ever-020230.html", "date_download": "2018-08-18T05:09:15Z", "digest": "sha1:IA7C3RGVLVJXWRCHSHI2KSIQZP7SRDGZ", "length": 16347, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரு நிமிஷம் தலை சுற்ற வைக்கும் கோக்குமாக்கான 10 புகைப்படங்கள்! | The Most Unexplainable Pictures Ever! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரு நிமிஷம் தலை சுற்ற வைக்கும் கோக்குமாக்கான 10 புகைப்படங்கள்\nஒரு நிமிஷம் தலை சுற்ற வைக்கும் கோக்குமாக்கான 10 புகைப்படங்கள்\nசில விஷயங்கள் எல்லாம் நம்ம வாழ்க்கையில ஏன் நடக்குது, எதுக்கு நடக்குதுன்னு நமக்கும் தெரியாது, நம்மள சுத்தி இருக்கவங்களுக்கும் தெரியாது. ஆனா, தமிழ் நாட்டுல புது கட்சிகள் துவங்கிறது போல, அது பாட்டுக்கு நடந்துட்டு இருக்கும்.\nநாம ஒழுங்கா தான் கார் ஓட்டிட்டு போயிட்டு இருப்போம், குடிச்சுட்டு ராங்வேல வந்து நம்ம கார்ல விழுந்து மண்டைய போட்டுருவாங்க. அப்பறம் கோர்ட்டு கேஸுன்னு நாம அலையணும், அவங்க நிம்மதியா சொர்கமோ, நரகமோ போயிடுவாங்க. இப்படி, ஏண்டா கடவுளேன்னு நாம தலைய பிச்சிக்கிற மாதிரி சில விஷயங்கள் கோக்குமாக்கா நடக்கும்.\nகிட்டத்தட்ட இந்த போட்டோஸ் கூட அப்படி தான், என்ன நடக்குது, ஏன் நடந்தது, எப்படி நடந்துச்சுன்னு எல்லாம் தெரியாது... இன்னும் சொல்லப் போனா இத எல்லாம் ஏன் போட்டோ எடுத்தாங்கன்னு கூட தெரியாது....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரொமாண்டிக் டின்னர்க்கு முரட்டு சிங்கிள் கிளம்பின போது எடுக்கப்பட்ட 'புகை'ப்படம்.\nசிங்கிள்ல ரெண்டு வகை... காதலிக்க பொண்ணு கிடக்காம சிங்கிளா இருக்கிறது... காதலிக்கவே வேண்டாம்ன்னு சிங்கிளா இருக்கிறது. இதுல ரெண்டாவது வகை தான் ஒரிஜினல் சிங்கிள். முதலாவது ஃபேக் சிங்கிள்.\nபிரெண்ட் 1: இதுக்கு தான் ஓவரா சரக்கு அடிச்சுட்டு ஆடக் கூடாதுன்னு சொல்றது... இப்ப பாரு உள்ள போனது மொத்தமும் வெளிய வந்திடுச்சு...\nபிரெண்ட் 2: நான் ஆம்லேட் போட்டது இருக்கட்டும், பின்னாடி இருந்து ஒருத்தன் உன் மானம் போறமாதிரி போட்டோ எடுத்துட்டு இருக்கான், அவன போய் பிடி முதல்ல...\nஉலகத்துலேயே எது பெரிய சுகம் கேட்டா... ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு சொல்வாங்க... ஆனா, நல்ல வெயில் காலத்துல... தண்ணித் தொட்டிக்குள்ள நேரம் போறது தெரியாம மிதக்கிறது இருக்கே... அடடா... அதுதாம்பா உலகத்துலேயே பெரிய சுகம்\n அது பொம்மை புலி தான்.\nபொம்மை புலி வேடமிட்ட நபரை நால்வர் தூக்கி செல்வதை கண்டு, தன் இனத்தவனை எவனோ வேட்டையாடிட்டான் போலன்னு... வருந்தி பார்க்கும் நிஜ புலி. புலிக்கு இருக்க ஒரு உணர்வு கூட மக்களுக்கு இல்லாம போச்சுங்கிறது தான் காலக் கொடுமை.\n அப்படி அங்க என்ன தெரிகிறது...அவன் தான் வெக்கம் இல்லாம பாக்குறான்... நீயுமா தாயி அங்கேயே ரசிச்சு பார்த்திட்டு இருக்க. அது ஒன்னும் அவ்வளவு ரம்மியமான, அழகு ததும்பும் இடம் இல்லையே அப்படி என்னத்த உத்து பாக்குறாங்கன்னு தெரியலையே.\nநான் என் பாட்டுக்கே கொட்டுற மழையில குளிச்சிருப்பேன். என்ன கூட்டியாந்து குளிப்பாட்டுறேன்... கண்டத பார்க்க வெச்சுட்டான் படுபாவி. டேய் நான் ஆம்பள பூனை டா... இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல விட்டுடு ப்ளீஸ்\nகாலம் போன காலத்துல தாத்தா.. பாட்டிக்கு ரவுசு பாருங்க மக்களே என்ன தான் இருந்தாலும், நம்ம பஞ்சுமிட்டாய் தாத்தாவுக்கு ரொம்ப தான் கெத்து... கோர்ட்டு சூட்டு போட்டுக்கிட்டு குதிரை சவாரி பன்றாப்புல....\nதம்பி... நீங்க ஃபுல் மப்புல உடம்பெல்லாம் கலர் பூசிட்டு தண்ணித்தொட்டின்னு நெனச்சு உங்க வூட்டு கக்கூஸ்குள்ள டைவ் அடிச்சுட்டு இருக்கீங்க... மவனே... கீழ விழுந்தா... கைகால் தான் உடைஞ்சிடும்\nபொண்ணுங்கன்னு சொன்னாலே பிடிக்காது... கமிட்டட்னா அலர்ஜி ஆனா... லிப்லாக் ரொமான்ஸ் பண்றதுக்கு ஆசை.... என்ன பண்ணலாம். முரட்டு சிங்கிள் கண்டுபிடிச்ச செம்ம ஐடியா\nஅய்யா சாமி முப்பது தொடுற வரைக்கும் கெத்தா முரட்டு சிங்கிள்னு சொல்லிக்கலாம். அதுக்கப்பறம் பொண்டு பொடுசுங்க எல்லாம் அங்கிள்னு கூபிடுமே... அப்பவும் முரட்டு சிங்கிள்னு கெத்தா சொல்லுவீங்களா\nபின்னாடி ஒரு வண்டி மலாக்கா கவுந்து கிடக்கு. நாலஞ்சு போலீஸ்க்காரங்க தலைய பிச்சுட்டு யோசிச்சுட்டு இருக்காங்க. நம்ம பயபுள்ள நெஞ்சுல ரோஸ் குத்துட்டு கையில தையல் மெஷின வெச்சுட்டு சிரிச்ச முகமா போஸ் கொடுத்திட்டு இருக்காப்புல\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nமறக்க முடியாத இந்திய காவல் துறையின் 7 சூப்பர் ஹீரோ மொமென்ட்ஸ்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nமெரீனா அருகே கலைஞரின் ஆவி - இதோ கிளம்பிட்டாங்கய்யா\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nஆஞ்சநேயருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த போட்டி\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsurabi.in/members/malarmathi.17068/recent-activity", "date_download": "2018-08-18T04:27:22Z", "digest": "sha1:NMPFIZNMDJCIX7JTE2IAGXQF5HRFYCQB", "length": 3663, "nlines": 88, "source_domain": "www.tamilsurabi.in", "title": "malarmathi's Recent Activity | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nசூப்பர்பதிவு . அடுத்த பதிவு எப்போது \nரொம்ப நல்லா போகுது கதை... எவ்வளவு சீரியசான சூழலையும் சீக்கிரம் மாத்திட்டாங்க. அடுத்த நிமிசம் என்ன நடக்கும் னு கூட பயமில்லாம எவ்ளோ...\nவணக்கம் தோழமைகளே :):) இதோ அடுத்த பதிவு.. அத்தியாயம் 32 படித்துவிட்டு கருத்துக்களையும் பகிர்ந்தால் மகிழ்ச்சி :):) அன்புடன் மித்ராபரணி\nகதை சூப்பர்.எதிர்பார்ப்பு அதிகம் ஆகிருக்கு. சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க.\nசிறகு விரிக்கும்காதல் பறவைகள் /...\nகுந்தவி - கண்டேனடி உன் காதலை\nஎன்வசம் நானில்லை / Envasam...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/2015/01/08/", "date_download": "2018-08-18T04:09:35Z", "digest": "sha1:7K24NSQCK652QFC3QPQZFKY4EGENTVVX", "length": 3671, "nlines": 80, "source_domain": "jesusinvites.com", "title": "January 8, 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nJan 08, 2015 by Jesus in கிறிஸ்துவமும் இஸ்லாமும்\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3\nJan 08, 2015 by Jesus in தூய மார்க்கம் திரும்பியோர்\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ்\nதூய இஸ்லாத்தை ஏற்ற முஹம்மத் என்ற பினோ வர்கீஸ் பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3 பாகம் – 4 பாகம் – 5\nJan 08, 2015 by Jesus in தூய மார்க்கம் திரும்பியோர்\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 28\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 27\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 26\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 25\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/49962", "date_download": "2018-08-18T04:27:40Z", "digest": "sha1:BTTJSYKJIJ2BNAYDXPOSHAA5UEZZ6D66", "length": 14381, "nlines": 102, "source_domain": "kadayanallur.org", "title": "அம்மாவுக்கு “நன்றி” என்று போஸ்டர் அடித்தால் தப்பா ? கடையநல்லூர் MLA விளக்கம் |", "raw_content": "\nஅம்மாவுக்கு “நன்றி” என்று போஸ்டர் அடித்தால் தப்பா \nகடையநல்லூர்க தாலுகா அலுவலகம் ஊரின் எல்லையிலேயே அமைக்க ஆவண செய்யபப்டும் என தெரிவித்த தமிழக முதலமைச்சர் ,வருவாய்த்துறை வருஅமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் வாழ்த்து போஸ்டர் அடித்தனர்.\nஇந்த போஸ்டரில் இடம்பெற்ற “அம்மா” எனும் வார்த்தை திமுக வினர் மற்றும் இந்திய யூனியன் உறுப்பினர்களுக்கிடையே சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை காட்டினார்.\nஇதற்க்கு விளக்கம் அளிக்கும் விதமாக, சமீபத்தில் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் கீழ்கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.\nஅம்மாவுக்கு “நன்றி” என்று போஸ்டர் அடித்தால் தப்பா \nகடையநல்லூர் எம் எல் ஏ விளக்கம்\n(சமுதாய மக்கள் ரிப்போர்ட் ஆகஸ்ட்-19-25, 2௦16)\nமக்கள் ரிப்போர்ட் : கடையநல்லூரில் தாலுகா அலுவலகம் அமைக்க தமிழக அரசு ஒத்துக்கொண்டதற்கு தங்கள் தொகுதியில் அம்மாவுக்கு நன்றி என்று முஸ்லிம் லீக் சார்பாக போஸ்டர் அடிக்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே \nஅபூபக்கர் MLA: இதில் என்ன தவறு இருக்கிறது இது இஸ்லாம் காட்டிய அணுகுமுறைதானே இது இஸ்லாம் காட்டிய அணுகுமுறைதானே இஸ்லாமிய அடிப்படையில் என்ன தவறு இருக்கிறது \nஏதாவது “ஷிர்க்”கான வாசகங்கள் இருக்கிறதா “மனிதனுக்கு நன்றிசெலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் . ‘ என்பது அனைவரும் அறிந்ததுதானே \nகடையநல்லூர் தாலுகா , கடையநல்லூர், புளியங்குடி ஆகிய இரண்டு நகராட்சிகளையும் 32 வருவாய்க் கிராமங்களையும் உள்ளடக்கியது. தாலுகா அலுவலகம் அமைக்கப்படவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. தேர்வு செய்யப்பட்ட இடம் ஊருக்கு வெளியே அதிகமான போக்குவரத்து வசதி இல்லாத பகுதியாகும். தாலுகா அலுவலகம் என்பது அன்றாடம் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போகவேண்டிய இடம். பெண்களுக்கு எவ்வளவு சிரமத்தைக் கொடுக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்.\nஇதற்காகத்தான் ஏற்கெனவே எடுத்தமுடிவை மறுபரிசீலனை செய்து ஊர் எல்லைக்குள் வைக்குமாறு சட்டமன்றத்தில் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். உடனடியாக ஏற்று ஊர் எல்லைக்குள் அலுவலகம் அமைப்பதாக முடிவினை அறிவித்தார்.\nஇந்த நல்ல விஷயத்திற்கு நன்றி சொல்லத்தானே வேண்டும் தொகுதி மக்கள் அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள் தானே .\nமக்கள் ரிப்போர்ட் : அதற்காக அம்மா என்று சொல்வது………..\nஅபுபக்கர் MLA : அம்மா என்பது ஷிர்க்கான வார்த்தையா ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் தலைவரை அடைமொழி சொல்லித்தான் அழைக்கிறார்கள். தி மு க வினர் தங்கள் தலைவரை கலைஞர் என்றுதான் சொல்கிறார்கள். மறைந்த தி மு க தலைவர் அண்ணாதுரையை தி மு க வினர் அறிஞர் அண்ணா என்றுதான் சொல்லுவார்கள். காயிதே மில்லத் அவர்களும் “அறிஞர் அண்ணா” என்று மேடைகளில் பேசியபோதும் இப்படித்தான் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.\nஇதற்குப் பதிலலளிக்கும் வகையில் ஒலிமுஹம்மது பேட்டையில் பேசுகிறபோது “பேரறிஞர் அண்ணா அவர்களே” என்று விளித்துப் பேசினார். இது குறித்துக் கேட்டபோது “பேரறிஞர்” என்பது ஷிர்க்கான வார்த்தை இல்லையே. என்று எதிர்க்கேள்வி கேட்டு மடக்கினார். . நானும் அதையே கேட்கிறேன் .”அம்மா” என்ற வார்த்தை ஷிர்க் இல்லையே ” என்று விளித்துப் பேசினார். இது குறித்துக் கேட்டபோது “பேரறிஞர்” என்பது ஷிர்க்கான வார்த்தை இல்லையே. என்று எதிர்க்கேள்வி கேட்டு மடக்கினார். . நானும் அதையே கேட்கிறேன் .”அம்மா” என்ற வார்த்தை ஷிர்க் இல்லையே இதய தெய்வம் என்றால்தான் ஷிர்க்.\nநன்றி : மணிச்சுடர்நாளிதழ் ஆகஸ்ட்19/2௦\nகடையநல்லூர்.org செய்தி எதிரொலி 13-வது வார்டு ரேசன் கடையில் கவுன்சிலர் முபாரக்\nகடையநல்லூர் சட்டமன்ற உறுபினர் கவணத்திற்கு\nH.ராஜாவின் மதவாத பேச்சிற்கு நடவடிக்கை எடுக்க அபூபக்கர் MLA வலியுறுத்தல்\nமுதல் நாளே அதிரடி காட்டும் கடையநல்லூர் MLA\nகடையநல்லூரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏன் \nகடையநல்லூரில் திடீரென குடிநீர் வேன் மூலம் விநியோகம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://photo.lankasri.com/2017-11-18", "date_download": "2018-08-18T05:10:03Z", "digest": "sha1:LPZ7AAZ322XEGUWCG7IC4HSIX7B7WXOI", "length": 3881, "nlines": 84, "source_domain": "photo.lankasri.com", "title": "Photo Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nவிசுவாசம் பற்றி கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் என்ன தெரியுமா\nகேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் என்ன தான் செய்தார்\nசமந்தா நடித்திருக்கும் U Turn படத்தின் டிரைலர்\nகரு படத்தில் சாய் பல்லவி- புகைப்பட தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2017/10/28.html", "date_download": "2018-08-18T04:33:30Z", "digest": "sha1:L6PS3OZJB7GA7R4OKTMB5W75ZNOTZMOH", "length": 22246, "nlines": 265, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 13 அக்டோபர், 2017\nஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீடும்\nஜேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்த Helmholtz Gymnasium, Münster Str 122 இல் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட 28 ஆவது ஆண்டு விழா 11.10.2017 அன்று விபுலானந்தர் அரங்கில் மிக விமர்சையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி ஒரு முப்பரிமாண நிகழ்வாகவே நடைபெற்றது. முத்தமிழ்வித்தகர் விபுலானந்த அடிகளார் அரங்கு, முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு, மாமாங்கப் பிள்ளையார் ஆலய இசை இறுவெட்டு வெளியீடு என அமைந்திருந்தன. விபுலானந்த அடிகளாரின் நூல்களும் சிறப்பு விருந்தினர் பாபு தம்பிராஜா வசந்தகுமார் அவர்களால் கையளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் கனடாவில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பாபு தம்பிராஜா வசந்தக்குமார் அவர்கள் தயாரித்த விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படமும், மாமாங்கப்பிள்ளையார் ஆலய இறுவெட்டும் ஜேர்மனியில் முதன்முதலாக வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வுக்கு; ஐரோப்பா இலங்கை தொலைதூரக்கல்வி இயக்குனரும் பாரிஸ் உயர் கற்கைபீட பேராசிரியருமான சச்சிதானந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் பொறுப்பாளர் தமிழ்மணி ஸ்ரீஜீவகன் அவர்கள் தலைமைவகித்தார். ஜேர்மனி தமிழ்க்கல்விச்சேவை பழைய மாணவர்கள் நிகழ்ச்சித் தொகுப்பினைச் செய்தனர்.\nமங்களவிளக்கேற்றல், தமிழ்மொழி வாழ்த்துப்பாடல், அகவணக்கம், என மங்களகரமாக விழா ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு முன்னைநாள் உறுப்பினர்கள், பாடசாலைகளின் நிர்வாகிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஇக்கல்விச்சேவையானது இலங்கைப் பாடத்திட்டத்திற்கமைய இலங்கை அரசினால் வழங்கப்படும் பாடநூல்களைக் கொண்டே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றது என்பது அறியக்கிடக்கின்றது. இக்கல்விச்சேவையின் கீழ் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிஸ் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் வருடம் ஒருமுறை நடத்தப்படும் ஆண்டு இறுதிப்பரீட்சையில் பங்கு கொள்கின்றார்கள். சித்தியடையும் மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுவிழாவிலே பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு வருடாவருடம் நடைபெறும். அவ்வாறே இவ்வருடமும் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் தத்தமது திறமைகளையும், கலைநிகழ்ச்சிகளையும் அரங்கில் வெளிப்படுத்தி மகிழ்ந்தார்கள்.\nவிபுலானந்த அடிகளார் ஆவணப்படம் சபையோருக்குக் காண்பிக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. ஆவணப்படத்தினை ஜேர்மனி கல்விச்சேவை நிர்வாகச் செயற்குழு உறுப்பினர் அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் விமர்சிக்க சிறப்பு விருந்தினர் பாபு தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் ஆவணப்படத்தினை வெளியீடு செய்து வைக்க ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் ஆவணப்பட இறுவெட்டினைப் பெற்றுக்கொண்டார்.\nமட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலய இசை இறுவெட்டினை ஜேர்மனி தமிழ்க்கல்விச்சேவை நிர்வாகச் செயற்குழு உறுப்பினர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் விமர்சனம் செய்து வெளியீடு செய்து வைக்க, அதனை பிரதம விருந்தினர் சச்சிதானந்தம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.\nஜேர்மனியின் பல பாகங்களில் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நால்வர் இணைந்து நடத்திய சங்கீதக் கச்சேரி பார்வையாளர்கள் மனதைக் கவர்ந்தது.\nமாணவர்களின் பரீட்சை விடைத்தாள்களில் காணப்பட்ட சில சுவாரஷ்யமான விடயங்கள் அடங்கிய கருத்துக் களஞ்சியத்தினை விடைத்தாள்களை மதிப்பீடு செய்கின்ற ஆசிரியர்கள் வை.சிவராஜா, அம்பலவன் புவனேந்திரன், சந்திரகௌரி சிவபாலன், இராகுலன் ஸ்ரீஜீவகன் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தமை சுவாரஷ்யமாக இருந்தது.\nசிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட பாபு தம்பிராஜா வசந்தகுமார் அவர்களும் முன்ஸ்டர் .பாடசாலை நிர்வாகிகளும் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள்.\nபொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் ஆரம்பம் பற்றியும் அதனை அவர் இத்தனை வருடங்கள் கொண்டு நடத்துவதற்குத் தான் பட்ட கடினங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். பிரதம விருந்தினர் ஜேர்மனிக்கும் பிரான்ஸ்க்கும் இடையிலுள்ள தொடர்பு பற்றியும் தமிழ்மொழி பற்றியும், சுவாமி விபுலானந்தர் பற்றிய அரிய பல தகவல்களையும் கல்விச்சேவை பற்றியும் பலவாறாகத் தனது உரையை ஆற்றினார். வருகை தந்திருந்த பிரமுகர்கள் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கிச் சிறப்புச் சேர்த்ததுடன் ஆசிச்செய்திகளும் வழங்கினர். ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை உபதலைவி திருமதி. கலா மகேந்திரன் நன்றியுரையுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.\nநேரம் அக்டோபர் 13, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிபுலாநந்த அடிகளார் பல மாதங்கள், நான் ஆசிரியராய் பணியாற்றும் நிறுவனமான, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தங்கி எழுதிய நூல்தான் யாழ் நூல்.\nவிபுலாநந்தர் ஆவணப் படத்தினைக் காண ஆவலுடன் இருக்கின்றேன் சகோதரியாரே\nஇப்படத்தினை யு ட்யூப்பில் காண இயலமா,\nபுதுப்சேரியினைச் சார்ந்த முனைவர் மு.இளங்கோவன் என்பாரும் விபுலாநந்தர் பற்றிய ஆவணப் படத்தினை எடுத்துள்ளார்\n14 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 8:37\nநன்று எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள்.\n15 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n கணக்கும் வழக்கும் சரியாய் காலன் கணக்கிட்...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்களுடைய குதிரைவாகனம் நாவல...\nஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டு பரிசளி...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/40584-balu-mahendra-memorable-day-special-story.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-18T04:41:59Z", "digest": "sha1:AB5QCUJR5QR2F35LXM7N3JZJXFNIL7K2", "length": 34417, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளிச்சத்தை வெறித்தனமாக விரும்பிய கலைஞன் பாலுமகேந்திரா | balu mahendra memorable day special story", "raw_content": "\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nவெளிச்சத்தை வெறித்தனமாக விரும்பிய கலைஞன் பாலுமகேந்திரா\nநாளை காதலர் தினம். இன்று கலையைக் கற்றுத் தந்தவர் நினைவு தினம். நமக்கு காமிராவின் நுணுக்கங்கள் தெரியாது. ஆனால் பாலுமகேந்திரா தெரியும். சினிமா வழியே அவர் நமக்கு எதையும் சொல்லித்தரவில்லை. நம்மோடு வெளிச்சத்தை பேச வைத்துவிட்டு அவர் வெளியே நிம்மதியாக நின்று கொண்டிருந்தார். இருளை எப்படி புரிந்து கொள்வது என்று தெரிய வைத்துவிட்டு, அவர் உலகப் புகழ்பெற்ற ஓவியர் Rembrandt போல எங்கோ ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வெளிச்சம்; சினிமாவின் அடையாளம். இருட்டு அதன் ஆன்மா என காட்டியவர் பாலு. அந்த பெருங்கலைஞன் மறைந்த தினம் பிப்ரவரி 13.\nபாலுவுக்கு சினிமாதான் உலகம். சின்ன வயதிலேயே அவர் அதை தீர்க்கமாக முடிவு செய்திருந்தார். 1966ல் அவர் முறையாக புனாவில் காமிராவை பிடிப்பதற்கு முன்பே அவருக்கு சினிமா பிடித்திருந்தது. 1971 ‘நெல்லு’ மலையாளப் படம் மூலம் அறிமுகமான இவர், 76 வரை ஒளிப்பதிவாளராக மட்டுமே வாழ்ந்தார். அவரது முதல் முயற்சிக்கு கேரள அரசு விருதளித்து கெளரவம் சேர்த்தது. 76ல் தனது முதல் படம் ‘கோகிலா’ மூலம் இயக்குநருக்கான கோலத்தை வரைந்தார். அப்போது பாலுவுக்கு ஒன்று புரிந்தது. இயக்குநரின் வேலை சினிமா எடுப்பதல்ல; அதை இயக்கமாக மாற்றுவது. பணம் பண்ணுவதல்ல; அதை பாடமாக மாற்றுவது. ஆகவேதான் அவரை சுற்றி எந்நேரமும் இளைஞர் கூடம் வளர்ந்து கொண்டே இருந்தது. இளம் பட்டாளம்தான் அவரது பயிற்சிப்பட்டறை. அவர் ஒரு காந்தத்தைபோல இளைஞர்களை கவர்ந்து கொண்டே இருந்தார். ஆம் சினிமாவை ஒரு இயக்கமாக வளர்த்து எடுத்தவர் அவர். அவரைபோல ஒரு இயக்குநரை இனி இந்த சினிமா உலகம் காணப்போவதில்லை. நெருப்புப்போல மேடையில் நின்ற அவர் தனிமனித சந்திப்பில் காற்றைப்போல கனம் இல்லாமல் இருந்தார். அவர் அளவுக்கு இயற்கையை நேசித்தவன் தமிழ் சினிமாவில் அதற்கு முன்பு இல்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை.\nபாலு ஓர் இயக்கவாதி. கூடவே இலக்கியவாதி. சினிமாவையும் இலக்கியத்தையும் இணைத்த கோடு அவர். தனிப்பேச்சில்லும் தொடர் பேச்சிலும் அவர் இலக்கியத்தை வலியுறுத்தி கொண்டே இருந்தார். அவரது இலக்கியத்தை நோட்டு புத்தகத்தில் எழுதாமல் சினிமாவில் எழுதிக் கொண்டிருந்தார். கலையை காதலித்ததைபோலவே அவரை சுற்றி எப்போதும் காதல் ரசம் ததும்பி வழிந்தது. ஷோபா, மெளனிகா என அவர் காதலுக்கு அவ்வபோது சிலர் முகம் கொடுத்தார்கள். ஒரு காலத்தில் பாலுவின் படங்கள் பாலுணர்வை பச்சையாக காட்டின என குற்றம் பேசியவர்கள் உண்டு.\nஅவர் சினிமாவை வெறும் ‘அசைவு’ களாக காண்பிக்க விரும்பவில்லை. அசலாக காட்டவே விரும்பினார். அவர் காட்சியில் இருக்கும் உண்மைகளை போல அவர் வாழ்வில் மிதந்த உண்மைகளையும் வெளிப்படையாக வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஊரே ஷோபாவின் உறவை கேள்வி கேட்டபோதும் ஷோபாவே மூடி மறைத்து பதில் பேசிக்கொண்டிருந்த போதும், பொதுச் சந்தியில் போட்டு உடைத்தார் பாலு. இறுதியாக ‘மூடிபனி’யில் திரை ஆரம்பிக்கும்போது ‘எனக்கு எல்லாமாய் இருந்த என் அன்பு மனைவி அம்மு (ஷோபா)வுக்கு ஆத்ம சமர்பணம்’ என உலகத்திற்கு உண்மையை அட்டைப்போட்டு காட்டினார் இந்தப் பாலு. ஷோபாவை பாலு மறக்காதது பெரிய விஷயமல்ல; சினிமா ரசிகர்களாலேயே என்றும் மறக்க முடியாது. அது தான் பாலுவின் வசீயம். அதைபோலதான் ‘மூன்றாம்பிறை’ சீனு, விஜியையும், ‘வீடு’சொக்கலிங்கம் தாத்தா என சினிமாவில் அவர் படிய வைத்துவிட்டு சென்ற படிமங்கள் அதிகம்.\nஅவரது இறுதிப் படமான ‘தலைமுறைகள்’ சந்திப்பில் பாலு வழக்கம் போல மேடையில் வந்து நின்றார். அன்று அவர் சினிமாவை பற்றிய பேச்சுகள் எதுவும் வார்த்தைகளல்ல; கடந்தக் காலத்தின் வரலாறு. ஃபிலிம் ரோல், நெகடிவ் என தன் வாழ்நாளை எல்லாம் நீள நீளமாக அளந்து பார்த்து வந்த பாலுவை டிஜிட்டல் ரொம்பவே பயமுறுத்தி இருந்தது. “நாற்பது வருஷமா நெகடிவ் கூடவே ரொமான்ஸ் செய்துகொண்டு வாழ்ந்துட்டேன். எனக்கு டிஜிட்டல் தெரியாது. அதில் நான் ஜீரோ. ஒரு நல்ல கவிதையை எது தீர்மானிக்கிறது எழுதப்பட்ட பேனாவா இல்லை. படைப்பாளிதான் முடிவு செய்கிறான். அதைபோலதான் இந்த டிஜிட்டல்” என்றார். இதைபோல ஒப்பீடுகளை எப்போதும் பாலு சொல்வதுவதான். ஒரு உயர்வான கேமிராவை வாங்கிவிட்டால் அது நல்ல சினிமாவை எடுத்துவிடாது. அதை படைப்பாளியால்தான் எடுக்க முடியும் என்றவர் அவர். டாய்லட் பேப்பரில் எழுதப்பட்டிருந்தாலும் அது நல்ல கவிதையாக இருக்கலாம் என ஒரு படைப்பின் ஆன்மாவை அவரால் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்திருந்தது. இயற்கையை புரிந்து கொண்டவர்தான் ஒரு எந்திரத்தையும் புரிந்து கொள்ள முடியும்.\nஅதே விழாவில் பாலு மேலும் பேசினார். “எனக்கு ஒரு பழமையான வீடு வேண்டியிருந்தது. அந்த வீடு நசரத்பேட்டையில் இருந்தது. அந்த வீடு 250 ஆண்டுகள் பழமையான வீடு. அதை பார்த்ததும் எனக்கு புல்லரித்துப் போய்விட்டது. எனக்காகதானே 250 ஆண்டுகள் நீ காத்து கொண்டிருந்தாய் அந்த மரியாதையோடு தலைவணங்கி உள்ளே வருகிறேன். அது ஒளிக்காகவும் காற்றுக்காகவும் கட்டிய வீடு. அதற்கு ஒரு இடையூறும் நான் பண்ண மாட்டேன் என்று சொல்லிக் கொண்டேன். எல்லோரும் அவைலபுள் லைட் என சொல்வார்கள். எனக்கு அது கடவுளின் ஒளி. அந்த ஒளியிடம் நெருங்க முடியுமா அந்த மரியாதையோடு தலைவணங்கி உள்ளே வருகிறேன். அது ஒளிக்காகவும் காற்றுக்காகவும் கட்டிய வீடு. அதற்கு ஒரு இடையூறும் நான் பண்ண மாட்டேன் என்று சொல்லிக் கொண்டேன். எல்லோரும் அவைலபுள் லைட் என சொல்வார்கள். எனக்கு அது கடவுளின் ஒளி. அந்த ஒளியிடம் நெருங்க முடியுமா” என்றார். இப்போது புரிகிறதா” என்றார். இப்போது புரிகிறதா இவர் ஏன் ஒளிக் கலைஞனாக வாழ்ந்தார் என்பது இவர் ஏன் ஒளிக் கலைஞனாக வாழ்ந்தார் என்பது ஆகவேதான் அவரால் ‘வீடு’ படத்தில் கனமான மழை கண்களை உறுத்தாமல் காட்ட முடிந்தது. ‘மூன்றாம் பிறை’யில் அழகான ரயிலை இயக்க முடிந்தது. காலைப் பனியை காட்டிய இவர்தான் மாலை சூரியனை சுகமாக மாற்றினார். ஒருவகையில் பாலு சினிமாவை இயற்கையாக்கி தந்தவர். இளையராஜாவின் இசையால் இன்னும் அதை இயற்கைக்கு நெருக்கமாக்கி கொடுத்தார்.\nபாலு இல்லாமல் தமிழ் சினிமா வரலாறு இல்லை. இளையராஜா இல்லாமல் பாலுவின் சினிமாவே இல்லை. அதுதான் உண்மை. ‘என் இனிய பொன் நிலாவே’ என ஆரம்பிக்கும் போதே உள்மனதில் ஒரு உற்சாகம் பிறக்கிறதில்லையா அதான் இசை. ‘கண்ணே கலைமானே’ என கண்ணதாசன் பாடவில்லை. பாலுவும் ராஜாவும்தான் நமக்கு பாடினார்கள். ‘அடிபெண்ணே..பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ என பாடும் போதே பாலு பக்கத்தில் தெரிகிறார். சூரியனை, பனிப்பொழுதை, புல்வெளியை, மலை மேடுகளை, உயர்ந்த மரங்களை உறுத்தல் இல்லாமல் உலகம் பார்க்க செய்தவர் பாலு. கடற்கரையைக் கூட கதாப்பத்திரமாக காட்டியவர் பாலு.\nபாலுவுக்கு முதல் படத்திலேயே இளையராஜாவை சேர்த்துகொள்ள வேண்டும் என்பது காதல். ஆனால் நெருங்க முடியாத உச்சத்தில் இருந்தார் ராஜா. அந்த சூரியன் இந்த அந்திக்கு வந்துதானே மறைந்தாக வேண்டும். ஆக, அது வரை காத்திருந்தார் பாலு. அந்தக் கனவு அவரது மூன்றாவது படத்தில் நிறைவேறியது. அதை பாலுவே ஒப்புக் கொண்டிருக்கிறார். “எனக்கு ‘மூடுபனி’ மூன்றாவது படம். இளையராஜாவுக்கு அது 100வது படம். என் முதல்படத்திற்கே இளையராஜாதான் இசையை கம்போஸ் பண்ணணும் நினைச்சேன். ஆனா அவர கிட்ட நெருங்க முடியல.” என்றார்.\n“என்னிடம் ‘தலைமுறைகள்’ படத்துக்கும் இளையராஜாதான் இசையா என எல்லோரும் என்ன கேட்கிறார்கள். மாற்றமாட்டீங்களானு கேட்கிறார்கள். ஏன் மாற்ற வேண்டும் நான் அவரோட பேச வேண்டியதில்லை. அவர் என்னோட பேச வேண்டியதில்லை. பேச்சுக்கள் இல்லாமலே வேலைகள் நடக்கும். ‘என் மெளனத்தை உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றால் என் வார்த்தைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியாது’ என்று முதல் சந்திப்பிலேயே ராஜாவிடம் நான் சொன்னேன். மெளனம் என்பது ஒரு பவர்ஃபுல் லாங்வேஜ்.” என்றார். வார்த்தைகளை நம்பாது காட்சியை காதலித்தவர் இப்படிதானே பேச முடியும்.\nஆகவேதான் “நான் ஒளிப்பதிவாளராக இருக்கும்போதே எனக்கு ராஜாவை தெரியும். ஜி.கே. வெங்கடேஷ் பிரபலமாக இருந்த காலத்தில் அவரது அசிஸ்டெண்ட்டாக இருந்தவர் ராஜா. அவரது இசை என் சினிமாவின் ஒரு அங்கம். அவரை விட்டுக் கொடுக்க நான் எப்போது தயாராக இல்லை” என்று அடித்தல் திருத்தல் இல்லாமல் அவரால் தெளிவாக பேச முடிந்தது.\nபாலுவை நினைக்கும்போது எல்லாம் அவர் நமக்கு திரைக்கு காட்டிய பெண் முகங்கள் தோன்றி மறைவது இயற்கை. பெண்களை பெரிதும் மதித்தவர் பாலு. உரிய முறையில் அந்த உறவு உண்மையாக இருந்தது. அதற்கு அவரது ‘மறுபடியும்’ ஒரு சாட்சி. ‘என்னை நானாக காட்டிய அத்தனை பெண்களுக்கு’ என சமர்பணம் செய்திருந்தார். ஷோபாவை, மெளனிகாவை தெரிந்தவர்கள் பாலுவை தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் பாலுவை மட்டும் தெரிந்து வைத்தவர்கள் ‘அகிலா’வை மட்டுமே தெரிந்து வைத்திருந்தார்கள். பாலு உருக உருக காதலித்தது இந்தக் கண்ணம்மாவைதான். “வீட்ல இருக்கும்போது எல்லாம் விதவிதமா சமைச்சு போடுவார்” என்றார் அகிலா அம்மா. அகிலா அம்மா யாருக்கும் பேட்டி கொடுத்ததில்லை. அவர் கொடுத்த ஒரே பேட்டி எனக்கு கொடுத்தது.\nபாலு மறைந்த பிறகு அவர் வீட்டுக்குப் போய் இருந்தேன். அந்த வீட்டை ப்ளே ஸ்கூலாக மாற்றி இருந்தார்கள். வீட்டுக்கு முன்பு இருந்த பூஞ்செடிகளில் பாலுவின் முகம் வாடிப்போய் தெரிந்தது. நான் அவர் வீட்டுக்குப்போனபோது வாட்டசாட்டமான பாலுவின் நண்பன் வந்து வாசலில் குரைத்தான். அவனை தாண்டி அம்மாவை பார்த்தேன். அவர் அதிகம் பேசவில்லை. மெளனிகாவை பற்றி நான் கேட்ட கேள்விக்கு மிக மெளமாக ‘ஊருக்கேத் தெரிந்ததுதானே’ என்றார் அந்த மனுஷி. அது அவரது கணவருக்கு அவர் செய்த மரியாதை.\n‘தலைமுறைகள்’ பட சந்திப்பில் பாலுமகேந்திரா 45 வருடங்களாக தன்னை சகித்துக் கொண்டு வாழும் அகிலாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், “நுண் உணர்வுகள் படைப்புக்கு வேண்டுமானால் உறுதுணையாக இருக்கலாம். ஆனால் அது சொந்த வாழ்க்கையை நாரடித்துவிடும். அகிலாவுக்கு ஒரு சின்ன திருப்திதான் இருக்கிறது. இன்னாருடைய மனைவி என்பதை தவிர அவளுக்கு எந்த சுகமும் கிடைத்ததில்லை” என்றார். பாலு தன்னுடன் பணி செய்த பெண்களை எப்படி உணர்வுப்பூர்வமாக ஈர்த்திருந்தாரோ அதேபோலவே அகிலாவையும் அவர் கவர்ந்திருந்தார்.\nபாலுமகேந்திராவின் மறைவிற்கு வந்த இயக்குநர் பாலசந்தர், “இப்படிப்பட்ட படைப்பைதான் எடுப்பேன் என்ற கன்விஷனோடு வாழ்ந்தவர் அவர். வியபார நோக்கம் இல்லாதது அவரது தனித்தன்மை” என்றார். வியாபார சினிமா மீது அபார வெறுப்பு பாலுமகேந்திராவுக்கு இருந்தது. வியாபார சினிமாவை பார்த்து கடுப்பில் அவர் எடுத்ததுதான் ‘நீங்கள் கேட்டவை’. அந்தத் தலைப்பை பற்றி சொன்ன பாலு, ‘வியாபார சினிமா மீது இருந்த வெறுப்பைக்காட்டவே நீங்கள் கேட்டது இதுதானே, இந்தா என சொல்ல தலைப்பை ‘நீங்கள் கேட்டவை’ என்று வைத்தேன்.” என வருந்தினார். பாலுவுக்கு அவர் எடுத்ததிலேயே மிக பிடித்தப்படங்கள் சில. ‘வீடு’, ‘சந்தியாராகம்’, ‘மூன்றாம் பிறை’ மட்டும் தான் அவர் உள்ளத்தில் உட்கார்ந்திருந்தன. ‘நீங்கள் கேட்டவை’ முழுக்க முழுக்க வியபார சினிமா என வெறுத்தார் அவர். ‘பொன்மேனி உருகுதே’பாடலை அதற்கு உதாரணத்திற்கு அழைத்தார். சண்டைகள் இல்லாத சினிமா அவர் விரும்பியது. அதைபோல சந்தை சினிமாவையும் அவர் எதிர்த்தார்.\nபாலுவின் இரண்டு கனவுகள் நிறைவேறாமல் போனதில் அவருக்கு வருத்தம். அவர் பிறந்து வளர்ந்த ஈழம் குறித்து அவர் ஒரு சினிமா எடுக்க விரும்பினார். அதைபோல அவருக்கு சிவாஜியை வைத்து ஒரு சினிமா பண்ண ஆசை இருந்தது. “ என் சொந்த ஊரை நான் காட்டல. என் மக்கள் பிரச்னையை நான் பேசல” என கண் கலங்கினார் அவர். “அதே போல சிவாஜி என்ற மகாகலைஞன் கூட ஒரு படம் பண்ண முடியாமல் போய்விட்டது” என்றார்.\nஅவர் இறுதி சடங்கில் கலந்துக் கொள்ள வந்த வைரமுத்து சொன்ன வரிகள் இப்போதும் மனதை தைக்கிறது. ஊசி நூலாக உள்ளே நுழைந்து கிழிந்துக் கிடக்கும் நம் மன கிழிசல்களை தைக்கிறது. “பாலுமகேந்திரா ஒரு பெரும் கலைஞன். அவர் பெளதீக ரீதியாக மறைந்துவிட்டர். இந்த உலகத்தை அழகாக பார்ப்பது எப்படி மனிதர்களுக்கு சொல்லிக் கொடுத்த ஒரு மகா கலைஞன், தான் பார்ப்பதை நிறுத்திக் கொண்டார். மரணம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தத்துவமாக தெரிகிறது. பக்கத்தில் வந்தால் துக்கமாக தெரிகிறது” என்று பெருங்குரல் கொடுத்து பேசினார். ‘மூன்றாம் பிறை’, ‘உன்கண்ணில் நீர்வழிந்தால்’, ‘ நீங்கள் கேட்டவை’ என பாலுவுடன் நெருங்கி வாழ்ந்தவர். பாலுவுக்கு தன் இறுதி காலம்வரை இதயத்திற்கு இதமாக இருந்தப் பாடல் வைரமுத்து எழுதியது. தமிழ் இனத்தின் தேசிய கீதமாக நீண்டு நிலைத்த பாடலும் அதுதான். ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துப்போகும் மோகங்கள். துடுப்புக் கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்’. ஆம் மனிதர்களுக்கு சொல்லிக் கொடுத்த ஒரு மகா கலைஞன், தான் பார்ப்பதை நிறுத்திக் கொண்டார். மரணம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தத்துவமாக தெரிகிறது. பக்கத்தில் வந்தால் துக்கமாக தெரிகிறது” என்று பெருங்குரல் கொடுத்து பேசினார். ‘மூன்றாம் பிறை’, ‘உன்கண்ணில் நீர்வழிந்தால்’, ‘ நீங்கள் கேட்டவை’ என பாலுவுடன் நெருங்கி வாழ்ந்தவர். பாலுவுக்கு தன் இறுதி காலம்வரை இதயத்திற்கு இதமாக இருந்தப் பாடல் வைரமுத்து எழுதியது. தமிழ் இனத்தின் தேசிய கீதமாக நீண்டு நிலைத்த பாடலும் அதுதான். ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துப்போகும் மோகங்கள். துடுப்புக் கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்’. ஆம் தமிழ் சினிமா என்ற வங்கக்கடலில் நின்று கொண்டிருக்கும் இந்த ஓடம் இந்திய சினிமாவின் அழிவில்லாத சொத்து. அசைக்க முடியாத கலங்கரை விளக்கம்.\nபாலைவனத்தை சோலைவனமாக்கிய கிராம மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\n இந்தத் தமிழ் மண்தான் ராஜா\n : மனதை ஈர்க்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்\n“நாக்கும் ஒண்ணு.. நம்ம வாக்கும் ஒண்ணு..”: அதிகம் தெரியாத அஜித்தின் இன்னொரு முகம்\nகோடை காலத்தில் வரும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்: தடுப்பது எப்படி\nஅர்னால்ட் போல ஆக ஆசைப்படும் ஆணா நீங்கள்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n முழுசாக மாறிப்போன வண்டலூர் பூங்கா\nமூன்று நட்சத்திரங்கள் ஆனால் ஒரே பிறந்தநாள்: தமிழ் சினிமா கலகல\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலைவனத்தை சோலைவனமாக்கிய கிராம மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thambraas.com/faq.php", "date_download": "2018-08-18T04:46:03Z", "digest": "sha1:Z27ZJKSXGUTYH4EXZMQQXFFDJTRGK2VK", "length": 4080, "nlines": 22, "source_domain": "www.thambraas.com", "title": "Thambraas", "raw_content": "\nபாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி தேர்தலில் தனிப்பெரும் வெற்றி பெற்றிருப்பது நமக்கு நன்மை தந்திடுமா\nஇம்ரான்கான் கட்சி வெற்றி பெற்றாலும் அது இதர கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்திட முடியும். அதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த நாட்டு இராணுவம் தான் முக்கிய விஷயங்களை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவு மேம்படுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.\nகர்நாடக அரசு தற்போது தாராளமாக காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது கோர்ட் உத்தரவுப்படி அல்ல என்றும் அவர்களின் அணைகள் நிரம்பி உடைந்து விடக்கூடாது என்பதற்காக தான் என்பது உண்மையா\nஉண்மைதான். அதே சமயம் அவர்கள் கொடுத்த நீரின் அளவு மற்றும் மாதா மாதம் கொடுக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவைகளை காவிரி ஆணையம் கண்காணிக்கும் என்பதனால் இவ்விஷயத்தில் தமிழகம் அச்சப்படத் தேவையில்லை என்று சொல்லப்படுகின்றது.\nகோர்ட் நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்திடுவது நன்மை பயக்குமா\nஓரளவு நன்மை பயக்கும். அதே சமயம் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் கௌரவத்தினையும், மரியாதையினையும் குறைத்திடும் அபாயம் உள்ளது. மிகவும் சிந்தித்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம்.\nதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அர்த்தமுள்ள வளர்ச்சி பெற்றிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/fourth-win-madurai-the-tnpl-011095.html", "date_download": "2018-08-18T05:09:14Z", "digest": "sha1:Y4V3PZIL5ZN47BSIP2EXZZDGALSMVDTJ", "length": 10055, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "அருண் கார்த்திக் மற்றும் தலைவன் சற்குணம் அதிரடி ஆட்டம்... திருச்சிக்கு வெயிட்டை காட்டியது மதுரை! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» அருண் கார்த்திக் மற்றும் தலைவன் சற்குணம் அதிரடி ஆட்டம்... திருச்சிக்கு வெயிட்டை காட்டியது மதுரை\nஅருண் கார்த்திக் மற்றும் தலைவன் சற்குணம் அதிரடி ஆட்டம்... திருச்சிக்கு வெயிட்டை காட்டியது மதுரை\nதிருநெல்வேலி: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது மதுரை அணி. இதன் மூலம் இந்த சீசனில் நான்காவது வெற்றியைப் பெற்றது மதுரை.\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.\nஇதில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் பரத் சங்கர் 29, மணிபாரதி 33 ரன்கள் குவித்தனர். அடுத்து வந்த பாபா இந்திரஜித் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nபின்னர் வந்த எஸ். சுரேஷ் குமார் ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுத்தார். எஸ். வசந்த் சரவணன் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் விளாசினார். மதுரை அணியின் ராஹில் ஷா 3 விக்கெட்களையும், ஜே. கவுசிக் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nஅடுத்து விளையாடிய மதுரை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டி. ரோஹித் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது ஜோடி சேர்ந்த கே.பி. அருண் கார்த்திக் மற்றும் தலைவன் சற்குணம் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு ரன்களை குவித்தனர்.\nகே.பி. அருண் கார்த்திக் அபாரமாக விளையாடி 45 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தலைவன் சற்குணம் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 70 ரன்கள் குவித்தார்.\nஇறுதியில் 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில், தான் விளையாடிய 5 ஆட்டங்களில் மதுரைக்கு நான்காவது வெற்றி கிடைத்தது. 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட்.. மதுரை சிறுத்தைகள் சாம்பியன்.. பைனலில் திண்டுக்கலை வென்றது\nடிஎன்பில் சீசன் 3 - கோப்பையை வெல்லப்போகும் அணி எது \nகோவையை வீழ்த்தியது... முதல் முறையாக பைனல் நுழைந்தது... கெத்து காட்டிய மதுரை\nடிஎன்பில் சீசன் 3ல் முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற திண்டுக்கல் ட்ராகன்ஸ்\nடிஎன்பில் சீசன் 3 இறுதி போட்டிக்கு முன்னேற போகும் இரண்டாவது அணி எது \nRead more about: tnpl season 3 டிஎன்பிஎல் மதுரை திருச்சி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-18T04:12:13Z", "digest": "sha1:PFVHNZMEFJZ726FPINRHE26ZKCQYVFCS", "length": 8650, "nlines": 41, "source_domain": "kumariexpress.com", "title": "குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\nகேரள வெள்ளம் – ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகை அறிவிப்பு\nகேரள வெள்ளம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nகேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம்\nநாகர்கோவில், ஜூன் 12: இலவச மற்றும் கட்டாயக்கல்விக்கான குழந்தைகள் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு நடைமுறையில் இருந்து வந்த 1986ம் வருட குழந்தைத்தொழிலாளர் சட்டமானது குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் சட்டம், 1986 என சட்டத்திருத்தம் செய்யப்பட்டு 01.09.2016 முதல் அமலில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின்கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியில் ஈடுபடுத்துவதும் 14 முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.இச்சட்டத்தினை மீறுவோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம், அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் அல்லது 6 மாதம் குறையாமலும் 2 ஆண்டுகளுக்கு மேற்படாமலும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இச்சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியோர்களுக்கும் தண்டனை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் முறையாக இச்சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைத் தொழிலாளரின் பெற்றோர்களுக்கும் அல்லது பாதுகாவலருக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.எனவே, குமரி மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பேக்கரி மற்றும் உணவு நிறுவனங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளில் அமர்த்துவதும், வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் கூடாது என்பதை வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம், துண்டு பிரசுரம் விநியோகம், வாகன பிரசாரம் ஆகியன நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கையெழுத்திட்டு, துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஹீல் தொண்டு நிறுவன இயக்குநர் சிலுவை வஸ்தியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious: மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் மூடப்பட்ட அம்மா குடிநீர் நிலையம் காளைசந்தை பஸ் நிலையத்தில் திறப்பு\nNext: ஸ்மார்ட்போனின் `ஃபேஸ் அன்லாக்’ வசதி பாதுகாப்பானதா\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewforum.php?f=21&sid=0e74e1d7d371d696fbe0a2023aa85ad9", "date_download": "2018-08-18T04:24:23Z", "digest": "sha1:MFOBBNSXP6C6YPMYDWEHHY7VODPU7GQJ", "length": 36570, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "இரசித்த கவிதைகள் (Desire Stanza) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇரசித்த கவிதைகள் (Desire Stanza)\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2016, 4:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2016, 4:05 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபுற்களும் மரங்களும் - ஆனந்த் கவிதைகள்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 31st, 2014, 2:16 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by அனில்குமார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmedicaltips.com/12688", "date_download": "2018-08-18T04:36:36Z", "digest": "sha1:CEYGHRE3LOXYQ7VVXY2TOVHICEOBSACP", "length": 30025, "nlines": 136, "source_domain": "tamilmedicaltips.com", "title": "இஞ்சி | Tamil Medical Tips", "raw_content": "\nHome > மருத்துவ குறிப்பு > இஞ்சி\nஇஞ்சிஇஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரேதமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றேசுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ”த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லைசுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லைஎன்பது பழமொழி அல்லவாசுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ”த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லைசுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லைஎன்பது பழமொழி அல்லவாநமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.இஞ்சி பொதுக் குணம்இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.உபயோக முறைகள்இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.இஞ்சியின் குணமேதென்றால்இயல்புடன் உரைக்க கேளீர்அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்பித்ததோடம்நெஞ்சினில் இருமல் கோழைநெகிழ்ந்திடும்கபங்கள் தன்னைமிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்வேதநூலே (ஓலைச் சுவடி)சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமைநமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.இஞ்சி பொதுக் குணம்இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.உபயோக முறைகள்இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.இஞ்சியின் குணமேதென்றால்இயல்புடன் உரைக்க கேளீர்அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்பித்ததோடம்நெஞ்சினில் இருமல் கோழைநெகிழ்ந்திடும்கபங்கள் தன்னைமிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்வேதநூலே (ஓலைச் சுவடி)சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர் ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர் அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டைஇஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையேஇஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையேஇஞ்சி முறபாமலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.ஆஸ்துமா இருமலுக்குஇஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.\nஇஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்\nமூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே\nசுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ”த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.\nநமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.\nஇஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.\nஇஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.\nசித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.\nஇஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர் ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர் அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை\nஇஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.\nஇஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே\nமலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.\nஇஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)\nஇஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.[img]http://lalpetexpress.com/wp-content/uploads/2015/04/ginger.jpg[/img]\nவைரஸ் காய்ச்சலை போக்கும் பவளமல்லி\nஇரும்பு சத்து உள்ள உணவுகள்\nபல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும் எளிய பாட்டி வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaluvalkal.blogspot.com/2018/05/blog-post_1.html", "date_download": "2018-08-18T04:32:15Z", "digest": "sha1:SN4H5DRBUQBCWVFQ2YFSV5KAXDPUTPAW", "length": 48004, "nlines": 449, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்: நக்ஷத்திர பரிகாரம்!!!", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்\nநீங்கள் பிறந்த நட்சத்திர, ராசி யைப் பொருத்து, வாழ்வில் ஒரு முறையாவது கீழே குறிப்பிடப்பட்டுள கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும். நீங்கள் திரும்ப திரும்ப இந்த ஆலயங்கள் சென்று வர, நீண்ட நாள் தீராத பிரச்சினைகள், வியாதிகள், திருமணத்தடை, குழந்தை பேறின்மை, குடும்ப ஒற்றுமை மற்றும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்வில் மன நிம்மதியும், மலர்ச்சியும் ஏற்படுவது உறுதி. இவை அனைத்தும் நட்சத்திரங்களுக்குரிய பரிகார ஸ்தலங்களாகும். ஆத்ம சுத்தியுடன் , பய பக்தியுடன் சென்று வழிபட்டு வாருங்கள். மங்களம் உண்டாகட்டும். \nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்\nரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்\nமிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்\nமிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர் (தேனி )\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் ,திருபரங்குன்றம்\nமக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்\nஉத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்\nஉத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்\nஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்\nபூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்\nசதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்\nஅருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.\nஅருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.\nஅருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.\nஅருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.\nஅருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.\nஅருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.\nஅருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.\nஅருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.\nஅருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.\nஅருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.\nஅருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.\nஅருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில் இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்துபஸ், ஆட்டோ வசதி உள்ளது.\nஅருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.\nஅருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.\nஅருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன\nஅருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.\nஅருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.\nஅருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)\nஅருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.\nபிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்\nஅருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..\nஅருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.\nஅருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.\nஅருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.\nஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம் சிறந்ததாக கூறப்படுகிறது.\n1.மேஷ ராசி காரர்கள் ----ராமேஸ்வரம் ,பழனி கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n2.ரிஷப ராசி காரர்கள் ----திருபதி ,திருபரம்குன்றம் , கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n3.மிதுனம் ராசி காரர்கள் ----பழனி ,கோடி ஹத்தி பெருமாள் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n4.கடகம் ராசி காரர்கள்--ராமேஸ்வரம்,திருதேவன்குடி கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n5.சிம்மம் ராசி காரர்கள்--ஸ்ரீ வாஞ்சியம் ,பருதியப்பர் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n6.கன்னி ராசி காரர்கள்--திருகழுகுன்றம் ,திருகண்ணன் மங்கை கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n7.துலாம் ராசி காரர்கள்---திருத்தணி ,நரசிங்கம் பேட்டை , கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n8.விருச்சகம் ராசி காரர்கள்---காஞ்சிபுரம் ,ஓமந்தூர்,மதுரை கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n9.தனுஷு ராசி காரர்கள்--மாயவரம் ,திருவெண்காடு கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n10.மகரம் ராசி காரர்கள்---சிதம்பரம் ,அனந்த மங்களம் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n11.கும்பம் ராசி காரர்கள்---தேவிபட்டினம் ,கும்பகோணம்( கும்பேஈஸ்வரர் ) ,திருகோஷ்டியூர் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .\n12.மீனம் ராசி காரர்கள்---வைதீஸ்வர சுவாமி ,திருவையாறு ,மச்சமுனி தீர்த்தம் (திருபரம்குன்றம் ),திருவலஞ்சுழி\nஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர்\nகோவில், இங்கு பைவருக்கு நாய்\n3.கார்த்திகை:- ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.\n5.மிருகசீரிஷம்:- ஸ்ரீ சேத்திரபால பைரவர்-\n8.பூசம்:- ஸ்ரீ ஆவின் பைரவர்-\n(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர்\n11.பூரம்:- ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-\n13.அஸ்தம்:- ஸ்ரீ யோக பைரவர்-\n14.சித்திரை:- ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி-\nகாமாட்சி கோவில் கோட்டை சிவன்\n15.சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்-\n16.விசாகம்:- ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.\n22.திருவோணம்:- திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட\nஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-\n27.ரேவதி:- ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்-\n12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்\nசங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி\nகௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ\nகதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே\nத்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல\nமாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே\nபன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்\nமாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்\nசதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர\nவாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய\nபஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்\nஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர\nசம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்\nசோபிதம் கைலாஸ சிகரா வாஸம்\nவ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா\nவலிசேவீதம் நமாமி சிரஸா நித்யம்\nஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக\nசத்ரகம் நமாமி சிரசா நித்யம்\nசந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர\nஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ\nதபஸ்யம் மாஸ மீடேகம் கோகில\nஇப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்டசாலி\nஎன்று வருந்துபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த பிரயோக\nராசி மந்திர ரகசியக் கூறுகளைப் பயன்படுத்தி வெற்றி காணலாம்.\nநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:\nபூசம் பலாமிர்தம் (மா, பலா, வாழை)\nசுவாதி பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)\nஉத்திராடம் தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)\nரேவதி ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).\nபிறந்த நட்சத்திரமும் வணங்க வேண்டிய கிரகங்கள்\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nபோளி மைதா மாவு – ஒரு கப் கடலை பருப்பு – ஒரு கப் வெல்லம் – அரை கப் ஏலக்காய் – 3 சர்க்கரை – ஒரு தேக்கரண்டி...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்\nபள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமைய...\nவிரல் முத்திரை பற்றிய விளக்கம்\nவிரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் கூறியிருக்கிறார்கள். அவை யோ...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-18T04:34:25Z", "digest": "sha1:VJWYVG4NWYP6GOFMN43HJK26FFMOG4NI", "length": 7822, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிறு சிறு தீவுகளாக மாறிய கேரளா! வெள்ள மீட்புப்பணிகள் தீவிரம் | Chennai Today News", "raw_content": "\nசிறு சிறு தீவுகளாக மாறிய கேரளா\nகேரளாவில் மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: பொதுமக்கள் அதிர்ச்சி\nகொச்சியில் ஆய்வுப்பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி\nஆகஸ்ட் 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக செயற்குழு\nகேரள மக்களுக்கு குடிநீர் வழங்க தெற்கு ரயில்வே எடுத்த அதிரடி முடிவு\nசிறு சிறு தீவுகளாக மாறிய கேரளா\nதென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாட்களாக வெள்ளக்காடாக மாறி கேரள மாநிலம் தனித் தீவுகளாக மாறி வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 50 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் கேரளாவின் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மிகப்பெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது.\nஇதனால் திறந்துவிடப்பட்ட நீரால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக கேரள மாநிலம் தனித் தனித் தீவுகள் போன்று காணப்படுகிறது.\nகேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15 வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசிறு சிறு தீவுகளாக மாறிய கேரளா\nதுருவ் விக்ரம் சென்ற கார் விபத்தில் சிக்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nகேரளாவில் மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை: பொதுமக்கள் அதிர்ச்சி\nகொச்சியில் ஆய்வுப்பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி\nஆகஸ்ட் 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக செயற்குழு\nகேரள மக்களுக்கு குடிநீர் வழங்க தெற்கு ரயில்வே எடுத்த அதிரடி முடிவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2018/02/blog-post_14.html", "date_download": "2018-08-18T04:31:32Z", "digest": "sha1:JFDBCPYKGRNKYVVCKMZRV6D5BCC5M56A", "length": 23032, "nlines": 260, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நெஞ்சம் மட்டும் பேசும் காதல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 14 பிப்ரவரி, 2018\nநெஞ்சம் மட்டும் பேசும் காதல்\nநிற்பனவும், நடப்பனவும், பறப்பனவும் தமது மனங்களைப் பகிர்ந்து கொள்ளும் இயல்பான நிகழ்வு காதல். மனிதவளர்ச்சியில் சத்தியமானதும் சாத்தியமானதும் காதல். மனதுக்குள் கிளுகிளுப்பையும் உடலிலே மாற்றத்தையும் நடத்தையில் நாகரிகத்தையும், பேச்சிலே கவர்ச்சியையும் கொண்டுவரும் காதல். இக்காதல் இல்லையேல் சாதல் சாதல் என்றார் மகாகவிபாரதி. ‘’காதலித்துப்பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்’’ என்றார் வைரமுத்து. ‘’கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசும்மா காதல், ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையையே போதிக்கும், ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது காசு பணம் கேட்பதில்லையே” என அகத்தியன் அவர்கள் தன் வரிகளில் காதலை விபரித்தார். “யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர். யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (என் தாயும் உன் தாயும் எவ்வித உறவினர் செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (என் தாயும் உன் தாயும் எவ்வித உறவினர் என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்கள் என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்கள் நானும் நீயும் எந்தக் குடி சார்புடையவர்கள் நானும் நீயும் எந்தக் குடி சார்புடையவர்கள் செம்மண் நிலத்திலே விழுந்த மழைநீர் போல அன்புள்ள நெஞ்சம் ஒன்றாகக் கலந்தன) என குறுந்தொகையிலே செம்புலப்பெயல் நீரார் பாடுகின்றார்.\nஇவ்வாறு இரு மனங்களிடையே காதல் எவ்வாறு தோன்றுகிறது எதிர்பார்ப்புக்கள், ஆசைகள், விருப்புக்கள், ஆர்வங்கள், ஈர்ப்புக்கள், உடலமைப்புக்களின் கவர்ச்சி போன்றவை இருமனங்களுக்கிடையிலே காதலை உருவாக்குகின்றன. இருவருக்கிடையில் அளவுகடந்த அன்பு தோன்றும் போது ஒக்சிரோசின் (oxytocin) என்னும் ஓமோன் மூளையில் சுரக்கும். இந்த ஓமோன் சுரப்பதற்கு எதிர்ப்பால் கவர்ச்சி ஏற்பட வேண்டியது அவசியமாகின்றது. பெண்களுக்குரிய ஈஸ்ரோஜன் (Estrogen) என்னும் ஓமோன் பெண்மையையும் மென்மையையும் வழங்க ஆண்களின் ரெஸ்ரோஸ்ரெறோன் (Testosterone) என்னும் ஓமோன் ஆண்மையையும் வலிமையையும் கொடுக்கின்றது. இவ்விரு ஓமோன்களும் சரியான வகையில் தொழிற்படும்போது இரு பாலாரிடையும் அவரவர் விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப கவர்ச்சியான உடலமைப்பு தோன்றுகின்றது. இவ்வாறான உடலமைப்புக்கள் ஏற்படுகின்றபோது இருபாலாரிடமும் காணப்படும் அன்டரோஜன் (Androgen) என்னும் ஓமோன் இருபாலாரிடையும் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இக்கவர்ச்சியானது ஆழமான அன்பை ஏற்படுத்தும்போது ஒக்சிரோசன் என்னும் ஓமோன் மூளையில் சுரக்கின்றது. இவ்வாறு உடலுள்ளே ஓமோன்களின் மாற்றத்தினால் ஏற்படுகின்ற உள்ளுணர்வு ஒத்த அன்பினரான இரு மனங்களை ஒன்றிணைக்கின்றன.\nஇக்காதலைப் பெருமைப்படுத்தி 14ம் திகதி மாசிமாதம் எடுக்கப்படுகின்ற திருநாளே காதலர் தினமாகும். இது வலன்ரீன்ஸ் நாள் ஏயடயவெiளெவயப என்றும் அழைக்கப்படும். இத்தினத்தில் காதலர்கள் அவரவர் தமது காதல் துணைக்கு ரோஜா மலர்கள், வாழ்த்து அட்டைகள்; கொடுத்தும், சொக்லட் பரிசாகக் கொடுத்தும் கொண்டாடுவார்கள். சொக்லட்டினுள் சக்தியை அதிகரிக்கச் செய்யும் தியோப்ரோமைன் என்னும் அல்கலொய்ட் (Alkaloid) இருக்கிறது. உடலையும் மூளையையும் தூண்டிவிடக்கூடிய கோப்பியிலுள்ள கொப்ஃய்ன் (Coffeine) கூட ஒரு அல்கலொய்ட் தான். காதல் தாகம் அதிகரிக்க அல்கலொய்ட் அதிகமுள்ள சொக்லட் உதவுகின்றது. இதனை விட இதயத்துடன் தொடர்புடைய காதலுக்கு இதயத்தை வலிமைப்படுத்தும் தன்மையுடையது சொக்லட் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வுசெய்து கூறியிருக்கின்றது. சொக்லட்டினுள் இருக்கும் அன்ரி ஒக்சிடென்ட் (Antioxidant) இதயநோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கின்றது. அதனால் இதயத்தை வலிமைப்படுத்தக் கொடுப்பதுதான் கொடுக்கின்றீர்கள். கறுப்பு சொக்லட்டை (Dark chocolate) கொடுங்கள். ஏனென்றால், அதனுள் இருக்கும் கொக்கோவா (cocoa) சர்க்கரை வியாதி, அதிகரிக்கும் கலோரிகளை இல்லாமல் செய்துவிடுகின்றது. அதனால், கறுப்பு சொக்லட்டே உங்கள் காதலுக்கு உகந்தது என்பது தெளிவாகிறது.\nஇவவாறு பிரபலமாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடுகின்ற இத்தினம் எவ்வாறு ஆரம்பமானது என்றால், உண்மையில் ரோமர்களின் ஆட்சிக்காலத்திலேயே காதலர்தினம் ஆரம்பிக்கப்பட்டது. ரோமாபுரி நாட்டிலே படையில் சேர விரும்புபவர்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது. இதை மீறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மன்னன் கிளாடிஸ் மிமி அறிவித்தான். ஆனால், பாதிரியார் வாலண்டைன் இதனை அறிந்து இரகசியத் திருமணம் படைவீரர்களுக்குச் செய்து வைத்தார். இதனையறிந்த மன்னன் பாதிரியார் வாலண்டைனைச் சிறையில் அடைத்தார். சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக்காவலாளிகளின் தலைவன் மகள் அஸ்டோரியஸ் இற்கும் இடையில் காதல் பிறந்தது. இதனை அறிந்த இவள் தந்தை அஸ்டோரியஸை வீட்டுக்காவலில் வைத்தார். அப்போது வாலண்டைன் அஸடோரியஸ் இற்கு ஒரு செய்தி அனுப்பினார். இக்கடிதம் படிக்கும்போது வாலண்டைன் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார். இத்தினம் பிப்ரவரி 14. அதன் பின் ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டுக்குள் ரோம் வந்ததன்பின் இத்தினம் விடுமுறைதினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின் ஜெலாசியஸ் மி என்னும் போப்பாண்டவர் என்பவர் வாலண்டைனைப் புனிதராக அறிவித்தார். அதன்பின் இத்தினம் வாலண்டைன தினமாகக் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nகாலம் காலமாகக் காதலுக்கு விழா எடுப்பதற்கான காரணம் புரிந்த பின்னும் பெற்றோர்களே காதலுக்குச் சமாதி கட்ட துணிகின்றீர்களா காதலுக்குச் சமாதி கட்ட துணிகின்றீர்களா இல்லை காலமெல்லாம் காதல் வாழ்க என்று போற்றுகின்றீர்களா இல்லை காலமெல்லாம் காதல் வாழ்க என்று போற்றுகின்றீர்களா எனினும் இளமையே காதல் எனப்படும் பரிசுத்த அன்பில் காமம் கலவாது காத்துக் கொள்ளுங்கள் என்றும் காதல் கைகூடும்.\nநேரம் பிப்ரவரி 14, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 2:10\nகாதல் பலவிதம் இருந்தாலும் இப்போது உள்ள காதல் உண்மையில் வித்தியாசம் அன்புக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாத காதலர்கள் அதிகம்... மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.\n15 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 2:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n கணக்கும் வழக்கும் சரியாய் காலன் கணக்கிட்...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nநெஞ்சம் மட்டும் பேசும் காதல்\nஒரு நல்ல நண்பன் அவன்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2017/06/Death.html", "date_download": "2018-08-18T04:38:14Z", "digest": "sha1:S2LATFQU57OI5GV6QH5WTXDHOHILTEO4", "length": 8323, "nlines": 57, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த மாணவன் விபத்தில் மரணம்...! - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த மாணவன் விபத்தில் மரணம்...\nசம்மாந்துறையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த மாணவன் விபத்தில் மரணம்...\nby மக்கள் தோழன் on 9.6.17 in சம்மாந்துறை\nசம்மாந்துறையில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 17வயது மாணவனும் அவருடைய நண்பனும் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி பாடசாலை மாணவன் மரணமடைந்துள்ளார்..\nமரணமடைந்தவர் சம்மாந்துறையைச்சேர்ந்த அப்துல்சலாம் சப்றாத்(17) என தெரிவிக்கபடுகின்றது.\nசம்பவம் பற்றி தெரியவருவதாவது குறித்த மாணவன் சகநண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் வைக்கிள் வீதியோரத்தில் காணப்பட்ட தூனுடன் மோதி பலத்தகாயங்களுக்கு உள்ளான நிலையில் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபலனின்றி இன்று(வியாழன்) காலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.\nமரண விசாரணைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடிர் மரணவிசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் முன்னிலையில் நடைபெற்றது.பிரேதபரிசோதனையை சட்டவைத்திய அதிகாரி B.K.Iரொட்றிக்கோ மேற்கொண்டார்.தலையில் பலமாக அடிபட்டதனால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமையத் இன்று வியாழன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதே வேளை மரணமடைந்த மாணவனின் நண்பன் தற்போதும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகச்சை பெற்று வருகின்றார்.\nமரணமடைந்தவரின் தந்தையார் தற்போது தொழில் நிமித்தமாக மத்தியகிழக்கு நாடொன்றில் வசித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 9.6.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/anuradhapura/food-agriculture", "date_download": "2018-08-18T04:21:34Z", "digest": "sha1:YYSGHY4D5VPXGX64XRI3ITCJDBNCE3K3", "length": 8037, "nlines": 171, "source_domain": "ikman.lk", "title": "அனுராதபுரம் யில் உணவு விவசாய வகைப்படுத்தல்களுக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்26\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்14\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்2\nகாட்டும் 1-25 of 54 விளம்பரங்கள்\nஅனுராதபுரம் உள் உணவு மற்றும் விவசாயம்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅனுராதபுரம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅனுராதபுரம், மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nஅனுராதபுரம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅனுராதபுரம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅனுராதபுரம், மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅனுராதபுரம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅனுராதபுரம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅனுராதபுரம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅங்கத்துவம்அனுராதபுரம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/zhangjiajie-national-forest-park-s-amazing-avatar-hallelujah-mountain-018932.html", "date_download": "2018-08-18T05:10:36Z", "digest": "sha1:N5LIKFJX6ZFT36IVUOGOLT5AH6UJBQ7B", "length": 17893, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "அவதாரில் நாம் வாய் பிளந்து பார்த்த அதிசய மலைகள், உலகில் நிஜமாகவே சீனாவில் இருக்கின்றன! | Zhangjiajie National Forest Park's Amazing Avatar Hallelujah Mountain! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அவதாரில் நாம் வாய் பிளந்து பார்த்த அதிசய மலைகள், உலகில் நிஜமாகவே சீனாவில் இருக்கின்றன\nஅவதாரில் நாம் வாய் பிளந்து பார்த்த அதிசய மலைகள், உலகில் நிஜமாகவே சீனாவில் இருக்கின்றன\nஅவதார் உலக ரசிகர்கள் அனைவரையும் திருப்திப் படுத்திய ஒரு படமாக விளங்குகிறது. இதற்கு ஒரே காரணம் அதனுள் இருந்த எண்ணிலடங்காத கற்பனைகளே. மேலும், மனிதர்கள், கலாச்சாரம், மொழி, மிதக்கும் மழைகள், ஒளிமிகுந்த மரம், மிருகங்கள் என அனைத்திலும் இயக்குனர் புகுத்தியிருந்த வித்தியாசம் அனைவரின் மனதையும் கொள்ளைக்கொண்டது.\nஅவதாரில் நாம் அனைவரும் வாய் பிளந்து ரசித்தவற்றில் ஒன்று தான் அந்த மிதக்கும் மலைகள். இவற்றை எல்லாம் பார்க்க வேண்டும் பண்டோராவுக்கு (Pandora) தான் போக வேண்டும் என்ற அவசியமில்லை. முக்கியமாக இந்த அதிசய மலைகளை காண வேண்டும் என்றால்.\nஏனெனில், சீனாவில் அவதாரில் நாம் ரசித்துப் பார்த்த அதிசய மழைகள் நிஜமாகவே இருக்கின்றன...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசீனாவில் இருக்கும் ஸங்ஜியாஜி தேசிய வனப் பூங்காவில் (Zhangjiajie National Forest Park) நிஜமாகவே அமைந்திருக்கிறது அவதாரில் நாம் கண்ட ஹாலெளூஜா மலை. என்ன இது ஆகாயத்தில் மிதக்காமல், வானுயர்ந்த நிலையில் நின்றுக் கொண்டிருக்கிறது.\nஆனால், இந்த ஹாலெளூஜா மலையானது உலகில் இயற்கையாக உருவான அதிசயம் அல்ல. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட அதிசயம் ஆகும். சீனாவின் ஸங்ஜியாஜி தேசிய வனப் பூங்காவில் ஏறத்தாழ 3000 என்ற எண்ணிக்கையில் ஒவ்வொரு குன்றும் நூற அடிகளுக்கு மேல் வானுயர்ந்து நிற்கின்றன. ஒவ்வொரு குன்றை சுற்றியும் செடிக்கொடிகள் முளைத்திருக்கின்றன (அமைத்துள்ளனர்).\nஇப்படி தூண்கள் போல மலைகளின் அமைப்பை கொண்டுவர பல ஆண்டுகள் பல ஆயிர மக்கள் கெமிக்கல் பயன்படுத்தி இந்த உருவைக் கொண்டுவந்ததாக அறியப்படுகிறது.\nஸங்ஜியாஜி தேசிய வனப் பூங்காவில் இருக்கும் இந்த ஹாலெளூஜா மலை குன்றுகளில் தெற்கு ஆகாயக் குன்று என பெயர் பெற்றிருக்கும் ஒரு குண்டு மட்டும் மிகவும் பிரபலமாகும். இதன் உயரமானது 3,554 அடி என கூறப்படுகிறது. அதாவது 78 பள்ளிப் பேருந்துகளை வரிசையாக நிறுத்தி வைத்தால், என்ன நீளம் வருமோ அவ்வளவு அடி.\n2010ம் ஆண்டு அவதார் வெளியான பிறகு, இந்த மலையின் பெயர் அவதார் ஹாலெளூஜா மலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு காரணம் உலக அளவில் அவதார் திரைப்படம் மக்கள் மத்தியில் பெற்ற பெரிய வரவேற்ப்பு தான். ஒருவேளை உங்களுக்கு பண்டோராவுக்கு சென்று வர வேண்டும் என்ற ஆசை இருந்தால்... நீங்கள் கொஞ்சம் செலவு செய்து சீனாவுக்கு சென்று இந்த மலைகளை பார்த்து வரலாம்.\nமேலும், அவதார் படத்தில், பண்டோரா பகுதியில் இருக்கும் இயற்கை செல்வங்களை கடத்தி, பெரும் லாபம் ஈட்ட சதிவேலைகள் நடந்து வரும். நவி இன மக்களை அங்கிருந்து இடம் பெயர்ந்து செல்ல வைத்து, அந்த இடத்தை கைப்பற்ற வில்லன் குழு (மனிதர்கள்) திட்டமிடும்.\nஇந்த காட்சிகள் சீன அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது என்றும், இதே போல, நகர்ப்புற வளர்ச்சிக்காக உள்ளூரில் வசித்து வந்த பல சீனர்களை இடம் பெயர செய்தது சீன அரசு என்ற தகவலும் பரவலாக அறியப்படுகிறது. இதனால், சீனாவில் 2Dயில் 1628 திரைகளில் அவதார் ரிலீசான அவதார் படத்தை இரண்டே வாரங்களில் தூக்கிவிட்டதாம் சீனா.\nஆனால், அதற்குள் அவதார் சீனாவில் பெரும் ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவதாரின் புகழும், அதன் மூலம் சீனாவின் ஸங்ஜியாஜி தேசிய வனப் பூங்கா பெற்ற புகழும் ஒருசேர ஒரு அடையாளாமாக இருக்கவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும். உலகின் நீளமான கண்ணாடி பாலத்தை இந்த இடத்தில 2015ல் கட்டியது சீனா.\nஇது மிகவும் அபாயகரமானதாகவும், துணிகர செயலில் ஈடுப்படுபவர்கள் மட்டும் சென்று வரலாம் என கூறும்படியான இடமாகவும் மாறியிருக்கிறது இந்த கண்ணாடி பாலம்.\nஸங்ஜியாஜி தேசிய வனப் பூங்கா தான் சீனாவின் முதல் தேசிய பூங்காவாகும். இதன் ஒட்டுமொத்த பரப்பளவு 11 ஆயிரம் ஏக்கர்ககளாகும். யுனெஸ்கோ அதிகாரப் பூர்வமாக இந்த இடத்தை உலகின் பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபைலாங் எலிவேட்டர்கள் உதவியுடன் இந்த மலைகளின் மேல் பகுதிக்கும், கீழ் பகுதிக்கும் சென்று வர வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த லிப்டின் உயரம் 1072 அடியாகும். இதை மக்களுக்காக கடந்த 2002ல் சீன அரசு திறந்து வைத்தது. இது தான் உலகின் உயரமான லிப்டும் கூட. இந்த லிப்டில் இருந்த மலையின் உயரத்தில் இருந்து அடிவாரத்திற்கு இரண்டே நிமிடத்தில் சென்றுவிடலாம். இந்த எலிவேட்டர்களின் சுற்றுப்புற பகுதி கண்ணாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nமறக்க முடியாத இந்திய காவல் துறையின் 7 சூப்பர் ஹீரோ மொமென்ட்ஸ்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nமெரீனா அருகே கலைஞரின் ஆவி - இதோ கிளம்பிட்டாங்கய்யா\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nJan 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/justin-langer-becoming-powerful-after-appointed-as-team-selector-011076.html", "date_download": "2018-08-18T05:10:20Z", "digest": "sha1:HZ4HIOEQ5DSOLM7RMFSKGLE7YEQ5JF6S", "length": 10765, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "அணியை தேர்ந்தெடுப்பதும் நானே! பயிற்சியாளரும் நானே! அடடே....இது நல்லாருக்கே.... - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» அணியை தேர்ந்தெடுப்பதும் நானே பயிற்சியாளரும் நானே\nமெல்போர்ன் : கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தேர்வுக் குழுவில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பின், அதிகாரம் மிக்கவராக ஜஸ்டின் லாங்கர் முன்னேறியுள்ளார். தற்போது அணியின் பயிற்சியாளராகவும் இவரே இருக்கும் நிலையில், இவரது அதிகாரம் பெருகி வருவது, பலரது புருவத்தை உயர்த்தி உள்ளது.\nஆஸ்திரேலியாவின் தேர்வுக் குழு உறுப்பினர்களாக, மார்க் வாக், ட்ரெவர் ஹான்ஸ் மற்றும் கிரேக் சாப்பல் இருந்து வந்தனர். இதில் டி20 அணியை தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்த மார்க் வாக், கடந்த மே மாதம் பதவி விலகினார். அவரது இடம் காலியாக இருந்த நிலையில், தற்போது அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதன்படி, இனி ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் வேலையோடு, டி20 அணியை தேர்வு செய்யும் பொறுப்பும் இவரை சாரும். இதற்கு முன்பு, மார்க் வாக் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லேமன் இணைந்து டி20 அணியை தேர்வு செய்து வந்தனர். அது சிறப்பான விளைவுகளை கொடுத்ததால், தற்போது சிறிய மாற்றத்தோடு பயிற்சியாளரே டி20 அணியையும் தேர்வு செய்ய உள்ளார்.\nஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்யும் பொறுப்பு ட்ரெவர் ஹான்ஸ் தலைமையிலேயே தொடர்கிறது. அவருக்கு ஆலோசகர்களாக கிரேக் சாப்பல் மற்றும் ஜஸ்டின் லாங்கர் இருப்பார்கள்.\nஇது குறித்து பேசிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரி பேட் ஹாவர்ட், “ஜஸ்டின் இதே போன்ற வேலையே பெர்த் ச்கார்ச்சர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் போதும் செய்துள்ளார். பிக் பாஷ் லீக் மற்றும் அதன் வீரர்கள் பற்றி அதிக அறிவு உடையவர்” என தெரிவித்தார்.\nஅடுத்து வரும் ஐசிசி வேர்ல்ட் டி20 2020 உலகக்கோப்பை தொடரை குறி வைத்தே ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிகிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஓராண்டு தடை விதிக்கபட்ட விவகாரத்திற்கு பின், அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன் பதவி விலகினார். அப்போது ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.\nதற்போது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடியாமலும், சரியான தலைமை இல்லாமல் தடுமாறி வருகிறது. ஜஸ்டின் லாங்கர் தான் அணியில் பல முடிவுகளையும் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nபாக். பேட்ஸ்மேன் நசிர் ஜம்ஷத்துக்கு 10 வருட தடை.. பாக். கிரிக்கெட் போர்டு அதிரடி\nஸ்மிருதி மந்தனாவின் ரோல் மாடல் எந்த இடது கை பேட்ஸ்மேன்-னு தெரியுமா\nஇங்கிலாந்தில் கலக்கி வரும் ஸ்மிருதி மந்தனா.. ஐபிஎல் வீரர்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட், ஆவரேஜ்\nடி20 போட்டிகள் நீளமாக இருக்கிறதா இதோ உங்களுக்காக டி10 போட்டிகள் வருகின்றன\nஅடேங்கப்பா ஐபிஎல் மதிப்பு 43,200 கோடி. சிஎஸ்கே 670 கோடி.. எல்லாம் உங்களால தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kumarinet.com/recipes-description.php?id=109d2dd3608f669ca17920c511c2a41e", "date_download": "2018-08-18T04:12:00Z", "digest": "sha1:53BJQNMZRW2TM7JZT2DLLMFW3SUCSRWY", "length": 4961, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nநடுக்கடலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மீன்பிடிக்க சென்று பாதியில் கரை திரும்பிய மீனவர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு, பெருஞ்சாணி அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு முக்கடல் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது, பெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம், இந்திய ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது: மத்திய அரசாங்கம் கூறுகிறது, குழித்துறை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல், குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால், குமரி மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார், சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்,\nகடலை மாவு - 1 ஸ்பூன்\nமுதலில் வெண்டைக்காயை நான்கு துண்டுகளாக அல்லது வேண்டிய அளவில் வெட்டிக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,உப்பு, மிளகாய் தூள் மற்றும் வெட்டி வைத்த வெண்டைக்காய் துண்டுகளை போட்டு சிறிது அளவு (2 ஸ்பூன்)தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.\nபின்பு ஒரு கடாயில்ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த வெண்டைக்காய் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.இதோ வெண்டைக்காய் ப்ரை ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/photogallery.asp?id=1213&nid=44297&cat=Album", "date_download": "2018-08-18T05:19:00Z", "digest": "sha1:R3N66AJT6D4RYEFDRLZN3NBFYTX32BSI", "length": 9570, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 09-பிப்-2018\nஜெ., வசித்த போயஸ் கார்டனில் ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nallavan.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-18T04:50:36Z", "digest": "sha1:SAMKOQS6SW6ZHB55IBSAW6LG56ZZJGAE", "length": 14334, "nlines": 109, "source_domain": "www.nallavan.com", "title": "வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம் – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nYou Are Here: Home » All Other Categories » வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம்\nகுறைந்த செலவில் வீட்டிலேயே காற்றாலையை அமைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள் இரண்டு இளைஞர்கள்\nதமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரத் தேவைகளுக்காக, ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாட்டைத் தீர்க்க புது முயற்சியாக, உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், ராமு என்ற இரு இளைஞர்கள், ஆறாயிரம் ரூபாய் செலவில் காற்றாலையை உருவாக்கியுள்ளனர்.\nசுரேஷ், ஐ.டி.ஐ. படித்தவர். ராமு, எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். பெரிய காற்றாலைகள்போல் இல்லாமல், வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து இயக்கக்கூடிய வகையில் இந்தக் காற்றாலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.\nசுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கைகளைப் பொருத்தியுள்ளனர். அதில் டைனமோவைப் பொருத்தி இறக்கைகளை சுழலுமாறு வடிவமைத்துள்ளனர். டைனமோவின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தை ஒரு பெல்ட் மூலம் இணைத்துள்ளனர். இதனால் காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு இறக்கைகள் சுற்றும்போது அதன் மூலம் டைனமோ மின்சாரம் இயக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.\nஎங்கள் வீட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், காற்றாலையை உருவாக்க, எங்களுக்குப் போதுமான உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் நாங்களே உதிரி பாகங்களை உருவாக்கினோம். பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை வெட்டி இறக்கையாக மாற்றினோம். அதேபோல கிரைண்டரில் பயன்படுத்தும் சக்கரத்தை இதில் பயன்படுத்தியுள்ளோம். டைனமோவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, ஒரு மின் கம்பியின் உதவியுடன் பேட்டரியில் சேமிக்கிறோம்” என்கிறார் சுரேஷ்.\nஜெனரேட்டர், இன்வெட்டர் போன்ற சாதனங்களை வாங்கினால் அதிக செலவாகும். வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். இதை அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தலாம்” என்கிறார் ராமு.\nமின்தட்டுப்பாடு இல்லாத நேரத்தில்கூட, சுரேஷின் வீட்டில் அவர் தயாரித்திருக்கும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ், தற்போது 300 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்.\nதேசிய நெடுஞ்சாலைகள், கடலோரப் பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும், காற்றைக் கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தையே பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பொருள்களை நிறுவனங்கள் செய்து கொடுத்தால், இன்னும் குறைவான செலவில், அதிகளவில் உற்பத்தியைக் கொடுக்க முடியும்” என்கின்றனர் இந்த இளைஞர்கள்.\nசம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த இளைஞர்களை ஊக்குவிப்பதுடன் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயலில் இறங்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோளும்… eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2017/12/nandri-kooriya-kaatu-yanai-viral-video.html", "date_download": "2018-08-18T04:48:41Z", "digest": "sha1:YJQTVSSG2KAFWSHXJ6RLZIOJZOI7J4GL", "length": 22145, "nlines": 193, "source_domain": "www.tamil247.info", "title": "தனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி கூறி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ ~ Tamil247.info", "raw_content": "\nதனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி கூறி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ\nசேற்று குழியில் சிக்கிய தனது குட்டியை காப்பாற்றியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி சொல்லி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ, Tamil viral video, whatsapp viral in tamil,\nசேற்று குழியில் சிக்கிய தனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி சொல்லி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ\nஆற்றை கடக்கும் போது சேற்று குழியில் குட்டி யானை ஒன்று சிக்கி கொண்டது.\nதாய் யானையும் மற்ற யானைகளும் எவ்வளோவோ முயன்றும் குட்டியை மீட்க முடியவில்லை.\nஇதை அறிந்த வனத்துறையினர் மற்றும் அங்கிருந்த மக்கள் சேற்றில் மண்ணை போட்டு குட்டியை மீட்டு தாய் யானையிடம் அனுப்பி வைத்தனர்.\nஇதனால் மகிழ்ச்சி அடைந்த தாய் யானை குட்டியை அழைத்து செல்லும் போது காப்பாற்ற உதவியவர்களை நோக்கி திரும்பி தனது தும்பிக்கையை உயர்த்தி நன்றி சொல்லி சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nஅந்த காட்சியை பார்க்க கீழே உள்ள விடியோவை Play செய்து பாருங்க..\nஎனதருமை நேயர்களே இந்த 'தனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி கூறி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி கூறி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\n10 நிமிடத்தில் முகம் சிவப்பழகு பெற வேண்டும் என்றால...\nLG V30+ ஆண்ட்ராய்டு மொபைல் போன் விமர்சனம் | V30 Pl...\nவெள்ளைப்படுதல் குணமாக: அருகம்புல் வைத்தியம்\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர\nஉடம்பில் தோன்றும் அனைத்துவித கட்டிகளையும் எப்படி க...\nவினோத செய்தி: ஆண் போல வேடமிட்டு 3 சிறுமிகளை மணந்த ...\nவிமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டுசென்ற பெண...\nமைக்கேல் ஜாக்சன் போல டான்ஸ் ஆடி போக்குவரத்து நெரிச...\nஎன்னிடம் தனி திறமை இல்லை என்ன செய்வது\nஉங்களது LPG கேஸ் மானியம் இன்னும் வரவில்லையா\nகருத்தடை செய்ய விரும்பும் ஆண்களுக்கு இந்த ஜெல் பயன...\n புளித்த தயிரை எப்படி உபயோ...\nகூந்தல் சொர சொரப்பு போக்க டிப்ஸ் - தலை முடி பளபளக்...\n'பொம்ம பொம்மதா' பக்தி பாட்டு | தமிழில் பாடல் வரிகள...\nவேலைக்காரன் திரைவிமர்சனம் | Velaikkaran Thirai Vim...\nநேர்மறை எண்ணங்களை வளர்க்க இந்த 6 பண்புகள் மிக அவசி...\nஇதை ஒரு முறை பார்த்தால் வெற்றி நிச்சயம் | Vetri Pe...\nடீ தூளில் கலப்படம் உள்ளதா என எப்படி எளிதில் கண்டுப...\nவேப்பம் பூ இட்லி, சாத பொடி செய்வது எப்படி\nதலையில் பொடுகு அரிப்பு அதிகம் இருக்கிறது. எந்த ஹேர...\nஆன்லைனில் துணிகளை ஆர்டர் செய்ய அளவு சரியா தெரியலைய...\nகல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக...\nமுகேஷ் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் விலை ரூ.1.5 ...\nஉலக போர் எதனால் நடந்தது - ஹிட்லர் நல்லவரா கெட்டவ...\nகர்ப்பிணி பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வதால் கிடைக...\nகர்ப்ப காலத்தின் போது உடலுறவு வைத்துக்கொள்வது ஆபத்...\nஎந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத அவருக்கு எப்படி கே...\nரோட்டில் அடிபட்டு கிடந்த குழந்தையை காப்பாற்றும் 7 ...\nநல்லாதானே போய்கிட்டு இருந்தான் எதுக்காக மோதியிருப்...\nபுதிய கண்டுபிடிப்பு: தானாகவே நகர்ந்து செல்லும் சூட...\nஒயின் குடித்தால் சத்து கிடைக்குமா, ஒயின் உடம்புக்க...\n10 ரூபாய் நோட்டை காட்டினால் - 100 கிலோ தங்கம்: சுவ...\nதனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை த...\nதமிழ் கடவுள் முருகன் கையில் இருக்கும் வேலுக்கு இப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://kalaththil.com/single-news.php?id=31&cid=1439", "date_download": "2018-08-18T04:20:39Z", "digest": "sha1:MWH5IJBKF5OTL5VN6IRH3MDDEJASGRI5", "length": 18777, "nlines": 264, "source_domain": "kalaththil.com", "title": "Skulls with bullet-like holes excavated in Mannaar mass grave, women and children among victims | Skulls-with-bullet-like-holes-excavated-in-Mannaar-mass-grave,-women-and-children-among-victims", "raw_content": "\nஇல்லாத தந்தி சேவைக்கு ரூ. 1,74,142 செலவு\nஅறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை காரைக்குடி பள்ளி ஆச்சர்யம்\nவாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது தேனி மாவட்ட விவசாயிகள்\nமுல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார் பென்னிகுவிக்கின் பேத்தி\nகேரளா வெள்ளம் நிவாரணப் பணிகளில் கைகோத்த தென்னிந்திய நடிகர்கள்\nமுதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் போட்டி - அமெரிக்கா இரசியா சீனா படைத்துறை\nமட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் மீன்பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர்- வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nஜெனிவா முருகதாசன்திடலில் தமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ் 17-09-2018\nஜெனீவா பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்ப்போம் - பிரான்சில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள்\nபிரித்தானியாவில் ஐ.நா நோக்கிய ஈருறுளிப் பயணம் தொடர்பில் மக்கள் கலந்துரையாடல்\nபிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு \nசெஞ்சோலை சிறார்களின் நினைவாக கவனயீர்ப்பு நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்.\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய - பொங்குதமிழ் - 17/09/2018\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... பொங்குதமிழ் - 17/09/2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு பொங்குதமிழ் - நெதர்லாந்து தமிழர் பேரவை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு - பொங்குதமிழ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/vijay-62-bike-rally-scene-leaked-053359.html", "date_download": "2018-08-18T04:26:11Z", "digest": "sha1:ZWOZJVBZQKM3XKQFZ5JUH2MA77ZXPBMG", "length": 11981, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எவன் பார்க்குற வேலை என்றே தெரியலையே: அதிர்ச்சியில் விஜய் 62 படக்குழு | Vijay 62 bike rally scene leaked - Tamil Filmibeat", "raw_content": "\n» எவன் பார்க்குற வேலை என்றே தெரியலையே: அதிர்ச்சியில் விஜய் 62 படக்குழு\nஎவன் பார்க்குற வேலை என்றே தெரியலையே: அதிர்ச்சியில் விஜய் 62 படக்குழு\nஇணையத்தில் லீக் ஆன விஜய் 62 முக்கிய காட்சி வீடியோ\nசென்னை: விஜய் 62 படத்தின் முக்கிய காட்சி வீடியோ கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விஜய் 62. சினிமா ஸ்டிரைக் முடிந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nதற்போது படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.\nவிஜய் இளைஞர்களுடன் சேர்ந்து பைக்கில் ஊர்வலமாக செல்லும் காட்சியை சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி அருகே இரவில் படமாக்கப்பட்டது. அந்த காட்சி வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.\nவிஜய் பைக்கில் ஊர்வலமாக செல்லும் காட்சி படத்தில் வரும் மிக முக்கியமான காட்சி என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காட்சி கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nமுன்பும் கூட விஜய் நடித்த முக்கிய சண்டை காட்சி வீடியோ லீக்காகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடு விதித்தும் மீண்டும் ஒரு காட்சி கசிந்துள்ளது.\nவிஜய் 62 படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. துப்பாக்கி, கத்தி படங்களை அடுத்து விஜய், முருகதாஸ் மூன்றாவது முறையாக சேர்ந்துள்ள படம் விஜய் 62 என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் தமிழுக்கு வரும் டாங்லீ…\nச்சே, 6 மணி ஆக மாட்டேங்குதே: விஜய் 62 தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக்கிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nஓய், கால் படுதுமா: கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nஇப்படி ஒரு அரசியல் காட்சி விஜய் 62-ல் இருக்கும்னு நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க\nசெம ஹேப்பியாக விஜய்யுடன் ஷூட்டிங்கில் இணைந்த கீர்த்தி\nவிஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் பண்ணும் வரலட்சுமி\nரொம்ப எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது\nஉண்மையா இல்லையான்னு கேட்ட கருணாகரன்: திட்டித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்\nவிஜய் 62: அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\n'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா\nவிஷாலை அடுத்து விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nஇன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.ariviyal.in/2011/10/blog-post_09.html", "date_download": "2018-08-18T04:49:19Z", "digest": "sha1:FASQVCXP7ER4PR72YOKGXYT44JHVI5VK", "length": 25470, "nlines": 237, "source_domain": "www.ariviyal.in", "title": "செறிவேற்றப்பட்ட யுரேனியம் | அறிவியல்புரம்", "raw_content": "\nகூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அடிபடுகின்ற கலைச் சொற்களில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் என்ற சொல்லும் அடங்கும். செறிவேற்றுவது என்றால் என்ன\nநீங்கள் ஒரு கிலோ உருளைக் கிழங்கு வாங்கினால் எல்லாமே ஒரே அளவில் இருப்பது கிடையாது. ஏதோ இரு உருளைக் கிழங்குகள் பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தாலும் எடை வித்தியாசம் இருக்கும்.\nஅணுக்கள் விஷயத்தில் இப்படித்தான். சிறிய யுரேனியக் கட்டியாக இருந்தாலும் அதில அடங்கிய கோடானு கோடி அணுக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. சில யுரேனிய அணுக்கள் அதிக எடை கொண்டவை. அபூர்வமாக வேறு சில யுரேனிய அணுக்கள் சற்றே எடை குறைந்தவை. எடை வித்தியாசத்துக்குக் காரணம் உண்டு.\nஎல்லா யுரேனிய அணுக்களிலும் சொல்லி வைத்த மாதிரி 92 புரோட்டான்கள் இருக்கும். எலக்ட்ரான்களும் அதே எண்ணிக்கையில் இருக்கும். ஆனால் யுரேனிய அணுக்களின் மையத்தில் புரோட்டான்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்ற நியூட்ரான்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு\nசிலவற்றில் 143 நியூட்ரான்கள் இருக்கும். இந்த எண்ணிக்கையுடன் புரோட்டான்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 235 வரும். ஆக இந்த வகை அணுக்களுக்கு யுரேனியம்-235 ( சுருக்கமாக U-235) என்று பெயர். ஆனால் யுரேனியக் கட்டியில் பெரும்பாலான அணுக்களில் 146 நியூட்ரான்கள் இருக்கும். இந்த வகை அணுக்களை U-238 என்று குறிப்பிடுவர்.\nகூடங்குளம் அணு மின் நிலையம்\nஇயற்கையில் கிடைக்கின்ற எந்த ஒரு யுரேனியக் கட்டியிலும் 0.7 சதவிகித அளவுக்குத் தான் U-235 அணுக்கள் இருக்கும். மீதி அனைத்தும் U-238 அணுக்களே. ஒரு யுரேனியக் கட்டியிலிருந்து U-235 அணுக்களை மட்டும் தனியே பிரிக்க முடியும். இதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் உண்டு என்றாலும் எல்லாமே சங்கடம் பிடித்த வேலை. பெரும் செலவு பிடிக்கக்கூடியது. இவ்விதமாகப் பிரித்து\nஒரு யுரேனியக் கட்டியில் U-235 அணுக்களின் சதவிகித அளவை அதிகப்படுத்துவது தான் செறிவேற்றுதல் ஆகும்.செறிவேற்றப்பட்ட யுரேனியத்தை ஆங்கிலத்தில் enriched uranium என்பார்கள்\nஉலகில் இந்த வித்தை தெரிந்த நாடுகள் இதை மிக ரகசியமாக வைத்துக் கொண்டுள்ளன. காரணம் ஒரு பெரிய யுரேனிய உருண்டையில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக U-235 அணுக்கள் இருக்குமானால் அது தான் அணுகுண்டு.\nஅணுமின்சார நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியமானது 4 சதவிகித அளவுக்கு செறிவேற்றப்பட்டதாக இருக்கும்.அதாவது பய்ன்படுத்தப்படும் யுரேனியத்தில் U-235 அணுக்கள் நான்கு சதவிகித அளவுக்கு இருக்கும். உலகில் பெரும்பாலான அணுமின்சார நிலையங்கள் செறிவேற்றப்பட்ட யுரேனியத்தையே பயன்படுத்துகின்றன.\nஇந்தியாவில் மும்பை அருகே உள்ள தாராப்பூர் அணுமின்சார நிலையத்தின் முதல் இரண்டு யூனிட்டுகள் அமெரிக்க உதவியுடன் அமைக்கப்பட்டவை. இந்த இரண்டிலும் செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள மற்ற அணுமின் நிலையங்கள் அனைத்திலும் சாதாரண யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. இப்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்பட இருக்கிறது.\nஎல்லாம் சரி, U-238 அணுக்களுக்கும் U-235 அணுக்களுக்கும் இடையே குணாம்சத்தில் அப்படி என்ன வித்தியாசம் U-238 அணு ஒன்றை ஒரு நியூட்ரான் தாக்கினால் அது அந்த நியூட்ரானை விழுங்கி விட்டு சும்மா இருக்கும். ஆனால் U- 235 அணுவை நியூட்ரான் தாக்கினால் அது பிளவு பட்டு மேலும் நியூட்ரான்களை வெளிப்படுத்தும். அவை மற்ற U-235 அணுக்களைத் தாக்கும் அப்போது மேலும் நியூட்ரான்கள் வெளிப்பட்டு அவையும் இப்படித் தாக்கும். கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இது நிகழும் போது தொடர் அணுப் பிளப்பு நடைபெற்று வெப்ப வடிவில் சக்தி வெளிப்படும். இதுவே அணு உலையின் செயல்பாடாகும். அணு உலையில் தோன்றும் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வர்.\nபிரிவுகள்/Labels: அணு உலை, யுரேனியம்\nFist of God கதையில், செறிவேற்றுவது பற்றிய ஒரு நுட்பமான ட்விஸ்ட் இருக்கும். புது முறைகளை ஈராக் உபயோகப்படுத்தும் என அதற்கான தொழிற்சாலைகளை மட்டுமே குறிவைத்து அமெரிக்கா அழிக்க, ஈராக் மிகப்பழமையான சைக்ளோட்ரான் முறையில் செறிவேற்றி அணுகுண்டு தயாரித்ததாக விரியும் ஃபோர்சைத்தின் கற்பனை.\nதெளிவான அழகான விளக்கம், நன்றி.\nநம்மிடம் செரிவேற்றும் தொழில் நுட்பம் உள்ளதா இல்லை அமெரிக்க ரஷ்யா போன்றவை செரிவேற்று தருகிறதா இல்லை அமெரிக்க ரஷ்யா போன்றவை செரிவேற்று தருகிறதா தோரியம் பயன்படதலாம் என்கின்றனரே அது எப்படி தோரியம் பயன்படதலாம் என்கின்றனரே அது எப்படி கல்பாக்கம் அரிசி நிலையத்தில் என்ன விதமான ஆராய்ச்சி நடக்கிறது \nநவீன்: முதல் இரண்டு கேள்விகளுக்கான பதில்: இந்த விவரத்தை இந்திய அரசாங்கம் பொதுவில் தெரிவிப்பதில்லை.\nமற்ற கேள்விகளுக்கான பதில்கள் பின்னர் கட்டுரையாகவே வெளிவரலாம்.\n தேவையான நேரத்தில் சிறப்பான பதிவு\nஎன்ன வித்தியாசம் யுரேனியத்திற்கும் ,தோரியதிர்க்கும் ,அணுக்களின் வேறு என்ன என்ன தனிமங்களை எடுக்கலாம்90+143 புரோட்டான் மற்றும் நியுட்ரான்=யுரேனியம் அப்போ எலெக்ட்ரான் பயன் இல்லையா 90+143 புரோட்டான் மற்றும் நியுட்ரான்=யுரேனியம் அப்போ எலெக்ட்ரான் பயன் இல்லையா யுரேனியம் அணுக்கள் இயற்கையில் கிடக்க கூடியதா யுரேனியம் அணுக்கள் இயற்கையில் கிடக்க கூடியதா எந்த நாடுகளில் கிடைகிறது மற்ற நாடுகளில் இருந்து பயன் படுத்திய யுரேனியத்தை தான் நாம் பயன்படுத்துகிறோமா நாம் புதிய யுரேனியம் ஏதும் பயன்படுத்த வில்லையா நாம் புதிய யுரேனியம் ஏதும் பயன்படுத்த வில்லையா நேரம் கிடைத்தால் கொஞ்சம் விளக்கவும்\nயுரேனியம்-238 , மற்றும் யுரேனியம்-235 இரண்டும் எங்கு கிடைகிறது அதிகமாக மேலும் இந்தியாவிற்கு எந்த வகையான யுரேனியம் வருகிறது\nயுரேனியம், தோரியம், புளூட்டோனியம் என்ன வித்தியாசம்அணுகரு பிளவு என்றால் என்ன \nயுரேனியம் அடங்கிய தாதுவிலிருந்து யுரேனிய உலோகத்தைப் பிரித்து எடுக்கிறார்கள். எந்த யுரேனியக் கட்டியிலும் யுரேனியம் 238 அணுக்களும் யுரேனிய 215 அணுக்களும் அடங்கியிருக்கும்.ஆனால் யுரேனிய 235 அணுக்கள் மிக அற்ப அளவில் தான் இருக்கும். யுரேனியக் கட்டியிலிருந்து யுரேனியம் 235 அணுக்களை மட்டும் தனியே பிரித்து எடுப்பது மிகவும் கடினமான வேலையாகும். உலகில் ஆஸ்திரேலியா, கனடா, க்ஜாகஸ்தான் முதலிய நாடுகளில் யுரேனியம் நிறையக் கிடைக்கிறது.இந்தியாவில் யுரேனியம் அதிகம் கிடைப்பதில்லை.ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய இந்தியா முயன்று வருகிறது.\nஇந்த மூன்றுமே உலோகங்கள் அத்துடன் அவை மூலகங்கள். தோரியத்தில் 90 புரோட்டான்கள் உள்ளன. யுரேனியத்தில் 92 புரோட்டான்கள் உள்ளன.புளூட்டோனியத்தில் 94 புரோட்டான்கள் உள்ளன. இவற்றுக்கு இடையில் இது தான் முக்கிய வித்தியாசம்.\nயுரேனியம் 235 அணுக்கள் அடங்கிய ஒரு கட்டியை நோக்கி நியூட்ரானை செலுத்தினால் அந்த அணுக்கள் பிளவு பட்டு அவற்றிலிருந்து மேலும் நியூட்ரான்கள் வெளிப்படும். அவை இதர அணுக்களைத் தாக்கும் போது அவற்றிலிருந்து மேலும் நியூட்ரான்கள் வெளிப்படும். அவையும் இதே போல பிற அணுக்களைத் தாக்கும்.இப்படியான நிகழ்ச்சியின் போது ஆற்றல் வெளிப்படும். இதுவே அணுக்கரு தொடர் பிளவு (Chain reaction) எனப்படும்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசெவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபதிவு ஓடை / Feed\nநாம் இப்போது 700 கோடி\nவியாழனை கிழக்கு வானில் காணலாம்\nஒழிந்தது வால் நட்சத்திரம், கவலையை விடுங்க\nஅமெரிக்காவில் நடந்த ஒரு மூடுவிழா\nவானில் பறந்து செல்ல ‘சூரியக் கப்பல்’\nஅது ஒரு பூகம்ப நாடு\nபூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்\nபாதாள ஏரியை எட்டுவதற்கு வெந்நீர் ஒரு கருவி\nவெள்ளை தான் எமக்குப் பிடிச்ச கலரு...\nசூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி\nராக்கெட் வெற்றி தான். ஆனால்...\nவீடு தேடி வந்த விண்கல்\nஇளைத்துப் போன சந்திரனை இன்று இரவு காணலாம்\nமிலான் நகரில் கார்களை ஓட்டிச் செல்லத் தடை\nவான் புழுதி ஊடே சென்ற பூமி\nமூழ்கப் போகும் தீவில் தணணீர் பஞ்சம்\nஏழு ஆண்டு காத்திருந்த செயற்கைக்கோள்\nவிஞ்ஞானிகளைக் கூண்டில் நிறுத்திய பூகம்பம்\nபூமியில் விழப் போகும் இன்னொரு செயற்கைக்கோள்\nசிக்கிமில் பூகம்பம் ஏற்பட்டது ஏன்\nஅமெரிக்க செயற்கைக்கோளை பத்திரமாக இறக்கியிருக்க முட...\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-08-18T04:09:35Z", "digest": "sha1:WESKPMVL7HK46SWGZYCVZDFIJGAFQE7J", "length": 6063, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "குளச்சல் கடலில் விசைப்படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\nகேரள வெள்ளம் – ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகை அறிவிப்பு\nகேரள வெள்ளம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nகேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆக.28 ஆம் தேதி வரை விடுமுறை\nகுளச்சல் கடலில் விசைப்படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி\nகுளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான் மரிய வியான்னி என்ற ஜான்சன்(வயது46), மீனவர்.\nஇவர் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நெல்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.\nநேற்று அதிகாலையில் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டார். இதற்காக விசைப்படகில் ஏறியபோது திடீரென்று தவறி கடலில் விழுந்தார்.\nஇதைக்கண்ட படகில் இருந்த மற்ற மீனவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் ஜான்சன் கடலில் மூழ்கி பலியானார்.\nஇதுபற்றி உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் மற்ற மீனவர்கள் கடலில் குதித்து ஜான்சன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.\nபின்னர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.\nமேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஜான்சனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.\nPrevious: நாகர்கோவிலில் பரிதாபம்: டெங்கு காய்ச்சலுக்கு கோவில் பூசாரி சாவு\nNext: சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பி சென்ற வாலிபர் கைது\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாய் உடல், ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வந்தது; தலைவர்கள் இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/othercountries/03/166961?ref=magazine", "date_download": "2018-08-18T04:13:50Z", "digest": "sha1:2OEDFFESQENEXEG3GQDXZXXBUJI5IDJF", "length": 7531, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அடுத்த ஆண்டும் தேர்தலில் போட்டியிடுவேன்: விளாடிமிர் புதின் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடுத்த ஆண்டும் தேர்தலில் போட்டியிடுவேன்: விளாடிமிர் புதின்\nரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புதின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nதற்போது 65 வயதாகும் விளாடிமிர் புதின், 2000ஆம் முதல் ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், 3 முறை ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் புதின், அடுத்த ஆண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. அப்போது இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று புதின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, ரஷ்யாவிலுள்ள நிஸினி சோஃப்கோராடில் கார் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் மத்தியில் புதின் கூறுகையில்,\n‘2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்வேன்’ என தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புதின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 80 சதவீத மக்கள் புதினுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaluvalkal.blogspot.com/2016/04/15.html", "date_download": "2018-08-18T04:31:02Z", "digest": "sha1:VK4YGXTYVI4UPZ4IL6MFOKP53FKYXG5K", "length": 9218, "nlines": 137, "source_domain": "thaluvalkal.blogspot.com", "title": "தழுவல்கள்: Mensus problems!!!", "raw_content": "\nவிளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.\nமாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.\nசிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.\nஅப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.\nபொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்க\nஇரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ:\nபிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.\nகர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.\nகுழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.\nஅதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.­\nஜீவ நாடி என்றால் என்ன\nஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் ......... “ தகுதி உள்ளவர்களுக்கு இந்...\nபோளி மைதா மாவு – ஒரு கப் கடலை பருப்பு – ஒரு கப் வெல்லம் – அரை கப் ஏலக்காய் – 3 சர்க்கரை – ஒரு தேக்கரண்டி...\nமூலிகைகளின் படங்கள் -பூ காய்களுடன் ஆவாரை ஆடுதீண்டாபாலை இசங்கு வெள்ளை ஊமத்தை எலுமிச்சை கண்டங் கத்தரி கழற்சி குப்பைமேனி செங்கொடு வ...\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்\nபள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமைய...\nவிரல் முத்திரை பற்றிய விளக்கம்\nவிரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் கூறியிருக்கிறார்கள். அவை யோ...\nஜோதிட சூட்சுமங்கள் கணபதி வழிபாடு ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத். ஓம் என்கிற பிரணவப் பொருளினுள்...\nவயிற்று பிரச்சனையா பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுர...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக...\nசமையல் மென்புத்தகங்கள் 30 pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vkalathurone.blogspot.com/2013/05/blog-post_6681.html", "date_download": "2018-08-18T05:08:30Z", "digest": "sha1:GMTQ3YRG6GHAZWEMBTLTL2JRPQMQ3BBV", "length": 12511, "nlines": 109, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி ? | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். பயனுள்ளதகவல் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி \nவெற்றி என்பது எது பலன் தராது என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, எது பலன் தரும் என்பதைக் கண்டு அறிவதும் தான்.\nவெற்றிப் படிக்கட்டுகளில் வீறுநடை போடத் தேவை. தன்னம்பிக்கை தன்னைப் பற்றியும், தனது திறமைகளைப் பற்றியும், தனது பலத்தைப் பற்றியும், பலவீனத்தை பற்றியும் சரியாக மதிப்பீடு செய்வதால் உருவாகும் நம்பிக்கை இது.\nதன்னம்பிக்கை உள்ளவர்கள் தங்களையே குறைகூறிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதைப் போலவே தங்களைப் பற்றியும் தங்களது சாதனைகளைப் பற்றியும் சுயபுராணம் பாடுவதை ஒரு கலையாகக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னம்பிக்கையைக் குழந்தைப் பருவத்திலேயே வளர்க்க முடியும். குழந்தைகளைச் சுதந்திரமாக வளரவிட்டு அவர்களுக்கு இளம் பருவத்திலேயே தன்னம்பிக்கையையூட்டி அவர்களை வளர்க்க முடியும். குழந்தைகளைச் சுயமாக எதையும் செய்யவிடாமல் யாருடனும் பழகவிடாமல் கட்டுக்குள்ளேயே வளர்ப்பது நாளடைவில் அக்குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை இல்லாமல் தாழ்வு மனப்பான்மை உருவாக வழி ஏற்பட்டு விடும்.\nமுடிவு எடுக்கத் தயங்குபவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு சுயபுத்தியைச் செலுத்தி முடிவெடுக்காதவர்கள் தங்களது முடிவுகளுக்கு மற்றவர்களின் அங்கீகாரத்தை தேடுபவர்கள். தாங்கள் எடுத்த முடிவை அமல்படுத்தத் தயங்குபவர்கள். பெரும்பாலும் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள். யாரிடமும் ஆலோசனை கேட்கலாம்.\nஎந்தக் கருத்தையும் பரிசீலித்துப் பார்க்கலாம். ஆனால், முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களில் சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் பழக்கம் வந்தால் பெரிய விஷயங்களிலும் சுய சிந்தனையுடன் முடிவு காண்பது எளிது. தன்னம்பிக்கை மனதில் இருந்தால் மட்டும் போதாது. செயலிலும் பிரதிபலிக்க வேண்டும்.\nஇதுவரை, செய்து வந்த காரியத்திலிருந்து விலகி, புதிய விஷயங்களில் ஈடுபாடு கொள்ளும் மனம் உற்சாகம் கொள்கிறது புத்துணர்ச்சி பெறுகிறது. மற்றவர்களின் சுக, துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு அவர்களுக்கு யோசனைகளைக்கூறி உதவுவது நம்மிடம் படிப்படியாகத் தன்னம்பிக்கையை வளர்க்கும் அதுபோன்ற பிரச்சினைகள் நமக்கு வரும்போது அவற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nஅரசன் எவ்வழி குடிகள் அவ்வழி\nஆமாம், இது, உண்மையிலேயே கண்களைக் குளமாக்கும் புகைப்படம் தான்.அந்த ஏழைச் சிறுமி எதைத் தேடுகிறாள் தங்க நகைகளையா\nபான் கார்டு குறித்த விளக்கம் -எப்படி விண்ணப்பிப்பது -பான் கார்டு பெற தேவையான ஆவணங்கள்.....\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு என்றால் என்ன 1.நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PA...\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nதமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப்பெற்றி...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/39591-western-railway-installs-sanitary-pad-dispensers-for-its-women-employees.html", "date_download": "2018-08-18T04:40:35Z", "digest": "sha1:5L2SBAJ2KEJOMGR3EJCI27YIPZZ4LWOS", "length": 9278, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண் ஊழியர்களுக்கு நாப்கின் இயந்திரம் அமைத்த மேற்கு ரயில்வே! | Western Railway installs sanitary pad dispensers for its women employees", "raw_content": "\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nபெண் ஊழியர்களுக்கு நாப்கின் இயந்திரம் அமைத்த மேற்கு ரயில்வே\nபெண் ஊழியர்கள் பயன்பெறுவதற்காக நாப்கின் பெட்டிகளை மேற்கு ரயில்வே திறந்துள்ளது.\nமும்பையில் உள்ள சர்ஜ்கேட் ரயில் நிலையம் உட்பட 6 முக்கிய ரயில் நிலையங்களில் நாப்கின்கள் வழங்கும் இயந்திரங்களை மேற்கு ரயில்வே துறை திறந்துள்ளது. இதனை மேற்கு ரயில்வே தலைவர் அர்ச்சனா குப்தா இன்று திறந்து வைத்தார். அவருடன் மேற்கு ரயில்வே துறையின் மூத்த பெண் ஊழியர்களும் திறப்பு விழாவில் பங்கேற்றனர். மும்பை ஜர்ச்கேட் நிலையத்தில் நாப்கின் இயந்திரமும், வடோதரா, அகமதாபாத், ராட்லம், ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் ஆகிய 5 ரயில் நிலையங்களில் நாணயம் போட்டு நாப்கின் பெறும் இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பாளர் ரவீந்தர் பாகர், இது பெண் ஊழியர்களின் நலத்தினை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். அத்துடன் இத்திட்டம் ஒரு வரலாற்று மைல் கல் என பெண் ஊழியர்களே மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தை மேலும் பல ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய உடல் தகுதித் தேர்வு\nவிஜயேந்திரர் சர்ச்சை: வைரமுத்து கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஐஐடிக்கு ஆயிரம் கோடி நிதியுதவி” - பிரதமர் மோடி\nபள்ளியில் கொடுத்த சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி: 160 பேர் மருத்துவமனையில் அனுமதி\n'ஜெல்லி அட்டாக்' பீதியில் மும்பை மக்கள் \nமூழ்கிய இரயில் நிலையம் - குதூகலித்த மக்கள்\nரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\nவன்முறையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்\nரயிலில் சிக்கிய பெண்ணை போராடிக் காப்பாற்றிய காவலர்\nடேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி\nஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு\nRelated Tags : Western Railway , Sanitary pad , Napkin , Women employees , பெண் ஊழியர்கள் , மேற்கு ரயில்வே , ரயில்வேத்துறை , நாப்கின் , மும்பை , ரயில் நிலையம்\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய உடல் தகுதித் தேர்வு\nவிஜயேந்திரர் சர்ச்சை: வைரமுத்து கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2017/04/gk-history-164-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-08-18T04:38:02Z", "digest": "sha1:BBQUOCDIVSEE42D65ODHGTY3CGR6ZJMM", "length": 9520, "nlines": 85, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (164) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://mysangamam.com/?cat=14&orderby=title", "date_download": "2018-08-18T04:16:05Z", "digest": "sha1:MPGULCLH3Y3SIQIWTXJZ4JZTHCRRTR4L", "length": 28359, "nlines": 237, "source_domain": "mysangamam.com", "title": "திருச்செங்கோடு | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.◊●◊கேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.◊●◊மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.◊●◊வெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.◊●◊காவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\nதிருச்செங்கோடு ஈமு கோழி நிறுவனத்தில் ஒரே நாளில் ஒரு கோடி வசூல் – பணம் செலுத்த மக்கள் குவிந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை.\nதிருச்செங்கோடு, திருச்செங்கோடு ஈமு கோழி நிறுவனத்தில் இணைவதற்கு நூறுக்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ரூ.1 கோடி பணம் செலுத்தினர்.நேற்றும் பணம் செலுத்த கூட்டம் அலைமோதியது.மேற்கண்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் மேட்டூர்,கருமலைக்கூடல் பகுதியில் தனியார் ஈமு நிறுவனம் தொடங்கப்பட்டது.இந்த நிறுவனத்தில் ஒன்பது பேர் பங்குதாரர்களாக உள்ளனர்.இந்நிறுவனத்தின் சேவை மையம் திருச்செங்கோட்டிலும் உள்ளது.இந்நிறுவனம் தற்பொழுது தான் தொடங்கப்பட்டது.இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தி இணையும் நூறு நபர்களுக்கு மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் 14 மாதங்களுக்கு வழங்கப்படும் [...]\nதிருச்செங்கோடு எல்ஐசி ஊழியர் மாயம்.\nதிருச்செங்கோடு கொல்லபட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (42). இவர் திருச்செங்கோடு எல்ஐசி கிளையில் எழுத்தராக இருக்கிறார். இவருக்கும் ஜெயகாந்தி (37) என்பவருக்கும் சுமார் 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கவியரசு (20) என்ற மகனும் கவிப்பிரியா (18), கவி முகில் (16) ஆகிய மகள்களும் உள்ளனர். கடந்த 4-ந் தேதி காலை வழக்கம்போல அலுவலகத்திற்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளமபிய ஆறுமுகம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க [...]\nநாமக்கல் கலெக்டரை மாற்ற கோரி ஜூலை.27ல் உண்ணாவிரதம். வருவாய்த் துறை அலுவலர்கள் தீர்மானம்.\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகளை அவமரியாதை செய்து வருவதால் அவரை மாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் தங்கராசு, கதிர்வேல், பொருளாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஆய்வு கூட்டங்களில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் [...]\nபெண்கள் எவ்வளவு உயர்வை எட்டினாலும், பெண்களுக்கான இலக்கணத்தை மீறக் கூடாது – உயர்கல்வி துறை இயக்குனர் பேச்சு.\nதிருச்செங்கோடு, பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தாலும் பெண்கள் இயல்பிலிருந்து மாறக் கூடாது என்றார் தமிழக உயர்கல்வித் துறை இயக்குனர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரிகளின் சார்பில் கல்லூரி தின விழா நடந்தது.கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தாளாளர் டாக்டர்.மு.கருணாநிதி தலைமை வகித்தார்.டிரஸ்டி கிருஷ்ணவேணி கருணாநிதி,நிர்வாக அலுவலர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர்கள் முருகேஷ், ராஜேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தனர்.விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக [...]\nப்ளஸ்டூ பொதுத்தேர்வு, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி\nப்ளஸ்டூ பொதுத் தேர்வில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் அங்கமான கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.ஆர். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைபுரிந்துள்ளனர். 1179 மதிப்பெண்கள் பள்ளியின் முதலிடமாகவும்,1172 மதிப்பெண்கள் இரண்டாமிடமும், 1170 மதிப்பெண்கள் மூன்றாம் இடமும் மாணவர்கள் பெற்று சாதனைபுரிந்துள்ளனர். பள்ளியில் தேர்வு எழுதிய 158 மாணவர்களில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும் 1100 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவர்களும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் 52 மாணவர்களும் [...]\n100 நாள் வேலை திட்டத்தில், கூலி ரூ.148 வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nதேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் தினக்கூலி ரூ.148 வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தினக்கூலி ரூ.148 வழங்க வேண்டும். வேலைக்கு வருவோரை வேலை இல்லை என திருப்பி அனுப்பக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் முதலுதவிப் பெட்டி வைக்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் கூலி வழங்கப்படாமல் நிறுத்தி வைப்பதைக் [...]\n1008 திருவிளக்கு பூஜை – எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில்\n2013 ல் தமிழகம் மிகை மின் மாநிலமாக மாறும் அமைச்சர் தங்கமணி தகவல்.\n2013 ம் ஆண்டு முதல் தமிழகம் மிகை மின் மாநிலமாக மாறும் என்றார் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி. திருச்செங்கோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. டிஆர்ஓ செங்குட்டுவன் தலைமை வகித்தார்.ஆர்டிஓ கவிதா வரவேற்றார்.திருச்செங்கோடு நகராட்சி சேர்மேன் பொன் சரஸ்வதி,திருச்செங்கோடு யூனியன் சேர்மேன் பாலசுப்ரமணியம், கூட்டுறவாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சமூகபாதுகப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பாலசுப்ரமணியம், தாசில்தார் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், விழாவில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி கலந்து [...]\nகேரள மக்களுக்கு நிவாரணம், உண்டியல் பணத்தை வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவி.\nகேரள மாநில மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் அனுப்பி வைத்தார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி.\nவெள்ளப் பாதிப்பு, அமைச்சர்கள் நேரில் ஆய்வு.\nகாவிரி வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.karaitivunews.com/akkankal/140718-inraiyaracipalan14072018", "date_download": "2018-08-18T04:41:15Z", "digest": "sha1:QP3VEA4TIPO2TSFQKZLGXA4SCI2NIA3C", "length": 9139, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "14.07.18- இன்றைய ராசி பலன்..(14.07.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். போராட்டமான நாள்.\nசிம்மம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமன ப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்-. உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். கோபம் குறையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமகரம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமீனம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2011/12/blog-post_18.html", "date_download": "2018-08-18T04:43:47Z", "digest": "sha1:7PQJJKBYPYAXTSSBP3EB7C3WQ6NHSBEX", "length": 22036, "nlines": 236, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: கீசக வதம்", "raw_content": "\nமெரினா காந்தி சிலையில் நடந்த ஒரு பதிவர் சந்திப்பில் அறிமுகமானவர்தான் அந்தப் பதிவர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு சில நாட்களில் என்னைத் தொடர்புகொண்டார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் காரணமாக,, திரையுலக நடிப்பு வாய்ப்புகள் பற்றிக் கேட்டார். பேசிக்கொண்டிருந்தோம். நல்ல திறமைசாலியாகத் தெரிந்தது. அடிக்கடி சந்தித்தோம். பல்வேறு விஷயங்களில் தெளிவு நிறைந்தவராகத் தெரிந்தார்.\nசினிமாவில் நடிக்கவேண்டும் என்று சும்மா சொல்லிக்கொண்டிராமல், உண்மையான அக்கறை இருந்ததால், கூத்துப்பட்டறையிலிருந்து வெளிவந்த தேவி அவர்கள் நடத்தும், ‘தி விருக்‌ஷா ‘ என்ற நடிப்புப் பட்டறையில் பயிற்சி எடுத்துவருவதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பட்டறையின் படைப்பாக ‘கீசக வதம்’ எனும் கூத்தில் தானும் நடித்திருப்பதாகச் சொன்னார். 17ம் தேதி (நேற்று) மாலை , அதன் அரங்கேற்றம் என்று அழைத்தார். என் பங்குக்கு திரு.லிவிங்ஸ்டன் அவர்களை அழைத்தேன். அவரும் வந்தார்.\nசாலிக்கிராமம், எம்.ஜி.ஆர். ஜானகி பள்ளி வளாகத்தில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு, வித்தியாசமான ஒளி அமைப்புடன் கூத்துக்குத் தயாராக இருந்தது.\nசரியாக 7:15க்கு கீசக வதம் கூத்து ஆரம்பமானது.\nபாண்டவர்கள், 13 ஆண்டு வனவாசத்தில், கடைசி ஒரு ஆண்டை அஞ்ஞாத வாசம் எனப்படும் , அடையாளம் தெரியாமல் மறைந்துவாழும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். விராட நாட்டு மன்னரிடம் வந்து கூத்தாடிகளாக அறிமுகப்படுத்திக்கொண்டு, வெவ்வேறு வேலைகளில் அமர்கிறார்கள். விராட மன்னனின் மச்சினன் (மனைவியின் தம்பி) கீசகன். அவன் வருணனையே கட்டுப்படுத்தும் சூரன். அவனுக்கு சைரேந்திரி என்ற பெயரில் வந்திருக்கும் திரௌபதியின்மேல் மோகம். தன்னை அடைய முயற்சிக்கும் அவனிடமிருந்து காக்கும்படி – சமையற்காரனாக வாழும் – பீமனிடம் அவள் கேட்க, அவன் கீசகனை தந்திரமாக வரவழைத்து வதம் செய்கிறான்.\nஇந்தக் கதையை எடுத்துக்கொண்டு மிக இயல்பாக , தேர்ந்த நடிகர்களுடன் ஒரு மணிநேரம் மிகச்சிறப்பாக நடித்துக்காட்டினார்கள்.\nதருமர் (பிரதீப்) தான் கதைசொல்ல ஆரம்பிக்கிறார். தங்கள் நிலையை எடுத்துரைக்கிறார். தன் கூட்டத்தை கூத்தாடிகள் என அறிமுகப்படுத்துகிறார். விராட மன்னனிடம் வேலை கேட்கிறார். மன்னனுடன் விளையாட்டுக்குச் சூதாடுகிறார். நிறைய விபரங்கள் பேசுகிறார். பிரச்னைகளின்போது மட்டும் வாயை மூடி மன்மோகனாய் இருக்கிறார். மது அருந்திவிட்டு சௌமியனுடன் கட்டி உருள்கிறார். சைரேந்திரியை கீசகன் சீண்டுகிறான் என்று தெரிந்து, உள்ளம் குமுறி கூத்தாடிகள் நிலைபற்றி ஒரு பாடல் பாடுகிறார். இந்தப்பாடலை எழுதியதும் ப்ரதீப் தான் என்பது கூத்து முடிந்தபின்தான் எனக்குத் தெரியவந்தது. தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து, வசனங்களின் ஏற்ற இறக்கங்களில் சரியாகப் பயணித்து கைதட்டல் பெறுகிறார். மது அருந்திவிட்டு, சௌமியனுடன் பேசும் மொழியைக் கண்டு நானும்,லிவிங்ஸ்டன் அவர்களும் மனம் விட்டுச் சிரித்தோம். கூத்தாடிகளின் வாழ்வுபற்றிப் பாடிய பாடலின் முடிவில் எனக்குக் கண்ணில் நீர் வழிந்தது. தென்றல் படத்தின் ‘தாண்டவக்கோனே’ பாடலின் கடைசிவரிகளில் ஏற்படும் அதே உணர்வு எழுந்தது. உயரம் தொட வாழ்த்துக்கள் ப்ரதீப்.\nசுல்தான், வல்லன்(பீமன்) எனப்படும் சமையற்காரனாகவும், விராட மன்னனின் மனைவி அரசி சுதர்சனையாகவும் வருகிறார். அரசியாக வரும்போது அந்த நெளிவுகளும், ஒரு பெண்ணின் பொறாமையை உடல்மொழியில் காட்டியும் பிரமாதப் படுத்துகிறார். மன்னனுக்கு மது ஊற்றிக்கொடுக்கும் வல்லனாக வரும்பொழுது அப்படி ஒரு மாற்றம். கூத்தின் பாதி வரை, அவர்தன் இரு வேடங்களும் செய்கிறார் என்று திரு.லிவிங்ஸ்டனே கண்டுபிடிக்கவில்லை. அந்த அளவுக்கு வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். கீசகனை வதம் செய்யும்போது உண்மையிலேயே அவரை ஏதாவது செய்துவிடுவாரோ என்று அஞ்சுமளவுக்கு ஆவேசம் காட்டுகிறார்.\nடாக்டர். ரஞ்சித் பிரகனளை (அர்ஜுனன்) எனப்படும் திருநங்கையாக வருகிறார். விராட மன்னனைச் சூடேற்றுகிறார். தன்னுடைய நெளிவு சுளிவுகளால் , பின்னுகிறார். விக் வைத்திருந்தால் பெண் என்றே கூட்டம் நம்பிவிடும்.\nநகுலன் , சகாதேவனாக முறையே பாலாஜியும், ராஜ்குமாரும் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. ஆனால் பாலாஜி சூரியக்குஞ்சு எனும் பாத்திரத்தில் வந்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டுப் போகிறார்.\nசைரேந்திரியாக வைஷாலி என்ற ஆந்திரப்பெண்ணை நடிக்கவைத்திருக்கிறார்கள். பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். பூப்பறிக்கும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆனால், எல்லோரும் நல்ல தமிழ் பேசி நடிக்கும்போது, அவரது தமிழ் மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது.\nசௌமியராக வரும் சுரேஷ், பின்னியிருக்கிறார் மனிதர்.. அவரது நடிப்பு ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகருக்கான அத்துணை கூறுகளையும் கொண்டிருக்கிறது. அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் குட்டிக்கரணங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.\nகீசகனாக வரும் ராம்குமாரிடம் பசுபதியின் அங்க அசைவுகள் தெரிகிறது. கீசகனாகவே வாழ்கிறார். சைரேந்திரியை மோப்பம் பிடிக்கும்போதும்..போதையில் புலம்பும்போதும் … சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nவிராட மன்னனாக நீல் ஆனந்த் , உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் திடீரென்று தலைப்பாகை கட்டிக்கொண்டு வந்து சிலம்பம் சுழற்றுகிறார். அரசனாக, மது அருந்தும் காட்சியிலும், பிரகணளையிடம் வழியும் காட்சியிலும் பிரமாதம்.\nஅரசியின் தோழியாக விஜயா, உதட்டசைவை வைத்து, பேசுவதைச் சொல்லும் காட்சியில் அங்கதம் நன்றாக இருக்கிறது.\nகாவலாளியாக புருஷோத்தமன் , ஆரம்பக்காட்சியில் அவர் தனது நகைச்சுவை நடிப்பை நன்கு வெளிப்படுத்தி கவனம் கவர்கிறார்.\nசரித்திரக் கூத்துக்களைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. தஞ்சையில் இருந்தபோது, மெலட்டூரில் ஒரு முறை ஹிரண்ய வதம் பார்த்தேன். இப்போது கீசக வதம் கூத்தின் அத்துணை அம்சங்களும் குறையாமல், அதே சமயம் சில இடங்களில் நவீன நாடக அம்சங்களையும் கோர்த்து, அரங்கப் பொருட்களில் ஒன்றாக மைதானத்திலுள்ள மாமரம் ஒன்றைப் பயன்படுத்தி , ஒரு நல்ல கூத்தினை அளித்திருக்கிறார்கள் டி விருக்‌ஷா குழுவினர்.\nஎழுத்து - கூத்துப்பட்டறை திரு.முத்துச்சாமி\nவடிவமைப்பு – திரு.ஆனந்தக் கண்ணன்\nஇயக்கம் – செல்வி. G. தேவி\nஇந்தக்கூத்தில் சிறப்பாக நடித்திருந்து, என்னையும் அழைத்த அந்தப் பதிவர்தான் தருமராக நடித்திருந்த...\nசொன்னது சுரேகா.. வகை நாடகம் , பாராட்டு\nஅன்பின் சுரேகா - அருமையான் விமர்சனம் - ஆழ்ந்து நோக்கி - மனதில் முழுவதும் உள்வாங்கி - ஒவ்வொரு காட்சியினையும் அழகான் முறையில் விவரித்தது நன்று. நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா\nஆமா. நம்ம ப்ரதீப்பே தான்\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/badminton/srikanth-third-round-badminton-world-championship-011116.html", "date_download": "2018-08-18T05:08:20Z", "digest": "sha1:NW4GJKNWV22YBIOKGRDJFOCYOJEVSDIR", "length": 10268, "nlines": 117, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலக பாட்மின்டனில் இந்தியர்கள் சூப்பர்... காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த், சிந்து, சாய்னா! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\n» உலக பாட்மின்டனில் இந்தியர்கள் சூப்பர்... காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த், சிந்து, சாய்னா\nஉலக பாட்மின்டனில் இந்தியர்கள் சூப்பர்... காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த், சிந்து, சாய்னா\nநான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிவி சிந்து, சாய் பிரனீத் முன்னேறியுள்ளனர்.\nஉலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங்கில் நடந்து வருகின்றது. மகளிர் ஒற்றையரில் சாய்னா நெஹ்வால் ஏற்கனவே மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஇந்த நிலையில், இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 12-21, 21-14 என்ற செட்களில் ஸ்பெயினின் பாபிலோ அபியானை வென்றார். மூன்றாவது சுற்றில் மலேசியாவின் லியூ டாரனை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த்,\nஆடவர் ஒற்றையரில் நடந்த மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சாய் பிரனீத் 21-18, 21-11 என்ற செட்களில் ஸ்பெயின் லூயிஸ் என்ரிக் பெரீராவை வென்று, காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.\nஆடவர் ஒற்றையரில் நடந்த மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் எச்.எஸ். பிரனாய் 21-8, 16-21, 15-21 என்ற செட்களில் கடுமையாக போராடி பிரேசிலின் ஓலிவீராவிடம் தோல்வியடைந்தார்.\nமகளிர் ஒற்றையரில் முதல் சுற்றில் இருந்து இந்தியாவின் பிவி சிந்து, சாய்னா நெஹ்வால் ஆகியோருக்கு பை அளிக்கப்பட்டுள்ளது. 2-வது சுற்று ஆட்டத்தில் துருக்கியின் அலியா டெமிர்பாகை 21-17, 21-8 என்ற சுலப செட்களில் சாய்னா நெஹ்வால் வென்றார். மூன்றாவது சுற்றில் தாய்லாந்தின் ரட்ச்னோக் இனடோனை அவர் சந்திக்கிறார்.\nமகளிர் ஒற்றையரில் நடந்த மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் பிட்ரியானியை 21-14, 21-9 என்ற செட்களில் சுலபமாக வென்று, காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார் பி.வி. சிந்து.\nஆடவர் இரட்டையரில் மனு ஆத்ரி, பி. சுமீத் ரெட்டி ஜோடி, ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் வெளியேறியது. அதே நேரத்தில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று துவக்கம்.. பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்\nஇந்திய பேட்டிங் வரிசைக்கு மற்றொரு சோதனை... மூன்றாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. எவ்வளவு தங்கம் கிடைக்கும்.. இதோ நாங்க இருக்கோம்\nமூன்றாவது டெஸ்ட்.. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா.. மீண்டும் பேட்டிங் சோதனை\nகடைசி இரண்டு டெஸ்ட்... வலியில் இருந்து மீளவில்லை.. புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார்\nRead more about: sports badminton விளையாட்டு பாட்மின்டன் இந்தியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE.8780/", "date_download": "2018-08-18T04:25:55Z", "digest": "sha1:2VWH2NRXMNJSEQ5M6QN6E4ZUMVXBTFCG", "length": 5493, "nlines": 117, "source_domain": "www.tamilsurabi.in", "title": "ஜில் ஜில் ஜிகிர்தண்டா | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nபால் - ஒரு லிட்டர்\nசர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்\nசைனா கிராஸ்(China Grass) - 4 டேபிள் ஸ்பூன்\nரோஸ் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்\nநன்னாரி சிரப் - 1 டேபிள் ஸ்பூன்\nஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) - 1\nபால் கோவா - 2 டேபிள் ஸ்பூன்\n* அடிகனமான வாணலியில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும். பால் அரைலிட்டராக சுண்டும் வரை மிதமான தீயில் வைக்கவும். பால் நன்றாக சுண்டியதும் ஆற வைத்து பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.\n* சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.ஒரு நீளமான கண்ணாடித் தம்ளரில் முதலில் குளிர்ந்த பாலை பாதியளவு ஊற்றவும்.\n* அடுத்து பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும். பிறகு அடுத்தடுத்து அதன் மேல் ரோஸ் சிரப், நன்னாரி சிரப் ஊற்றவும்.\n* அடுத்து அதன் மேல் வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று பருகலாம்.\n* ஜில் ஜில் மதுரை ஜிகிர்தண்டா ரெடி.\nசிறகு விரிக்கும்காதல் பறவைகள் /...\nகுந்தவி - கண்டேனடி உன் காதலை\nஎன்வசம் நானில்லை / Envasam...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/cash", "date_download": "2018-08-18T04:12:19Z", "digest": "sha1:IDURXSEIQH6EJEOM3X7GV2L4UJB6E73W", "length": 8214, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஉஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…\nஉஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்… உஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்… கிரெடிட் க… read more\nதங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா\nதங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா பாதுகாப்பானதா தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா பாதுகாப்பானதா திருவள்ளூரில் உள்ள பொதுத்த… read more\nசிறுவாணி விவகாரம் உரிமையை நிலைநாட்ட வேண்டிய ... - தினமணி\nதினமணிசிறுவாணி விவகாரம் உரிமையை நிலைநாட்ட வேண்டிய ...தினமணிமேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள read more\nசினிமா Breaking news திரைத் துளி\nபீகாரில் கள்ளச்சாராயத்திற்கு 13 பேர் பலி : நிதிஷ் அரசுக்கு ... - தினகரன்\nதினத் தந்திபீகாரில் கள்ளச்சாராயத்திற்கு 13 பேர் பலி : நிதிஷ் அரசுக்கு ...தினகரன்பாட்னா: மதுவிலக்கு அமல்படுத்தப்ப read more\nசெய்திகள் Breaking news தமிழகம்\nமன்மோகன் ஆலோசனை மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் ... - தினகரன்\nதினகரன்மன்மோகன் ஆலோசனை மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் ...தினகரன்புதுடெல்லி : மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் விஸ் read more\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்....\nபயணத்தில் அலையும் புலன்கள் : Krishna Prabhu\nவிளையும் பனியில் அலையும் வாழ்வு : விசரன்\nஅப்பாவின் (T)ரங்குப் பெட்டியின் இரகசியங்கள் : விசரன்\nஇயற்கை என்னும் : வினையூக்கி\nகோழியின் அட்டகாசங்கள்-7 : வெட்டிப்பயல்\nரயில் பயணங்களில் : வினையூக்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://palaapattarai.blogspot.com/2010/02/blog-post_8176.html", "date_download": "2018-08-18T04:54:59Z", "digest": "sha1:HGQHE3I22WKLRANKITGMRF3OYCJEZVVJ", "length": 14080, "nlines": 144, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: 'அது' எது?", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\n'அது' நானாக வரவைத்துகொண்டது 'அது' என்ன செய்யப்போகிறது என்று தெரிந்திருந்தும், தெளிவாய் சொல்லப்பட்டிருந்தும் நானே 'அதை' தெரிவு செய்தேன், விதி வலிது. நான் அதை பற்றி கவலைப்படவில்லை, 'அது' என்னை கூட்டிச்சென்ற இடத்தில் கலவையான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் சொல்லப்பட்டிருந்ததாகவே இருந்தது வேறு வேறு த்வனியில் இருந்தாலும் நிகழ்வு ஒன்றாகவே இருந்தது. 'அதை' பார்த்தேன் எந்தவித சலனமும் இன்றி அப்படியே இருந்தது.\nநிகழ்வுகளில் நான் கலக்க முடியாது, கருத்துரைக்க முடியாது, ஓங்கி குரலெழுப்ப முடியாது 'அது' ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தது. சத்தியத்தை மீற நினைத்தாலும் என்னால் முடியவில்லை. கண்கள் இருண்டது பசி எடுத்தது 'அது'வும் சத்தியத்தை மீறவில்லை கரிக்கும் ஒன்றை தின்னக்கொடுத்தது. மறுப்பேதும் சொல்லாமல் புசிக்கத்துவங்கினேன்.\nகண் முன்னே பார்த்த நிகழ்வுகளை சகிக்க முடியவில்லை, சில என்னை வேதனை படுத்தியது. வாளெடுத்து வரவில்லை. வந்திருந்தாலும் 'அது' பெற்ற சத்தியம் என்னை ஏதும் செய்ய விடாது. விதியை வெல்ல முடியாது என்னை நோக முடிவு செய்தேன்.\nகாரண காரியங்களுடன் எனக்கு விளக்கப்பட்டிருந்தும் ஏன் இங்கு வந்தேன் 'அதை' கேட்கலாம் என்றால் என்னால் முடியவில்லை. 'அது' எனக்கான அடையாளத்துடன் நானாகவே இருந்தது. இது இதற்கு முன்பும் எனக்கு நடந்திருக்கிறது அப்போதும் 'அது' என்னோடு இருந்திருக்கிறது ஆனாலும் நிகழ்வுகள் வேறு வேறானதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் எதுவும் செய்ய இயலாது வெறுமனே எனக்கு முன்னால் நடப்பதை ஒரு ஜடமாக பார்த்துகொண்டிருந்தேன்.\nவாளிப்பான ஒருவன் சவலை பிள்ளையை தோளில் கொண்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். ஐந்து குதிரைகள் பூட்டப்பட்ட என் வண்டி எனக்காய் தயாராய் இருந்தது. நான் கண்ட நிகழ்வுகளோடு 'அது'வும் கூடவே இப்போதும் என்னூடே வந்து கொண்டிருந்தது.\n'அது' கூட்டிச்சென்ற நிகழ்வில் சிலர் காரித்துப்பினார்கள், என்னைப் பார்த்தா அப்படித்தான் தெரிந்தது அல்லது 'அது' அப்படி என்னை நினைக்க வைத்திருக்கலாம், 'அதனை' கேட்கலாம் என்றால் 'அதனுடன்' என்னால் தர்கிக்க முடியவில்லை அப்படித்தான் தெரிந்தது அல்லது 'அது' அப்படி என்னை நினைக்க வைத்திருக்கலாம், 'அதனை' கேட்கலாம் என்றால் 'அதனுடன்' என்னால் தர்கிக்க முடியவில்லை 'அது' வெவ்வேறு பெயர்களுடன் எப்போதும் என்னை அழைத்துக்கொண்டே அல்லது நான் அழைத்ததாய் இருக்கிறது. இதோ இப்போதும் இதனை அசை போடும்போதும் 'அது' சாதுவாய் என்னோடே இருக்கிறது.\n'அதனுடன்' போகும்போது மனது சமநிலையாய் இருந்தது. வரும்போது அப்படி இல்லை. ஆனால் போகும்போதும் வரும்போதும் 'அது' என்னமோ ஒரே நிலையிலேயே இருந்தது.\nவடிவங்கள் வேறாய் இருந்தாலும் உங்களுக்கும் 'அது' தெரிந்ததுதான் 'அது' எது\nஇது இன்றைக்கு எனக்கு நடந்தது தயவு செய்து கருத்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் நாளை 'அதை' படமாய் காண்பிப்பதா தயவு செய்து கருத்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் நாளை 'அதை' படமாய் காண்பிப்பதா வேண்டாமா என முடிவு செய்ய இயலும். நன்றி\nLabels: அனுபவம், பெற்றதும் கற்றதும்\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nசின்ன சின்ன கவிதைகள் ..\nகாதலர்தின சிறப்பு பதிவு - ஒன்று..\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஇரண்டு காதலியும் - இருநூறு காதலர்களும்...\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sureshezhuthu.blogspot.com/2015/12/blog-post_46.html", "date_download": "2018-08-18T04:20:57Z", "digest": "sha1:WHMIYWVEIE5DMMIW2SMEEV4AWL2GO64Z", "length": 5990, "nlines": 93, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : துளியென்றுணர்தல்", "raw_content": "\nகடலின் விரிவை கைக்குவளையில் அளக்கிறேன்\nஎந்நிகழ்வாயினும் எனைக் கொண்டே உணர்கிறேன்\nகைமீறுகையில் தெரிகிறது கருணையில்லா காலம்\nநெருக்கும் நகரத்தில் அறுக்கும் தனிமையில்\nநொறுக்கும் சிந்தனையில் வெறுக்கும் உறவினில்\nசிலிர்க்கும் குளிரில் தகிக்கும் அனலில்\nபிறக்கும் சிசுவினில் அழுகும் சவத்தினில்\nஉறைகின்றன மானுடம் காணா மகத்துவங்கள்\nமுழுப்பாலை காணும் நீள்விழி உண்டு\nஇருந்தும் ஓரடியே வைக்கின்றன குறுங்கால்கள்\nதர்மபுரியில் இரு தினங்கள் - வாசிப்பும் பண்பாடும்\nஅவதார் படத்தில் இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் இருக்கும் நாயகனை வேற்றுகிரக வாசியான அவதாரின் உடலில் செலுத்துவார்கள்(பல அறிவியல் விளக்க...\nபுனைவுகளிலிருந்து வெளியேறுதல் - தி.ஜானகிராமனின் மோக முள்\nதத்துவம் என்பதை வாழ்வைப் பற்றிய அல்லது நம்மைச்சூழ்ந்து நடக்கும் புற நிகழ்வுகள் குறித்த ஒரு முழுமை நோக்கை அளிக்கும் கோட்பாடு என வரையறுத்துக் ...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nபன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது வேதியியலில் எப்படியும் தேரமாட்டேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததனால் கமலாயக் கரையில் இருக்கும் வினா...\nமனவடுக்குகளின் முடிவற்ற வண்ணங்கள் - பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முன்வைத்து\nபெருநாவல்களுக்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை கேட்டுப்பார்க்கலாம். கலை என்று நாம் வரையறுக்கும் ஒன்றின் நோக்கம்தான் என்னவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2018/04/blog-post_748.html", "date_download": "2018-08-18T04:24:25Z", "digest": "sha1:ZDUVMM3J7AOK4WRWJNXL4BVOH5GA3OVD", "length": 24550, "nlines": 220, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி பரவியதை அடுத்து அதிகாரிகள் சோதனை!", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி பரவியதை அடுத்து அதிகாரிகள் சோதனை\nஅதிரை நியூஸ்: ஏப். 26\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி பரவியதை அடுத்து அதிகாரிகள் சோதனை\nதுபையில் செயல்படும் ஒரு சூப்பர் மார்க்கெட் குழுமத்தில் 'கவ்மூத்ரா' என லேபிள் ஒட்டப்பட்ட 50 மில்லி மாட்டு மூத்திர பாட்டில்கள் தலா 2 திர்ஹம் என விற்கப்படுவதாக சூப்பர் மார்க்கெட் செல்ஃபில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது போன்ற போட்டோவுடன் வாட்ஸப் செய்தி ஒன்று பரவியதுடன் அதில் தென்னிந்திய மொழி ஒன்றில் பேசிய நபர் அரபிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.\nஇந்த வாட்ஸப் தகவல் பரவியதை அடுத்து துபை முழுவதுமுள்ள அந்த சூப்பர் மார்க்கெட் குழுமத்தின் கடைகள் மற்றும் குடோன்களில் துபை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதுடன் அதன் இறக்குமதி பட்டியலையும் பரிசோதித்தனர். எனினும், மாட்டு மூத்திரம் விற்பதற்காக எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்பதுடன் இறக்குமதி ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்பதை அடுத்து துபை முனிசிபாலிட்டி அதிகாரிகள் இந்த செய்தி பொய் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனினும், துபை முனிசிபாலிட்டியின் விளக்கத்தின்படி மாட்டு மூத்திர விற்பனை மற்றும் இறக்குமதி துபையில் தடை செய்யப்பட்டது என தெளிவுபடுத்தியுள்ளனர்.\nஅதேவேளை A2 Naturals என்ற மாட்டு மூத்திர ஏற்றுமதி நிறுவனத்தை பெங்களூரூவில் கூட்டாக நடத்தி வரும் ராதிகா மிக்லானி என்பவர் கூறியதாவது, தங்களுக்கு துபை உட்பட பல நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது மாட்டு மூத்திர நிறுவனம் வடிகட்டிய மாட்டு மூத்திர வியாபாரத்தில் சுமார் 1 பில்லியன் ரூபாய்களை புரட்டி வருவதாக எகனாமிக் டைம்ஸ் ஆப் இந்தியா தனது 2017 பிப்ரவரி இதழிலேயே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் விற்கும் மாட்டு மூத்திரத்தின் விலை பாலை விட கூடுதல் என்பதோடு சினை மாடுகளின் மூத்திரம் ரொம்ப ஸ்பெஷலாம். மருத்துவ குணங்கள் உண்டென்று வேறு அடித்து விட்டுள்ளார்கள் ஆனால் இவர்களின் மூட நம்பிக்கைகள் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவேயில்லை, இனியும் நிரூபிக்கப்பட போவதில்லை.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.surekaa.com/2011/03/blog-post_08.html", "date_download": "2018-08-18T04:44:56Z", "digest": "sha1:JAZAI4DBOUNTDQULEDXZEGVI52YDGB2U", "length": 8641, "nlines": 232, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: பெண்மையே.. பெண்களே..வாழ்க நீங்கள்!", "raw_content": "\nநம் உலகத்தை அன்புமயமாக்கிய அத்தனை பெருமையும், பெண்களையே சேரும். அவர்களது தாய்மை, சகோதரத்துவம், நட்பு பாராட்டுதல், பாசம்,அன்பு, நேர்த்தி இல்லாமல் ஆண்களின் வாழ்வு சூன்யமாகவே இருந்திருக்கும்..\nஎன் வாழ்வில் நட்பாக, உறவாக உள்ள பெண்களின் பட்டியலில்..\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தும் அத்துனை பெண்களுக்கும் இந்த பெண்கள் தினத்தில் எனது உளமார்ந்த அன்பையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.\nசொன்னது சுரேகா.. வகை வாழ்த்து\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnschools.in/2017/03/gk-history-40-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-08-18T04:37:48Z", "digest": "sha1:MVB5X3EB4UVSWC7RZTMGK2YTJELKV5KX", "length": 10486, "nlines": 85, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (40) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/virendra-sehwag-lases-at-the-scheduling-asia-cup-cricket-011053.html", "date_download": "2018-08-18T05:08:21Z", "digest": "sha1:4NSEXO4ZCYYPJSQLO3FR2YW22YMJHIIN", "length": 9259, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரெண்டு நாளில் ரெண்டு போட்டியா... வீரர்களின் மைன்ட் வாய்ஸை வெளிப்படுத்தினார் சேவாக்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nENG VS IND - வரவிருக்கும்\n» ரெண்டு நாளில் ரெண்டு போட்டியா... வீரர்களின் மைன்ட் வாய்ஸை வெளிப்படுத்தினார் சேவாக்\nரெண்டு நாளில் ரெண்டு போட்டியா... வீரர்களின் மைன்ட் வாய்ஸை வெளிப்படுத்தினார் சேவாக்\nடெல்லி: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடும்படி காலஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்சில் இந்தாண்டு செப்டம்பர் 15ம் தேதி துவங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nஇதில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி இடம்பெறுகின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா செப். 18ல் தகுதிச் சுற்றில் வெல்லும் அணியுடன் விளையாடுகிறது. செப். 19ல் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது.\nதொடர்ந்து இரண்டு நாட்கள் இந்திய அணி விளையாடும்படி காலஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஒரு தினப் போட்டியில் விளையாடும் வீரர், சோர்வில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் 48 மணி நேரம் தேவை. இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு, பரபரப்பு இருக்கும். ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இரண்டு நாள்கள் விளையாடுவது சாத்தியமில்லை என்று சேவாக் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், பிசிசிஐ அதிகாரிகளும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளனர். பல்வேறு முன்னாள் வீரர்களும், இதே கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமூன்றாவது டெஸ்டில் இந்தியா சோதனை\nஇந்திய பேட்டிங் வரிசைக்கு மற்றொரு சோதனை... மூன்றாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது\nபாண்ட்யா ரன்னும் குவிக்கலை, பந்துவீச்சும் சரியில்லை.. இது வேலைக்காகாது.. ஹோல்டிங் அதிரடி\nபாக். பேட்ஸ்மேன் நசிர் ஜம்ஷத்துக்கு 10 வருட தடை.. பாக். கிரிக்கெட் போர்டு அதிரடி\nமூன்றாவது டெஸ்ட் - இங்கிலாந்து அணியில் கர்ரனுக்கு பதிலாக ஸ்டோக்ஸ்\nமூன்றாவது டெஸ்ட்.. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா.. மீண்டும் பேட்டிங் சோதனை\nRead more about: cricket asia cup india pakistan விளையாட்டு கிரிக்கெட் ஆசியக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் எதிர்ப்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/World/2018/08/01121009/1004992/England-Lovers-Fight.vpf", "date_download": "2018-08-18T04:43:52Z", "digest": "sha1:G2QZ7KP7NXB7EHJKRIRW7UZI6F73MCP3", "length": 7944, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "காதலியை கொடூரமாக தாக்கிய காதலன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாதலியை கொடூரமாக தாக்கிய காதலன்\nஇங்கிலாந்தின் essex-ல் காதலனும் காதலியும் நடு வீதியில் சண்டையிட்டுள்ளனர்.\nஇங்கிலாந்தின் essex-ல் காதலனும் காதலியும் நடு வீதியில் சண்டையிட்டுள்ளனர். இந்த மோதலில், காதலன் தாக்கியதில், காதலி சுய நினைவை இழந்து சுருண்டு விழுந்துள்ளார்.\nஇங்கிலாந்து நாடாளுமன்ற வளாக தடுப்பு வேலியின் மீது மோதிய கார்\nஇங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தின் அருகே தடுப்பு வேலியில் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇசை நிகழ்ச்சியில், காதலை தெரிவித்த நபர் : ரசிகர்களின் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்த தருணம்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில், இசை நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.\nலண்டனில் யோகா பயிற்சி அளித்த பாபா ராம் தேவ்\nலண்டனில் உள்ள ஒலிம்பியா வெஸ்ட் ஹால் என்ற இடத்தில் யோகா குரு பாபா ராம் தேவ் யோகா பயிற்சி அளித்தார்.\nபிரான்ஸில் குப்பைகளை சேகரிக்கும் காகங்கள்...\nகுப்பைகளை சேகரிக்கும் பணிகளில் காகங்கள் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎச்.ஐ.வி. பாதிப்பை கண்டறியும் கருவி\nஎச்.ஐ.வி., பாதிப்பை உடனடியாக கண்டறியும் சுய பரிசோதனைக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇலங்கையில் 500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய சீன கப்பலின் பாகங்களை தேடும் பணி தீவிரம்\nஇலங்கை அருகே 500 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் இலங்கை, சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇங்கிலாந்து நாடாளுமன்ற வளாக தடுப்பு வேலியின் மீது மோதிய கார்\nஇங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தின் அருகே தடுப்பு வேலியில் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டம் - எல்லையில் இனிப்புகள் வழங்கிய பாக். ராணுவம்\nபாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான அட்டாரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉலக கோப்பை டாங்கோ நடனப் போட்டி - நடன அசைவுகளால் வசீகரித்த ஜோடிகள்\nஅர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஐரிசில், உலக கோப்பை டாங்கோ நடன தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://108ambulanceworkersunion.blogspot.com/2011/07/job-insecurity-hits-108-ambulance.html", "date_download": "2018-08-18T04:29:20Z", "digest": "sha1:LPCRE5O6S2NBZKXUF433SLCPFQY3JUW4", "length": 8215, "nlines": 97, "source_domain": "108ambulanceworkersunion.blogspot.com", "title": "108 Ambulance Workers Union: Job insecurity hits 108 ambulance drivers, nurses", "raw_content": "\n\"108 ஆம்புலன்ஸ்' வாகன ஊழியர்கள் போராட்டம்--சென்னை வள்ளுவர் கோட்டம்\nஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு \"...\nமார்ச்-8 மகளிர் தினம் அல்ல; உழைக்கும் மகளிர் தினம்.\n108 சேவையைச் சீர்குலைக்கும் ஊழியர் வேலைக்கு உலை வைக்கும் G V K - EMRI வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nஅனைத்து தொழிலாளர் தோழர்களும் கலந்து கொள்வீர். சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தோழர்களுக்காக அணி திரள்வீர் . பட்டினிப் போராட்டம் ந...\n108-ன் ஊழியர்கள் சோகம் - நக்கீரன்\nதிருச்சி மாவட்ட தொழிலாளர்களை மிரட்டும் இ.எம்.ஆர்....\nவிழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்...\nசேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்...\nநாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர...\n108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை எ...\n13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி ...\nதினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடி...\nதகவல் உரிமை சட்டபடி கோரிப்பெற்ற இஎம்ஆர்ஐ பற்றிய தக...\nகோவை: முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்களின் கோர...\nகடலூர் மாவட்ட பைலட், மற்றும் இஎம்டியை தாக்கியவர்...\nசங்கம் அமைப்பது நமது அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக...\nதினத்தந்தி செய்தி : 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரச...\n108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்...\nநாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம்...\nநாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தி...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் ஆகும். இதன் பதிவு எண். 1508 /MDU (இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)தொடர்பிற்கு emri108ambulanceworkersunion@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://108ambulanceworkersunion.blogspot.com/2011/08/108-13.html", "date_download": "2018-08-18T04:32:16Z", "digest": "sha1:E3KCSDUCKL5ECSRAOP7PQNN6R6ZIC4DR", "length": 6114, "nlines": 77, "source_domain": "108ambulanceworkersunion.blogspot.com", "title": "108 Ambulance Workers Union: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 13 பேர் தற்காலிக பணி நீக்கம்", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 13 பேர் தற்காலிக பணி நீக்கம்\nஜி.வி.கே. நிர்வாகம் அடாவடிக்கு பேர்போனது ,சட்டத்தை மதிக்காதது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கன்னியாகுமரியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 13 பேர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அத்தோடு தமிழக அரசிற்கு தொழிலார்களின் போராட்டங்களை தவறாக சித்தரித்துள்ளது. அவர்களின் பணிநீக்கதிற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் அவர்களை திரும்பவும் பணிக்கு சேர்த்து கொள்ளும் வரையிலும் போராடும். ஜி.வி.கே.நிர்வாகத்தின் இது போன்ற அடாவடிதனங்களை 108 AWU வன்மையாக கண்டிக்கிறது.\n\"108 ஆம்புலன்ஸ்' வாகன ஊழியர்கள் போராட்டம்--சென்னை வள்ளுவர் கோட்டம்\nஆம்புலன்ஸ் வாகனங்களைப் பராமரிக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு \"...\nமார்ச்-8 மகளிர் தினம் அல்ல; உழைக்கும் மகளிர் தினம்.\n108 சேவையைச் சீர்குலைக்கும் ஊழியர் வேலைக்கு உலை வைக்கும் G V K - EMRI வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nஅனைத்து தொழிலாளர் தோழர்களும் கலந்து கொள்வீர். சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தோழர்களுக்காக அணி திரள்வீர் . பட்டினிப் போராட்டம் ந...\nகோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் உண்ணாவிர...\nகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொ...\nகன்னியாகுமரி மாவட்ட ஊழியர்களிடம் அமைச்சர்கள் உறுத...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் : மதுரையில் மாநில...\nசென்னை , திருவள்ளூரில் தொழிலாளர்களை கொடுமைப்படுத்...\nஜி.வி.கே., இஎம்அர்ஐ எந்த நாட்டு சட்டத்தின் கீழ் இ...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் ஆகும். இதன் பதிவு எண். 1508 /MDU (இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)தொடர்பிற்கு emri108ambulanceworkersunion@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrofreedom.com/category/articles/", "date_download": "2018-08-18T05:12:29Z", "digest": "sha1:6D5UAQB6CZPOHLSKQG3DD6UVY3KED34Y", "length": 13196, "nlines": 124, "source_domain": "astrofreedom.com", "title": "Articles | Astro Freedom", "raw_content": "\nகிருஷ்ணசாமி… கிருஷ்ணசாமி… யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்டு கதவை திறந்தார் கிருஷ்ணசாமி, ‘அடடே.. நம்ம குப்புசாமி.. வா வா.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து வாங்கோ மாமி… இன்னும் இரண்டு பேர் வந்திருக்காளே இவாளெல்லாம் உங்க ப்ரண்ட்ஸா…’ வரவேற்றார் கிருஷ்ணசாமி.. ‘உட்காருங்கோ… இதோ வந்துட்டேன்’ சொலிக்கொண்டே சமயல் கட்டுக்குள் நுழைந்தார் கிருஷ்ணசாமி. ‘அடியே… யார் வந்திருக்கா பார்த்தியா…’ ‘உங்க பிரண்ட் கருப்பு குப்புசாமி தானே… பார்த்தேன்… பார்த்தேன்…’ சொன்னாள் மாமி ‘அவாத்து மாமியும் வந்திருக்கா.. மத்தவாளெல்லாம்\nஅவசர விஷயமாக பெங்களூர் சென்று விட்டு லால்பாக் எக்ஸ்பிரஸில் திரும்பினார் கிருஷ்ணசாமி. சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் மாமி சொன்னாள் ‘பார்த்து இறங்குங்கோ… வயசு ஆயிடுத்து… தடுமாற்றமும் வந்துடுத்து…’ மாமியை முறைத்தவாறே இறங்கிய கிருஷ்ணசாமி சற்றுத் தடுமாறி ப்ளாட்பாரத்தில் விழப்போனவர் சமாளித்துக் கொண்டு எழுந்தார். கால் சுளுக்கிக் கொண்டுவிட்டது. மாமியைத் திட்டலாம் என நினைத்தவர் முன்னால் ஒரு பையன் வந்து நின்றான். “மாமா.. இந்த வீல்சேரில் ஏறிக்குங்கோ… நான் வெளியில் கொண்டு உங்களை விடறேன்…’’ தெய்வம்போல் அந்த பையன்\nசெறுப்பை ஹயக்ரீவர் கோயில் வாசலில் விட்டுவிட்டு தரிசனத்துக்கு உள்ளே சென்றார் கிருஷ்ணசாமி.. என்ன இது ஸ்கூல் பசங்க கூட்டமா இருக்கே.. எல்லா பசங்களும் ஸர்வீஸ் வேற செஞ்சுண்டு இருக்கா.. “என்ன பட்டாசார்யரே.. என்ன விசேஷம் இன்னிக்கு… ஸ்கூல் பசங்களெல்லாம் வந்திருக்கா…” “கோயில்லே வரவா போறவாளுக்கு உதவிகளைச் செஞ்சா படிப்பிலே நல்ல மார்க் வாங்கலாம்னு ஜோஸ்யர் மாமா சொன்னாராம்.. சனி,ஞாயிறு லீவு இல்லையா… அதுதான் கூட்டம்” சொன்னார் பட்டாசார்யர். ஸ்வாமி தரிசனம் முடிந்து வெளியே வந்தார் கிருஷ்ணசாமி… வெச்ச\nதிருந்தாத உள்ளங்கள் . . .\nஅலுவலக நிமித்தமாகக் கொச்சின்வரை செல்ல வேண்டியிருந்தது. காலை 7:30 மணி இருக்கும். அலபி எக்ஸ்பிரஸ் திருச்சூரைத் தாண்டிச் சென்றுகொண்டு இருந்தது. என் இருக்கைக்கு எதிரில் உள்ள நபர் ஹிந்து நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தார். படித்து முடிக்கும்வரை பொறுமையைக் கடைபிடித்த நான் அந்த நபர் படித்த நாளிதழை மடித்து வைக்கும் நேரத்தில்,\nபத்து பொருத்தங்களைப் பற்றி கேள்விபட்டுள்ளோம். அது என்ன சார் பணீரெண்டாம் பொருத்தம் என்கீறீர்களா…\nஒருவருடைய வாழ்க்கை மிகச் சிறந்த முறையில் அமைய வேண்டுமானால் அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடந்த சிறந்த வாழ்க்கைத் துணை தேவைப்படுகின்றது. பெண்ணுக்கு 21 வயதுக்குள் ஆணுக்கு 27 வயதுக்குள் திருமணம் நடந்து விடுமேயானால் அவர்களது இல்லற வாழ்க்கையின்\nபாப மூட்டைகளைச் சுமக்கும் புண்ணிய ஆத்மாக்கள் – 1\nமானுடராய்ப் பிறந்த அனைவருமே இந்தப் பூவுலகிற்கு வரும்போது என்ன கொண்டு வந்தோம். இவ்வுலகை விட்டுப் போகும்போது என்ன கொண்டுசெல்லப் போகிறோம் என்ற எண்ணம் பலருடைய உள்ளங்களில் தாமாகவும் மற்றவர்களால் சொல்லப்பட்டும் எப்போதும் எழுந்துகொண்டு இருக்கின்ற சிந்தனைகளாகவே இருக்கின்றன.\nபாப மூட்டைகளைச் சுமக்கும் புண்ணிய ஆத்மாக்கள் – 2\nஒரு ஜீவன் இந்த உலகில் ஜனித்த உடனேயே அவருடைய ஜாதகம் அவரது பூர்வ புண்யத்தைத் தெளிவாக உணர்த்தி விடும். 12 வயதுக்கு மேல்தான் ஒரு ஜீவன் பாபங்களைச் செய்ய ஆயத்தம் ஆகின்றது என்கின்றது ஜோதிட சாஸ்திரம். 12 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் ஸ்திரம் இல்லை என்பதினால் சொல்லப்பட்ட கருத்து இது.\nஒரு மூட்டை அரிசி இரண்டு லக்ஷம் ரூபாய்\n“என்ன ராமசாமி… விஷயம் தெரியுமா உனக்கு.” பீடிகையுடன் ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி.\n“என்னப்பா… என்ன அப்படி பெரிய விஷயம் சொல்லப் போறே…” ஆர்வத்துடன் கேட்டார் ராமசாமி.\n“நடுத்தெரு குப்புசாமி ஐயர்வாள் இருக்காரே. அவர் பெண் நேற்று இதராள் பையன் ஒருவனை இழுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டாளாம்… எல்லாம் ப்ராரப்த்த கர்மா” என்று தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணசாமி.\nமற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள் எவரும் இந்த உலகில் இருக்கமாட்டார்கள் என்று சொல்லலாம். குழந்தைப் பருவம் முதலே இந்த அற்ப ஆசை தொடங்கி பெரியவர்கள் ஆகும்போது மாறுபட்ட விதத்தில் இந்த ஆசை பரிணமிக்க ஆரம்பித்துவிடுகின்றது. மற்றவர்களின் பொருளை எடுப்பது, மறைத்து வைத்துக்கொள்வது போன்ற எண்ணங்கள் நம்மைச் சிறுவயது முதலே ஆட்கொள்ளத் துவங்கிவிடுகின்றன.\n“நான்தான். என்ன விஷயம். கூரியர் தபாலா. கொடுங்கள்” என்று தபாலை வாங்கிப் பிரித்தார் ராமசாமி. ராஜா மஹாலில் நடக்க இருக்கும் ‘பாலயக்ஞம்’ குழந்தைகள் நடத்தும் பாட்டுக் கச்சேரிக்கான இரண்டு டிக்கெட்டுகள்.\nகிருஷ்ணசாமியை அழைத்துக்கொண்டு போய் வரலாம் எனத் தீர்மானித்தார் ராமசாமி. கச்சேரி நாளும் வந்தது… இருவருக்கும் முதல் வரிசையில் அமர இடமும் கிடைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://video.lankasri.com/shortfilms/10/122467", "date_download": "2018-08-18T04:19:52Z", "digest": "sha1:ZMLTACWWSHU4KAWWKZEEA5ABARV4VFZS", "length": 5167, "nlines": 94, "source_domain": "video.lankasri.com", "title": "காதலிக்க தேவை வார்த்தைகள் தானா? மனதை நெருடும் குறும்படம் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nகாதலிக்க தேவை வார்த்தைகள் தானா\nவிசுவாசம் பற்றி கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் என்ன தெரியுமா\nகேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் என்ன தான் செய்தார்\nமும்தாஜை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்\nசமந்தா நடித்திருக்கும் U Turn படத்தின் டிரைலர்\nகோலமாவு கோகிலா எந்த அளவிற்கு கவர்ந்தார்- சிறப்பு விமர்சனம் இதோ\nநயன்தாராவிற்காக அதிகாலை காட்சிக்கு வந்த இவரை கேளுங்கள்- COCO மக்கள் கருத்து\nபாலிவுட்டின் டாப் 10 கோடீஸ்வர நடிகைகள் முதல் இடத்தில் யார் தெரியுமா\nகேரளாவிற்கு எந்த நடிகர் எவ்வளவு நிதி உதவி கொடுத்துள்ளார்கள்\nவிஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணையும் படம் எந்த மாதிரியான கதை தெரியுமா\nவிசுவாசம் பற்றி கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் என்ன தெரியுமா\nகேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் என்ன தான் செய்தார்\nமும்தாஜை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்\nசமந்தா நடித்திருக்கும் U Turn படத்தின் டிரைலர்\nகோலமாவு கோகிலா எந்த அளவிற்கு கவர்ந்தார்- சிறப்பு விமர்சனம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2015/02/blog-post_25.html", "date_download": "2018-08-18T04:47:49Z", "digest": "sha1:3BH3FXYHI6OKYIWOCPLD7XJD73P5MUWG", "length": 22269, "nlines": 188, "source_domain": "www.tamil247.info", "title": "[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்திருக்கும் புகைப்படத்தை வாட்ஸப்பில் வெளியிட்ட மாணவர்கள்.. ~ Tamil247.info", "raw_content": "\n[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்திருக்கும் புகைப்படத்தை வாட்ஸப்பில் வெளியிட்ட மாணவர்கள்..\nமங்களூரு அருகே உள்ள சூரத்கல் பகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் முகமது ரியாஷ்(20). இவர் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முகமது ரியாஷ் தனது கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளின் மடியில் படுத்து கிடப்பது போன்ற படத்தை வாட்ஸப்பில் வெளியிட்டனர். இந்த சர்ச்சைக் குரிய புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், கடந்த 21ம் தேதி முகமது ரியாஸ் தனது வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டுக்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் முகமது ரியாஸை அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு கடத்திச் சென்று தாக்கிச் சென்றனர். இதில் காயம் அடைந்த முகமது ரியாஸ், மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதற்கிடையே முகமது ரியாஸ் சூரத்கல் காவல் துறையில் புகார் செய்தார். புகாரில் வாட்ஸ் அப்பில் என்னுடன் பயிலும் 5 மாணவிகளின் மடியில் நான் படுத்து இருப்பது போல படம் சித்தரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இருப்பது நான் அல்ல. எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் முகமது ரியாஸ் படிக்கும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிட்டதாக கூறி அந்த கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.\nஎனதருமை நேயர்களே இந்த '[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்திருக்கும் புகைப்படத்தை வாட்ஸப்பில் வெளியிட்ட மாணவர்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்திருக்கும் புகைப்படத்தை வாட்ஸப்பில் வெளியிட்ட மாணவர்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 2\n6) உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது அ) பின்லாந்து ஆ) டென்மார்க் இ) ஐஸ்லாந்து டென்மார்க் ...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\n[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்...\nமாத்திரைகளை எப்போது, எப்படி சாப்பிட்ட வேண்டும்..\n[சமையல்] ஆரஞ்சு தோல் துவையல்..\n[சமையல்] பைன் ஆப்பிள் ரசம்\nமூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள் (கிருபானந்த வாரி...\n[சித்த மருத்துவம்] பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்த...\nதண்ணீர் பாட்டில் விலை.. [யோசிக்கவேண்டிய விஷயம் ]\nஒரு நாளைக்கு 5 லட்சம் பாலியல் புகைப்படங்கள்: சிறுவ...\nகூடிவரும் வரும் விலைவாசி குறித்து ஒரு சென்னைவாசியி...\nமூளையைப் பத்திரமாக பாதுகாக்கும் உடற்பயிற்சி\n[Foods] வல்லாரை கீரையின் நன்மைகள்\nஇயற்கை முறையில் கருமையான முடியை பெறும் 10 வழிகள்.....\nவெந்நீர் குடிப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்..\nவாயுத் தொல்லை ஏற்படாமல் இருக்க 13 வழிகள்\nவாட்ஸ்ஆப்பில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தகவல்.....\nVideo: மானை போல துள்ளி ஓடும், காலால் உதைத்தால் கிழ...\nசென்னை புறா பருந்து நிலையம் - Funny pics\n16 வயதில் உலகிலேயே மிகவும் இளைய தலைமை ஆசிரியர் பட்...\nகேள்வி பதில் (Kelvi Padhil) - பதில் இங்கே கேள்வி எ...\nகேள்வி பதில் (Kelvi Padhil) - கேள்வி இங்கே பதில் எ...\nVideo: பாகிஸ்தானை கிண்டல் செய்யும் வகையில் கிரிகெட...\nVideo: நிலவின் மறுபக்கம் எப்படி இருக்குமென சமீபத்த...\nVideo: ஸ்டண்டு போட உனக்கு வேற ஆளே கிடைக்கலயாடா தம்...\nVideo: கரப்பான் பூச்சியை கொல்ல இப்படியும் ஒரு வழி ...\nVideo: இதுக்கு பேருதான் இனம் தெரியாத நட்பு\nVideo: மெரசலாயிட்டேன் song - வைகைப் புயல் வடிவேலு ...\nVideo: பீர் குடிக்கும் கரப்பான் பூச்சி\nபோன் சார்ஜில் இருக்கும் போது பேசியதால் வந்த விபரீத...\nஜலதோஷத்தைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்..\nநீரிழிவு நோய்க்கு தகுந்த உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kaduwela/air-conditions-electrical-fittings", "date_download": "2018-08-18T04:23:39Z", "digest": "sha1:YTO33JLOWOGA5BVG5C3QBSKH4T7MMOUR", "length": 4416, "nlines": 83, "source_domain": "ikman.lk", "title": "ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் | Ikman", "raw_content": "\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nகடுவெல உள் ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213286.48/wet/CC-MAIN-20180818040558-20180818060558-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}